எப்புடியும் காப்பாத்திரலாம்..! தனி ஆளாய் அலஞ்சி திருஞ்சி… இறுதியில் நினைத்து பார்க்காத துயர சம்பவம்..!

உத்திரபிரதேச மாநிலம் காஸிபூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 29-ம் தேதி அவரது மனைவி, மருத்துவமனையில் சிகிச்சை பெற பணம் இல்லாததால், தனது கணவனை வீட்டுக்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளார். இதனால் மருத்துவமனையில் இருந்து…

Read more

மியூசியத்தில் 15 கோடி மதிப்புள்ள தங்கம் திருட்டு…. தூம் படப்பாணியில் 23அடியிலிருந்து விழுந்த நபர் மயக்கம்…!!!

மத்தியபிரதேசம் மாநிலம் கோபாலில் அரசு மியூசியம் ஒன்று இருக்கிறது. இந்த மியூசியத்தில் விலை மதிப்பற்ற நவாப் மற்றும் ஆங்கிலேயர் காலத்து தங்க நகைகள் மற்றும் தங்க நாணயங்கள் உள்ளது. இந்நிலையில் அந்த மியூசியத்தை இரவு மூடிவிட்டு, மறுநாள் காலையில் ஊழியர்கள் வந்து…

Read more

வேலை இல்லா இளைஞர்.! வெறும் 1750 ரூபாய் பணத்தை வைத்து..! ஆனா 250 கோடியா… அதிகாரிகள் தீவிர விசாரணை.!

உத்திரபிரதேசம் முசாபர் நகரில் வேலையில்லாத இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ரூ.250 கோடி மதிப்புள்ள ஜிஎஸ்டி இ-வே பில்டிங் பரிவர்த்தனை தொடர்பாக சிக்கியுள்ளார். இதைப்பற்றி ஜிஎஸ்டி அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்று கூறும் போது தான் அந்த இளைஞருக்கு தெரிய…

Read more

“பிரபல மருத்துவமனை “…. மண்ணீரலா..? கல்லீரலா..?…. அறுவை சிகிச்சை நிபுணர் செய்த தவறால் பரிதாபமாக ஒருவர் பலி….!!!

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் வில்லியம் பிரையன் (70), பெவர்லி பிரையன் என்பவரும் வசித்து வந்தனர். இந்நிலையில் வில்லியம் பிரையன் என்பவருக்கு இடது வயிற்றின் கீழ் வலி ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக வால்டன் கவுண்டியில் உள்ள அசென்ஷன் சேக்ரட் ஹாட் எமரால்டு…

Read more

மனைவிக்கு மிரட்டல்… தீ குளிப்பது போன்று நடித்த திரை துறை ஊழியர்…. பரிதாபமாக போன உயிர்…!!!

மதுரை மாவட்டம் அரிசிக்காரத் தெருவில் நீலமேகம்(64) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திரைப்பட விநியோகஸ்தர்களிடம் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் புதிய படங்களை திரையரங்குகளில் வெளியிடும்போது பல்வேறு ஊர்களுக்கு சென்று ரசிகர்களின் கூட்டம், டிக்கெட், வசூல் விவரம் குறித்து தகவலை கேட்டுறியும் ஊழியராக…

Read more

“நீ இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்”… காதலிக்கு திருமணம்… பரிதாபமாக உயிரை விட்ட காதலன்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்துள்ள பகுதியில் கணேசன் (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கறிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணே கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதற்கு பெண்…

Read more

கொஞ்சம் கூட இரக்கமே இல்ல…. 5 கிலோ பைக்கு எதுக்கு டிக்கெட்டு…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள பகுதியில் கந்தசாமி சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 கண்களும் தெரியாது. இந்நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அரிசி, சீனி வாங்குவதற்காக சென்றுள்ளார். அதனை வாங்கிய பிறகு, அவ்வழியாக பாவூர்சத்திரம்…

Read more

கொடூர கணவன்…. மனைவிக்கு போதை மாத்திரை…. அடுத்தடுத்து திடுக்கிடும் சம்பவம்….!!!

பிரான்சில் டொமினிகியூ (71), கிசெல் (72) என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். இன்னிலையில் டொமினிகியூ, தனது மனைவிக்கு போத மாத்திரை மற்றும் தூக்க மாத்திரைக்களை கொடுத்து மயக்கம் அடையச் செய்தார். அதன் பிறகு…

Read more

மேகதாது அணையால் தமிழ்நாட்டிற்க்கு தான் பயன்…. டி.கே.சிவகுமார் பேட்டி…!!!

கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு இந்த முறை பருவமழை சாதகமாக உருவாகியது என கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவக்குமார் தெரிவித்தார். கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகதாது அணையின் திட்டத்தின் மூலம் தமிழகம் பயன்பெறும் என்று அவர் கூறினார். தமிழகம்…

Read more

குளிர்பானத்தில் மயக்க மருந்து…. ஐடிஐ மாணவி கூட்டு பலாத்காரம்… 5 பேர் மீது புகார்…!!

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் 18 வயதான இளம்பெண் வசித்து வருகிறார். இவர் புள்ளம்பாடி  விடுதியில் தங்கி ஐடிஐயில் முதலாமாண்டு படித்து வருகிறார்.   இவரை அதே பகுதியில் சேர்ந்து சிலம்பரசன்(30) என்பவர் காதலித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்க்கிறார்.…

Read more

34 வயதாகியும் திருமணம் ஆகவில்லை… விரக்தியில் இரட்டை சகோதரிகள் தற்கொலை…. ஒருவர் உயிரிழப்பு…!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள காமாட்சி தெருவில் தியாகராஜன்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கிறார். இவருக்கு பாமா(34), ருக்மணி(34) என இரட்டை மகள்கள் உள்ளன. அந்த 2 பெண்களும் 34 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகவில்லையே என…

Read more

ஸ்கூலுக்கு லீவு வேணும்…. “குண்டு போட்டா விட்டுறுவாங்க”… மாணவர்களின் விபரீத செயல்… அடுத்தடுத்து நடந்த பரபரப்பு..!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் எல்.கே.ஜி முதல் பிளஸ் 2 வரை சுமார் 2500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் முன்தினம் காலை வழக்கம் போல் பள்ளி செயல்பட்டது. அப்போது…

Read more

பெண் போலீஸ் டிஎஸ்பி மீது தாக்குதல்…. 8 பேர் கைது…. பாய்ந்தது வன்கொடுமை தடுப்புச் சட்டம்….!!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் காளிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மினிவேன் டிரைவராக வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் பணம் கொடுத்தல் வாங்கல், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவத்தை…

Read more

தைரியம் தேவை… நானாக இருந்தால் உடனே ஆக்சன் எடுத்திருப்பேன்… நடிகர் சரத்குமார் அதிரடி…!!

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பல பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சரத்குமாரும் ஹேமா கமிட்டி தொடர்பாக தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்த ஹேமா…

Read more

குட் நியூஸ்..! தமிழ்நாட்டில் 200 கோடி ரூபாய் முதலீடு.!…. 500 பேருக்கு வேலை வாய்ப்பு…!!

தமிழ்நாட்டில் இளைஞருக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் முதலீடுகளை மேன்மைப்படுத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு அரசு பயணம் மேற்கொண்டார். அங்கு சான்பிரான்சிஸ் கோவில் உலகில் முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 1300 கோடி முதலீட்டில் 4600…

Read more

அந்தரங்க வீடியோவை காட்டி தொடர் பலாத்காரம்… முன்ஜாமின் பெற்ற குற்றவாளி… நீதிமன்றத்தில் காட்டிய அக்ரீமெண்ட்…!!

மும்பையில் 29 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும் 46 வயதான நபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் லிவ் இன் டுகெதர் உறவில் இருந்துள்ளனர். அப்போது  அந்த நம்பருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதும், அவருக்கு ஏற்கனவே…

Read more

மலையாள நடிகர் சங்கத்தினர் முதுகெலும்பு இல்லாதவர்கள்…. போட்டுடைத்த நடிகை பத்மபிரியா….!!

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதற்கு பிறகு, பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து புகார் அளிக்கின்றனர். இந்நிலையில் தமிழில் தவமாய் தவமிருந்து, மிருகம், பொக்கிஷம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் நடிகை பத்மபிரியா. இவர் மலையாளத்தில் மம்முட்டி,…

Read more

செம ஷாக்…! பாரீஸ் ஒலிம்பிக் ‌வீராங்கனையை உயிரோடு எரித்த காதலன்…. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

உகாண்டா நாட்டில் ரெபேக்கா செப்டேகி என்ற ஓட்டுப்பந்தய வீராங்கனை வசித்து வருகிறார். இவர் கடைசியாக பாரீஸில் நடந்த ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு மாரத்தான் பிரிவில் 44-வது இடத்தை பிடித்தார். அதன் பின்பு வீடு திரும்பிய அவர், கென்யா நாட்டில் மேற்கு டிரான்ஸ்…

Read more

பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 கிடைக்கும் தமிழக அரசின் அசத்தல் திட்டம்… பயன்பெறுவது எப்படி…?

சிவகாமி அம்மையார் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் தமிழக அரசால் 1992ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. குடும்பக்கட்டுப்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் பெண் சிசுக்கொலையை ஒழிப்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாக இருந்து வருகிறது. ஆண் குழந்தைகள் இல்லாத மற்றும் பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள…

Read more

ஆம்ஸ்ட்ராங் படுகொலை…. 117 பேர் குண்டர் சட்டத்தில் கைது…!!!

சென்னை காவல்துறை கமிஷனராக அருண் பொறுப்பேற்றார். அதன் பிறகு பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதன் படி கடந்த 2 மாத காலத்தில் 150 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் மொத்தம் 117 பேர்…

Read more

1000 அடி பள்ளத்தில் தவறி விழுந்து…. பிரபல ஆடி கார் நிறுவனத்தின் தலைவர் மரணம்…!!

உலகில் மிக பிரபல கார் நிறுவனங்களில் ஆடி கார் நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தின் இத்தாலி யூனிட்டின் தலைவராக ஃபேப்ரிசியோ லாங்கோ(62) ஆவார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் இத்தாலியில் உள்ள ஆடி கார் நிறுவனத்திற்கு தலைவராக செயல்பட்டு வருகிறார்.…

Read more

“இனி பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை”… புதிய மசோதாவை நிறைவேற்றியது மேற்கு வங்க அரசு…!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் ஒருவர் கடந்த மாதம் 9-ம் தேதி கருத்தவங்க அறைக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பொதுமக்கள் போராட்டம்…

Read more

“திருமண ஆசை காட்டி உல்லாசம்”… ரூ.19 லட்சத்தை பறிகொடுத்த பெண்…. வாழ்க்கையையும் இழந்த சோகம்….!!!

சென்னை பல்லாவரத்தில் வசிக்கும் திவ்யா(28) என்ற பெண், ஈ.சி.ஆரில்  உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் திவ்யா கடந்த 2022-ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள  ஜிம்மில் சேர்ந்துள்ளார். இவருக்கும் அதே ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வந்த மணிபாலன் என்பவருக்கும்…

Read more

ஆஷாவிற்கு ஏற்கனேவே 2 குழந்தை..! “3-வது தறித்த கர்ப்பம்”… மறைக்கப்பட்ட உண்மை.! போலீஸ் விசாரனையில் திடுக்கிடும் தகவல்.!

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் ஆஷா(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், ஆஷா மீண்டும் கர்ப்பமானார். ஆனால் இதுபற்றி அவர் கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் கூறவில்லை. வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து கேட்டவர்களிடம் தனக்கு வயிற்றில் கட்டி…

Read more

சாதிவாரி கணக்கெடுப்பு ஆதரவா இல்லை எதிர்ப்பா…. ஆர்எஸ்எஸ் தெளிவுபடுத்த வேண்டும்… கார்கே பதிவு…!!!

கேரளா மாநிலம் பாலக்காட்டில் நடந்த 3 நாள் மாநாட்டில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமைச் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர் கலந்து கொண்டார். இதில் அவர் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசினார். இது மிகவும் உணர்வுபூர்வமான பிரச்சனை, நமது…

Read more

எனக்கும் 2 பெண் குழந்தைகள் இருக்காங்க.. இயக்குனர்வெங்கட் பிரபு வேதனை….!!!

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானது. அதன் பின்பு மலையாள திரை உலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். அதேபோன்று பாலியல் வன்கொடுமைகள் ஈடுபட்ட நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகின்றது. கேரளா மட்டுமல்ல மற்ற…

Read more

“ஜெயிலில் கூடவா”…? திருநங்கையிடம் அத்துமீறிய போலீஸ்காரர்… பெரும் அதிர்ச்சி…!!

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் வசிக்கும் 32 வயதான திருநங்கை ஒருவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறைகாவலர் மாரீஸ்வரன் என்பவர் திருநங்கைக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அந்த…

Read more

அடேங்கப்பா….! இன்னும் இவ்வளவு 2000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளதா…? ரிசர்வ் வங்கி..!!

நாட்டில் கடந்த வருடம் ரிசர்வ் வங்கியால்  புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு அந்த 2000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வைத்திருந்தால் உடனடியாக வங்கியில் கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், ஏராளமானோர்…

Read more

நாங்க மசூதிக்குள் புகுந்து வேட்டையாடுவோம்… முஸ்லீம்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த பாஜக எம்எல்ஏ…!!!

கடந்த ஆண்டு இந்து மத குரு மஹாந்த் ராம்கிரி மஹராஜ் என்பவர் இஸ்லாம் குறித்தும் நபிகள் நாயகம் குறித்தும் இழிவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவருக்கு ஆதரவாக மகாராஷ்டிரா மாநிலம் கன்காவிலி தொகுதி பாஜக எம்.எல்.ஏ நித்தேஷ் ரானே  பொதுக்கூட்டத்தில்…

Read more

“பெண்களுக்கு தைரியம் வேணும்”… முதலில் அனைவரும் இதை செய்யுங்க….. எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தல்…!!!

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது, பெண்கள் தைரியமாக புகார் அளிக்கும் சூழலை உருவாக்க வேண்டும், அதற்கு சட்டம் துணையாக இருக்கிறது. கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார்,…

Read more

செம மாஸ்…! கெத்தாக என்ட்ரி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்… சிகாகோவில் உற்சாக வரவேற்பு…!!

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். அங்கு சான்பிரான்சிஸ்கோவில் முதலீட்டார்கள் மாநாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த முதலீட்டார்கள் மாநாட்டில் பல முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்றனர் அதாவது நோக்கியா, பேபால், ஈல்ட்டு, இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ்,…

Read more

வங்கக் கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…‌ வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

மேற்கு திசை காற்று வேறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் பருவமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் லேசான மழை பெய்கிறது. இந்நிலையில் வருகிற 5-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது.…

Read more

“அதுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால்”… கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தீர்த்து கட்டிய கணவன்… திடுக்கிட வைக்கும் பின்னணி…!!!

மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பகுதியில் விஜய குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகளான வைஷாலி (33) என்பவரை, அதை பகுதியைச் சேர்ந்த பாதிரியார் விமல்ராஜ் (35) என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார். இவர்கள்…

Read more

சமூக ஊடகங்களில் கொகுசாக வாழ்ந்ததாக ரீல் விட்ட தொழில் அதிபர்…. பல கோடி ரூபாய் கடன் இருந்தது அம்பலம்…!!

அமெரிக்காவின் நியூயார்க்கில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபராக பிரண்டன் மில்லர் கடந்த 3-ம் தேதி திடீரென தற்கொலை செய்து கொண்டார். இவரும் இவரது மனைவியான கேண்டேசும் சமூக ஊடகத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார்கள். சொகுசு பங்களா, சொகுசு கார் என்று தனது…

Read more

“வாட்டி வதைக்கும் தனிமை”…. துணையில்லாமல் ஏங்கிய முதியவர்கள்… 37,000 பேர் உயிரிழப்பு…!!

ஜப்பான் நாட்டில் வயதானவர் அதிகமாக வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் தனித்து வாழ்ந்து வருகின்றார்கள். அந்நாட்டில் வயதானவர் தனித்து வாழும் பிரச்சனை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் பாதி வரை 37 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு…

Read more

“டேட்டிங் ஆப்”…. ஆசையாக பேசி வலையில் வீழ்த்திய பெண்கள்…. “கொத்தடிமைகளாக 47 இந்தியர்கள்”….. பரபரப்பு பின்னணி..!!

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள லாவோஸ் நாட்டில் சைபர் குற்றங்களுக்காக அடிமையாக பயன்படுத்தப்பட்ட 47 இந்தியர்களை மீட்டுள்ளனர். அதிக சம்பளத்தில் ஐ.டி-யில் வேலை இருப்பதாக கூறி அந்த நாட்டிற்கு இந்தியர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். பின்பு அங்கு சைபர் குற்றங்களில் ஈடுபட நிர்பந்தனம் செய்யப்படுகின்றது.…

Read more

தொடர் கனமழை…. வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்… தத்தளிக்கும் ஆந்திரா, தெலங்கானா…!!

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக ஆந்திரா மாநிலம் விஜயவாடா வெள்ளத்தில் மூழ்கியது. அங்கிருக்கும் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால், கழுத்தளவு நீரில் மக்கள் நடந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்கின்றனர். திடீர் வெள்ளத்தால் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் ஆங்காங்கே சிக்கிக்கொண்டன. அதோடு…

Read more

தவெகவில் இணைகிறாரா ரோஜா….? அவரே சொன்ன விளக்கம் இதோ…!!

திருப்பதி கோவிலுக்கு சாமியை தரிசனம் செய்வதற்காக ஆந்திராவின் முன்னாள் மந்திரியும், நடிகையுமான ரோஜா ரவளியுடன் வந்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, நான் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகப் போவதாக சில சமூக வலைதளத்தில் வதந்திகளை பரப்புகின்றனர். ஆனால்…

Read more

ரகசிய கேமரா…. பிரபல நாட்டின் உளவுத் திமிங்கலம் திடீர் மரணம்… பெரும் அதிர்ச்சி..!!!

கடந்த 2019-ம் ஆண்டு நார்வே கடலில் வெள்ளை நிற திமிங்கலம் ஒன்று இருந்தது. அதன் உடலில் கேமரா பொருத்தப்பட்டு இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது. அது ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஹ்வால்டிமிர் என்று பெயரிடப்பட்ட இந்த திமிங்கலம் 14 அடி…

Read more

“வீடியோ கேமில் மூழ்கிய சிறுவர்கள்”… ரயில் வந்ததை கூட கவனிக்கல… கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த பயங்கரம்…!!

சத்தீஸ்கார் மாநிலத்தில் ரிசலி பகுதியில் வீர் சிங், புரன் ஷகு(14) என்று சிறுவர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் ரிசலி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் உட்கார்ந்து மொபைல் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ரதார்கள். அப்பொழுது அந்த தண்டவாளத்தில்…

Read more

அந்தக் கொலையை நெனச்சாலே நடுங்குது… “நான் கச்சேரியை கேன்சல் செய்கிறேன்”….. பிரபல பாடகி பரபரப்பு அறிவிப்பு…!!

பின்னணி பாடகியான ஸ்ரேயா கோஷல் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த கொடூர சம்பவம் குறித்து நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். அவர் அனுபவித்த கொடூரத்தை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இந்த…

Read more

சார்…! நாங்க திருடன் வந்திருக்கோம்…. எங்களுக்கு HELP கிடைக்குமா….? போலீசுக்கே போன் போட்ட திருடர்கள்…. இருந்தாலும் ரொம்ப தைரியம் தான் பா…!!

ராஜஸ்தானில் கோலாயத்தில் உள்ள வார்டு எண் 10-ல் மதன் பரீக் என்பவரின் வீடு இருக்கிறது. இவரின் வீட்டிற்குள் கடந்த வியாழக்கிழமை அன்று திருடர்கள் நுழைந்துள்ளனர். அப்போது மதன் அருகில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு அவர் சிறிது…

Read more

என் மகன் ஸ்கூலுக்கு போக மாட்றான்…. எவ்வளவு சொல்லியும் கேக்கல…. வேதனையில் தாய் விபரீத முடிவு….!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பகுதியில் ஜோதிமணி, இசக்கியம்மாள் (35) என்ற  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் இசக்கியம்மாள் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மகன்…

Read more

போர் அடிச்சுது…. அதான் சும்மா நின்ன பஸ்சை ஓட்டி பாத்தேன்…. பைக்கை கூட விடல…. போதை ஆசாமியின் அட்டூழியம்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்கு அரசு பேருந்து இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கூடலூரில் இருந்து நாடுகாணி, தேவாலா வழியாக சென்ற கடைசி பேருந்து கரியசோலையை சென்று அடைந்தது. அதன் பின் டிரைவர் பிரசன்னகுமார் மற்றும்…

Read more

அதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள்…. தடுப்பது எப்படி…? இதோ முழு விவரம்..!!

இன்றைய காலத்தில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் காரணமாக நாடும் வளர்ச்சி அடைகிறது. அதே சமயம் நூதன முறையில் நடைபெறும் திருட்டுகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் போலியான பரிசுகள் வழங்குவது, ஏடிஎம் அட்டை லாக் ஆகி உள்ளது என்று கூறி…

Read more

மீண்டும் டிரம்ப் மீது தாக்குதல் நடத்த முயற்சியா….? தடையை மீறி நுழைந்த வாலிபர்…. அதிர்ச்சி வீடியோ….!!!

வருகிற நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் போட்டியிடும் முன்னால் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த ஜூலை 13-ம் தேதி பென்சில்வேனியாவில் நடந்த பேரணியில் டிரம்பின் மீது துப்பாக்கி சூடு…

Read more

“கள்ளக்காதலனுடன் உல்லாசம்”… வீடியோ எடுத்து இணையத்தில் வைரலாக்கிய கணவன்…. கதி கலங்கிய மனைவி….!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் 35 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது கணவனுக்கும் இடையில் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அந்தப் பெண் தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து அவருடன்…

Read more

எவ்வளவு துணிச்சல்…! “ஷாப்பிங் மாலில் திருட பார்க்கிறீயா”…? வாலிபரை கட்டி வைத்து தோலுரித்த உரிமையாளர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத்தில் கங்கு தம்பாலா பகுதியில் உள்ள ஷாப்பிங் சென்டரில் வாலிபர் ஒருவர் திருட முயன்றுள்ளார். இதனைப் பார்த்த கடையின் உரிமையாளரும், அவருடன் இருந்தவர்களும் அந்த வாலிபரை அடித்து உதைத்து காரின் பானெட்டில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். இதனை அருகில் இருந்த ஒருவர்…

Read more

அடக்கொடுமையே…! ஆர்டர் பண்ணி 2 வருஷம் ஆகிட்டு…. கேன்சல் கூட பண்ணியாச்சு…. ஆனா இப்ப வந்து டெலிவரி பண்றீங்களே…!!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்கள் ஒரே நாட்களில் டெலிவரி ஆகி விடுகின்றனர். இந்நிலையில் ஜெய் என்பவர் ரூ.1734-க்கு பிரஷர் குக்கரை ஆர்டர் செய்துள்ளார். அதன் பின் அவர் அந்த ஆர்டரை அமேசானில் இருந்து கேன்சல் செய்துவிட்டு பணத்தையும் திரும்ப…

Read more

செல்போனில் மூழ்கிய தாத்தா… “ஆற்றுக்குள் இறங்கிய பேரன்”…. கவனக்குறைவால் உயிரே போன பரிதாபம்…!!

இன்றைய காலத்தில் செல்போன் அத்தியாவசிய பொருளாகவே மாறிவிட்டது. இதன் முலம் பலர் சமூக  ஊடகங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் போன்றவற்றில் மூழ்கிவிட்டனர். அதேபோன்று தற்போது சீனாவில் கடந்த புதன்கிழமை அன்று தனது வீட்டின் முன்பு ஓடும் ஆற்றில் தனது பொம்மையை கழுவ…

Read more

Other Story