ஆசியாவின் பணக்கார நகரம்…. முதலிடத்தில் மும்பை… சென்னைக்கு எத்தனாவது இடம் தெரியுமா….?

2024-யின் ஹூருன் இந்தியா ரிச் லிஸ்ட் அறிக்கையின்படி, இந்தியாவின் வர்த்தக தலைநகரமான மும்பை, ஆசியாவின் பில்லியனர் தலைநகரமாக மாறியுள்ளது. சீனாவின் தலைநகரமான பெய்ஜிங்கைப் பின்னுக்கு தள்ளியுள்ளது. இதனால் மும்பை முதலிடத்தை பிடித்தது. முன்னதாக மும்பையில் 58 கோடீஸ்வரர்கள் இருந்தார்கள். தற்போது அது…

Read more

“ஏரியின் நடுவில் சிறப்பு மண்டபம்”…. பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணம்…. வாயடைத்துப் போன உறவினர்கள்…!!

கேரளா சுற்றுலா பயணிகளுக்கு சொர்க்கமாக விளங்குகிறது. இங்குள்ள மலைவாசஸ் தலங்களும், நீர்நிலைகளும் முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக அங்குள்ள ஏரிகளில் நடத்தப்படும் படகு சவாரி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. அதுவும் ஹவுஸ் போட் என்கின்ற மேற்கூரையுடன் இருக்கும் குடும்ப படகு…

Read more

“இனி வாழ்வதற்கு எதுவுமில்லை”…. பாதிக்கப்பட்ட நபர் உருக்கமான பதிவு.!

குஜராத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வதோதரா உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த தொடர் மலையின் காரணமாக 18,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட நபர்கள் மீட்கப்பட்டனர். இதன் காரணமாக…

Read more

ஓடும் ரயிலில் பாலியல் சீண்டல்: நீண்ட தேடுதலுக்கு பின் சிக்கிய நபர்..! அடையாளம் காட்டிய பெண்.

பாலக்காட்டில் இருந்து கரூர் வழியாக சென்னை வந்த பழனி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி கரூரை சேர்ந்த பெண் ஒருவர் பயணித்தார். இவர் மென்பொருளாளராக இருக்கிறார். அப்போது அந்த ரயிலில் அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர்…

Read more

“ஒரே ஒரு லைக் போட்ட மாணவி”… நாடு கடத்திய அரசு அதிரடி முடிவு …!

இந்தியாவின்அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீடு பிரச்சனையின் காரணமாக மாணவர்கள்  மத்தியில் கலவரம் வெடித்து பெரும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தது. இந்த போராட்டம் கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வந்த நிலையில் கலவரம் உச்சம் தொட்ட நிலையில் அதை சமாளிக்க முடியாமல் எந்த வித…

Read more

ஒரே நாளில் எப்படியாவது பிரபலமாகிடனும்…. “பேயாக மாறிய வாலிபர்”… பார்த்ததும் பதறிய பெண்கள்…!!

இன்றைய காலத்தில் சமூக ஊடகங்களில் லைக் மற்றும் வியூஸிற்காக இளைஞர்கள் பல வித்தியாசமான சாகசங்களை செய்கின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டம் வாழைப்பாடியில் இளைஞர் ஒருவர் புது விதமான முயற்சியில் எடுப்பட்டுள்ளார். அதாவது அந்த இளைஞர் கருப்பு நிற ஆடையில், வெள்ளை…

Read more

தம்பி…! நீ ரொம்ப கிரேட் பா… “சமோசா விற்று கஷ்டத்திலும் படித்த மாணவன்”… நீட் தேர்வில் வென்று சாதனை…!!

உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் சன்னிகுமார் (18) என்பவர் வசித்து வருகிறார். இவர் 12 ம் வகுப்பு படிக்கிறார். இந்நிலையில் பள்ளி முடிந்ததும் சமோசா கடை நடத்தி வருகிறார். இவருக்கு டாக்டராக வேண்டும் என்ற ஆசை இருந்ததால் நீட் தேர்வு எழுதினார். அதில்…

Read more

“ஒரு மட்டன் பீஸூக்காக இப்படியா”…? திருமண வீட்டையே ரணகளமாக மாற்றிய உறவினர்கள்….!!!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இதில் நவிப்பேட்டையை சேர்ந்த பெண்ணுக்கும், நந்திப்பேட்டையை சேர்ந்த ஆணுக்கும் திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தில் பரிமாறப்பட்ட உணவில் ஆட்டு இறைச்சி துண்டு இல்லாததால் மணமக்களின் உறவினர்கள் இடையில் தகராறு ஏற்பட்டது.…

Read more

தற்காப்பு கலையிலும் கலக்குறாரே..! பிளாக் பெல்ட்டா.! சொன்னது உண்மை, அவசியம் தாங்க… ராகுல்காந்தி டிரெண்டாகும் வீடியோ…!

தேசிய விளையாட்டு தினமான இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இவர் சமீபத்தில் மேற்கொண்ட கிழக்கு மேற்கு பாரத் ஜோடோ நீதி யாத்திரையின் போது தனது ஜியு-ஜிட்சு திறன்களை காட்டும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த…

Read more

“என் அப்பா யாருனு தெரியுமா”..! இரக்கமற்ற பெண்.. ஒத்த வார்த்தையால் அதிர்ச்சியான மக்கள்.!

பாகிஸ்தானில் உள்ள பரபரப்பான சாலையில் கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி பிரபல தொழிலதிபரான டேனிஷ் இக்பாலின் மனைவி நடாஷா டேனிஷ் தனது காரில் வேகமாக சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த 2 பேரை அவரது கார் மோதி நசுக்கியது. இதில் தந்தை…

Read more

“234 அடி உயரம்”…. நடு வானில் அந்தரத்தில் தொங்கிய மக்கள்… பதற வைக்கும் வீடியோ…!

மெக்சிகோவில் உள்ள பகுதியில் ஒரு பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. அந்த பூங்காவில் ஸ்கை ஸ்க்ரீமர் சவாரி உள்ளது. அதில் பலர் பயணித்து இயற்கை காட்சிகளை கண்டு களிப்பதுண்டு. இது  243 அடி உயரத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த ஸ்கை ஸ்க்ரீமில் பயணம்…

Read more

ஓரம் போ…! ஓரம் போ…! மாட்டு வண்டியில் உலா வந்த அரியானா முதல்வர்…. வைரலாகும் வீடியோ…!!!

அரியானா மாநிலத்தில் பாஜக சார்பில் முதல் மந்திரியாக நயாப் சிங் சைனி பதவி வகித்துள்ளார். இதற்கிடையில் அந்த மாநிலத்தில் வருகிற 1-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிரமாக…

Read more

போன் ரொம்ப ரொம்ப முக்கியம் டீச்சர்…. அது இல்லன்னா செத்துருவாங்க…. மாணவனின் விளக்கத்தால் அதிர்ந்து போன ஆசிரியர்….!!!

இன்றைய காலத்தில் செல்போன்கள் அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது. அந்த வகையில் செல்போன்களின் பயன்களை பற்றி பரிட்சையில் கேட்ட கேள்விக்கு மாணவன் ஒருவன் பதிலளித்தது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பதிலளித்த மாணவனுக்கு ஆசிரியர் முழு மதிப்பெண்களையும் வழங்கி பாராட்டியுள்ளார். கேள்வி:…

Read more

எமதர்மராஜா…! இதெல்லாம் ரொம்ப ஓவர்…. “நடு ரோட்டில் சித்திரகுப்தனை இப்படியா செய்வீங்க”…? சிரிக்க வைக்கும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியில் கனமழை பெய்தது. இதனால் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இந்நிலையில் சாலையை சீரமைக்க வேண்டும் என்பதற்காக வித்தியாசமான முறையில் அப்பகுதி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இங்குள்ள மால்பே என்ற பகுதியில் உள்ள சாலையில் பள்ளமாக இருக்கும் இடத்தில்…

Read more

சினிமா பாணியில் கடத்தல்… தில்லு முள்ளு… கடைசில இப்படி ஆயி போச்சே..!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் அனுஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி தனது நண்பர் சோனியுடன் நஹர்கர் மலைக்கு சென்றுள்ளார். அப்போது அவரைப் பார்த்த சிலர் அவரது உடையை பார்த்து பணக்காரர் வீட்டு பையனாக இருக்கலாம் என்று…

Read more

ஒரு சின்ன பிரச்சனைக்காக இப்படியா….? “வீதியில் இறங்கிய பெண்கள்”…. கிரிக்கெட் பேட் தடியுடன் கடும் மோதல்… அதிர்ச்சி வீடியோ…!!

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் பார்க்கிங் தொடர்பாக 2 குடும்பங்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதாவது நொய்டாவின் செக்டார் 72 யில் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இடையில் ஏற்கனவே பார்க்கிங் தொடர்பான பிரச்சனை இருந்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் அந்த பிரச்சனை மோதலாக மாறியுள்ளது.…

Read more

“மேடையில் திடீர் பதற்றம்”…. தோழிக்காக ஓடோடி வந்த சிறுமி…. நெகிழ வைக்கும் செயல்… பாராட்டுகளை குவிக்கும் வீடியோ….!!

குழந்தைப் பருவத்தின் தூய்மையான மகிழ்ச்சியைப் படம்பிடித்து சமீபத்தில் பகிரப்பட்ட வீடியோ இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. ஜன்மாஷ்டமி நிகழ்வில் நடன நிகழ்ச்சியின் போது ஒரு சிறுமி தனது சிறந்த தோழிக்கு உற்சாகமாக உதவுவது இந்த கிளிப்பில் இடம்பெற்றுள்ளது. ‘வோ கிஸ்னா ஹை’ பாடல்…

Read more

இரவில் தோழியுடன் தூங்கிய பெண்…. மறுநாள் காலை காத்திருந்த அதிர்ச்சி…. வசமாக சிக்கிய கணவன்… அதிர வைக்கும் கொலை….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கிரண், நவ்யஸ்ரீ(25) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையில் கடந்த சில மாதங்களாகவே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நவ்யஸ்ரீ தனது தோழியான ஐஸ்வர்யாவிற்கு போன் செய்து தனது திருமண…

Read more

அடக்கடவுளே….! நடைமேடையில் ஏற முயன்ற போது திடீரென ரயிலில் சிக்கிய பெண்…. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜல்கான் ரயில் நிலையம் ஒன்று இருக்கிறது. அங்கு ரெயில் பிளாட்பார்மிர்க்கு வர இருந்தபோது, ஒரு பெண் கையில் பையுடன் தண்டவாளத்தை கடந்து பிளாட்பார்மிற்கு வர முயன்றார். அப்போது அங்கிருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர், அந்த பெண்ணை…

Read more

“சைக்கிளில் வந்த சிறுவன்”…. சட்டென குளத்தில் டைவ் அடித்து சாகசம்…. மிரள வைக்கும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தள பயனர்கள் அதிக லைக்குகள் மற்றும் வியூக்களை வாங்குவதற்காக வித்தியாசமான முறையில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் சிறுவன் ஒருவன் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது குடியிருப்பு பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் சிலர் அங்குள்ள…

Read more

ரூபாய் நோட்டுகளுக்கு தடை…. விரைவில் அமலாகிறது பிளாஸ்டிக் நோட்டுகள்..‌. பாகிஸ்தான் அரசு அதிரடி முடிவு…!!

தற்போது பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தான், தனது கரன்சி தொடர்பாக முக்கிய முடிவை எடுத்துள்ளது. காகித ரூபாய் நோட்டுகளை பாலிமர் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளாக மாற்றும் திட்டமிட்டுள்ளது. இது இந்திய பணமதிப்பு நீக்கத்தின் வெளிப்பாடு. ஆனால் இது சற்று…

Read more

“தீவிர சிகிச்சையில் தாய்”… ஓடோடி வந்த மகள்…. கோபத்தில் வெடித்த அண்ணன்… “மருத்துவமனையில் அரங்கேறிய கொடூரம்”… பகீர் வீடியோ…!!!

சமூக வலைதளத்தில் தற்போது ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ பதிவில் ஒரு ஆண் ஒரு பெண்ணை கடுமையாக தாக்குகிறார். 18 வினாடிகள் ஓடுகின்ற இந்த வீடியோ பதிவு முதலில் ஏதோ ஒரு காதலருக்கு இடையேயான வன்முறை என்று…

Read more

தமிழகத்தில் உதயமாகிறது புதிய வட்டம்… அரசு அதிரடி அறிவிப்பு..!!

கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு! இதன்படி அயனாவரம் வருவாய் வட்டத்தில் இருந்து, கொளத்தூர் வருவாய் வட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.6.24 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கொளத்தூர் வட்டத்தில் கொளத்தூர், பெரவள்ளூர், சிறுவள்ளூர் உள்ளிட்ட…

Read more

நான் சினிமாவை விட்டு விலக இதுதான் காரணம்…. உண்மையை உடைத்த நடிகர் சிவக்குமார்…!

தமிழ் சினிமாவில் 80’s-களில் கலக்கிய நடிகர்கள் மற்றும் நடிகைகளை இப்போதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். இப்போதும் அவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதோடு நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றனர். அப்படி 80’s-களில் முன்னணி நடிகராக, அழகிய முருகனாக நடித்து நாயகனாக…

Read more

ஊருக்குள் இறங்கிய ஓநாய் கூட்டம்..! 7 பேர் பலி.! தேடும் பணி தீவிரம்… பொது மக்களுக்கு எச்சரிக்கை..!

உத்திரபிரதேசத்தில் மஹாசி பகுதியில் 30 கிராமங்கள் உள்ளன. அங்கு வந்த ஓநாய்கள் கூட்டத்தின் தாக்குதலால் 6 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு 26 பேர் காயமடைந்துள்ளனர். இந்த ஓநாய்களை பிடிக்க வனத்துறையினர் 9 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.…

Read more

போடு வெடிய…! டிமான்டி காலனி 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு… குஷியில் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களுள் ஒருவரான அருள்நிதி சமீபத்தில் டிமாண்டி காலனி 2 என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2015 ம் ஆண்டு டிமான்டி காலனி முதல் பாகம் வெளியானது.…

Read more

“Rolls-royce கார் ஷோரூமில் அவமதிக்கப்பட்ட பிரபல ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனர்”… அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!

கேரளா திருச்சூரில் பிரபல தங்க நகை நிறுவனமான ஜோய் ஆலுக்காஸ் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சேர்மன் ஜோய் ஆலுக்காஸ். இவர் ரோல்ஸ் ராய்ஸ் கார்  தனக்கு நடந்த அவமானத்தை பற்றி கூறியுள்ளார். இவர் அமெரிக்காவில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூமில் …

Read more

“டெட்பூல் கில்லர்”…. பெண்களுடன் உல்லாசமாக இருந்து விட்டு கொடூர கொலை…. மரண தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு…!!

அமெரிக்காவில் கடந்த 2019 ம் ஆண்டு 2 பெண்களை கொடூரமாக கொலை செய்த வழக்கில் புளோரிடா மாநிலத்தை சேர்ந்த வேடு  வில்சனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. டெட்பூல் கில்லர் படத்தில் வேடு வில்சன் என்ற கதாபாத்திரம் உள்ளது. தனது பெயரும்…

Read more

“இனி பெண்களின் குரல் கேட்கவே கூடாது”… ஆண்களும் இப்படித்தான் ஆடை அணிய வேண்டும்…. தலிபான் அரசு புதிய உத்தரவு…

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான புதிய சட்டத்தை தாலிபான்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். பெண்கள் வீட்டுக்கு வெளியே பேசுவது மற்றும் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்குவது போன்றவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு பெண்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது தடிமனான துணிகளால் உடலையும், முகத்தையும் மூடிக்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இதற்கான காரணத்தையும்…

Read more

என்னிடம் மட்டுமில்ல…. எங்க அம்மாகிட்ட கூட தப்பா நடந்துகிட்டார்…. பிரபல நடிகர் மீது நடிகை பரபரப்பு புகார்….!!!

மலையாளத் திரையுலகில் நடிகர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக புகார்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகைகள் மட்டுமின்றி, நடிகை ஒருவரின் தாயாரிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரபலமான மலையாள நடிகை புகார் அளித்துள்ளார். தயாரிப்பு பிரிவில் பணியாற்றுபவரும், இயக்குனர்களும்…

Read more

திடீரென வீடு புகுந்து… பேசி கொண்டிருந்த பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற மேஸ்திரி.! பதறிய தாத்தா..!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ருத்ரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த இந்து (19) என்ற பெண்ணிற்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. திருமணமான சில மாதங்களில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட…

Read more

பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்வு..‌ புதிய மசோதாவை நிறைவேற்றியது மாநில அரசு.‌‌..!!

இமாச்சலப் பிரதேசத்தில் பெண் குழந்தைகளின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதற்கான சட்டம் திருத்த மசோதா, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சட்டப்பேரவையில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தானியராம் ஷாண்டில் இமாச்சல பிரதேச குழந்தை திருமணத்தடை மசோதா…

Read more

பூட்டிய கடைக்குள் மகள் சிக்கியதாக நினைத்த பெற்றோர்… விடிய விடிய கடைக்கு முன்பு நின்று பரிதவிப்பு…. அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி…!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள பகுதியில் 21 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தேரடி வீதியில் உள்ள துணி கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்ற…

Read more

மர்மமுறையில் இறந்த மருமகன்… அதிர்ச்சியில் உயிரை விட்ட மாமியார்…. மன உளைச்சலில் நிறைமாத கர்ப்பிணி..!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அருண்குமார்(24), நாகம்மாள்(21) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் நீண்ட போராட்டத்திற்கு பிறகு இருவீடாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தனது நிறைமாத கர்ப்பிணி மனைவிக்கு கடந்த வாரம் வளைகாப்பு நடந்தது. பின்…

Read more

“முழுசா விழுங்கிய திமிங்கலம்”…. எப்படியோ வாயிலிருந்து வெளியே வந்த மீனவர்…. உயிர் பிழைத்த அதிசயம்…!!!

அமெரிக்காவில் மைக்கேல் பேக்கர்ட் (58) என்ற மீனவர் லாப்ஸ்டர்களை பிடிப்பதற்காக கடலுக்குள் குதித்துள்ளார். அப்போது திடீரென்று ஏதோ மோதுவது போல் தெரிந்துள்ளது. இதனால் அவர் கண்விழித்துப் பார்த்தபோது சுற்றிலும் இருளாக இருந்துள்ளது. அதன் பின்பு தான் ஒரு திமிங்கலத்தின் வாயினுள் இருப்பதை…

Read more

ஐயோ..! நெஞ்சே பதறுதே…! டிவி பார்த்து பெத்த பிள்ளையைக் கொன்ற கொடூர தாய்… சூட்கேசில் சடலம்…. அதிரவைக்கும் சம்பவம்…!!

பீகார் மாநிலம் முசாபர் நகரில் காஜல் மற்றும் அவரது கணவரும் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு மிஸ்தி(3) என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் காஜல் தனது கணவனைப் பிரிந்து காதலுடன் வாழ ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அவரது காதலன், காதலியின் குழந்தையை கூட…

Read more

வங்கிகளில் இருந்து வரும் மெசேஜ்…. லிங்க் மூலம் அரங்கேறும் மோசடி… ட்ராய் எடுத்து அதிரடி முடிவு….!!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) போலி போன் கால்ஸ் மற்றும் SMS-க்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. புதிய விதியின் படி, செப்டம்பர் 1-ம் தேதி முதல் மொபைல் ஆப்ரேட்டர்கள் இனி URL-கள், ஓ டி டி இணைப்புகள் அல்லது APK…

Read more

அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட பெண் மரணம்…. உறவினர்கள் போராட்டத்தால் தேனியில் பரபரப்பு…!!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டியில் பாண்டி, ஜெயப்பிரியா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளான நிலையில், 3 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ஜெயப்பிரியா மீண்டும் கருவுற்றுள்ளார். கடந்த 21-ம் தேதி டெலிவரிக்காக மருத்துவமனையில்…

Read more

“ரெயின் கோர்ட்” சூடுபிடித்து விவாதம்… தனது நண்பனை கொன்ற வாலிபரின் கொடூர செயல்..!

புனேவில் உள்ள தாருலை பகுதியில் ஆதித்ய ஸ்ரீ கிருஷ்ணா வாக்னரே (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அப்பாகுதியை சேர்ந்த சுரேஷ் பரமேஸ்வரா பிலாலே(18) என்ற நண்பன் இருக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து அங்குள்ள பீட்சா கடையில் டெலிவரி பாயாக வேலை…

Read more

அம்பத்தூர் டன்லப் பாழடைந்த தொழிற்சாலையில் கிடந்த உடல்..! விசாரணையில் வெளிவந்த உண்மை சம்பவம்..!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் செல்வராஜ், சரண்யா (35) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கடையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா…

Read more

“மதுக்கு அடிமை”… தாய் பணம் தர மறுப்பு…. கொடூர செயலால் நடந்த விபரீதம்….!!!!

டெல்லியில் உள்ள குருகிராமில் ரவீந்திரன் (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊனமுற்றவர் மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இவருடைய தாயார் ரோஷ்னி தேவி (70). இந்நிலையில் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது தாயாரிடம் மது வாங்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். …

Read more

நெகிழ்ச்சி சம்பவம் ..! “முறைப்படி நடத்தப்பட்ட இறுதி ஊர்வலம்..! இது புதிதல்ல..! வைரலாகும் வீடியோ…!

மத்திய பிரதேசம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் கடந்த திங்கள் கிழமை அன்று மின்சாரம் தாக்கி ஒரு குரங்கு உயிரிழந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், உயிரிழந்த குரங்கிற்கு இறுதி ஊர்வலம் நடத்த முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் வெள்ளைத் துணியில்…

Read more

மொத்தம் 16 மணி நேரம்…. இறந்த உடலின் ஆடைக்குள் மறைந்திருந்த பாம்பு…. அதிரிச்சி சம்பவம்….!!

பீகாரில் தர்மவீர் யாதவ் (41) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் பசுவிற்கு தீவனம் வைப்பதற்காக சென்றபோது, ரசல்ஸ் விரியன் பாம்பு கடித்துள்ளது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை முதலில் உள்ளூர் வைத்தியர்களிடம் அழைத்து சென்றனர். அவர்கள் விஷத்தை எடுக்க…

Read more

“கண்காட்சியில் சந்தித்தோம்” திருமண மண்டபம் புக்கிங் செய்ய போனார்..! – இளம்பெண் பரபரப்பு புகார்..!

பஞ்சாப் லூதியானாவில் உள்ள பகுதியில் ராகவ் ராஜேஷ் அகர்வால்(26) என்ற இளைஞரும், அப்பகுதியை சேர்ந்த இளம் பெண்ணும் டெல்லியில் நடந்த கண்காட்சியில் சந்தித்துள்ளனர். பின்பு அவர்களுக்கு இடையில் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்த…

Read more

உங்க வங்கி கணக்கில் பணம் இல்லையா…? கவலையை விடுங்க… போன் பே மட்டுமே போதும்…!!

முன்னணி UPI இயங்கு தளங்களில் ஒன்றாக டிஜிட்டல் பேமென்ட் நிறுவனமான PhonePe இருக்கிறது. இந்த நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது UPI கிரெடிட் லைன் சேவைகளை வழங்கியுள்ளது. இதனால் வங்கியில் பணம் இல்லை என்றாலும் இதன் மூலம்…

Read more

“இரவு நேரத்தில் செல்போனில் தொடர்பு கொண்டு…. அத்துடன் பேசிய விதம் ” …. பிரபல வில்லன் நடிகர் மீது நடிகை பரபரப்பு குற்றசாட்டு…;!!

மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு, இயக்குனர்களும், நடிகர்களும் பாலியல் தொல்லை கொடுப்பதாக  புகார் வந்த நிலையில், அதேபோன்று தமிழ் திரையுலகிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக சனம் ஷெட்டி தெரிவித்தார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் பலரும் அறிந்த ரியாஸ் கான் மீது கேரளா…

Read more

இன்னும் ரெடி ஆகலையா…? கோபத்தில் முகத்திற்கு நேராக பந்தை தூக்கி எறிந்த ஷாகிப்… வீடியோ வைரல்…!!

கிரிக்கெட்டில் ஆக்ரோஷமான அணுகுமுறைக்கு பேர் போன ஷாகிப் அல் ஹசன், எப்போதும் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராகவும், அம்பையர்களுக்கு எதிராகவும் அவர் செய்யும் மோசடி செயல்களால் இணையதளத்தில் வைரலாக பேசப்படும். அதேபோன்று கடந்த 2021-ம் ஆண்டு நடந்த டாக்கா பிரீமியம் லீக் போட்டியில்,…

Read more

போஸ்ட் ஆபீஸின் அசத்தலான சிறுசேமிப்பு திட்டங்கள்… குறைந்த முதலீட்டில் அதிக வட்டி… நீங்களும் ஜாயின் பண்ணுங்க…!!

இன்றைய காலகட்டத்தில் முதலீடு செய்பவர்கள் தங்கள் வருவாயை அதிகரிக்க பங்குச்சந்தையை நோக்கி செல்கின்றனர். இருப்பினும் அவர்கள் நிலையான வருமானம் வரும் முதலீட்டு திட்டங்களை எதிர்பார்க்கின்றனர். பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), சுகன்யா சம்ரித்தி போஜனா (எஸ்எஸ்ஒய்) மற்றும் தபால் அலுவலக…

Read more

CISF படையில் 1130 வேலை வாய்ப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!

C I S F-வில் உள்ள 1130 கான்ஸ்டபிள் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 39 காலியிடங்கள் உள்ளன. இதற்காக விண்ணப்பிக்க விரும்புவோர் கடைசி நாளான செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் விண்வெளி…

Read more

வீட்டு கடன் வாங்க போறீங்களா…? அப்போ ரூ.45 லட்சம் வாங்கினால் 20 வருஷத்துக்கு மாதம் எவ்வளவு EMI கட்டணம் தெரியுமா….?

சொந்த வீடு என்பது பலருக்கும் கனவாகவே இருக்கிறது. அதனை நிறுவேற்ற நிறைய பணம் தேவைப்படுகிறது. ஒரே நேரத்தில் பணத்தை யாராலும் செலுத்த முடியாது. அதற்காக வீட்டு கடன் வாங்க வேண்டியதாக இருக்கிறது. அந்த தொகையை மாதாந்திர EMI மூலம் செலுத்த வேண்டும்.…

Read more

Other Story