இதுதான் பிரண்ட்ஷிப்…‌ ஹாஸ்பிடலில் அட்மிட் ஆன ‌அஜித்”…. போன் போட்டு அக்கறையாக விசாரித்த விஜய்… உண்மையை சொன்ன பிரபலம்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் “கோட்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் செப்டம்பர் 5 ம் தேதி திரையுலகில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இவர் “சென்னை 28”…

Read more

டிரம்புடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட மஸ்க்…‌ ப்ப்பா..! என்னா ஒரு டான்ஸ்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!

பிரபல தொழிலதிபர் எலன் மஸ்க் சமீபத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்பை எக்ஸ் வலைதளத்தின் மூலம் நேர்காணல் செய்துள்ளார். இந்த நேர்காணலை அவரது பாலோவர்ஸ் சுமார் 13 லட்சம் பேர் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில்  மஸ்க் அவரது வலைதளத்தில் AI…

Read more

வசூலில் சக்கை போடு போடும் தங்கலான்… நடிகர் விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா…?

விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் தங்கலான். பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விக்ரமின் மனைவியாக மலையாள நடிகை பார்வதி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்…

Read more

ஆடை தொழிற்சாலையில் வேலை… நடிகர் மகன் என்பதை மறைத்து வேலைக்கு சென்ற நடிகர் சூர்யா… யாரும் அறியாத பின்னணி..!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது “கங்குவா” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படம் 38 மொழிகளில் வெளியாகியுள்ளதுடன் இதில்…

Read more

ஐஸ்வர்யா ராய் எனக்கு மகள் அல்ல… நான் ஏன் அப்படி நடந்து கொள்ள வேண்டும்…. மாமியார் ஜெயா பச்சன்..!!!

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். இவர் தமிழ், பெங்காலி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். இவர் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு மகள்…

Read more

காதல் தோல்வி… காதலன் பிரிவை தாங்க முடியாமல் தவித்த இளம்பெண்… வேதனையில் விபரீத முடிவு..!!

மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங் என்னும் பகுதியில் பெண் (24) ஒருவர் வசித்து வந்தார். இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும்…

Read more

524 பேர் மரணம்….‌ உலகம் முழுவதும் அவசரநிலை பிரகடனம்… WHO எச்சரிக்கை…!!

குரங்கம்மை நோய் பரவல் ‌ தடுப்பு குறித்த அவசர நிலையை உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கம்மை நோய் 13 ஆப்பிரிக்கா நாடுகளில் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து…

Read more

அடிச்சது போதுமா…? இல்ல இன்னும் அடிக்கவா… வீடியோ காலில் காண்பித்தவரே மாணவன் மீது சரமாரி தாக்குதல்…!!

மயிலாடுதுறையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவனை சக மாணவனும் மற்றொரு இளைஞரும் சரமாரியாக தாக்கியதுடன் வீடியோ காலில் நண்பனிடம் மன்னிப்பு கேட்க வைத்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில் சீருடை அணிந்த மாணவனும் மேலும் சில இளைஞர்களும் சேர்ந்து மாணவனை…

Read more

ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா…? வேதனையில் நர்ஸ் கணவருடன் தற்கொலை முயற்சி… பதற வைக்கும் பகீர் சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் என்னும் பகுதியில் 30 வயதில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று செவிலியராக வேலை பார்த்து வரும் நிலையில் வாரத்திற்கு ஒருமுறை விடுமுறை நாட்களில் வீடு சென்று வருவது…

Read more

தனியாக சென்ற இளம் பெண்…. திடீரென திபுதிபுவென வந்த வாலிபர்கள்… செல்போனில் எடுத்த வீடியோ… சிறுவன் உட்பட 4 பேர் அதிரடி கைது..!!!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு என்னும் கிராமத்தில் இளம்பெண் (22) ஒருவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய நிலையில் தற்போது இவர் விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளான்று கடை தெருவுக்கு சென்று விட்டு…

Read more

“பாக். பெண்ணுக்காக மனைவியை போன் மூலம் விவாகரத்து செய்த கணவர்”.. வெளிநாட்டில் இருந்து திரும்பியவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!

ராஜஸ்தான் மாநிலத்தில் ரெஹ்மான் (35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஃபரிதா பானோ (29) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் குவைத் நாட்டிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு சமூக வலைத்தளத்தின் மூலம்…

Read more

நாயை குளிப்பாட்ட வெந்நீர் வைத்த நபர்…. திடீரென வந்த ஃபோன் கால்… சட்டென நடந்த விபரீதம்… நொடிப் பொழுதில் பரிபோன உயிர்..!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் என்னும் நகரில் மகேஷ் பாபு என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவ நாளன்று அவர் நாய்க்குட்டியை குளிப்பாட்டுவதற்காக வாட்டர் ஹீட்டர் இயந்திரம் மூலம் வெந்நீர் போட்டுள்ளார். அப்போது அவர் தண்ணீர் சூடாகி விட்டதா என்று பார்ப்பதற்கு வாட்டர்…

Read more

நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு குடிபெயரும் மக்கள்… ஏன் தெரியுமா…?

நியூசிலாந்து நாட்டிலுள்ள மக்கள் தற்போது வேறு நாடுகளுக்கு சென்று குடியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த நாட்டில் பொருளாதாரம் பற்றாக்குறை, வேலை வாய்ப்பின்மை மற்றும் வட்டி விகிதம் உயர்வால் அங்கு வாழும் மக்கள் இத்தகைய முடிவை எடுத்துள்ளனர். கடந்த வருடத்தில் மட்டும்…

Read more

“நல்லா பேசிகிட்டு இருந்தோம்”… இப்படி நடக்குன்னு தெரியாத..! – பரிதவித்த 2:பெண்கள் – வலை வீசி தேடும் போலீசார்..!

கடலூர் மாவட்டம் மதியனூர் கிராமத்தைச் சேர்ந்த 2 பெண்கள் மும்பையில் உறவினரின் வீட்டிற்கு துக்கம் விசாரிப்பதற்காக சென்றுள்ளனர். பின் துக்கம் விசாரித்த அவர்கள் ஊருக்கு செல்வதற்காக ரயில் மூலம் மும்பையிலிருந்து புறப்பட்டு உள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத 3 பேர் அவர்களுக்கு…

Read more

மேலாடை இல்லாமல் ஈபிள் டவர் மீது ஏறிய நபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.‌‌..!!

பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு நாளின் போது ஈபிள் கோபுரம் மீது ஏறிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் இறுதி நாள் நிகழ்வுகள் பிரம்மாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது ஈபிள் கோபுரத்தின் மீது ஒரு நபர் மேலாடையின்றி வேக…

Read more

நடிகர் மோகன்லாலுக்கு அப்பாவாக நடித்த நடிகர் மம்மூட்டி… எந்த படத்தில் தெரியுமா…? இதோ நீங்களே பாருங்க..!!

மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால். இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். இவர்கள் படங்கள் அனைத்தும் மலையாள சினிமாவில் மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் பெரும் வெற்றி பெற்றதோடு இவர்களுக்கு இரு மொழிகளிலும் அதிக…

Read more

73 வயசு தாத்தா தானே…. சகஜமாக பழகிய 16 வயது சிறுமி… யாருமில்லாத நேரத்தில் வாயில் துணியை கட்டி… பதற வைக்கும் சம்பவம்…!!

மராட்டிய மாநிலம் அம்பர்நாத் என்னும் பகுதியில் 73 வயதான முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் வயதான முதியவர் என்பதால் சகஜமாக அவரிடம் பழகி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று சிறுமியின் வீட்டில்…

Read more

தீவிரமாகும் போர்… பற்றி எரிந்த அணுமின் நிலையம்… பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன்…!!

ரஷ்யாவிலிருந்து பிரிந்து வந்த உக்ரைன் நாட்டை பல நாடுகள் பகடைக்காயாய் பயன்படுத்துவதாக ரஷ்யா குற்றம் சாட்டி வந்தது. அதாவது அமெரிக்காவின் தலைமையிலான நோட்டோ படைகளுடனும் மற்றும் ஐரோப்பா யூனியனுடனும் உக்ரைன் நெருக்கம் கொண்டு வருகிறது. இதனால் ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும்…

Read more

அம்மா…! ரொம்ப வலிக்குது என்று கதறி துடித்த 5 வயது சிறுமி… மழலை மாறாத குழந்தை கூறியதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த தாய்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தம்பதியினர் ஒருவர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவர் வீட்டுக்கு அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் யுகேஜி படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று சிறுமி வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டு…

Read more

நடுவானில் பறந்த விமானம்… திடீரென ஹோட்டல் மாடியில் விழுந்து பயங்கர விபத்து.. அதிர்ச்சி வீடியோ..!!

ஆஸ்திரேலியாவில் கெய்ர்ன்ஸ் நகரில் ஹில்டன் டபுள் ட்ரீ என்ற பிரபலமான ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது.  சம்பவ நாளன்று அதிகாலையில் விமானம் ஒன்று ஹோட்டலின் மேல் கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் ஹோட்டலின் மேல்கூரையில் தீப் பிடிக்கத் தொடங்கியது. இதில்…

Read more

கார் மீது லாரி மோதி கோர விபத்து… 5 மாணவர்கள் பரிதாப பலி… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை பிரபல தனியார் கல்லூரியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் 7 பேர் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்நிலையில் சம்பவநாளன்று மாணவர்கள் விடுமுறை நாட்களை முடித்துவிட்டு கல்லூரிக்கு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திருத்தணியை அடுத்த ராமஞ்சேரி என்னும் பகுதியில்…

Read more

டாக்டரை மயக்கி திருமணம் செய்த இளம்பெண்…. ஆசையாக குடும்பம் நடத்த நினைத்தபோது…. இப்படி ஒரு சம்பவமா..?

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் மருத்துவர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் அவருடைய மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதையடுத்து சில மாதத்திற்கு முன்பு அரசு மருத்துவமனையிலிருந்து ஓய்வு பெற்ற அவர் கர்நாடக மாநிலத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில்…

Read more

“பக்தர்களை வரிசையாக படுக்க வைத்து”… கை மேல் ஏறி குறி சொன்ன சாமியார்… பிரபல கோவிலில் வினோத நேர்த்திக்கடன்…!!!

வேலூர் மாவட்டம் மேல் அரசம்பட்டிக்கு அருகே தீர்த்தம் என்னும் கிராமம் உள்ளது. அங்கு 5000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் பிரசித்தி பெற்ற வன காட்டு காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் நூறு…

Read more

அடப்பாவி…! அது நம்ம தேசிய பறவை… எப்படி கொன்னு சாப்பிட மனசு வந்துச்சு… வீடியோ வெளியிட்ட பிரபல யூடியூபர்… வெடித்தது சர்ச்சை…!!

தெலுங்கானா மாநிலம் சிர்சில்லா என்னும் பகுதியில் பிரணவ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாரம்பரிய வகையில் பல உணவுகளை சமைத்து அவரது யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது பாரம்பரியமான மயில் கறி சமைப்பது எப்படி என்ற…

Read more

தி கோட் படத்தின் டிரைலர்… ரசிகர்களை குஷி படுத்திய சூப்பர் அப்டேட்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் “தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்” (கோட்) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் யுவன் சங்கர் ராஜா இசையில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் என்ற…

Read more

“பெண் மருத்துவரை சீரழித்து துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்”… கொலைக்கு பின் படுத்து தூங்கிய காமக்கொடூரன்…. உச்சகட்ட கொடூரம்….!

கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் என்ற தனியார் மருத்துவ கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இதில் சிவிக் காவலராக சஞ்சய் ராய் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவநாளன்று அவர் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல்…

Read more

நீ அவன காதலிக்க கூடாது… நான் சொல்ற பையனை தான் கட்டிக்கணும்…. மறுத்த தங்கைக்கு நேர்ந்த கொடூரம்..!!

உத்திரபிரதேச மாநிலம் மீரட் என்னும் கிராமத்தில் ஹசன் என்பவர் அவரது குடும்பத்தினரோடு வசித்து வருகின்றார். இவருக்கு ஒரு தங்கை உள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்த நிலையில் இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் ஏதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது…

Read more

திடீரென இடிந்து விழுந்த பள்ளி மேல் சுவர்… 3 மாணவிகள் பலத்த காயம்… பெரும் அதிர்ச்சி…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிறுதாவூர் என்ற கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவநாளன்று வகுப்பறை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் மேற்பூச்சு திடீரென பெயர்ந்து  விழுந்தது. அந்த சுவர் சில மாணவிகளின் தலையில் விழுந்தது. அதாவது 10ம் வகுப்பு படிக்கும் 3…

Read more

1 வருஷம் 2 வருஷம் இல்ல… 10 வருடம்..! ஒரு நாள் திருந்திவிடுவார்..! வேதனையுடன் “இழந்தது நம்பிக்கை மட்டுமல்ல” – சோகத்தில் மூழ்கிய குடும்பம்.!

உத்திரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் என்னும் கிராமத்தில் ரேஷ்மா (28) என்பவர் வசித்து வந்தார். இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு சுர்ஜித் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதில்  சுர்ஜித்திற்கு  குடிக்கும் பழக்கம் இருந்ததால்  அவர் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு…

Read more

“செல்போன் பேசிய வாலிபர்”… திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசிய விபரீதம்… பெரும் சோகத்தில் குடும்பத்தினர்…!!!

திருச்சி மாவட்டம் நாச்சாப்புத்தூர் கருங்காடு என்னும் பகுதியில் முத்துக்குமார் (23) என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவநாளன்று இரவு நேரத்தில் முத்துக்குமார் செல்போனில் ஒருவருடன் பேசிக்…

Read more

“ரத்தத்தை பார்த்தும் அடங்காத வெறி”…. கணவனின் மார்பில் உட்கார்ந்து… மண்டையை உடைத்த மனைவி… பதற வைக்கும் வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் என்னும் கிராமத்தில் சத்தியபாலு என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதையடுத்து கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் இதில்…

Read more

டெக்னாலஜி உதவியுடன் களமிறங்கிய வாலிபர்கள்… “நோக்கத்தை தடுத்து”- அதிரடி கைது..!

பிஹார் மாநிலம் பாட்னாவில் ரவிசங்கர் சர்மா மற்றும் அவரது நண்பர் விக்கி குமார் ஆகிய இருவரும் கான்ஸ்டபிள் பணிக்கான எழுத்துத் தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்திருந்தனர். அதன்படி இருவரும் தேர்வு எழுதுவதற்காக ஆரா ஜெயின் பள்ளி தேர்வு மையத்திற்கு சென்றனர். அப்போது…

Read more

“அங்க ரோடு சரியில்ல”… நம்பி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..! – நிறுவனம் அதிரடி நீக்கம்.!

பெங்களூரில் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி இரவு நேரத்தில் பெண் ஒருவர் தனது கணவரை சந்திப்பதற்காக ரேபிடோ பைக் டாக்ஸியை முன்பதிவு செய்துள்ளார். அந்த பெண்ணின் கணவர் ஒரு ஹோட்டலில் பணிபுரிவதால் இரவு உணவை ஹோட்டலில் சாப்பிடுவதற்காக தனது மனைவியை…

Read more

“எனக்கு காய்ச்சலே வந்துட்டு”.. அம்புட்டு பயம்…. ஓபனாக சொன்ன துஷாரா விஜயன்…!!

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் துஷாரா விஜயன். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு “போதை ஏரி பித்து மாறி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்பு 2021 ஆம் ஆண்டு “சார்பட்டா பரம்பரை” என்னும் படத்தில்…

Read more

ஐயோ..! என்னாச்சு…? நடிகர் சூர்யாவுக்கு தலையில் பலத்த காயம்… மருத்துவமனையில் அனுமதி…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் சமீபத்தில் “கங்குவா” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சூர்யா, கார்த்திக்…

Read more

ஏற்கனவே 14 வழக்கு..! கடைசில இவங்களையும் விட்டு வைக்கலையா?…. தடாலடி கைது..!

உத்திரபிரதேச மாநிலம் பட்காவ்லி என்னும் கிராமத்தில் ஸ்ரீதேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த கிராமத்தின் ஊர் தலைவராக இருந்து வருகிறார். இவரது கணவர் பல்ராம் ஆவார் இவர் மீது காவல் நிலையத்தில் சுமார் 14 வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது .…

Read more

இப்படி பேசினா எப்படி…. எங்க மொழியில் பேசினால் தான் சில்லறை தருவேன்… கோபத்தில் பயணியை தாக்கிய நடத்துனர்… அதிர்ச்சி வீடியோ…!!

பெங்களூரில் பிஎம்டிசி பேருந்தில் அபினவ் ராஜ் என்பவர் பயணம் செய்துள்ளார். இவர் பேருந்து நடத்துனரிடம் 15 ரூபாய் டிக்கெட்டுக்கு 20 ரூபாய் கொடுத்துள்ள நிலையில் அந்த நடத்துனர் அவருக்கு மாற்று சில்லறை கொடுக்காமல் அங்கிருந்து சென்றுள்ளார். அதன்பின் திரும்பி வந்த அவரிடம்…

Read more

அட… உண்மையாவா…? திடீரென கண் திறந்த அம்மன்… ஆச்சரியத்தில் காண குவிந்த பக்தர்கள்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை என்ற பகுதி உள்ளது. அங்கு அன்னை மூகாம்பிகையின் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஒன்று இருக்கிறது. அந்த கோவிலில் மாலை நேரத்தில் பூசாரி பூஜைக்கான ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு தம்பதியினர் அங்கு வந்து தனது மருமகளுக்கு…

Read more

கிடைத்த ரகசிய தகவல்… ஏர்போர்ட்டில் சிக்கிய ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்….‌ தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

சென்னையில்  பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு அடிக்கடி விமானத்தில் பயணம் செய்து வருபவர்கள் அரிய வகை பொருள்கள் தங்கம் போன்றவற்றை கடத்தி வருவது வழக்கம்.  சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை நடத்துவதன் மூலம் அவர்கள் சிக்குகிறார்கள். இந்நிலையில் அகர் மரக்கட்டைகளை…

Read more

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியின் தொகுப்பாளர் யார் தெரியுமா….? லீக்கான தகவல்…!!

பிரபல விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதுவரை 7 சீசர்கள் நிறைவடைந்த நிலையில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கினார். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 8ல் இருந்து நடிகர்…

Read more

பிரபல நடிகர் கொடூர கொலை…. தந்தையையும் அடித்துக் கொன்ற வன்முறையாளர்கள்…. பெரும் அதிர்ச்சி..!

வங்கதேசத்தில் சுதந்திர போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30% இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவ அமைப்பினர் நடத்திய போராட்டம் பெரும் கலவரமாக மாறியுள்ளது. இந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்த நிலையில் அதிபர்…

Read more

அந்த ரத்தத்தை பார்த்துமா மனசு இறங்கல…. பாலுக்காக இப்படி போட்டி போடுறீங்களே… மரத்துப்போன மனிதநேயம்… நெஞ்சை நொறுக்கும் வீடியோ…!!

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஓட்டுனரான பிரேம்சகார் (45) என்பவர் நேற்று உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்-மீரட் நெடுஞ்சாலையில் பால் டேங்கர் லாரியை ஓட்டி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதத்தில் திடீரென சாலையின் எதிர்புறத்திலிருந்து வந்த லாரி ஒன்று பால் டேங்கரின் மீது மோதி…

Read more

அப்படி போடு…! சந்திராயன் 3 திட்ட விஞ்ஞானிகளுக்கு விருதுகள்…. மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு…!!

கடந்த ஆண்டு இஸ்ரோ தனது சந்திராயன்-3 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கியது. இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த சாதனையை உலகமே பாராட்டிய நிலையில் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த உலகின் முதல் நாடு இந்தியா என பெருமை…

Read more

ரீல்ஸ் மோகம்… 115 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த வாலிபர்… நொடிப்பொழுதில் நேர்ந்த விபரீதம்… வைரல் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கனமழையின் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சம்பவநாளன்று பைரவா(26) என்ற வாலிபர் ஒருவர் அவரது நண்பர்களுடன் மேனல் நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு…

Read more

“வறுமை”… படிக்க பணம் இல்லை…. இதனால தான் சினிமாவை தேர்ந்தெடுத்தேன்… பிரபல நடிகை உருக்கம்…!!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் சினிமாவில் பல நட்சத்திர நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் அஞ்சான், தெறி, 24, நான் ஈ, கத்தி, மெர்சல் போன்ற பல வெற்றி படங்களில் நடித்த நிலையில் இவருக்கென தனி…

Read more

தலை நிமிர்ந்து நடங்கள் போராளியே…! வினேஷ் போகத்துக்கு நடிகை நயன்தாரா ஆதரவு…!!

ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் மல்யுத்த இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார் வினேஷ் போகத். இந்நிலையில் இறுதி சுற்று நேற்று நடைபெற்றதையடுத்து அனுமதிக்கப்பட்ட இடைக்கு மேல் 100 கிராம் உடல் எடை அதிகமாக இருந்ததாக கூறி வினேஷ் போகத்தை…

Read more

“என் மகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்கணும்”..! சடலமாக மீட்கபட்ட பெண்.. – போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி..!

உத்திரபிரதேசம் மாநிலம் பல்லன் கிராமத்தைச் சேர்ந்த ராஜுலியா(45) என்ற பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள குளத்தின் அருகே பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இதை பார்த்த அருகிலுள்ளவர்கள் இச்சம்பவத்தை பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

6 மாதம் குழப்பத்தில் இருந்த மொத்த கிராமம்..! “ஏதோ ஒரு பெரிய திட்டம் போல” – மாவட்ட நிர்வாகம் உத்தரவு.!

பீகார் மாநிலம் ராணிகஞ்ச் என்னும் கிராமத்தில் இருபுறமும் சாலை இருப்பது போன்ற அடையாளங்கள் ஏதும் இல்லாதவாறு 35 அடி நீளத்தில் பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலம் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு விவசாய நிலத்திற்கு மேல் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.…

Read more

எனக்கு ராமரை விட இராவணனைத் தான் ரொம்ப பிடிக்கும்…. பிரபல இயக்குனர் ராஜமவுலி ஓபன் டாக்…!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இவர் 2001 ஆம் ஆண்டு வெளியான  “ஸ்டூடன்ட் நம்பர் ஒன்” என்ற படத்தை இயக்கியதன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்த முதல் படமே அவருக்கு பெரும் வெற்றிப்படமாக மாறியது. அதன்பின் 2012…

Read more

“ஒரே நாளில் பிரபலமாவது எப்படி” ..? யூடியூப் பார்த்து தெரிஞ்சிகிட்டேன்.. ! – போலீசிடம் சிக்கிய நபர் அதிர்ச்சி தகவல்…!

சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தில் நேற்று சில மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல்துறையினர் இச்சம்பவத்தை பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதுடன் 3 தனி…

Read more

Other Story