ஆன்லைன் விளம்பரத்தை நம்பி தாய்லாந்து சென்ற தமிழக வாலிபர்…. கதறும் குடும்பத்தினர்…. அப்படி என்னதான் நடந்துச்சு…!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஒரு பகுதியில் முத்துக்குமார் (32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தரி என்ற மனைவியும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் இவர் அடிக்கடி வேலைக்காக வெளிநாட்டுக்கு செல்வது வழக்கம். அந்த…

Read more

சாக்லேட் வாங்கி தரேன் ரூமுக்கு வா… ஆசையாக பேசி 4-ம் வகுப்பு மாணவியை சீரழித்த ஹெட் மாஸ்டர்…. அதுவும் பள்ளியில் வைத்தே…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள அதிமூர்த்தி பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் ஆஞ்சநேயலு கவுட் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பள்ளியில் படிக்கும் 4-ம் வகுப்பு மாணவியை அடிக்கடி அவரது அறைக்கு அழைத்து தனியாக…

Read more

“வெளிநாடு வேலை”… ஆசை காட்டி 3400 பேரை மோசம் செய்த கும்பல்… ரூ.200 கோடி அபேஸ்…. புதுச்சேரியில் பரபரப்பு…!!

புதுச்சேரி லாஸ்பேட்டையில் ரமேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை தேடி வந்த நிலையில், பேஸ்புக் பக்கத்தில் வந்த ஷார்ப்ஜாப்ஸ் என்ற வேலைவாய்ப்பு விளம்பரத்தை பார்த்தார். அதன் பின் அதில் கொடுத்துள்ள செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார்.…

Read more

மக்களே குட் நியூஸ்…. ஒரு கப் காபியை விட மலிவாக கிடைக்கும் 1ஜிபி டேட்டா…. பிஎஸ்என்எல் அறிவிப்பு….!!!!

சாலை ஓர தள்ளுவண்டி கடையில்  டீ, காபி, லஸ்ஸி  வகைகள் விற்கப்படுகின்றன. இந்நிலையில் அவற்றின் விலையை விட இந்தியாவில் வழங்கப்படும் 1GB டேட்டாவின் விலை குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொலைத்தொடர்புத்துறை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “இந்தியாவில்…

Read more

குளத்துக்கு போயிட்டு வரேன்னு சொன்ன மனுஷ…! எப்படியாவது காப்பாத்துங்க சாமி…பரிதாபமாக போன உயிர்..!!

மேற்கு வங்காளம் மாநிலம் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் கேனிங் என்ற பகுதியில் ஷாஹிதா ஷேக்(64) என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி பெய்த கனமழையால், வீட்டின் அருகில் உள்ள குளத்திற்கு சுமார் மதியம் 2 மணியளவில் சென்று…

Read more

எப்படி மனசு வந்துச்சு…? ஒன்றரை வயசு குழந்தையை ‌ரூ.5000-க்கு விற்ற தந்தை…. பயத்தில் பிச்சை எடுத்த 5 குழந்தைகள்….!!!!

ஒடிசாவில் உள்ள நியாலி பகுதியில் சுகந்தா சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 6 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் இவரது மனைவியின் நினைவு…

Read more

மொத்த ஊரும் அழிஞ்சிட்டு…. ஒரே ஒரு வீடு மட்டும் தான் இருக்கு… கண்ணீரில் கிராம மக்கள்…. கலங்க வைக்கும் சம்பவம்…!!!

இந்தியாவில் பெய்து வரும் பருவமழையால் பல்வேறு மாநிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மேக வெடிப்பால் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள ஒரு கிராமம்…

Read more

நாட்டில் கடும் வெப்ப அலையினால் 374 பேர் பலி…. 67,000 பேர் பாதிப்பு… அதிர்ச்சி தகவலை சொன்ன மத்திய அரசு…!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகமாவே இருந்தது. இதேபோன்று வடமாநிலங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.  இதனால் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அனுப்பிரியா…

Read more

சாலை விதியை மீறிய யூடியூபர் இர்பான்…. அபராதம் விதித்த போலீசார்…. அதிரடி ஆக்சன்….!!!!

பிரபல யூடியூபர் இர்பான். இவர் தன்னுடைய யூடியூப் சேனலில் உணவு சம்மந்தமாக பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். தற்போது இவர் சாலை விதியை மீறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் அவர்  சாலையில் செல்லும்போது ஹெல்மெட் அணியவில்லை. அதோடு முறையான நம்பர் பிளேட் இல்லாமல்…

Read more

என்னை மன்னிச்சிடுங்க… நான் செத்த பிறகு இதை மட்டும் செய்யுங்க போதும்‌….. கடிதம் எழுதிவிட்டு மாணவி தற்கொலை…!!

மராட்டிய மாநிலத்தில் அஞ்சலி (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெல்லியில் தங்கியிருந்து சிவில் சர்வீஸ் தேர்வுக்காக  தயாராகி வந்துள்ளார். இந்நிலையில் இவர் 3 முறை யுபிஎஸ்சி தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த…

Read more

உயிரோடு மண்ணுக்குள் புதைக்கப்பட்ட வாலிபர்…. உயிரைக் காப்பாற்றிய தெருநாய்கள்…. அப்படி என்னதான் நடந்துச்சு…?

உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் ரூப் கிஷோர் (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்டோனி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கீத், கவுரவ், கரண், ஆகாஷ் என நான்கு பேர் சேர்ந்து  கிஷோரை தாக்கியுள்ளனர்.…

Read more

“பெட்ரூம் படுக்கையறையில் கேமரா”… பெத்தவங்க பார்க்கிற வேலையா இது… நொறுங்கிப்போன மகள்…. பரபரப்பு புகார்..!!!

சீனாவில், தனது பெற்றோர் தனது படுக்கையறையில் கண்காணிப்பு கேமரா பொருத்தியதாகக் கூறி 20 வயது பெண் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார். அவரது பெற்றோர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தனது மொபைல் போனை பறித்துக்கொள்வதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டினார். தனது…

Read more

“சண்டைக்கு நான் ரெடி”… உங்களை கழுதையில் அழைத்து செல்கிறேன்… வெனிசுலா அதிபருக்கு சவால் விட்ட எலான் மஸ்க்…!!

தென் அமெரிக்காவில் உள்ள வெனிசுலாவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தேர்தலில் மோசடி நடந்திருக்கிறது என்று கூறி எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் உலக பணக்காரரான எலான் மஸ்க்…

Read more

அடி ஆத்தி…. ஒரு உப்புமாவின் விலை இம்புட்டா….? பில்லை பார்த்தால் தலையே சுத்துதே….!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன்களில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் இருக்கும் இடத்திலிருந்தே உணவை பெற்றுக் கொள்ளலாம் என்பதால் மிகவும் பயனர்களுக்கு சுலபமாக உள்ளது. ஆனால் உணவகங்களில் உணவுக்கு இருக்கும் விலையை விட ஆன்லைன் ஆப்புகள்…

Read more

இதுல முதலீடு செய்யுங்க… லாபத்தை அள்ளி செல்லலாம்… நம்பி ரூ. 58 லட்சத்தை அனுப்பிய நபர்… கடைசியில் நடந்த ஷாக்…!!!

சென்னை அம்பத்தூரை அடுத்துள்ள பகுதியில் ரவிந்தர் பரீக் (53) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் ஒன்று வந்துள்ளது. அந்த விளம்பரம் ஸ்டாக் மார்க்கெட் ட்ரேடிங் குறித்த விளம்பரம்.…

Read more

இரவு 11:30 ஏரியில் திடிரென அடுத்தடுத்து விழுந்த வாகனங்கள்..!! யாருங்க சொன்னா..? ஓடிபோய் காப்பாற்றிய மீனவர்கள்..!!

கூகுள் மேப் என்பது நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் மிக முக்கியமான பயன்பாடுகளில் ஒன்று. இது எப்படி செயல்படுகிறது என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். முதலில், செயற்கைக்கோள்கள் பூமியின் புகைப்படங்களை எடுத்து அனுப்புகின்றன. இந்த படங்களை கூகுள் தனது சேவையாளர்களில் சேமித்து…

Read more

“பாஜகவின் சொட்டுநீர் பாசன திட்டம்”… ரூ.1200 கோடி மதிப்புள்ள கட்டிடம் ரூ. 120 பக்கெட்டை நம்பியுள்ளது… எதிர்க்கட்சிகள் செம கலாய்…!!!

டெல்லியில் பாஜக அரசினால் நாடாளுமன்றம் ஒன்று  கட்டப்பட்டது. இது சுமார் 1200 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அங்கு மேற்கூரையில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்.பி-கள்…

Read more

வயநாடு நிலச்சரிவு… தோண்ட தோண்ட கிடைக்கும் உடல்கள்…. கலங்கி போன அதிபர் ஜோ பைடன்….!!!

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து 3500 க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து 4-வது நாளாக தொடர்ந்து…

Read more

இந்தியாவில் புதிதாக வேலைக்கு சேர்பவர்களின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா…? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…!!!

இந்தியாவில் அதிக அளவிலான இளைஞர்கள்  ஆண்டுதோறும்  தங்களது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்கின்றனர். இவர்கள்  கல்லூரி படிப்பை முடித்த பிறகு தங்களது தகுதிக்கு ஏற்ற வேலை கிடைப்பது தற்போது மிகவும் சவாலாக உள்ளது. இந்நிலையில் புதிதாக வேலைக்கு…

Read more

ஆணுறைகளில் ஆபத்தான ரசாயனம்…. உயிரைக் கொல்லும் புற்றுநோய் அபாயம்….. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!

உலகளவில் பல்வேறு பிராண்டுகளின் ஆணுறைகளில் இரசாயனம் பயன்படுத்தப்படுவதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல பிராண்டுகளின் ஆணுறைகளில் இரசாயனம் பயன்படுத்துவதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப்படும் இரசாயனம் புற்றுநோயை உண்டாக்கக் கூடியதாகும் என்றனர். இந்த ஆய்வை  மமாபேஷன் என்னும் நிறுவனம்…

Read more

சிக்கனில் மிதந்த வண்டுகள்…‌ அசால்டாக பதில் சொன்ன ஹோட்டல் உரிமையாளர்… அதிர்ச்சியில் சட்டக் கல்லூரி மாணவிகள்…!!

மதுரை மாவட்டம் கேகே நகர் பகுதியில் ஒரு உணவகம் அமைந்துள்ளது. அங்கு கடந்த 31-ம் தேதி சட்டக்கல்லூரி மாணவிகள் சிலர் சிக்கன் வாங்குவதற்காக சென்றுள்ளனர். அவர்கள் சிக்கன் பார்சலை வாங்கி விட்டு அவர்களது அறைக்கு சென்றனர். அதன் பின் அவர்கள் அந்த…

Read more

“கற்பனை காதல்”…. இல்லாத காதலனுக்காக உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்… தோழியின் விளையாட்டால் நடந்த விபரீதம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம்பெண் (24) ஒருவர் வசித்து வருகிறார். இவர்  தனது தோழியை கிண்டல் செய்வதற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனிஷ் என்ற பெயரில் போலியான அக்கவுண்டை ஓப்பன் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த போலியான அக்கவுண்ட் மூலம் அவரது தோழியிடம் மனிஷ் என்ற…

Read more

“சமூக வலைதளம் பார்த்து கிழங்கு சாப்பிட்ட வாலிபர்”… நொடிப்பொழுதில் பறிபோன உயிர்… என்னதான் நடந்துச்சு…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள பகுதியில் மணிகண்டன் (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிராக்டர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் இவர் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு தேங்காய் லோடுகள் ஏற்றி வருவது வழக்கம். அதேபோன்று நேற்று முன்தினம் தேங்காய் லோடு…

Read more

பைக்கில் இப்படிதான் போவியா..! முற்றிய வாக்குவாதம்…இறுதியில் நடந்த எதிர்பாராத விபரீதம்..!

டெல்லியில் உள்ள பறக்கும் சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அதில் ஹீரா சிங் (40) மற்றும் அவருடைய மனைவி சிம்ரன்ஜீத் கவுர் (30) ஆகிய 2 பேரும் பைக்கில் அந்த சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது  இவர்களுடைய பைக் மற்றொரு பைக்கின்…

Read more

ஷாக் நியூஸ்…. ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை தினங்களில்….. பக்தர்கள் ஆற்றில் நீராட தடை….!!

ஆடி மாதங்களில் கோவில் திருவிழாக்கள் கலை கட்டும். இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆற்றில் நீராடி செல்லவது வழக்கம். ஆனால் தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கிறது. அதனால் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் பக்தர்கள் ஆற்றில்…

Read more

இசைஞானி இளையராஜா இசையில் “ஜமா”…. டிரைலர் வெளியீடு…!!!

தமிழ் சினிமாவின் இயக்குனர் பாரி இளவழகன் “ஜமா” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க பாரம்பரியமான தெருக்கூத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இதனை லெர்ன் அண்ட் டீச் எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் அம்மு அபிராமி,…

Read more

ஈட்டி பாய்ந்து உயிரிழந்த சிறுவன்… முதல்வர் ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்து உத்தரவு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிஷோர் (15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி அன்று…

Read more

என் நண்பனே என்ன விட்டு போயிட்டான்… நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கணும்… வேதனையில் வாலிபர் விபரீத முடிவு…!!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தரவேல் (21) என்று மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி இவரது நண்பன் உடலநல குறைவால்…

Read more

தீராத பண கஷ்டம்… ஆனாலும் ரூ‌.1 கோடியை தூக்கி எறிந்த தல அஜித்…. நெகிழ வைக்கும் காரணம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கு சொந்தக்காரர் ஆவார். ஆனால் ஒரு காலத்தில் இவர் பணக்கஷ்டத்தில் இருந்துள்ளார். அப்போது…

Read more

கவலை வேண்டாம்…! இனி ஏஐ மூலம் முன்கூட்டியே புற்றுநோயை கண்டறியலாம்…. வந்தாச்சு சூப்பர் வசதி..!!

நம் உடலில் உருவாகி, கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அழிக்கும் நோய்களுள் புற்று நோயும் ஒன்று. இதில் எட்டில் ஒரு பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உறுதி செய்யப்படுகிறது. இது வந்து விட்டாலே இறப்பு உறுதிதான் என்ற நிலை மாறி, இதற்காக பல தொழில்நுட்பங்கள் …

Read more

சினிமாவில் இருந்து விலகும் நடிகர் அஜித்…. ஏன் தெரியுமா…? வருத்தத்தில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் கடந்த மார்ச் மாதம் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதாவது அவருடைய மூளைக்கு செல்லும் நரம்பில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின் அவர் நலமாக…

Read more

தமிழக ஆளுநராக தொடரும் ஆர்.என் ரவி…? பதவி காலத்தை மேலும் நீட்டிக்க ஆலோசனை…!!!

தமிழக கவர்னரான ஆர்.என் ரவியின் பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது. இந்நிலையில் மீண்டும் அவரே கவர்னராக நீடிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுகிறது. இதற்கிடையில் தமிழக கவர்னர், பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட சிலர் சமீபத்தில் டெல்லியில் சந்தித்து பேசினார்கள்.…

Read more

சின்ன வயசுல இருந்தே தோழன்… பார்ட்டி வைக்க நண்பனை நம்பி சென்ற இளம் பெண்…. Friendship Day-வில் நடந்த கொடூரம்…!!

ஹைதராபாத்தில்  பெண் ஒருவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்த வேலையை பெறுவதற்கு இவருடைய நண்பர் கௌதம் ரெட்டி என்பவர் உதவி செய்துள்ளார். இதனால் அவருக்கும் தன்னுடைய மற்ற நண்பருக்கும் அந்தப் பெண் பார்ட்டி வைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக நேற்று…

Read more

டேய்..! என்ன கிஸ் பண்ண மாட்டியா…? சிறுவனின் கன்னத்தில் பளார் விட்ட துருக்கி அதிபர்… ஒரு சின்ன விஷயத்துக்காக இப்படியா…?

துருக்கி நாட்டின் அதிபராக ரெசெப் தையிப் எர்டோகன் உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது, 2 சிறுவர்கள் மேடை ஏறி வந்தனர். அதில் ஒருவர் அதிபரின் கையில் முத்தமிடாமல் சென்றார்.…

Read more

பூட்டிய வீட்டுக்குள் வீசிய துர்நாற்றம்… கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற போலீசார்…. காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

சென்னை பல்லாவரத்தில் தனியார் குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. அங்கு நூற்றுக்கணக்கான பேர் வசித்து வருகிறார்கள். இதில் 7-வது மாடியில் உமா(50) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவன் பாலகிருஷ்ணன். இவர்  பூட்டானில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு விஷ்ணு (23) என்ற மகன்…

Read more

உலகிலேயே இந்தியா தான் முதலிடம்…. பாம்பு கடியால் கொத்து கொத்தாக பறிபோகும் உயிர்… மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். அதில் பல முக்கிய கேள்விகளை எம்பிகள் எழுப்பினர். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் பாம்புக்கடியால் சுமார் 50 ஆயிரம்…

Read more

தன் சாதி தெரியாதவர் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசுவதா…? ராகுல் காந்தியை விமர்சித்த அனுராக் தாக்கூர்… ஆதரவு கொடுத்த மோடி…!!!

நாடாளுமன்றத்தில் கடந்த கடந்த சில நாட்களுக்கு முன்பு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தற்போது மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது ராகுல்காந்தி சாதிவாரி…

Read more

உஷ் உஷ் என சீறிய பாம்பு…. அசால்டாக கைகளால் பிடித்த இளம் பெண்…. வைரலாகும் வீடியோ…!!!

சத்தீஸ்கார் மாநிலத்தில் உள்ள பில்சாபூர் மாவட்டத்தில் ஒரு அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் ஊழியர்கள் வேலை பார்த்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென பாம்பு ஒன்று அங்கு வந்தது. உடனடியாக ஊழியர்கள் பாம்பு பிடிக்கும் குழுவுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 28 நாய்கள்… உயிர் பிழைக்க உரிமையாளரின் காலை சாப்பிட்ட கொடூரம்… அதிர வைக்கும் சம்பவம்…!!!

பாங்காக்கில் சரோன்பிதக் (62) என்பவர் தனிமையில் வசித்து வந்தார். இவர் வீட்டில் பலவிதமான நாய்களை வளர்த்து வந்துள்ளார். இவர் அடிக்கடி நாய்களுடன் வெளியே சென்று வருவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக அவரது கார் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே நிறுத்தி…

Read more

என் புள்ளைய கழுத்தறுத்து கொல்ல பார்த்தான்…. தலையில் அடித்து கதறியழும் தந்தை…. தாய்-மகன் கைது….!!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சண்முகம், சம்பூர்ணம் என்ற தம்பதியர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு செந்தில்குமார் என்ற மூத்த மகன் இருக்கிறார். இவர் எம்சிஏ படித்துவிட்டு பெங்களூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவர் மனநல பாதிக்கப்பட்டவர். இதனால்  அதற்கான…

Read more

பாஜக நிர்வாகி படுகொலை… குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த காவல்துறை ..!!!

சிவகங்கை மாவட்டம் வேளாங்குளத்தில் பாஜக நிர்வாகி செல்வகுமார் வசித்து வந்துள்ளார். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் வசந்தகுமார், மருதுபாண்டி, அருண்குமார், சட்டீஸ்வரன், விஷால் ஆகியோர் ஈடுப்பட்டிருந்தது தெரியவந்தது.…

Read more

மக்களே உஷார்…! கேரளாவில் அதி கன மழை…. ரெட் அலர்ட் எச்சரிக்கை…!!!

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால்  ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக கேரளாவில்  கனமழை பெய்து வருகிறது. கேரள மாநிலத்தில் சமீப காலமாக கன மழை பெய்து வரும் நிலையில் வயநாட்டில் பலத்த மழை…

Read more

பக்தர்கள் கவனத்திற்கு…! பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை நிறுத்தம்….!!!

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக பழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவில் மலை மேல் இருப்பதால் பக்தர்கள் செல்ல ஏதுவாக மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார்…

Read more

வடகொரியாவின் அடுத்த அதிபராக பொறுப்பேற்கும் 12 வயது சிறுமி…. கிங் ஜாங் உன்னின் அரசியல் வாரிசு இவர்தான்…!!!

வடகொரியாவின் அதிபராக கிம் ஜாங் உன்(39) கடந்த 2011-ம் ஆண்டு  பதவியேற்றார். இதைத்தொடர்ந்து அவர் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு மிரட்டல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் வடகொரியாவின் அரசியல் சூழல்…

Read more

இனி விமானத்தில் பறந்து கொண்டே நெட் யூஸ் பண்ணலாம்… பயணிகளை குஷிப்படுத்திய பிரபல நிறுவனம்…!!

பிரபல உள்நாட்டு விமான நிறுவனமான விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதாவது பயணிகள்  20 நிமிடங்கள் இலவசமாக வைஃபை கனெக்ட் செய்து  பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து இணைய சேவைகளை பெற வாடிக்கையாளருக்கு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த…

Read more

ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…. என்னன்னு உடனே பாருங்க…!!!

இந்தியாவில் வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் டிரைவிங் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும். இதனால் சமீபத்தில் மத்திய அரசு டிரைவிங் லைசன்ஸ் பெறுவதை எளிமையாக்கி உள்ளது. அதாவது பழைய நடைமுறைப்படி டிரைவிங் லைசன்ஸ் பெற அருகில் உள்ள பிராந்திய அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். அங்கு…

Read more

ஓய்வெடுக்கிற வயசுல பாக்குற வேலையா… ஜப்பானை அலறவிட்ட 3 தாத்தாக்கள்…. அப்படி என்னதான் நடந்துச்சு…!!

ஜப்பானில் சமீபத்தில் கொள்ளை சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 60 வயதிற்கு மேற்பட்ட தாத்தாக்கள் 3 பேர் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒய்வு எடுக்கும் வயதில் இப்படிப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டது ஜப்பானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் பூட்டி…

Read more

பேருந்து மட்டும்தான் டார்கெட்… பயணிகளிடம் கொள்ளையடித்தே வீடு கட்டிய கில்லாடி தம்பதிகள்…. அம்பலமான பலே மோசடி…!!

கோவை மாவட்டம் பெரிய கடை வீதிக்கு அருகே பேருந்தில் பயணம் மேற்கொண்ட சரஸ்வதி என்பவர் அணிந்திருந்த 6 சவரன் நகை காணாமல் போனது. இதுபோன்று போத்தனூரில் ஒரு பெண்ணின் 11,000 ரூபாய் ரொக்க பணமும் திருடு போனது. இதுகுறித்து காவல் நிலையத்தில்…

Read more

என்கிட்ட பேச மாட்டியா….? பெற்றோர் கண் முன்னே மகளுக்கு நேர்ந்த துயரம்…. காதலன் வெறிச்செயல்…!!

கர்நாடகா மாநிலத்தில் பவ்யா(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அங்கு வேலை பார்க்கும் ராமாச்சாரிக்கும், பவ்யாக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது…

Read more

அண்ண கடைல எப்போ போனாலும்… “சுத்தமான இளம் கிடா கறி கிடைக்கும்”..!! சுத்துப்போட்ட கோவை போலீசார் அதிரடி..!

கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு வீடுகளில் கட்டிவைத்திருந்த ஆடுகள் தொடர்ந்து காணாமல் போனது. அந்த வகையில் தற்போதும் வடவள்ளியை சேர்ந்த முருகேசன் என்பவர் வீட்டில் கட்டி வைத்திருந்த 6 ஆடுகள் காணாமல் போனது. அதனால் முருகேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.…

Read more

Other Story