கடல் கடந்து பரவிய இந்திய நாட்டின் புகழ்… “சீனாவில் பரதநாட்டியத்தை அரங்கேற்றிய 12 வயது சிறுமி”… செம இது வேற லெவல்…!!

தமிழர்களின் பாரம்பரிய நடனங்களில் பரதநாட்டியமும் ஒன்று. இது இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் புகழ் பெற்று விழங்கும் நிலையில் தற்போது நாடு கடந்து சீனாவில் கால்பதித்துள்ளது. அதாவது சீனா நாட்டில் லீ முசி (13) என்ற சிறுமி வசித்து வருகிறார். இவர்…

Read more

குட்‌ நியூஸ்….! தமிழகத்தில் ஆவின் நெய் விலையில் சிறப்பு தள்ளுபடி… வெளியான சூப்பர் ‌ அறிவிப்பு…!!

ஆவின் நிறுவனம் தற்போது செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அந்நிறுவனம் கூறிருப்பதாவது, பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் பொதுமக்களின் தேவைக்காக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இது  பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனை மூலம் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில்…

Read more

என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா…? க்யூட்டாக ப்ரபோஸ் செய்த ரசிகர்… ஓகே சொன்ன நடிகை சமந்தா..!?

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் நாக சைதன்யா. இவருக்கு கடந்த 2017 ம் ஆண்டு நடிகை சமந்தாவுடன் திருமணம் நடந்தது.  இதைத்தொடர்ந்து 4 ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில், 2021 ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.…

Read more

வெறும் ரூ.50, ரூ.75 மட்டும்தான்… டாப் நடிகர்களின் அதிர வைக்கும் முதல் சம்பளம்… அட என்னப்பா சொல்றீங்க…,!!

பாலிவுட் சினிமாவில் நடிகர் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் ஆகியோர் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருகிறார்கள். இவர்களின் முதல் சம்பளம் குறித்த காணலாம். தற்போது அமிதாப்பச்சன் ஒரு படத்திற்கு 6 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறார்.…

Read more

எனக்கு கிஸ் கொடு… அப்பதான் கையெழுத்து போட முடியும்… பள்ளியிலேயே ஆசிரியையை மிரட்டிய சக ஆசிரியர்… அதிர்ச்சி சம்பவம்…!!

பொதுவாக பள்ளிகளில் ஆசிரியர்கள் ரிஜிஸ்டர் நோட்டில் தங்களது பெயரை பதிவு செய்து கையெழுத்திட்ட பின்னரே பள்ளியறைக்குள் செல்வது வழக்கம். அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியை ரிஜிஸ்டர் நோட்டில் பதிவு செய்ய வந்துள்ளார். அப்போது அதே பள்ளியில்…

Read more

கடலூர் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்…! நியாயம் கேட்ட மக்கள் முகம் வாடிய நிகழ்வு ..!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக எடில் பெர்ட் பெலிக்ஸ்(45) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் சென்ற வருடம் இங்கு படித்த மாணவி ஒருவருக்கு முத்தம் கொடுப்பது போல போட்டோ…

Read more

அதிர்ச்சி..! யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்த குழந்தைகள்… பரிதாபம்… பீகாரில் பரபரப்பு…!!

பீகார் மாநிலத்தில் முசாபர் மாவட்டத்தில் பல்வீர் குமார் என்பவர் யூடியூப்பில் வீடியோ பார்த்து வெடிகுண்டை எப்படி தயாரிக்க வேண்டுமென்று குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தார். அதாவது தீக்குச்சிகள் மற்றும் பட்டாசுகளில் இருந்து துப்பாக்கி குண்டுகளை சேகரித்துள்ளனர். அதன் பிறகு அவர் வயலுக்கு குழந்தைகளுடன்…

Read more

தாய் தந்தையை இழந்த தவிக்கும் குழந்தைகள் …. தத்தெடுத்து வளர்க்க வாய்ப்பு… அரசு அறிவிப்பு…!!

கேரளா வயநாட்டில் கடந்த 30 ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். இந்நிலையில் பல குழந்தைகள் தங்களது தாய், தகப்பனை இழந்து எங்கு செல்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இதில் 533 குழந்தைகள் நிவாரண முகாமில்…

Read more

“எங்கள் இதயம் உங்களிடமே இருக்கிறது”…. இந்திய ராணுவ வீரர்கள் உருக்கம்… வீடியோ வைரல்…!!

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30 ஆம் தேதி கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்கள் அழிந்தது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதோடு, 400-க்கும்  மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில்…

Read more

சுப்ரீம் கோர்ட்டில் இன்று வெளியாகும் லாபடா லேடீஸ் படம்…. ஏன் தெரியுமா…? இதோ நீங்களே பாருங்க..!;

இயக்குனர் கிரண் ராவ் இயக்கத்தில் கடந்த 1-ம் தேதி “லாபடா லேடீஸ்” என்ற திரைப்படம் இந்தியில் வெளியானது. இந்த படத்தை நடிகர் அமீர்கான் தயாரித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த படத்தில் நிதான்ஷி கோயல், ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா, பிரதிபா ரந்தா உள்ளிட்ட பலர் முக்கிய…

Read more

வேலைக்கு தானடா போனோம்…. அதுக்குள்ள வீட்டுக்குள்ள போய் ஆட்டைய போட்டீங்களா… பரபரப்பு..!!

வேலூர் மாவட்டம் பெருமுகையில் கோகுல் (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலூர் பைபாஸ் சாலையில் மெக்கானிக் கடை வைத்திருக்கிறார். இவரது மனைவி தனியார் பள்ளியில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி இவர்கள் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு…

Read more

“ஆள் மாறாட்டம்”… ஒலிம்பிக் நடக்கும் இடத்திற்கு தங்கையை அழைத்துச் சென்ற ஆண்டிம்…. இந்தியாவுக்கு திரும்ப அனுப்ப முடிவு…!!!

ஒலிம்பிக்கில் 53 கிலோ பிரிவில் இந்திய வீரரான ஆண்டிம் பங்கல் தோல்வியடைந்தார். பின்னர் தனது சகோதரியுடன்  ஹோட்டலுக்கு சென்ற ஆண்டிம், தனது உடமைகளை எடுத்துக்கொண்டு தன்னோடு கிராமத்திற்கு சகோதரியையும் அழைத்து சென்றார். அங்கு ஆண்டிம் அங்கீகார அட்டையுடன் பலத்த பாதுகாப்பு சோதனை…

Read more

அம்மன் கோவில் திருவிழா… பால்குடம் தூக்கிய பிரபல கவர்ச்சி நடிகை… வைரலாகும் புகைப்படம்…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் விநாயகர் கோவில் ஒன்று இருக்கிறது. அங்கு இருக்கும் நாகாத்தம்மனுக்கும், செல்லியம்மளுக்கும் ஆண்டுதோறும் ஆடி மாதம் பால்குடம் எடுத்துச் செல்வது வழக்கம். அந்த வகையில் அம்மனுக்கு வளைகாப்பு வைபோக விழாவை ஒட்டி பேனர்கள் ஊர் முழுவதும் வைக்கப்பட்டுள்ளது.…

Read more

என்னங்க நடக்குது..! பெட்டிக்கடையில கிடைக்குது… முழு சுதந்திரத்தை அவங்க கையில கொடுங்க..! – எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்..!

கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள்கள் விற்கப்படுவதை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வைக்க காவல்துறையினருக்கு முழு அதிகாரம் கொடுக்க வேண்டும் என்று அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ்  பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, சென்னை…

Read more

“கடனை செலுத்த முடியல”… பெற்ற மகளையே விபச்சாரத்தில் தள்ளிய தாய்… மீண்டும் மீண்டும் செல்ல வற்புறுத்திய கொடூரம்..!!

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவனைப் பிரிந்து தனது 14 வயது குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக மகளின் படிப்பை நிறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு பணம்…

Read more

பிரதமர் ராஜினாமா செய்தும் தீராத வன்முறை…. 24 அப்பாவிகள் உயிருடன் எரித்து கொலை… கலவரக்காரர்கள் தொடர் அட்டூழியம்…!!!

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் அனைவரும் தலைநகரத்தை நோக்கி குவிய ஆரம்பித்ததால் பிரச்சனை தீவிரம் அடைந்தது. இந்நிலையில் அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் நாட்டை வெளியேறிய நிலையில், இந்தியாவில் தஞ்சம்…

Read more

“பொண்ணு ஒன்னு தான்”… ஆனா நாங்க 3 பேரும் லவ் பண்றோம்….‌ ஒரு தலை காதலால் அரங்கேறிய கொடூரம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஷிவ்ஜீத் சுரேந்திர சிங், ஜெய் சாவ்தா ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு செவி மற்றும் பேச்சு குறைபாடு உள்ளது. இவர்களுக்கு அலி சாதிக் அலி  ஷேக் (30) என்ற நண்பன் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 4 தேதி…

Read more

ஸ்கூல் ஹெச்.எம் இப்படி பண்ணலாம்மா..! சொல்லி சொல்லி…. அடித்த மாணவியின் உறவினர்கள்…. கடலூரில் பரபரப்பு….!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக எடில் பெர்ட் பெலிக்ஸ்(45) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் சென்ற வருடம் இங்கு படித்த மாணவி ஒருவருக்கு முத்தம் கொடுப்பது போல போட்டோ…

Read more

என் மேலேயே புகார் கொடுப்பியா…? போலீஸ் ஸ்டேஷனிலையே பெண்ணை கொடூரமாக அடித்து துன்புறுத்திய பாஜக தலைவர்… அதிர்ச்சி வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பெண் ஒருவர் தனது உறவினரான பாஜக தலைவர் ஷிவ்சந்திர தைடே மீது புகார் கொடுப்பதற்காக தனது மகன் மற்றும் மருமகனுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பாஜக தலைவர் அந்தப் பெண்ணை…

Read more

பிரபல பாலிவுட் நடிகையின் மகள் திடீர் மரணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

ஹிந்தி திரையுலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் திவ்யா சேத். இவர் ஹம் லோக் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமன்றி தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் இணைய தொடர்களிலும் நடித்து வருகிறார், இவருடைய மகள் மிஹிகா ஷா இந்நிலையில் நேற்று திவ்யா சேத்…

Read more

அப்போது குரல் எழுப்பினீர்கள்..! இப்போது அமைதியாக இருப்பது ஏன்..? வானதி சீனிவாசன் கேள்வி….!!

வங்காளதேசத்தில் உள்ள இந்துக்கள் தாக்கப்படுவதை குறித்து வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது, ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து  நாட்டை விட்டு வெளியேறிய பின்னரும் அந்நாட்டின் கலவரம் ஓய்வில்லை. ஷேக் ஹசீனா தற்போது தற்காலிகமாக இந்தியாவில்…

Read more

வயலுக்கு போன கிடைச்சுது..! “ஸ்பெஷல் டிஷ் பண்ணிட்ட “… -அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்..!

கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதியில் ஒருவர் மலைப்பாம்பை பிடித்ததாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். அதில் அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (42) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரது…

Read more

அன்புக்கும் வயசுக்கு என்னங்க சம்மந்தம்..! அன்பு அன்புதான்..! மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழப்பு…!!

தூத்துக்குடி மாவட்டம் சேதுக்குவாய்த்தான் பகுதியில் அங்குசாமி பொன்மாடத்தி எனும் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஆளுக்கு ஒரு மகன் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 3-ம் தேதி படுத்த படுக்கையாய் கிடந்த பொன்மாடத்தி…

Read more

“முதலிரவில் கேட்ட அலறல்”… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மணமகள்… உயிருக்கு போராடும் மணமகன்…. அப்படி என்னதான் நடந்துச்சு..!!

கர்நாடக மாநிலம் தங்கவயலில் லகிதாஸ்ரீ(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நவீன்(24) என்பவருடன் நேற்று திருமணம் நடந்தது. இவர்களது திருமணம் நவீனின் சகோதரி மோனிகா வீடிருக்கும் பகுதியில் நடந்தது. அதன் பின் மணமக்கள் மோனிகாவுக்கு தெரிந்தவர் வீட்டில்…

Read more

“பிரிட்டனில் அனுமதி மறுப்பு”…. விசாவை ரத்து செய்த அமெரிக்கா…. ஷேக் ஹசீனாவுக்கு அடுத்தடுத்து விழும் பேரிடி…!!!

சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30 சதவீத இட ஒதுக்கிடை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் அமைப்பினர் நடத்திய போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது. இந்த போராட்டம் தீவிரமடைந்ததால் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததோடு நாட்டை விட்டு வெளியேறி…

Read more

“வினேஷ் போகத் “இதை செய்வார் என்று நம்புகிறேன்” .. இது ஒரு தக்க பாடம்…. பாஜக எம்பி ஹேமமாலினி சர்ச்சை கருத்து…!!

ஒலிம்பிக்கில் போட்டியில் வினேஷ் போகத் இறுதி போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார். ஆனால் தற்போது இவர் 100 கிராம் எடை அதிகமாக இருப்பதால் போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து அனைவரும் அவருக்கு ஆறுதல் கூறி…

Read more

செம ஷாக்….! பயிற்சியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ‌ மாரடைப்பால் மரணம்… பெரும் சோகம்…!!!

தென்காசி குலசேகரக்கோட்டையில் பொன்ராஜ் என்பவரது மகன் பசுபதி மாரி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாரிச்செல்வி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர் தற்போது துப்பாக்கி சுடும் தளத்தில் கமாண்டோ பயிற்சியில் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 5-ம் தேதி…

Read more

ஏன் இப்படி பன்றிங்க..! துணிச்சலுடன் தட்டி கேட்ட 9-ம் வகுப்பு மாணவன்…‌‌ அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி..!!

தேனி மாவட்டம் ஏத்தகோவிலிருந்து ஆண்டிப்பட்டியை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் வழக்கமாக பள்ளிக்கு செல்லும் பள்ளி மாணவர்கள், மாணவிகள் மற்றும் இளைஞர்கள் என பலர் பயணித்தனர். இந்நிலையில் அதில் பயணித்த இளைஞர்கள் சிலர் மாணவிகளை கேலி செய்துள்ளனர்.…

Read more

வங்கதேச தலைவராக பொறுப்பேற்ற முகமது யூனுஸ்… யார் இவர்…? பின்னணி இதோ…!!

வங்காள தேசத்தின் இடைக்கால அரசின் தலைமை பொறுப்பை பொருளாதார நிபுணரான முகமது யூனுஸ் (83) ஏற்க வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தினர். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து முகமது யூனுஸை புதிய தலைவராக நியமித்து அதிபர் உத்தரவிட்டுள்ளார். இவர் ஷேக்…

Read more

“20 ஆண்டுகளுக்கு முன்பே இறப்பு”…. சாமியார் வேடத்தில் தலைமறைவான மோசடி மன்னன்… தமிழ்நாட்டில் அதிரடி கைது…!!!

கடந்த 2002-ம் ஆண்டில் சலபதி ராவ் என்பவர் எஸ்.பி.ஐ பேங்கில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவர் வேலை செய்த அதே பேங்கில் பல போலியான ஆவணங்களை அடகு வைத்து  50 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்த…

Read more

ஹமாஸ் அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

இஸ்ரேல், காசா மீது கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. இதில் ஏராளமானோர் இறந்துள்ளனர். இந்நிலையில் ஈரான் நாட்டின் அதிபர் பதவியேற்கும்விழா கடந்த 30 ஆம் தேதி நடைபெற்றது. இதில் கத்தாரின் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே பங்கேற்றார்.…

Read more

கிரிக்கெட் சூதாட்டம்…. கும்பலின் தலைவன் கைது…. பல கோடி ரூபாய் பறிமுதல்….!!!!

டெல்லியில் உள்ள விஹர் பகுதியில் கிரிக்கெட் சூதாட்ட கும்பலின் தலைவர் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து அங்கு சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் கிரிக்கெட் சூதாட்ட…

Read more

“மண்ணோடு மண்ணாக போன வீடுகள்”…. மீளா துயரில் தவிக்கும் மக்கள்… யோசிக்காமல் அப்படி ஒரு விஷயத்தை அறிவித்த பிரபல தொழிலதிபர்…!!

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் நிலச்சரிப்பு ஏற்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இதைத்தொடர்ந்து பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். சமீபத்தில் கர்நாடக அரசு நிலச்சரிவால் வீடுகளை இழந்தவர்களுக்கு 100 வீடுகள் கட்டித் தருவதாக…

Read more

பிரிட்ஜை திறந்த குழந்தை… நொடி பொழுதில் துடிதுடித்து பலியான பரிதாபம்… பெற்றோர்களே உஷார்…!!!

சென்னை ஆவடியில் உள்ள நேதாஜி பகுதியில் கவுதம், பிரியா எனும் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள், அதில் ரூபாவதி(5) என்பவர் இவர்களது மூத்த குழந்தை,  தனியார் பள்ளியில் 1-ம் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று குழந்தை ரூபாவதி…

Read more

“கடும் வெப்ப அலை”… நாட்டிலேயே தமிழகத்தில் தான் உயிரிழப்பு குறைவு… மத்திய அரசு தகவல்…!!!

நாடாளுமன்றத்தில் திமுக எம்பி கனிமொழி கேள்வி ஒன்றை எழுப்பினர். அதாவது கடந்த 10 ஆண்டுகளில் வெப்பத்தின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி கேட்டார். இதற்கு மத்திய இணை மந்திரி டாக்டர்.ஜிதேந்திர சிங் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, நாடு…

Read more

வந்து சாப்பிட்டுவிட்டு..! “இந்தா வந்துருற சொன்ன மகன்” கதறிய குடும்பம்- தீவீர விசாரணையில் போலீஸ்..!

திருநெல்வேலியை அடுத்த மேலப்பாலயத்தில் உள்ள பகுதியில் அமீர் அம்சா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் செய்யது தமீம் (31) . இவர் வி.எஸ்.டி பள்ளிவாசல் அருகில் ஆன்லைன் சர்வீஸ் சென்டர் நடத்தி வந்துள்ளார். அங்கு பட்டா, சிட்டா உள்ளிட்ட பத்திரப்பதிவு…

Read more

புதுவிதமான வியாபார யுத்தி..! டீ விற்று லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் நபர்…. நீங்களும் தெரிஞ்சிக்கோங்க….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் தாராஷிவ் பகுதியில் மகாதேவ் நானாமாலி என்பவர் வசித்து வருகிறார். இவர் 3-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள நிலையில் 20 ஆண்டுகளாக டீ  வியாபாரம் செய்து வருகிறார். இவர் வழக்கம் போல் தள்ளுவண்டியில் டீ  விற்கவில்லை. இவரது கிராமத்தை…

Read more

“பேத்தின்னு கூட பாக்காம”….. தாத்தா கிட்ட வந்தாலே நடுநடுங்கிய குழந்தை…. குமரியை உலுக்கிய கொடூர சம்பவம்…!!!

கன்னியாகுமரில் நித்திரவிளை அருகே உள்ள கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்பா இல்லை, அம்மாவும் இவரை விட்டு சென்றுவிட்டார். இந்நிலையில் ஜான் (67) என்பவர் அந்த சிறுமியை தன்னுடைய வீட்டில் தங்க வைத்துள்ளார். இவர் சிறுமிக்கு…

Read more

மகன் இறந்த துக்கம்..! கடைசி நம்பிக்கை..! ஒரே நாள் இரவில் குடும்பத்தையே புரட்டி போட்ட துயரம்… சொல்ல முடியாத வேதனை.!

சென்னை தாம்பரத்தில் சுதா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் அஸ்வினி (32) சாப்ட்வேர் எஞ்சினீயராக பணி புரிகிறார். அதேபோல் அஸ்வினியின் கணவரும் குஜராத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஹிரிதிவ் (7) மற்றும் ஹார்த்ரா (4) என்ற 2 குழந்தைகள் உள்ளன.…

Read more

“நான் சிங்கிள் தான்”…. ஒரு உறவை தக்கவைக்க முடில…. ஓப்பனாக கூறிய பிரபல பீஸ்ட் நடிகர்….!!!!

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் விஜய் உடன் சேர்ந்து “பீஸ்ட்” என்ற திரைப்படத்தில் தீவிரவாதியாக நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” படத்தில் நடிகராகவும், அரசியல்வாதியாகவும் நடித்துள்ளார். அதோடு…

Read more

போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் போதே மனைவியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி… அதிர்ச்சி சம்பவம்…!!!

கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் கடந்த மாதம் 24-ம் தேதி பிறந்தநாள் விழா ஒன்றில் ரவுடி சூர்யா பட்டாகத்தியுடன் நடனம் ஆடினார். அதன் பின் அவர் பட்டாக்கத்தியுடன் பைக்கில் சென்றபோது எதிரே வந்த பிரகாஷ் என்பவர் மீது கத்தி பட்டு படுகாயம் அடைந்தார்.…

Read more

அவரு உறுதியா சொன்னதாலதான் கொடுத்த..! ஆபாசமா பேசுறாரு..!- நீதிமன்ற தீர்ப்பால் ஆடிப்போன அதிகாரி .!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காமராஜ் காலனியில் பூங்கொடி (37) என்பவர் வசித்து வருகிறார். இவர் செவிலியர் படிப்பை முடித்துள்ளார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு பூங்கொடியிடம் அரசு பள்ளியில் ஆய்வக பிரிவில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 15…

Read more

உச்சம் தொட்ட கேரட்…. குறைந்த தக்காளி விலை…. காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம் இதோ…!!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பல மாவட்டங்களில் இருந்தும் மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. கோயம்பேட்டில் கடந்த சில நாட்களாகவே காய்கறியின் விலை அதிகமாக இருந்தது. இந்நிலையில் தற்போது தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலைகள் திடீரென சரிந்தது.…

Read more

இது மறக்க முடியாத நினைவுகள்… வயநாடு நிலச்சரிவு குறித்து எம்.பி. சசிதரூர் போட்ட பதிவு… வெடித்தது சர்ச்சை…! ‌

கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள சூரல்மலை, முண்டக்கை பகுதியில் கடந்த 30 ஆம் தேதி கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்துள்ளனர். இதைத்தொடர்ந்து 6-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. அதேபோன்று பல்வேறு தரப்பினரும்…

Read more

“நான் இன்னும் சாகல”… எனக்கு ஏன் இரங்கல் செய்தி அனுப்புறீங்க…. நடிகர் அக்ஷய் குமார் வேதனை…!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் அக்ஷய்குமார். இவர் நடித்து சில படங்கள் வரவேற்பை பெறவில்லை. இதேபோன்று கடைசியாக வெளிவந்த “சர்பிரா” படமும் அந்த அளவு வசூலிக்கவில்லை. இதனால் நடிகர் அக்ஷய குமாரை ரசிகர்கள் பலர் விமர்சித்தனர். இந்நிலையில் தற்போது…

Read more

நடுரோட்டில் சாகசம் செய்த 17 வயது சிறுவன்…! பரிதாபமாக உயிரிழந்த பெண்… அதிர்ச்சி வீடியோ..!

உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பகுதியில் பெண் ஒருவர் தனது மகளுடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த கார் திடீரென பைக்கின் மீது மோதியது. இதில் அந்தப் பெண் மற்றும் அவரது மகள் தூக்கி வீசப்பட்டனர். இதை பார்த்த…

Read more

ப்பா…! என்னா டெக்னாலஜி மருத்துவத்துறையில் ….”5000 கிமீ தூரத்திலிருந்து ஆபரேஷன்..! சாத்தியமானது எப்படி….?

சீன நாட்டில் வசித்து வரும் ஒருவருக்கு நுரையீரலில் கட்டி இருந்தது. இந்நிலையில் சிகிச்சைக்காக கஷ்கரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்க நுரையீரல் சம்பந்தப்பட்ட மருத்துவர் ஷாங்காயில் உள்ள மருத்துவமனையில் இருந்தார். அதாவது நோயாளி இருக்கும் இடத்தில் இருந்து 5000 கி.மீ…

Read more

ஆபாச படம் பாத்துட்டீங்க… “உங்கள போலீஸ் அரெஸ்ட் பண்ணிடுவாங்க”…. . EX. டிஜிபி எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து உள்ளது. இந்த கும்பல் ஆன்லைனில் ரேட்டிங் கொடுத்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறுகின்றனர். இதற்கு முதலில் சிறிதளவு பணம் முதலீடு செய்ய வேண்டும் என்று கூறி பின்னர் மொத்தமாக பணத்தை ஏமாற்றுக்கின்றனர். இதேபோன்று …

Read more

நள்ளிரவில் வீடு புகுந்து பயங்கரம்… தந்தையை கொன்று சிறுமியை கடத்திய போக்சோ குற்றவாளி… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெளமங்கலம் அருகில் உள்ள கிராமத்தில் முனிராஜ்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு 17 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த வெங்கடராஜ் (25) என்பவர் அந்த…

Read more

அலெர்ட்…! ராபிடோ பைக் ஓட்டுநர்களை குறிவைத்து அரங்கேறும் புதிய வகை மோசடி… எச்சரிக்கும் வாலிபர்…!!!

சென்னையில் பைக் டாக்ஸி சேவை நடைமுறையில் உள்ளது. இதை ஓட்டும் இளம் வாலிபர்களை குறிவைத்து ஒரு மோசடி கும்பல் நூதன முறையில் ஏமாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ராப்பிடோ ஓட்டும் இளைஞர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு எச்சரித்துள்ளார்.…

Read more

Other Story