என்கிட்ட பேச மாட்டியா….? பெற்றோர் கண் முன்னே மகளுக்கு நேர்ந்த துயரம்…. காதலன் வெறிச்செயல்…!!

கர்நாடகா மாநிலத்தில் பவ்யா(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அங்கு வேலை பார்க்கும் ராமாச்சாரிக்கும், பவ்யாக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது…

Read more

அண்ண கடைல எப்போ போனாலும்… “சுத்தமான இளம் கிடா கறி கிடைக்கும்”..!! சுத்துப்போட்ட கோவை போலீசார் அதிரடி..!

கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு வீடுகளில் கட்டிவைத்திருந்த ஆடுகள் தொடர்ந்து காணாமல் போனது. அந்த வகையில் தற்போதும் வடவள்ளியை சேர்ந்த முருகேசன் என்பவர் வீட்டில் கட்டி வைத்திருந்த 6 ஆடுகள் காணாமல் போனது. அதனால் முருகேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.…

Read more

திருமணம் ஆகிவிட்டதா…? பெண் அதிகாரிக்கு நெற்றியில் குங்குமம் வைத்த காங்கிரஸ் எம்பி… வெடித்தது சர்ச்சை…!!!

கர்நாடக மாநிலம் மைசூரில் பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் சாம்ராஜ் நகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சுனில்போஸ் அந்த கோயிலுக்கு வந்தார். இவருடன் சுற்றுலா துணை…

Read more

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் ஓடிய கரப்பான் பூச்சிகள்… அதிர்ச்சியில் பயணிகள்…!!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோட்டையை  நோக்கி நேற்று “வந்தே பாரத்” என்ற ரயில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதில் காலை உணவாக வழங்கப்பட்ட இடியாப்பம் பார்சலை திறந்து பார்க்கும் போது பயணிகள்…

Read more

உஷ் உஷ் சத்தம்…. பேருந்து சீட்டில் பதுங்கியிருந்த பாம்பு…. அலறி அடித்து தலைதெறிக்க ஓடிய பயணிகள்….!!

திருப்பத்தூரிலிருந்து தர்மபுரியை நோக்கி கடந்த 27-ம் தேதி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்நிலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென நடுப்பகுதியில் உள்ள ஒரு சீட்டில் இருந்து  புஸ் புஸ்…

Read more

ஐஏஎஸ் பயிற்சி வளாகத்தில் 3 மாணவர்கள் பலியான விவகாரம்… அரசு போட்ட அதிரடி உத்தரவு…!!!

டெல்லியில் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் நீர் தேங்கி இருக்கிறது. இந்நிலையில் அங்குள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்குள் நேற்று இரவு தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அங்கு படிக்கும் மாணவர்கள் வெளியே வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்தனர்.…

Read more

“ஒரு தலை காதல்”…. தண்டவாளத்தில் சடலமாக கிடந்த பெண்…. நெஞ்சை பதற வைக்கும் கொடூர கொலை…!!

மராட்டிய மாநிலத்தில் யாஷிரி ஷிண்டே (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் பயந்து போன அவரின்…

Read more

“நடத்தையில் சந்தேகம்”… தூங்கும்போது அயன் பாக்சால் சூடு வைத்த கணவர்… அலறி துடித்த மனைவி… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை புரசைவாக்கத்தில் காலிக் (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நாசியா (32) என்ற பெண்ணை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நாசியாவின் நடத்தையில்…

Read more

அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்… 5 வயது சிறுமி உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி…!!!

கர்நாடகாவில் உள்ள மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாநில அரசு டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் காய்ச்சலால் நேற்று 5 வயது குழந்தை ஒன்று…

Read more

OMG: நாட்டில் 5 வருடங்களில் 628 புலிகள் உயிரிழப்பு…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!

இந்தியாவில் ஏராளமான புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த 5 வருடங்களில் மட்டும் புலிகள் பல இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மொத்த எண்ணிக்கை 628 ஆகும். இவை இயற்கை காரணங்கள் மற்றும் வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.…

Read more

காதல் வலையில் வீழ்த்தி காஷ்மீருக்கு கடத்தல்… 17 வயது சிறுமியை சீரழிக்க முயன்ற வாலிபர்…. பெரும் அதிர்ச்சி…!!!

கோவை மாவட்டத்தில்  17 வயதான சிறுமி வசித்து வருகிறார். இவர் ஒரு துணி கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி துணிகடைக்கு வேலைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. பின் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்…

Read more

இப்போதும் என்னை அப்படித்தான் அழைக்கிறார்கள்…. நடிகை ராஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சி…!!

கடந்த 2018 ஆம் ஆண்டு பரசுராமன் பெட்லா இயக்கத்தில் வெளியான கீதா கோவிந்தம் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாகவும் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆகவும்  நடித்திருந்தனர். இப்படத்தை தொடர்ந்து “டியர் காம்ரேட்” எனும் படத்தில்…

Read more

நடிகர் யோகி பாபுவின் வித்தியாசமான நடிப்பில் “போட்” படம்…. இணையத்தை கலக்கும் டிரைலர் வீடியோ…!!!

தமிழ் சினிமாவின் பிரபலமான  காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் நடித்த பல படங்கள் மக்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது. இவர் ஹீரோ மற்றும் காமெடி வேடங்களில்  நடித்து வருகிறார்.  இவர் பூமர் அங்கிள்,  சட்னி சாம்பார் போன்ற…

Read more

அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி… ரூ.55 லட்சத்தை அபேஸ் செய்த குஜராத் இளைஞர்கள்… சிக்கியது எப்படி..?

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த ஒருவருக்கு டெலிகிராமில் குறுஞ்செய்தி ஒன்று மர்ம நபர்கள் மூலம் வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தியில் மர்ம நபர்கள் கூறும் நிறுவனத்திற்கு ரிவ்யூ கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று அதில் கூறியிருந்தது. இதை நம்பிய அவர் அந்த…

Read more

உஷாரய்யா உஷாரு… டிஜிட்டல் கைது என்ற பெயரில் பெண்ணிடம் பல லட்சம் மோசடி…. பரபரப்பு சம்பவம்…!!!

தற்போதைய காலத்தில் இணையதளத்தின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அதன் மூலம் ஏற்படும் மோசடிகளும் அதிகமாகி வருகிறது. அந்த வகையில் நொயிடாவை சேர்ந்த ஒரு பெண்ணிடம் ஆன்லைனில் மோசடி அரங்கேறியுள்ளது. அதாவது இங்கு பூஜா கோயல் வசித்து வருகிறார். இவர் டாக்டராக பணிபுரிந்து…

Read more

உச்சகட்ட கொடூரம்… 16 வயது சிறுமியை சீரழித்து மாடியிலிருந்து தள்ளிவிட்ட கொடூரம்… கதறும் பெற்றோர்…!!!

டெல்லியின் துவாரகா பகுதியில் 16 வயதான சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனியாக வீட்டில் இருந்துள்ள நிலையில், திடீரென மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி அச்சிறுமியை மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன சிறுமி மர்ம…

Read more

கடனால் மனமுடைந்த கணவர்…. பிறந்தநாளை கொண்டாடிய பின் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்….!!!!

நாகர்கோவில் அடுத்துள்ள உடையார்விளையில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ் பாபு (31) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தொழிலாளர்களை வைத்து ஆரி ஒர்க் வேலை செய்து வந்துள்ளார். இவர் நாகர்கோவிலை சேர்ந்த…

Read more

இந்தியாவுக்குள் வரட்டும்… அப்புறம் இருக்கு…. பாகிஸ்தானை மறைமுகமாக எச்சரித்த பிரதமர் மோடி….!!!

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கிலில் கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்தது. இந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றது. கார்கிலில் கடும் பனி நிலவியபோதும் இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டி அடித்தனர். இதில் பல…

Read more

பயணிகளுக்கு குட் நியூஸ்… இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வார விடுமுறை நாட்களை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று முதல் வருகிற 28ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இன்று சென்னை கீழாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, மதுரை, கோவை…

Read more

என்ன கொடுமடா இது…. திருட போன வீட்டில் தூங்கிய திருடன்…. தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ்….!!!!

கோவை மாவட்டம் காட்டூரில் உள்ள பகுதியில் ராஜன் (53) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கதிர்நாயக்கன்பாளையத்தில் வசித்து வருகிறார். இதனால் ராஜன் வாரத்துக்கு ஒருமுறை மனைவியின் வீட்டுக்கு சென்று பார்த்து வருவது வழக்கம். இந்நிலையில் அவர் வீட்டை பூட்டிவிட்டு மனைவியை…

Read more

அடேங்கப்பா…! சீரடி கோவில் உண்டியலில் இவ்வளவு பெரிய தொகையா…? ஆச்சரியத்தில் பக்தர்கள்…!!

மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா கோவில் இருக்கிறது. சாய்பாபாவுக்கு உகந்த நாளான வியாழக்கிழமை அன்று பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் இந்த கோவிலில்  குரு பூர்ணிமாவையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஒரே நாளில்…

Read more

இந்திய துணை ராணுவத்தில் 84,000 காலி பணியிடங்கள்…. மத்திய அரசு தகவல்…!!!

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி சண்முகம் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதற்கு மத்திய உள்விவகார துணை இணை மந்திரி நித்தியானந்த ராய் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி வரை மத்திய ஆயுத போலீஸ் படை மற்றும்…

Read more

போர் நிறுத்தம்… ரஷ்யா உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்…. உக்ரைன் அதிரடி அறிவிப்பு…!!!

கடந்த 2022-ம் ஆண்டிலிருந்து ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும்  இடையில் போர் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போரின் காரணமாக பல சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த போரில் ரஷ்ய படைகள் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் முன்னேறி வருவதாக கூறப்படுகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்காவின் உதவி…

Read more

65 பேரிடம் மோசடி…. நாமக்கல் டீ கடை வியாபாரிக்கு கமிஷன்…. வசமாக சிக்கியது எப்படி….!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரியநரிக்கோட்டையில் ராபர்ட்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முதலீடு செய்தால் பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வந்த விளம்பரத்தை நம்பி…

Read more

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி…. மீண்டும் உறுப்பினராக தேர்வான நீடா அம்பானி…. குவியும் வாழ்த்து….!!!!

பிரான்ஸின் தலைநகரமான பார்சில் 33 வது ஒலிம்பிக் போட்டி மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இது வருகிற 6-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது. இதில் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள்…

Read more

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. மீன் வியாபாரி கைது…. அதிர்ச்சியில் பெற்றோர்….!!!!

கன்னியாகுமாரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் பீர் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன் வியாபாரம்  செய்து வருகிறார். இந்நிலையில் இவர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை அழைத்து பேசியுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த சிறுமியிடம் தன்னுடைய வீட்டில்…

Read more

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு காங்கிரசை விட 7 மடங்கு நிதி ஒதுக்கீடு…. மத்திய அரசு தகவல்..!!

நாடாளுமன்றத்தில் சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் தமிழகத்திற்கு என எந்த ஒரு திட்டங்களும் அறிவிக்கப்படாத நிலையில், தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக டெல்லியில் மத்திய…

Read more

கோடியில் புரளும் நடிகைகள்…. பாலிவுட்டில் இவர்களுக்கு தான் அதிக சம்பளமாம்…. யாருக்கெல்லாம் தெரியுமா…?

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் கரீனா கபூர், தீபிகா படுகோன், ஆலியா பட், கத்ரீனா கைப், கிருத்தி சனோன், கங்கனா ரனாவத் ஆவர். இவர்களுக்கென  ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நடிகைகள் அதிக சம்பளம் வாங்குவதாக கூறப்படுகின்றது. அந்த வகையில்…

Read more

பூமியை நெருங்கும் ஆபத்து…. நீர்நிலைகளில் குறையும் ஆக்ஸிஜன்…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!!!

அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நீர்நிலைகளில் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் ஆக்சிஜனின் அளவு குறைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு காரணம் காலநிலை மாற்றம் என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்த பூமி 70%  கடல், நதி போன்ற நீர்நிலைகளால் சூழ்ந்துள்ளது. இந்நிலையில்…

Read more

பக்தி பரவசத்தில் நடிகர் தனுஷ்…. தேனியில் உள்ள குலதெய்வ கோவிலில் மகன்களுடன் சாமி தரிசனம்….!!

தேனி மாவட்டத்தில் உள்ள முத்துரெங்காபுரம் கிராமத்தில் கஸ்தூரி அம்மாள், மங்கம்மாள் கோவில் இருக்கிறது. அந்தக் கோவில் தனுஷின் தந்தை வழி  குலதெய்வ கோவில் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று  முன்தினம் தனுஷ்  தன மகன்களுடன் அங்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.…

Read more

என் கணவருக்கு 3-வது திருமணம்…. உடனே தடுத்து நிறுத்து… 2-வது மனைவி பரபரப்பு புகார்….!!

தஞ்சாவூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது முதல் கணவன் கடந்த 2021 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அதன் பின் இந்த இளம் பெண் மறுமணம் செய்து கொள்வதற்காக திருமண தகவல் இணையதளத்தில் பதிவு…

Read more

குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் தகராறு…. எரிந்த நிலையில் சடலமாக கிடந்த கணவர்…. பகீர் சம்பவம்….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குமராபுரத்தில் சனில் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஈசா என்ற மனைவியும் 8 வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். இதில் சனில்குமாருக்கு மது பழக்கமும் புகை பிடிக்கும் பழக்கமும் இருந்துள்ளது.…

Read more

ஒரே நேரத்தில் 20 குட்டிகளை ஈன்ற‌ அனகோண்டா பாம்புகள்…. மகிழ்ச்சியில் பூங்கா ஊழியர்கள்….!!

சென்னையை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இருக்கிறது. அங்கு ஏராளமான விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு தினந்தோறும் நூற்றுக்குணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து விலங்குகள் மற்றும் பறவைகளை பார்த்துவிட்டு செல்வார்கள்.  இந்த பூங்காவில் விலங்குகளோடு,  பாம்புகளும் பராமரிக்கப்பட்டு…

Read more

குழந்தைக்கு பால் பாக்கெட் கேட்டது ஒரு குத்தமா…? ஆத்திரத்தில் மனைவியை குத்திக்கொன்ற கணவன்…. பெரும் அதிர்ச்சி…!!!

திருச்சி மாவட்டம் இடையாத்திமங்கலம் எனும் பகுதியில் அங்குசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவக்குமார் (39) என்ற மகன் இருக்கிறார். இவருக்கும்  நர்மதா(31)  என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குரு பிரசாத் (8) மற்றும்…

Read more

“ரூ.15 லட்சம் கடன்”… அதுவும் குறைந்த வட்டியில்…. தமிழக அரசின் இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா…?

தமிழ்நாடு அரசு சிறு, குறு தொழிலாளர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார கழகம் வாயிலாக தனிநபர் மற்றும் குழுக்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. இதனால் இவர்கள் சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம்…

Read more

இது பட்ஜெட் அல்ல…. வெறும் Copy, Paste தான்….‌ அதுவும் எங்கள ஃபாலோ பண்ணி… ராகுல் காந்தி கடும் தாக்கு…!!!

நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் ஆந்திர மற்றும் பீகார் மாநிலங்களுக்கு மட்டும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், மற்ற மாநிலங்கள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ராகுல்…

Read more

“மின்கட்டண உயர்வு”… இதுக்கு காரணமே இபிஎஸ் தான்… புது குண்டை போட்ட திமுக…. அதிர்ச்சியில் அதிமுக..!!

தமிழ்நாட்டில் சமீபத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். அந்த வகையில் அதிமுக கட்சியினரும் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் நடுத்திய போராட்டம் குறித்து பேட்டியளித்த அமைச்சர் தங்கம்…

Read more

அவங்க ரொம்ப கஷ்டப்படுறாங்க…. உண்மைய தாங்க சொல்றேன்…. பட்ஜெட் குறித்து நாராயணன் திருப்பதி கருத்து…!!

நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது ஆந்திரா மற்றும் பீகார் மாநிலத்திற்கு ஏராளமான அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த முறை பாஜக பெரும்பான்மையாக ஆட்சி அமைக்க போதிய இடங்களில் வெற்றி பெறாத…

Read more

தமிழ்நாட்டின் மீது காழ்ப்புணர்ச்சி… பட்ஜெட் மூலம் நிரூபித்த பாஜக… இபிஎஸ் காட்டம்…!!!

நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிற்கு என எந்த ஒரு திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. இது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துவிட்டு வருகிறார்கள். அந்த வகையில்…

Read more

பிரதமர் மோடி சொன்னதை செஞ்சுட்டார்…. இதுதான் நல்ல பட்ஜெட்…. ஓபிஎஸ் வரவேற்பு….!!!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், பிரதமர் மோடி மூன்றாவதாக பொறுப்பேற்றார். இந்நிலையில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த நிலையில், முதல்முறையாக முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று நிதி அமைச்சர் நிர்மலா…

Read more

தமிழ்நாட்டுக்கு எதுவுமே இல்லையா….? பட்ஜெட் மீது கடும் அதிருப்தி…. பாஜகவுக்கு ராமதாஸ் கண்டனம்…!!!

நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஆந்திர மற்றும் பீகார் மாநிலங்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிற்கு…

Read more

அடடே…! முதல்முறையாக கவினுக்கு ஜோடியாகும் நடிகை நயன்தாரா…. எந்த படத்தில் தெரியுமா…?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் கவின். இவர் “நட்புனா என்னனு தெரியுமா” எனும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு பிக்பாஸ் 3-வது சீசனில் பங்கேற்றார். அது கவினின் வாழ்க்கைக்கு திருப்பும் முனையாக அமைந்தது. பிறகு லிப்ட்,…

Read more

செம ஷாக்…! திடீர் திடீரென தீப்பிடித்து எரியும் கடைகள், வீடுகள்…. பீதியில் பொதுமக்கள்….!!

கடலூர் மாவட்டத்தில் கல்குணம் என்ற கிராமம் இருக்கிறது. அங்கு சுமார்  500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாகவே மர்ம முறையில் குடிசை வீடுகள் மற்றும் வைக்கோல் போர்களும் தீப்பிடித்து எரிகிறது. இதனால்  அப்பகுதியை…

Read more

செம ஷாக்…! ஒரே நேரத்தில் இரு மாணவிகள்…. போட்டோ காட்டி மிரட்டல்… 22 வயது மாணவன் போக்சோவில் கைது…!!!

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஸ்ரீதர்ஷன்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ ஆங்கிலம் படித்து வருகிறார். இவருக்கும் 21 வயதான கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது காலப்போக்கில் காதலாக மாறியது. இவரும் அந்த மாணவியும்…

Read more

9 வயசு தான்…. கதறி அழுத சிறுமி… பதறிப்போன பெற்றோர்…. பரபரப்பு புகார்…!!

விருதுநகர் மாவட்டம் அருகில் சேத்துர் எனும் பகுதி அமைந்துள்ளது. இங்கு பகத்சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி பெற்றோர்களிடம் கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி…

Read more

குடிபோதையில் தகராறு…. விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் போலீஸ்….!!!!

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கும், ஜெயரூபனி(20) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு ஜெயரூபியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் சில மாதங்களாகவே ஜெயரூபீனி…

Read more

பேக்கரியில் பொருள் வாங்கிய போதை ஆசாமி… பணம் கேட்ட உரிமையாளர்… ஆத்திரத்தில் அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

சென்னை பெரம்பூரில் சிவகுமார் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி அப்பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (26) என்பவர் சிவகுமாரின் பேக்கரி கடைக்கு சென்றுள்ளார். அப்போது பன்னீர்செல்வம் மது…

Read more

பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிகாரி…. கத்தியால் குத்திய பெண்ணின் உறவினர்…. கோவையில் அதிர்ச்சி….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில்  நஞ்சுண்டாபுரம் என்ற பகுதி உள்ளது.‌ இந்த பகுதியைச் சேர்ந்த சேர்ந்த இளம்பெண் (21) ஒருவர் அங்குள்ள தபால் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 20-ம் தேதி மாலை அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பணிபுரியும்…

Read more

Ex. இஸ்ரோ விஞ்ஞானி வீட்டில் கைவரிசை…‌ 200 பவுன் நகைகள், ரூ.12 லட்சம் ரொக்கம் கொள்ளை…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் பகவதியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள். இவர் ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி ஆவார். இவர்கள் இருவரும் கடந்த 20-ம் தேதி கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர். இந்நிலையில்…

Read more

மகளுக்கு வீடு கட்ட இடம்…. கோபத்தில் தகராறு செய்த மூத்த மகன்…. அடித்தே கொன்ற தந்தை-தம்பி…. பெரும் அதிர்ச்சி…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறுமருதூர் கிராமத்தில் விவசாயி கண்ணையா(60 ) வசித்து வந்தார். இவருக்கு சுரேஷ்(30), ரமேஷ் (27) என்று 2 மகன்களும், கார்த்திகை செல்வி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கண்ணையா தனது மகள் கார்த்திகை செல்வி வீடு கட்டுவதற்காக…

Read more

Other Story