நான் சந்திக்க விரும்பிய ஒரு மனிதர்… சூப்பர் ஸ்டாருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த பும்ரா… நெகிழ்ச்சி பதிவு…!!!

டி20 உலகக்கோப்பை சில நாட்களுக்கு முன் நடைபெற்ற நிலையில், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா 2-வது முறையாக வெற்றி பெற்றது. இந்தியா 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டி20 கோப்பையை வென்றது. இந்த போட்டியில் பும்ரா விக்கெட் எடுத்தார். குறிப்பாக 16 வது…

Read more

சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு… இன்று முதல் 3 நாட்களுக்கு முதுமலை புலிகள் காப்பகம் மூடல்…!!

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தளமாக முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இதனால் விடுமுறை நாட்களில் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்தக் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாம் ஒன்று உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் யானை சவாரி…

Read more

கடவுள் என் பக்கம் இருக்கிறார்… அதனால் தான் உயிர் தப்பினேன்… துப்பாக்கி சூடு குறித்து மனம் திறந்த டிரம்ப்…!!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிரம்ப் தற்போது குடியரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த டிரம்பை துப்பாக்கியால் சுட முயற்சித்தனர். இதில் அவர் தலையை அசைத்ததால் குண்டு அவரது காதின் மேற்பகுதியை உரசி சென்றது. இருப்பினும்…

Read more

களைகட்டிய குற்றால அருவிகள்…. அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்….!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பும் சுற்றுலா தளமாக இருக்கிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 1 வாரமாக தொடர் சாரல் மழை பெய்து வருவதால், ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம்,…

Read more

“என்னையே கேலி பண்றியா”…? கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த இத்தாலி பிரதமர்… பத்திரிக்கையாளருக்கு ரூ‌.4.5 லட்சம் அபராதம்…!!!

ஜியோர்ஜியா மெலோனி இத்தாலி நாட்டின் பிரதமர் ஆவார். இவரை கோர்டீஸே எனும் பெண் பத்திரிகையாளர் ஒருவர் கடந்த 2021-ல் தனது சமூக வலைத்தளங்களில் உருவ கேலி செய்துள்ளார். அதில் அவர் மெலோனியின் பின்னணியில் பெனிட்டோ முசோலினி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, மெலோனியின்…

Read more

கங்குவா படத்தின் “Fire Song”…. ரசிகர்களை குஷி படுத்திய மாஸ் அப்டேட்…!!!

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்கள் கொடுத்தவர் சூர்யா. இவர் தற்போது ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெயர் “கங்குவா”, இதனை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். இப்படத்தின் முதல் பாடலான Fire Song வருகிற 23ம் தேதி…

Read more

மனசுக்குள்ள ரொம்ப அறிவாளி நினைப்பு… அதான் அப்படி பேசுறாங்க… இந்தியன் 2 விமர்சனத்திற்கு பாபி சிம்ஹா பதிலடி…!!!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 29 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியன் படம் வெளியான நிலையில் தற்போது இந்தியன் பார்ட் 2 வெளியாகியுள்ளது. இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், சித்தார்த் மற்றும் பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர்.…

Read more

கடலுக்குள் முழங்கிய surfer…. காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

ஆஸ்திரேலியாவில் பைரன் விரிகுடா என்ற கடற்கரை அமைந்துள்ளது. இங்கு பலர் பாடிசர்ஃபிங் செய்வார்கள். அந்த வகையில் ரிக் ஷெர்மேன் என்பவரும் பாடிசர்ஃபிங் செய்துள்ளார். அப்போது அவர் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டார். அதாவது கடலில்  அலையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவரால்…

Read more

இந்தியாவுக்கு வந்த புலி நகம்…. எந்த மன்னருடையது தெரியுமா…? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…!!

இந்தியாவில் முகலாய அரசர்கள் ஆண்ட காலத்தில் அவர்களுக்கு படைத்தளபதியாக அப்சல் கான் இருந்துள்ளார். அப்போதைய காலகட்டத்தில்  மராட்டியத்தில் சத்ரபதி சிவாஜி  ஆட்சி செய்து வந்தார். அந்த சமயத்தில் அவரை  தாக்க சூழ்ச்சி நடந்தது. இதையறிந்த சிவாஜி தன்னை தாக்க வந்த அப்சல்…

Read more

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி…. பாதுகாப்பு பணியில் இந்திய மோப்ப நாய்கள்… இது வேற லெவல்…!!

உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான ஒலிம்பிக் போட்டி தற்போது பிரான்ஸின் தலைநகரமான பார்சிலில் நடைபெற உள்ளது. இங்கு வருகிற ஜூலை 26 ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள…

Read more

தஞ்சையில் நாளை (ஜூலை 20) மின்தடை… உங்க பகுதி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழகம் மின்சாரம் வாரியத்தின் கீழ் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து அப்பகுதி மக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். அந்த வகையில் நாளை அதாவது சனிக்கிழமை அன்று தஞ்சாவூர் மாவட்டம்…

Read more

போட்டுக் கொடுத்த கள்ளக்காதலி…. மன்னிப்பு கேட்க சொன்ன கணவர்… மறுத்த மனைவி… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டத்தில் சங்கரகிரி பகுதியில் கணேஷ், ஜூலியட்மேரி எனும் தம்பதியினர் வசித்து வருகின்றார்கள். இதில் கணேசன் தொழிலாளியாகவும், ஜூலியட்மேரி மருத்துவமனையில் செவிலியராகவும் வேலை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் கணேசனுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையறிந்த ஜூலியட்மேரி…

Read more

திடீர் தகராறு…. ஆத்திரத்தில் மாமாவின் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற சிறுவன்… பதற வைக்கும் சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் ராஜேந்திரன்(62)-சரோஜ் தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகன் இருந்துள்ளார். இதில் ராஜேந்திரன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். இவர்களுடன் ராஜேந்திர சிங்கின் சகோதரியும் அவரது மகனும் இருக்கிறார்கள்.  இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி…

Read more

திடீரென கழன்று ஓடிய சக்கரம்.. சாலையில் பறந்த தீப்பொறி… சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுனர்..!!

சேலத்தில் இருந்து ஈரோடுக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் ஒன்று திடீரென பழுதானது. அதனால் அந்த பேருந்தில் பயணித்த பயணிகள் வேறோரு  பேருந்தில் அனுப்பி வைக்க பட்டனர். பின்னர் ஓட்டுநரும், நடத்துனரும் பழுதடைந்த பேருந்தினை அருகில் இருந்த பணிமனைக்கு கொண்டு சென்றனர்.…

Read more

நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…!!!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு கோயம்புத்தூருக்கு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்தப் பேருந்தை டிரைவர் கார்த்திகேயன் என்பவர் இயக்கியுள்ளார். இதில் சில பயணிகள் இறங்கிய நிலையில், 15…

Read more

அடிக்கடி பழுதான மின்சார ஸ்கூட்டர்… கோபத்தில் ஷோரூம் முன் உரிமையாளர் செய்த விபரீத செயல்…. பெங்களூரில் அதிர்ச்சி…!!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் சரத் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகலகுண்டே பகுதியில் உள்ள ஷோரூமில் எலக்ட்ரிக் பைக் வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த எலக்ட்ரிக் பைக் அவ்வபோது பழுதாகி சாலையில் திடீரென நின்று விடும். இதனால்…

Read more

வட மாநில தொழிலாளர்களிடம் பணம் பறிப்பு…. இரவில் கத்தியை காட்டி மிரட்டி மர்ம நபர்கள் துணிகரம்… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூரில் உள்ள பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றது. இந்த கட்டிட பணியில் தீனதயாளன் (24) என்பவர் மேஸ்திரியாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் மூன்று பேர் அடுக்குமாடி…

Read more

அட நீங்க கூடவா…? குட்காவை பதுக்கி பேரம் பேசிய காவலர்கள்… சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து காவலர்கள் சோதனையில் ஈடுபடுவார்கள். அந்த வகையில் கடந்த 12ஆம் தேதி இரவு போக்குவரத்து காவலர்கள் பிரபு, சிவகுமார் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை ஆய்வு…

Read more

தனியாக நின்ற மாணவர்…‌ சுற்றி வளைத்த அரசு பள்ளி மாணவர்கள்…. சரமாரி தாக்குதல்… அதிர்ச்சியில் பெற்றோர்…!!

மதுரை மாவட்டத்தில் ஏராளமான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்ளுக்கு மத்தியில் கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வருகின்றது. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு…

Read more

திருப்பதி கோவிலில் அக்டோபர் மாதத்திற்கான ஆன்லைன் தரிசன டிக்கெட் தேதி வெளியீடு… தேவஸ்தானம் அறிவிப்பு….!!

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருகோவிலுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். குறிப்பாக விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை வழக்கத்தை விட’அதிகமாகவே இருக்கும். அப்போதைய காலகட்டங்களில் பக்தர்களின் வசதிக்காக ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும். அந்த வகையில் தற்போது அக்டோபர் மாதம்…

Read more

செல்பி எடுக்க வந்த தூய்மை பணியாளர்கள்… தள்ளி நிற்க சொன்ன நடிகை ரோஜா…. கோவிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி ஆனி வர்ஷா அபிஷேக விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஆந்திராவின் முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா…

Read more

அம்பானி மகன் கல்யாணம்…. அத்துமீறி நுழைந்த வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழிலதிபருமான  அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா திருமணம் கோலாகலமாக கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. இந்த திருமணத்தில் பிரபலங்கள், இந்திய அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் என பலர்…

Read more

தனியாக நின்று கொண்டிருந்த வாலிபர்… சட்டுனு பிடித்த போலீசார்…. கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. விசாரணையில் பகீர்…! ‌

கேரளா மாநிலத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் கடத்தி வரப்படுவதாகவும், அதனை மாணவ, மாணவிகளுக்கு விற்பனை செய்வதாகவும் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் முக்கிய இடங்களில் சோதனை செய்தனர். அப்போது ரயிவே…

Read more

“ஒரே நாளில் 11 லட்சம் மரக்கன்றுகள்”… சாதனை படைத்த ஆளும் பாஜக அரசு…. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று அசத்தல்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் முதல்வர் மோகன் யாதவுடன் பொதுமக்கள் பலர் சேர்ந்து நேற்று 24 மணி நேரத்தில் சுமார் 11 லட்சம் மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன்பு அசாம் மாநிலம் கின்னஸ் சாதனை படைத்திருந்தது.…

Read more

200 சவரன் தங்க நகைகள் கொள்ளை…. மர்ம நபர்கள் கைவரிசை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

விருதுநகரில் சிமெண்ட் ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையின் வளாக குடியிருப்பு பகுதியில் பாலமுருகன், ராமச்சந்திரன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அந்த நிறுவனத்தில் துணை மேலாளராக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் விடுமுறைக்கு வெளியூருக்கு…

Read more

இப்படியா சின்ன பிள்ளை மாதிரி சண்டை போடுவீங்க…. கோபத்தில் திருமணத்தையே நிறுத்திய மணமகள்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியாவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கடந்த 14-ம் தேதி இளம் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் மருமகன், மருமகள் வீட்டார் இடையே ஏர்கூலர் அருகில் யார் உட்காருவது என தகராறு செய்தனர். இந்த தகராறு அதிகமானதால்,…

Read more

வீட்டிற்குள் திடீரென புகுந்த மர்ம நபர்கள்… காணாமல் போன சிஇஓ…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கிக்லீஸ் பிரைவேட் லிமிடெட் எனும் தனியார் ஐடி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ ரவிச்சந்திரா ரெட்டி என்பவர் ஆவார். இவரது வீட்டிற்கு கடந்த 10-ஆம் தேதி மர்மநபர்கள் சிலர் வந்துள்ளனர். அவர்கள்  ரவிச்சந்திராவையும் அவரது…

Read more

மகன் திருமணம்…. கண்கலங்கிய முகேஷ் அம்பானி…. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!

உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழில் அதிபரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் மும்பையில் கடந்த 12-ம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் பிரபலங்கள், இந்திய அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள்,…

Read more

திடீரென கேட்ட சத்தம்… லைட்டை போட்ட உரிமையாளர்…. சுவர் ஏறி குதித்த மர்ம நபர்… இரவில் நடந்த திக் திக்….!!

கோவையில் உள்ள ஆவாரம்பாளையம் என்னும் பகுதியில் ராமசாமி என்பவர் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென வீட்டுக்கு வெளிப்புறம் சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தம் அரை மணி நேரத்திற்கும் மேலாக கேட்டுக் கொண்டிருந்த நிலையில், ராமசாமி வீட்டின்…

Read more

எலி காய்ச்சலால் வாலிபர் பலி… தொடர்ந்து அதிகரிக்கும் நோய் பாதிப்பு… பீதியில் பொதுமக்கள்…!!!

கேரளா மாநிலத்தில் பல்வேறு காய்ச்சல்களும், நோய்களும் பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த மே மாதத்தில் பருவ மழை தொடங்கிய நிலையில், அந்த நோய்களின் பாதிப்பு அதிகமாகியுள்ளது. இதனால் பாதிப்படைந்த மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து நோயின் பாதிப்பு…

Read more

குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப் பெருக்கு… சுற்றுலா பயணிகளுக்கு தடை….!!!

தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் போன்ற பல்வேறு  நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இந்நிலையில் சீசன் போது அருவியில் நீர்வரத்து நன்றாக இருக்கும். இதில் குளிப்பதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் அருவிகளில் குளிப்பதற்கு காலை முதல் மாலை வரை அனுமதிக்கப்பட்டு…

Read more

கொட்டும் மழையில் நண்பனை பார்க்க சென்ற வாலிபர்…. பைக்கில் சென்றபோது சட்டென நேர்ந்த விபரீதம்… பரிதாபமாக போன உயிர்…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் தேசாய் சந்து எனும் பகுதியில் ஞானபிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன்(27) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஐ.டி.ஐ  முடித்துவிட்டு தந்தையின் மளிகை கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி…

Read more

“17 வயது சிறுவனுடன் காதல்”… கண்டித்த பெற்றோர்…. விடாது துரத்திய இளம்பெண்…. கடைசியில் நடந்த அதிர்ச்சி..!!

நாகர்கோவிலைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் மேடை கச்சேரி பாடகியாக இருந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருநெல்வேலியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பாடுவதற்காக சென்றுள்ளார். அப்போது இவருக்கும், 17 வயதான சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம்…

Read more

“ராஜினாமா செய்ய மறுப்பு”… இருட்டு அறையில் 4 நாட்களாக ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்… மனைவி பரபரப்பு புகார்…!!!!

சீனாவின் சிச்சுவான் பகுதியில் குவாங்சோ டுயோய் நெட்வொர்க் என்ற வீடியோ கேம் நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தில் லியு லின்சு என்பவர் கேம் ஆர்ட் எடிட்டராக பணிபுரிந்தார். இந்நிலையில் லியுவின் தனிப்பட்ட நடத்தையில் அந்த நிறுவனம் ஏமாற்றம் அடைந்தது. இதனால்…

Read more

குடும்பத் தகராறில் இப்படியா செய்வது…? 4 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்… பதற வைக்கும் பகீர் சம்பவம்…!!

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள பின்பல்ஹடாவில் ரொடு சிங், சுகுனா  பாய் (40) எனும் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு அரவிந்த் (11), அனுஷா (9), பிட்டு (6), கார்த்திக் (3) என 4 குழந்தைகள் இருந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையில்…

Read more

“இந்துக்கள் முஸ்லீம்கள் ஒற்றுமை”… இந்தியாவின் பாரம்பரியமே இதுதான்… அமர்த்தியா சென்…!!!

பிரபல பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், பின் தங்கிய இளைஞர்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்காக அலிப்பூர் சிறை அருங்காட்சியத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் இந்தியாவில் இந்துக்களும், முஸ்லிம்களும் காலம்…

Read more

“மைனர் பெண்ணுக்கு திருமணம்”… வயசு 16 தான் ஆகுது… பெற்றோரே இப்படி செய்யலாமா…? கோவையில் அதிர்ச்சி…!!!

திண்டுக்கல் அருகே பருவமடையாத 16 வயதான சிறுமி தனது படிப்பை முடித்த பின்பு வீட்டில் இருந்துள்ளார். இவருக்கு திண்டுக்கல்லை சேர்ந்த உறவினரான 23 வயது வாலிபருடன்  பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் செல்போனில் தொடர்பு…

Read more

தங்கச்சிக்கு மட்டும் ஹாஸ்ட்டலா…..? அக்கா எடுத்த விபரீத முடிவு… சென்னை அருகே சோகம்…!!

சென்னை வளசரவாக்கம் வள்ளுவர் சாலையில் பிரகதீஸ்வரன் (48), சந்தான பிரியா எனும் தம்பதியினர் வசித்து வருகின்றனர். பிரகதீஸ்வரன் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் அஸ்வந்தினி (21), ஆனந்தினி (18) என்று 2 மகள்கள் உள்ளனர்.…

Read more

திருச்சியை சேர்ந்த மீனவரின் 8 வருட தவிப்பு..!! அமீரக தமிழ் மக்கள் மன்றம் செயலால்… நெகிழ்ச்சி சம்பவம்.!

திருச்சியை சேர்ந்த முத்துவேலன் என்ற மீனவர் அபுதாபியில் உள்ள எல்லை பகுதியான சிலாவில் வேலை செய்து வந்தார். இவர் தன்னுடைய ஆவணங்களின் காலம் முடிந்த பின்னரும் 8 வருடங்களாக தனது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்துவந்துள்ளார் விசா மற்றும் பாஸ்போர்ட்…

Read more

சிதைக்கப்பட்ட முகம்… தலையில் துளைகள்… காரில் கிடந்த சடலம்…. EX. காதலன் கைது… அதிர்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்காவில் உள்ள டென்னசி பகுதியில் லாரன் ஜோகன்சென்( வயது 22) எனும் நர்சிங் மாணவி வசித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவரது காதலன் பிரைசன் ரிவர்ஸ்( வயது 23) என்பவருடன் நாஷ்வில் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு…

Read more

மழைநீர் வடிகாலுக்காக தோண்டிய குழியில் பானை … குவியல் குவியலாக தங்க புதையல்… ஆச்சரியத்தில் தொழிலாளர்கள்…!!!

கேரள செங்காலா பகுதியில் தனியார் ரப்பர் எஸ்டேட் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்பதற்காக பணியாளர்கள் குழிகள் தோண்டினர். எஸ்டேடின் ஒரு பகுதியில் 10 அடிக்கு குழி தோண்டப்பட்ட போது மண்ணுக்குள் குடம் இருப்பதை பார்த்தனர். அதை பணியாளர்கள்…

Read more

“வெளிநாட்டில் வேலை”… சம்பளம் இல்லாமல் தவித்த இந்திய தொழிலாளி… சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிப்பு…!!!

தமிழகத்தைச் சேர்ந்தவர் முகம்மது பாரூக் என்றவர். இவர் தனது வேலைக்காக துபாய்க்கு விசிட் விசா மூலம் சென்றுள்ளார். இவர் அபுதாபியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆவணங்கள் இல்லாமல்  வேலைக்கு சேர்ந்தார்.  இந்நிலையில் அவருக்கு அந்த ஹோட்டலின்  உரிமையாளர் சம்பளம் தராமல் இருந்ததால்,…

Read more

வீட்டிற்குள் உலா… குக்கரை அசால்டாக திறந்து சாப்பிட்ட கரடி…. பீதியில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டம் வனப்பகுதிக்கு அருகே பென்காம் எஸ்ட்டேட் ஒன்றுள்ளது. இந்த எஸ்டேட்டில் பொதுமக்கள் பலர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் பென்காம் எஸ்ட்டேடுக்கு தினசரி வனவிலங்குகள் வருகின்றன. மேலும் அந்த வனவிலங்குகள் அங்குள்ள மக்களை தாக்கிக் கொண்டு வரும் செய்தி அதிகமாகியுள்ளது. இதைத்தொடர்ந்து…

Read more

பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு… காரணம் இதுதான்….!!!

இந்திய பாஸ்போர்ட் சட்டம் 1967ஆம் ஆண்டு படி, இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் குடிமக்கள், வெளிநாட்டில் குடியேறிய பிறகு இந்திய பாஸ்போர்ட்டை 3 ஆண்டுகளுக்குள் ஒப்படைக்க வேண்டும். இதனை 3 ஆண்டுகளுக்குள் ஒப்படைத்தால் அபராதம் ஏதுமில்லை. இல்லையென்றால் ரூ. 10 ஆயிரம் முதல்…

Read more

ரஷ்யாவுக்கு சீனா உதவுகிறது… நோட்டோ பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

அமெரிக்காவில் நோட்டோ அமைப்பின் 75வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நோட்டோ உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் நோட்டோவின் 32 நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் ரஷ்யா, உக்ரைன் போர் உள்ளிட்ட பல விவகாரங்களை ஆலோசித்தனர். இந்த மாநாட்டின் நிறைவில் 32…

Read more

அம்பானி வீட்டு திருமணம்… குவியும் முக்கிய பிரபலங்கள்…. களைகட்டிய மும்பை…!!

உலக பணக்காரர்களின் ஒருவரும், பிரபல இந்திய தொழிலதிபரும் ஆன முகேஷ் அம்பானி, நீடா அம்பானிக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளன. இந்நிலையில் முகேஷ் அம்பானியின் கடைசி மகனான ஆனந்த் அம்பானிக்கும், பிரபல தொழிலதிபர் விரேனின் மகள் ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும்…

Read more

“இந்தியாவுடன் இணைய விரும்புகிறோம்”… அதிரடியாக அறிவித்த சீனா… விரைவில் முடிவுக்கு வரும் பிரச்சனை…!!

இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையில் எல்லை பிரச்சினை நீண்ட காலமாக நீடித்து வருகின்றது. இதற்கிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு லடாக்கில் இரு நாட்டு ராணுவமும் மோதிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பதற்றத்தை தணிக்க இரு நாடுகளுக்கிடையில் தொடர்ந்து…

Read more

செம கெத்து…! 22 சக்கரம் கொண்ட கனரக வாகனத்தை அசால்டாக ஓட்டும் இந்திய பெண்… நீங்க வேற லெவல் தான்…!!

துபாயில் தனது சிறிய வயதிலேயே பவுசியா ஜாகூர் எனும் இந்திய பெண் கனரக வாகனம் ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளார். இந்த வாகனம் 22 சக்கரமுடையது. இதை பவுசியா ஜாகூர் சாதாரணமாக ஓட்டி வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, கடந்த 2013 ஆம்…

Read more

வேலைக்காக அபுதாபி சென்ற வாலிபர்…. தனது கண்களை இழந்து சொந்த ஊர் திரும்பிய சோகம்….!!!!

கேரளாவின் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் சுனில். இவர் தனது வேலைக்காக கடந்த 2022 ஆம் ஆண்டு விசிட் விசா மூலம் அபுதாபிக்கு சென்றார். இந்நிலையில் பல இடங்களில் வேலை தேடியும் அவருக்கு கிடைக்கவில்லை. எனினும் அவர் தனது விசிட் விசா காலம்…

Read more

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எம்.பி பதவி ஏற்பு விழா… பகவத் கீதை மீது சத்தியம் செய்து பொறுப்பேற்ற இந்திய பெண்…!!

இங்கிலாந்தில் சமீபத்தில் பொது தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் எதிர் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியை வீழ்த்தி தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து தொழிலாளர் கட்சி தலைவர் ஸ்டார்மர் பிரதமராக பதவி ஏற்றார். இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 28…

Read more

Other Story