சிக்கனில் மிதந்த வண்டுகள்…‌ அசால்டாக பதில் சொன்ன ஹோட்டல் உரிமையாளர்… அதிர்ச்சியில் சட்டக் கல்லூரி மாணவிகள்…!!

மதுரை மாவட்டம் கேகே நகர் பகுதியில் ஒரு உணவகம் அமைந்துள்ளது. அங்கு கடந்த 31-ம் தேதி சட்டக்கல்லூரி மாணவிகள் சிலர் சிக்கன் வாங்குவதற்காக சென்றுள்ளனர். அவர்கள் சிக்கன் பார்சலை வாங்கி விட்டு அவர்களது அறைக்கு சென்றனர். அதன் பின் அவர்கள் அந்த…

Read more

“கற்பனை காதல்”…. இல்லாத காதலனுக்காக உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்… தோழியின் விளையாட்டால் நடந்த விபரீதம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம்பெண் (24) ஒருவர் வசித்து வருகிறார். இவர்  தனது தோழியை கிண்டல் செய்வதற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனிஷ் என்ற பெயரில் போலியான அக்கவுண்டை ஓப்பன் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த போலியான அக்கவுண்ட் மூலம் அவரது தோழியிடம் மனிஷ் என்ற…

Read more

“சமூக வலைதளம் பார்த்து கிழங்கு சாப்பிட்ட வாலிபர்”… நொடிப்பொழுதில் பறிபோன உயிர்… என்னதான் நடந்துச்சு…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள பகுதியில் மணிகண்டன் (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிராக்டர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் இவர் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு தேங்காய் லோடுகள் ஏற்றி வருவது வழக்கம். அதேபோன்று நேற்று முன்தினம் தேங்காய் லோடு…

Read more

பைக்கில் இப்படிதான் போவியா..! முற்றிய வாக்குவாதம்…இறுதியில் நடந்த எதிர்பாராத விபரீதம்..!

டெல்லியில் உள்ள பறக்கும் சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அதில் ஹீரா சிங் (40) மற்றும் அவருடைய மனைவி சிம்ரன்ஜீத் கவுர் (30) ஆகிய 2 பேரும் பைக்கில் அந்த சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது  இவர்களுடைய பைக் மற்றொரு பைக்கின்…

Read more

ஷாக் நியூஸ்…. ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை தினங்களில்….. பக்தர்கள் ஆற்றில் நீராட தடை….!!

ஆடி மாதங்களில் கோவில் திருவிழாக்கள் கலை கட்டும். இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆற்றில் நீராடி செல்லவது வழக்கம். ஆனால் தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கிறது. அதனால் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் பக்தர்கள் ஆற்றில்…

Read more

இசைஞானி இளையராஜா இசையில் “ஜமா”…. டிரைலர் வெளியீடு…!!!

தமிழ் சினிமாவின் இயக்குனர் பாரி இளவழகன் “ஜமா” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க பாரம்பரியமான தெருக்கூத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இதனை லெர்ன் அண்ட் டீச் எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் அம்மு அபிராமி,…

Read more

ஈட்டி பாய்ந்து உயிரிழந்த சிறுவன்… முதல்வர் ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்து உத்தரவு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிஷோர் (15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி அன்று…

Read more

என் நண்பனே என்ன விட்டு போயிட்டான்… நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கணும்… வேதனையில் வாலிபர் விபரீத முடிவு…!!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தரவேல் (21) என்று மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி இவரது நண்பன் உடலநல குறைவால்…

Read more

தீராத பண கஷ்டம்… ஆனாலும் ரூ‌.1 கோடியை தூக்கி எறிந்த தல அஜித்…. நெகிழ வைக்கும் காரணம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கு சொந்தக்காரர் ஆவார். ஆனால் ஒரு காலத்தில் இவர் பணக்கஷ்டத்தில் இருந்துள்ளார். அப்போது…

Read more

கவலை வேண்டாம்…! இனி ஏஐ மூலம் முன்கூட்டியே புற்றுநோயை கண்டறியலாம்…. வந்தாச்சு சூப்பர் வசதி..!!

நம் உடலில் உருவாகி, கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அழிக்கும் நோய்களுள் புற்று நோயும் ஒன்று. இதில் எட்டில் ஒரு பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உறுதி செய்யப்படுகிறது. இது வந்து விட்டாலே இறப்பு உறுதிதான் என்ற நிலை மாறி, இதற்காக பல தொழில்நுட்பங்கள் …

Read more

சினிமாவில் இருந்து விலகும் நடிகர் அஜித்…. ஏன் தெரியுமா…? வருத்தத்தில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் கடந்த மார்ச் மாதம் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதாவது அவருடைய மூளைக்கு செல்லும் நரம்பில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின் அவர் நலமாக…

Read more

தமிழக ஆளுநராக தொடரும் ஆர்.என் ரவி…? பதவி காலத்தை மேலும் நீட்டிக்க ஆலோசனை…!!!

தமிழக கவர்னரான ஆர்.என் ரவியின் பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது. இந்நிலையில் மீண்டும் அவரே கவர்னராக நீடிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுகிறது. இதற்கிடையில் தமிழக கவர்னர், பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட சிலர் சமீபத்தில் டெல்லியில் சந்தித்து பேசினார்கள்.…

Read more

சின்ன வயசுல இருந்தே தோழன்… பார்ட்டி வைக்க நண்பனை நம்பி சென்ற இளம் பெண்…. Friendship Day-வில் நடந்த கொடூரம்…!!

ஹைதராபாத்தில்  பெண் ஒருவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்த வேலையை பெறுவதற்கு இவருடைய நண்பர் கௌதம் ரெட்டி என்பவர் உதவி செய்துள்ளார். இதனால் அவருக்கும் தன்னுடைய மற்ற நண்பருக்கும் அந்தப் பெண் பார்ட்டி வைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக நேற்று…

Read more

டேய்..! என்ன கிஸ் பண்ண மாட்டியா…? சிறுவனின் கன்னத்தில் பளார் விட்ட துருக்கி அதிபர்… ஒரு சின்ன விஷயத்துக்காக இப்படியா…?

துருக்கி நாட்டின் அதிபராக ரெசெப் தையிப் எர்டோகன் உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது, 2 சிறுவர்கள் மேடை ஏறி வந்தனர். அதில் ஒருவர் அதிபரின் கையில் முத்தமிடாமல் சென்றார்.…

Read more

பூட்டிய வீட்டுக்குள் வீசிய துர்நாற்றம்… கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற போலீசார்…. காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

சென்னை பல்லாவரத்தில் தனியார் குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. அங்கு நூற்றுக்கணக்கான பேர் வசித்து வருகிறார்கள். இதில் 7-வது மாடியில் உமா(50) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவன் பாலகிருஷ்ணன். இவர்  பூட்டானில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு விஷ்ணு (23) என்ற மகன்…

Read more

உலகிலேயே இந்தியா தான் முதலிடம்…. பாம்பு கடியால் கொத்து கொத்தாக பறிபோகும் உயிர்… மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். அதில் பல முக்கிய கேள்விகளை எம்பிகள் எழுப்பினர். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் பாம்புக்கடியால் சுமார் 50 ஆயிரம்…

Read more

தன் சாதி தெரியாதவர் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசுவதா…? ராகுல் காந்தியை விமர்சித்த அனுராக் தாக்கூர்… ஆதரவு கொடுத்த மோடி…!!!

நாடாளுமன்றத்தில் கடந்த கடந்த சில நாட்களுக்கு முன்பு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தற்போது மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது ராகுல்காந்தி சாதிவாரி…

Read more

உஷ் உஷ் என சீறிய பாம்பு…. அசால்டாக கைகளால் பிடித்த இளம் பெண்…. வைரலாகும் வீடியோ…!!!

சத்தீஸ்கார் மாநிலத்தில் உள்ள பில்சாபூர் மாவட்டத்தில் ஒரு அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் ஊழியர்கள் வேலை பார்த்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென பாம்பு ஒன்று அங்கு வந்தது. உடனடியாக ஊழியர்கள் பாம்பு பிடிக்கும் குழுவுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 28 நாய்கள்… உயிர் பிழைக்க உரிமையாளரின் காலை சாப்பிட்ட கொடூரம்… அதிர வைக்கும் சம்பவம்…!!!

பாங்காக்கில் சரோன்பிதக் (62) என்பவர் தனிமையில் வசித்து வந்தார். இவர் வீட்டில் பலவிதமான நாய்களை வளர்த்து வந்துள்ளார். இவர் அடிக்கடி நாய்களுடன் வெளியே சென்று வருவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக அவரது கார் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே நிறுத்தி…

Read more

என் புள்ளைய கழுத்தறுத்து கொல்ல பார்த்தான்…. தலையில் அடித்து கதறியழும் தந்தை…. தாய்-மகன் கைது….!!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சண்முகம், சம்பூர்ணம் என்ற தம்பதியர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு செந்தில்குமார் என்ற மூத்த மகன் இருக்கிறார். இவர் எம்சிஏ படித்துவிட்டு பெங்களூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவர் மனநல பாதிக்கப்பட்டவர். இதனால்  அதற்கான…

Read more

பாஜக நிர்வாகி படுகொலை… குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த காவல்துறை ..!!!

சிவகங்கை மாவட்டம் வேளாங்குளத்தில் பாஜக நிர்வாகி செல்வகுமார் வசித்து வந்துள்ளார். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் வசந்தகுமார், மருதுபாண்டி, அருண்குமார், சட்டீஸ்வரன், விஷால் ஆகியோர் ஈடுப்பட்டிருந்தது தெரியவந்தது.…

Read more

மக்களே உஷார்…! கேரளாவில் அதி கன மழை…. ரெட் அலர்ட் எச்சரிக்கை…!!!

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால்  ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக கேரளாவில்  கனமழை பெய்து வருகிறது. கேரள மாநிலத்தில் சமீப காலமாக கன மழை பெய்து வரும் நிலையில் வயநாட்டில் பலத்த மழை…

Read more

பக்தர்கள் கவனத்திற்கு…! பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை நிறுத்தம்….!!!

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக பழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவில் மலை மேல் இருப்பதால் பக்தர்கள் செல்ல ஏதுவாக மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார்…

Read more

வடகொரியாவின் அடுத்த அதிபராக பொறுப்பேற்கும் 12 வயது சிறுமி…. கிங் ஜாங் உன்னின் அரசியல் வாரிசு இவர்தான்…!!!

வடகொரியாவின் அதிபராக கிம் ஜாங் உன்(39) கடந்த 2011-ம் ஆண்டு  பதவியேற்றார். இதைத்தொடர்ந்து அவர் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு மிரட்டல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் வடகொரியாவின் அரசியல் சூழல்…

Read more

இனி விமானத்தில் பறந்து கொண்டே நெட் யூஸ் பண்ணலாம்… பயணிகளை குஷிப்படுத்திய பிரபல நிறுவனம்…!!

பிரபல உள்நாட்டு விமான நிறுவனமான விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதாவது பயணிகள்  20 நிமிடங்கள் இலவசமாக வைஃபை கனெக்ட் செய்து  பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து இணைய சேவைகளை பெற வாடிக்கையாளருக்கு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த…

Read more

ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…. என்னன்னு உடனே பாருங்க…!!!

இந்தியாவில் வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் டிரைவிங் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும். இதனால் சமீபத்தில் மத்திய அரசு டிரைவிங் லைசன்ஸ் பெறுவதை எளிமையாக்கி உள்ளது. அதாவது பழைய நடைமுறைப்படி டிரைவிங் லைசன்ஸ் பெற அருகில் உள்ள பிராந்திய அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். அங்கு…

Read more

ஓய்வெடுக்கிற வயசுல பாக்குற வேலையா… ஜப்பானை அலறவிட்ட 3 தாத்தாக்கள்…. அப்படி என்னதான் நடந்துச்சு…!!

ஜப்பானில் சமீபத்தில் கொள்ளை சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 60 வயதிற்கு மேற்பட்ட தாத்தாக்கள் 3 பேர் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒய்வு எடுக்கும் வயதில் இப்படிப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டது ஜப்பானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் பூட்டி…

Read more

பேருந்து மட்டும்தான் டார்கெட்… பயணிகளிடம் கொள்ளையடித்தே வீடு கட்டிய கில்லாடி தம்பதிகள்…. அம்பலமான பலே மோசடி…!!

கோவை மாவட்டம் பெரிய கடை வீதிக்கு அருகே பேருந்தில் பயணம் மேற்கொண்ட சரஸ்வதி என்பவர் அணிந்திருந்த 6 சவரன் நகை காணாமல் போனது. இதுபோன்று போத்தனூரில் ஒரு பெண்ணின் 11,000 ரூபாய் ரொக்க பணமும் திருடு போனது. இதுகுறித்து காவல் நிலையத்தில்…

Read more

என்கிட்ட பேச மாட்டியா….? பெற்றோர் கண் முன்னே மகளுக்கு நேர்ந்த துயரம்…. காதலன் வெறிச்செயல்…!!

கர்நாடகா மாநிலத்தில் பவ்யா(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அங்கு வேலை பார்க்கும் ராமாச்சாரிக்கும், பவ்யாக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது…

Read more

அண்ண கடைல எப்போ போனாலும்… “சுத்தமான இளம் கிடா கறி கிடைக்கும்”..!! சுத்துப்போட்ட கோவை போலீசார் அதிரடி..!

கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு வீடுகளில் கட்டிவைத்திருந்த ஆடுகள் தொடர்ந்து காணாமல் போனது. அந்த வகையில் தற்போதும் வடவள்ளியை சேர்ந்த முருகேசன் என்பவர் வீட்டில் கட்டி வைத்திருந்த 6 ஆடுகள் காணாமல் போனது. அதனால் முருகேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.…

Read more

திருமணம் ஆகிவிட்டதா…? பெண் அதிகாரிக்கு நெற்றியில் குங்குமம் வைத்த காங்கிரஸ் எம்பி… வெடித்தது சர்ச்சை…!!!

கர்நாடக மாநிலம் மைசூரில் பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் சாம்ராஜ் நகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சுனில்போஸ் அந்த கோயிலுக்கு வந்தார். இவருடன் சுற்றுலா துணை…

Read more

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் ஓடிய கரப்பான் பூச்சிகள்… அதிர்ச்சியில் பயணிகள்…!!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோட்டையை  நோக்கி நேற்று “வந்தே பாரத்” என்ற ரயில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதில் காலை உணவாக வழங்கப்பட்ட இடியாப்பம் பார்சலை திறந்து பார்க்கும் போது பயணிகள்…

Read more

உஷ் உஷ் சத்தம்…. பேருந்து சீட்டில் பதுங்கியிருந்த பாம்பு…. அலறி அடித்து தலைதெறிக்க ஓடிய பயணிகள்….!!

திருப்பத்தூரிலிருந்து தர்மபுரியை நோக்கி கடந்த 27-ம் தேதி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்நிலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென நடுப்பகுதியில் உள்ள ஒரு சீட்டில் இருந்து  புஸ் புஸ்…

Read more

ஐஏஎஸ் பயிற்சி வளாகத்தில் 3 மாணவர்கள் பலியான விவகாரம்… அரசு போட்ட அதிரடி உத்தரவு…!!!

டெல்லியில் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் நீர் தேங்கி இருக்கிறது. இந்நிலையில் அங்குள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்குள் நேற்று இரவு தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அங்கு படிக்கும் மாணவர்கள் வெளியே வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்தனர்.…

Read more

“ஒரு தலை காதல்”…. தண்டவாளத்தில் சடலமாக கிடந்த பெண்…. நெஞ்சை பதற வைக்கும் கொடூர கொலை…!!

மராட்டிய மாநிலத்தில் யாஷிரி ஷிண்டே (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் பயந்து போன அவரின்…

Read more

“நடத்தையில் சந்தேகம்”… தூங்கும்போது அயன் பாக்சால் சூடு வைத்த கணவர்… அலறி துடித்த மனைவி… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை புரசைவாக்கத்தில் காலிக் (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நாசியா (32) என்ற பெண்ணை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நாசியாவின் நடத்தையில்…

Read more

அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்… 5 வயது சிறுமி உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி…!!!

கர்நாடகாவில் உள்ள மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாநில அரசு டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் காய்ச்சலால் நேற்று 5 வயது குழந்தை ஒன்று…

Read more

OMG: நாட்டில் 5 வருடங்களில் 628 புலிகள் உயிரிழப்பு…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!

இந்தியாவில் ஏராளமான புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த 5 வருடங்களில் மட்டும் புலிகள் பல இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மொத்த எண்ணிக்கை 628 ஆகும். இவை இயற்கை காரணங்கள் மற்றும் வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.…

Read more

காதல் வலையில் வீழ்த்தி காஷ்மீருக்கு கடத்தல்… 17 வயது சிறுமியை சீரழிக்க முயன்ற வாலிபர்…. பெரும் அதிர்ச்சி…!!!

கோவை மாவட்டத்தில்  17 வயதான சிறுமி வசித்து வருகிறார். இவர் ஒரு துணி கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி துணிகடைக்கு வேலைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. பின் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்…

Read more

இப்போதும் என்னை அப்படித்தான் அழைக்கிறார்கள்…. நடிகை ராஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சி…!!

கடந்த 2018 ஆம் ஆண்டு பரசுராமன் பெட்லா இயக்கத்தில் வெளியான கீதா கோவிந்தம் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாகவும் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆகவும்  நடித்திருந்தனர். இப்படத்தை தொடர்ந்து “டியர் காம்ரேட்” எனும் படத்தில்…

Read more

நடிகர் யோகி பாபுவின் வித்தியாசமான நடிப்பில் “போட்” படம்…. இணையத்தை கலக்கும் டிரைலர் வீடியோ…!!!

தமிழ் சினிமாவின் பிரபலமான  காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் நடித்த பல படங்கள் மக்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது. இவர் ஹீரோ மற்றும் காமெடி வேடங்களில்  நடித்து வருகிறார்.  இவர் பூமர் அங்கிள்,  சட்னி சாம்பார் போன்ற…

Read more

அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி… ரூ.55 லட்சத்தை அபேஸ் செய்த குஜராத் இளைஞர்கள்… சிக்கியது எப்படி..?

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த ஒருவருக்கு டெலிகிராமில் குறுஞ்செய்தி ஒன்று மர்ம நபர்கள் மூலம் வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தியில் மர்ம நபர்கள் கூறும் நிறுவனத்திற்கு ரிவ்யூ கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று அதில் கூறியிருந்தது. இதை நம்பிய அவர் அந்த…

Read more

உஷாரய்யா உஷாரு… டிஜிட்டல் கைது என்ற பெயரில் பெண்ணிடம் பல லட்சம் மோசடி…. பரபரப்பு சம்பவம்…!!!

தற்போதைய காலத்தில் இணையதளத்தின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அதன் மூலம் ஏற்படும் மோசடிகளும் அதிகமாகி வருகிறது. அந்த வகையில் நொயிடாவை சேர்ந்த ஒரு பெண்ணிடம் ஆன்லைனில் மோசடி அரங்கேறியுள்ளது. அதாவது இங்கு பூஜா கோயல் வசித்து வருகிறார். இவர் டாக்டராக பணிபுரிந்து…

Read more

உச்சகட்ட கொடூரம்… 16 வயது சிறுமியை சீரழித்து மாடியிலிருந்து தள்ளிவிட்ட கொடூரம்… கதறும் பெற்றோர்…!!!

டெல்லியின் துவாரகா பகுதியில் 16 வயதான சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனியாக வீட்டில் இருந்துள்ள நிலையில், திடீரென மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி அச்சிறுமியை மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன சிறுமி மர்ம…

Read more

கடனால் மனமுடைந்த கணவர்…. பிறந்தநாளை கொண்டாடிய பின் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்….!!!!

நாகர்கோவில் அடுத்துள்ள உடையார்விளையில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ் பாபு (31) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தொழிலாளர்களை வைத்து ஆரி ஒர்க் வேலை செய்து வந்துள்ளார். இவர் நாகர்கோவிலை சேர்ந்த…

Read more

இந்தியாவுக்குள் வரட்டும்… அப்புறம் இருக்கு…. பாகிஸ்தானை மறைமுகமாக எச்சரித்த பிரதமர் மோடி….!!!

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கிலில் கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்தது. இந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றது. கார்கிலில் கடும் பனி நிலவியபோதும் இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டி அடித்தனர். இதில் பல…

Read more

பயணிகளுக்கு குட் நியூஸ்… இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வார விடுமுறை நாட்களை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று முதல் வருகிற 28ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இன்று சென்னை கீழாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, மதுரை, கோவை…

Read more

என்ன கொடுமடா இது…. திருட போன வீட்டில் தூங்கிய திருடன்…. தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ்….!!!!

கோவை மாவட்டம் காட்டூரில் உள்ள பகுதியில் ராஜன் (53) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கதிர்நாயக்கன்பாளையத்தில் வசித்து வருகிறார். இதனால் ராஜன் வாரத்துக்கு ஒருமுறை மனைவியின் வீட்டுக்கு சென்று பார்த்து வருவது வழக்கம். இந்நிலையில் அவர் வீட்டை பூட்டிவிட்டு மனைவியை…

Read more

அடேங்கப்பா…! சீரடி கோவில் உண்டியலில் இவ்வளவு பெரிய தொகையா…? ஆச்சரியத்தில் பக்தர்கள்…!!

மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா கோவில் இருக்கிறது. சாய்பாபாவுக்கு உகந்த நாளான வியாழக்கிழமை அன்று பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் இந்த கோவிலில்  குரு பூர்ணிமாவையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஒரே நாளில்…

Read more

இந்திய துணை ராணுவத்தில் 84,000 காலி பணியிடங்கள்…. மத்திய அரசு தகவல்…!!!

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி சண்முகம் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதற்கு மத்திய உள்விவகார துணை இணை மந்திரி நித்தியானந்த ராய் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி வரை மத்திய ஆயுத போலீஸ் படை மற்றும்…

Read more

Other Story