அதிபர் டிரம்ப் குறித்து விமர்சனம்… அளவை மீறி சென்றுவிட்டது…. எலான் மஸ்க், அதிபரிடம் மன்னிப்பு…!!!

அமெரிக்க அரசு கொண்டுவந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக அதிபர் டிரம்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டினர். முக்கியமாக டிரம்ப் அரசு கொண்டு வந்துள்ள பிக் பியூட்டிபுல் பில் எனப்படும் வரிக்குறைப்பு…

Read more

எல்லாம் வாட்ஸ்அப்பில் மட்டும்தான்… அழகிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்…. 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது…!!!

கேரளாவில் கோழிக்கோடு ஐயப்பாடி சாலையில் இருக்கும் குடியிருப்பில் விபச்சாரம் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பிரபல மருத்துவமனைக்கு அருகில் உள்ள குடியிருப்பில் சிகிச்சைக்கு வரக்கூடியவர்கள் பலர் தங்கி இருந்திருக்கிறார்கள். அவர்களுடன் விபச்சார கும்பலும் தங்கிருந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர்…

Read more

திடீரென வெடித்து சிதறிய இன்வெர்ட்டர் பேட்டரி… துடிதுடித்து போன கணவனின் உயிர்…. மனைவி படுகாயம்….!!!

உத்திரபிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் உள்ள பகுதியில் நவுரங் பகதூர் சிங்(62), அனுசியா சிங்(60) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அவர்களது வீட்டில் உள்ள இன்வெர்ட்டர் பேட்டரி திடீரென வெடித்தது. இதில் நவுரங் பகதூர் சிங் சம்பவ இடத்திலேயே…

Read more

50 அடி கிணற்றில் தவறி விழுந்த 87 வயது மூதாட்டி… இரும்பு பைப்பை பிடித்துக் கொண்டு 4 மணி நேரம் போராட்டம்… இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரளா மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் சாந்தா(87) என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டிற்கு அருகே பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கிணற்றின் அருகே இவர் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். 15…

Read more

மர்மமான முறையில் இறந்து கிடந்த பாமக நிர்வாகி…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரையில் சக்கரமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு வழக்கறிஞர். இந்நிலையில் இவர் தலையில் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து…

Read more

“இனி ஜாதி மதம் இல்லை என சான்றிதழ் வழங்க வேண்டும்”…. தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

திருப்பூரைச் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜாதி, மதம் இல்லை சான்றிதழ் வேண்டும் என்று கடந்த 2023 ஆம் ஆண்டு தாசில்தார் மற்றும் கலெக்டருக்கு விண்ணப்பம் அளித்திருந்தார். ஆனால் அவருக்கு ஜாதி, மதம் இல்லை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…! தமிழகம் முழுவதும் ஜூன் 14ஆம் தேதி… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

ரேஷன் கார்டு வைத்திருக்கும் மக்களுக்கு தமிழக அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ரேஷன் கார்டில் உள்ள அனைத்து அப்டேட்களையும் நீங்கள் இலவசமாக செய்து கொள்ளலாம். பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் பெரும் வகையில் தமிழ்நாடு முழுவதும்…

Read more

காதலியின் வீடு தேடி வந்த காதலனுக்கு நேர்ந்த அதிர்ச்சி… தர்ம அடி கொடுத்த பெண்ணின் அண்ணன்… பரபரப்பு சம்பவம்….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கோணம் பகுதியில் சிஜு 20 என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோயிலில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரும் மாத்தூர்கோணம் பகுதியில் வசிக்கும் இளம்பெண்ணும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல்…

Read more

ரயிலில் ஒரு சீட்டுக்காக மோதல்…. மாறி மாறி சரமாரியாக தாக்கி கொண்ட இரு பயணிகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

இந்திய ரயில்வே பொதுப் பயண வகுப்புகளில் தினசரி ஏராளமான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்த நிலைமையில், இடம் பிடிப்பதற்கான போட்டி சில சமயங்களில் பெரிய சண்டைகளாக மாறுகிறது. சமீபத்தில், ஒரு பொதுப் பயண பெட்டியில் இரு பயணிகளுக்கிடையிலான கடுமையான சண்டையின் வீடியோ…

Read more

குகையில் தனியாக வாழும் 35 வயது நபர்…. திருமணம் செய்ய விருப்பமில்லை… “உண்மையான அன்பு அரிது”… அதற்கு ஏன் கடினமாக உழைக்கணும்…!!!

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு இயற்கை குகையில் கடந்த 4 ஆண்டுகளாக வாழும் 35 வயது மின் ஹெங்காய் என்ற நபர், திருமணம் பற்றிய தனது கருத்தால் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். “உண்மையான அன்பைக் கண்டுபிடிப்பது அரிது. அத்தகைய விஷயத்திற்காக…

Read more

1 இல்ல.. 2 இல்ல.. மொத்தம் 10 கொடூர விஷ பாம்புகள்… அதுவும் ஒரே இடத்தில்…. அதிர்ச்சி சம்பவம்…!!

நேபாளத்தில் எவரெஸ்ட் மலையின் அருகே ராஜ நாகம் மற்றும் கோப்ரா போன்ற விஷமுள்ள பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் 10 விஷ பாம்புகள், அதில் 9 ராஜ நாகம், 1 ஒற்றைக் கோப்ரா என பதிவாகியுள்ளது. இவை தக்ஷின்காலி…

Read more

திமுக கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட வெளியேற வாய்ப்பே இல்லை… விசிக தலைவர் திருமாவளவன் உறுதி…!!!

சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் கூடுதலாக தொகுதிகளைக் கேட்போம் என்று நீங்கள் கேட்கும் கேள்விக்கு நாங்கள் பதில் அளிக்கிறோம். செய்தியாளர்கள் தொடர்ந்து இந்த கேள்வியை எழுப்பி…

Read more

Breaking: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை… சுற்றுப்புற நிலத்தை சீர் அமைப்பது குறித்து 2 வாரங்களில் குழு அமைக்க வேண்டும்… தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து ஆலை மூடப்பட்டது. இந்நிலையில் ஆளை வளாகத்தில் அபாயகரமான கழிவுகள் தேங்கி இருப்பதால் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் ஆலையை இடிக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர் பாத்திமா உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு…

Read more

மாநில ஒதுக்கீட்டில் தமிழக மருத்துவர்களுக்கு 50% இடங்களை தக்க வைக்க கோரிக்கை… மா.சுப்பிரமணியம், மத்திய அமைச்சருக்கு கடிதம்…!!

ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே பி நட்டாவிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது மாநில ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு 50% இடங்களை தக்க வைக்கப்பட்டு மாநில அளவிலான நீட் எஸ்எஸ்…

Read more

மாற்று ஜாதி பெண்ணை திருமணம் செய்து கொண்ட மகன்… தன்னுடன் வாழ வராத மனைவியை கொன்ற 65 வயது முதியவர்… பின்னர் தானும்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் என்ற பகுதியில் வேலுச்சாமி(65), சாமியாத்தாள்(58) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் இவர் மாற்று ஜாதி பெண்ணை காதலித்து உள்ளார். அதன் பின் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த…

Read more

அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்…. இல்லையென்றால்…. வக்கீல் நோட்டீஸ்…!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து…

Read more

ஆசையா கல்யாணத்துக்கு வந்த மாப்பிள்ளை… அவருக்கு உடம்பில் பிரச்சனை இருக்கு… இறுதியில் நடந்த டிவிஸ்ட்..!!!

பீகாரில் கைமூர் என்ற மாவட்டத்தில் ஜோடி ஒருவருக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். இதற்கிடையில் திருமணத்திற்கு முன்பு குங்குமம் வைக்கும் சடங்கு நடைபெற்றது. அப்போது இருதரப்பிலும் இருந்து உறவினர்கள், நண்பர்கள் வந்திருந்தனர். இந்த சடங்கின்போது மணமகன் பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைக்க…

Read more

திடீரென மரத்திலிருந்து கசிந்த நீர்… மஞ்சள் குங்குமம் வைத்து கடவுளே…. இறுதியில் நடந்த டுவிஸ்ட்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் பூனேவின் பிம்ப்பி சின்ச்வாத் பகுதியில் மரம் ஒன்று இருந்துள்ளது. அந்த மரத்தின் தண்டில் இருந்து திடீரென நீர் கசிய தொடங்கியது. இதையடுத்து அங்குள்ள பொதுமக்கள் அந்த மரத்திற்கு மஞ்சள், குங்குமம் பூசி மரத்தை கடவுளாக நினைத்து வழிபட தொடங்கினர்.…

Read more

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கௌரவிக்கப்படவுள்ள அரசு பள்ளி ஆசிரியை… அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டு…!!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்பட உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியை கனகலட்சுமியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்தி பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, சென்னை ஷெனாய் நகர் பெண்கள்…

Read more

தோளில் துண்டு போட்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் அல்ல… முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு…!!!

ஈரோட்டில் நடைபெற்ற வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் இன்று திட்டத்தை கடந்த ஆண்டு செயல்படுத்தினோம். தானியங்கள், காய்கறிகள், பழங்கள் விளைவிக்கிறதை ஊக்கப்படுத்த…

Read more

ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: ஒருவேளை மேட்ச் டிராவில் முடிந்தால் கோப்பை யாருக்கு?… ரசிகர்கள் கேள்வி…!!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற ஐசிசி தொடரை உருவாக்கியது. இதன் முதலாவது சீசனில் நியூசிலாந்து அணியும், இரண்டாவது சீசனில் ஆஸ்திரேலியா அணியும் வென்றது. இந்த 2 சீசன்களிலும் இந்திய அணி 2-ம்…

Read more

பெண்களுக்கு குட் நியூஸ்… 8% வட்டியில் ரூ. 1.50 லட்சம் கடன்… தமிழக அரசின் அசத்தல் திட்டம்.. !!!!

தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சுய உதவிக் குழுக்கான சிறு கடன்களை வழங்கி வருகிறது. இதில் சிறுபான்மையின பெண்கள், ஆண்கள் சுய உதவிக் குழுக்களை அமைத்து தனித்தனியே…

Read more

கேரளாவில் கொழுந்து விட்டு எறிந்த சீன கப்பல்… மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய கடலோர காவல் படை… இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த சீனா ..!!!

கேரள மாநிலத்தின் அழிக்கல் கடற்கரையிலிருந்து சுமார் 44 கடல் மைல் தொலைவில், சீனாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் MV Wan Hai 503 திடீரென வெடித்து தீப்பற்றி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் விரைவு நடவடிக்கையால்…

Read more

அமலுக்கு வரும் 8-வது ஊதியக்குழு?… எப்போது தெரியுமா?… காத்திருக்கும் அரசு ஊழியர்கள்…!!!

மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த 8-வது ஊதியக் குழு தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு விரைவில் ஒரு நல்ல முடிவை எடுக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது 8-வது ஊதியக்குழு…

Read more

“ஃபிக்சட் டெபாசிட் முதலீட்டாளர்களுக்கு ஷாக்”… யாரும் அதிக லாபம் பெற முடியாது… வங்கியின் அதிரடி முடிவு..!!!!

சில நாட்களுக்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்தது. இது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டால் வங்கியில் வாடிக்கையாளர்கள் வாங்கிய பல்வேறு கடனுக்கான வட்டி விகிதமும் குறையும்.…

Read more

மதுரை To சென்னை… சாப்பிட்டுக் கொண்டே ஆம்னி பேருந்த இயக்கிய டிரைவர்… அதிர்ச்சியில் பயணிகள்…!!!

மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து 40 பயணிகளுடன் ஆம்னி பேருந்து சென்னை நோக்கி புறப்பட்டது. சிறிது தூரம் சென்ற நிலையில் ஆம்னி பேருந்தை ஓட்டிச் சென்ற டிரைவர், பேருந்தை ஓட்டிக்கொண்டே ஸ்டேரிங் நடுவில் உணவு பார்சலை வைத்துக் கொண்டு சாப்பிட தொடங்கினார். இதனைப்…

Read more

மின்சார வாகனம் வச்சிருக்கீங்களா?.. விரைவில் வரப்போகும் சார்ஜிங் நிலையம்… எங்கு? எப்போது தெரியுமா?..!!

சென்னையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம் அமைக்க 9 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2 வாரத்தில் டெண்டர் கோரப்பட்டு விரைவில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள்: 1) பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி…

Read more

ஏசி பயன்பாட்டில் வந்த முக்கிய மாற்றம்… இனி இப்படித்தான் பயன்படுத்தணும்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ஏசி களில் குறைந்தபட்சமாக வெப்பநிலையை 20 டிகிரி செல்சியஸ்-க்கு மாற்ற உள்ளதாக மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். வீடுகள், வணிக வளாகங்கள் பயன்படுத்தப்படும் ஏசி களில் தற்போது குறைந்தபட்சமாக 16 டிகிரி செல்சியசும், அதிகபட்சமாக 30…

Read more

வீடு கட்ட வங்கியில் கடன் வாங்க போறீங்களா?… அப்போ இது உங்களுக்குத் தான்…. இத மட்டும் செய்யாதீங்க…!!!

பலருக்கும் சொந்த வீடு வாங்குவது எளிதான காரியம் அல்ல. ஆனால் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டவும், வாங்கவும் முடியும். வங்கியில் கடன் வாங்கி வீடு கட்ட நீங்கள் முடிவு செய்துவிட்டால் சில விஷயங்களை கவனம் செலுத்த வேண்டும். வங்கி…

Read more

பிறந்து 43 நாள் தான் ஆகுது…. பெத்த தாயே குழந்தையை 2- வது மாடியில் இருந்து தூக்கி வீசி… பதற வைக்கும் சம்பவம்…!!!

சென்னை ஈஞ்சாம்பாக்கத்தில் அருண் பாரதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் அருண் கார் ஓட்டுனராக உள்ளார். இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் அந்த குழந்தைகள் பிறந்து 43 நாட்களே ஆன நிலையில், ஒரு குழந்தை காணாமல்…

Read more

இனி கவலை வேண்டாம்… UPI ID- ல் புதிய அப்டேட்… என்னன்னு தெரியுமா?…!!

இந்தியாவில் இப்போது அனைத்தும் டிஜிட்டல் ஆகிவிட்டது. மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை இருக்கும் இடத்திலிருந்து ஆன்லைன் ஆர்டர் செய்து டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் வாங்குகின்றனர். இதில் பேடிஎம் நிறுவனம் அவ்வபோது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய சேவைகளை வழங்குகிறது. இந்நிலையில் தற்போது பேடிஎம்…

Read more

பெரும் சோகம்…. மழைநீர் வடிக்கால் பணி செய்த நபர்…. சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து… துடிதுடித்துப் போன உயிர்…!!!

சென்னை ராமாபுரம் சுடுகாடு அருகே இன்று அதிகாலை மழை நீர் வடிகால் பணியினை மேற்கொண்டு வந்த கணபதி என்பவர் மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் கணபதியின்…

Read more

இனி சிலிண்டர் பெற இது கட்டாயம்… வெளியான புதிய அறிவிப்பு….!!

எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் பயோமெட்ரிக் அடையாளம் பற்றிய புதிய கட்டுப்பாடுகள் குறித்து மக்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசும் எண்ணெய் நிறுவனமும் விளக்கம் அளித்துள்ளது. அதில் PMUY மற்றும் PAHAL திட்டங்களில் பயன் பெறும் பயனாளர்களுக்கு ஆதார் அட்டையிலான…

Read more

“நாட்டையே உலுக்கிய ஹனிமூன் கொலையில் பரபரப்பு திருப்பம்”… காதலனுடன் சேர்ந்து ரூ.20 லட்சம் பணம்… கணவனின் உயிருக்கே விலை வச்ச கொடூர மனைவி…!!!

மேகாலயாவில் இந்தூர் தம்பதிகள் ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் ரகுவன்ஷி தேனிலவுக்குச் சென்ற பிறகு மர்மமான சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராஜா ரகுவன்ஷியின் கொலை வழக்கில், அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி முக்கிய குற்றவாளியாக கண்டறியப்பட்டு, உத்தரபிரதேசத்தின் காஜிபூரில் கைது…

Read more

ஆர்சிபி அணியை விற்க உரிமையாளர் முடிவு?… காரணம் என்ன?… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

சமீபத்தில் 18 வது ஐ பி எல் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தி RCB அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் அறிமுகமான கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து விளையாடி வரும் ஆர் சி…

Read more

இந்த 3 வீரர்களும் அடுத்த டி20 உலக கோப்பையில் நிச்சயம் இடம் பெறுவார்கள்… முன்னாள் வீரர் உத்தப்பா உறுதி…!!!

சமீபத்தில் நடந்து முடிந்த 18 வது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் பணியை வீழ்த்தி ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. இந்த சீசனில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத பல வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். அதிலும் குறிப்பாக 14 வயதான…

Read more

தல தோனிக்கு பிக்பாக்கெட் திருடனை விட வேகமான கைகள் உள்ளது… முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி புகழாரம்…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி கேப்டனாக இருந்தவர் மகேந்திரசிங் தோனி. இவர் சர்வதேச கிரிக்கெட் இந்தியா அணிக்கு 3 ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். கேப்டன்ஷிப்பில் மட்டுமின்றி சிறந்த பினிஷராகவும் இருந்துள்ளார். விக்கெட் கீப்பிங்கில் சாதனை படைத்துள்ள இவர் மின்னல் வேகத்தில்…

Read more

பிரபல நடிகை குளித்த நீரில் உருவாக்கப்பட்ட சோப்பு…. ஆன்லைனில் 5 நிமிடத்தில் 5000 சோப்புகள் விற்பனை… போட்டிபோட்டு வாங்கும் ரசிகர்கள்…!!!

ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர்தான் சிட்னி ஸ்வீனி. இவர் தான் குளித்த  நீரைக் கொண்டு சோப் ஒன்றை உருவாக்கி அதனை அறிமுகப்படுத்தியுள்ளார். பைன் மரக்கட்டையின் பிசின் உள்பட சில பொருட்களைக் கொண்டு சிட்னி ஸ்வீனி குளிக்கும் போது உடலில் பட்டு…

Read more

பாடகி கெனிஷா கர்ப்பமா?.. எனக்கு சிக்ஸ் பேக் கிடையாது…. வதந்திகளுக்கு ஃபுல் ஸ்டாப் வைத்த பாடகி…!!!

பாடகி கெனிஷா சமீபத்தில் பிரான்சிஸ் சென்றார். அங்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், அவரை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யும் நிலையில் உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையேயான பிரிவிற்கு…

Read more

‘ஹவுஸ்புல்’ பட நடிகைக்கு பிரபல நடிகர் கொடுத்த அட்வைஸ்… என்னன்னு தெரியுமா?…!!!

தற்போது சினிமாவில் புதிய நடிகையாக அறிமுகமாகி இருப்பவர் சௌந்தர்யா சர்மா. இவர் பல் மருத்துவராக இருந்து தற்போது நடிகையாக மாறியுள்ளார். பிக் பாஸ் 16-ல் இவர் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில் இவர் தற்போது ‘ஹவுஸ்புல் 5’ என்ற நகைச்சுவை…

Read more

பிரபல நடிகர் பாலையா நடிப்பில் ‘அகண்டா 2’ படம்…. டீசரை வெளியிட்ட படக்குழு…. இணையதளத்தை கலக்கும் வீடியோ…!!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் பாலையா. இவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் அகண்டா என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு படங்களில்…

Read more

கால்வாய் அருகே சூட்கேசில் இருந்த இளம்பெண்ணின் சடலம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…. அதிர்ச்சி சம்பவம்…!!

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் கால்வாய்க்கு அருகே சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த அந்த வழியாகச் சென்ற வழிபோக்கர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் சூப்பே்ஸை திறந்து சோதனை செய்தனர். அப்போது அதில் இளம் பெண்ணின்…

Read more

இனி கவலை வேண்டாம்… உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள்… சென்னை மாநகராட்சி கொண்டு வந்த அசத்தல் திட்டம்…!!!

தமிழகத்தில் முதல்முறையாக உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு ஏசி ஓய்வறையை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது. இந்த ஓய்வறை நாளை முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. சென்னை போன்ற நகரங்களில் ஸ்விக்கி, ஸ்மோடோ போன்ற நிறுவனங்களில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் 24 மணி…

Read more

10 மாவட்டங்களில் பொதுக்குழு கூட்டம்…. எங்கு? எப்போது தெரியுமா?… பாமக தலைவர் அன்புமணி அதிரடி அறிவிப்பு…!!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, பா.ம.க. ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: முதல் கட்டமாக 10 மாவட்டங்களில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பங்கேற்பு! பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு,…

Read more

பிற்போக்குத்தனமான பழமைவாத கருத்தை ஆதரிக்கும் கீதாஜீவன்?…. வானதி சீனிவாசன்…!!!

தமிழக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியதாவது, “தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் மற்றும் போக்சோ வழக்குகள் தொடர்ந்து அதிகரிப்பதற்கு காரணமே, பதின்ம வயதில் காதல் வயப்படுவது தான்” எனக் கூறியுள்ள…

Read more

“2026 தேர்தல்”… திமுகவுடன் கூட்டணி இல்லை.. உறுதிப்படுத்திய பாமக நிறுவனர் ராமதாஸ்.!!

தமிழகத்தில் வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். சென்னையில் 2 நாட்கள் தங்கிய ராமதாஸ் ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தினார். மீண்டும் தைலாபுரம்…

Read more

டெல்லியில் விளையாடலாம்…. ஆனால் இங்கு முடியாது…. உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு திருமா பதிலடி…!!!

மத்திய உள்துறை அமைச்சர் நேற்று முன்தினம் மதுரைக்கு வந்தார். அங்கு அவர் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் டெல்லியில் நடந்தது போல தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றம் நடக்கும் என்று கூறினார். இந்நிலையில் நேற்று மதுரையில் செய்தியாளர்களை…

Read more

மகளிர் பிரீமியர் லீக் 2025… ரிஷப் பண்ட் போல ‘ ஃபிளிப் ‘ அடித்த ஷராயு குல்கர்ணி… வைரலாகும் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வரும் வுமன்ஸ் மகாராஷ்டிரா ப்ரீமியர் லீக் 2025 போட்டியில், சோலாப்பூர் ஸ்மாஷர்ஸ் அணியின் வீராங்கனை ஷராயு குல்கர்ணி சிறப்பாக விளங்கினார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ராய்கட் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில், அவர் எடுத்த ஒரு விக்கெட் கொண்டாட்டமாக ரிஷப்…

Read more

4-ம் வகுப்பில் நடந்த மோதல்…. 52 வருடங்களுக்குப் பிறகு காத்திருந்து பழி தீர்த்த 2 மாணவர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

கேரளா மாநிலத்தில் 4-ம் வகுப்பு படிக்கும் போது பாபு என்பவருடன் பாலா, மேத்யூ என்பவர்களுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 52 வருடங்களுக்குப் பிறகு அண்மையில் மூவரும் சந்தித்துக் கொண்டனர். அப்போது கடந்த காலத்தைப் பற்றி பேசியுள்ளனர். அப்போது பாலா, மேத்யூ ஆகிய…

Read more

காதலில் ஏற்பட்ட பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்ட 19 வயது பெண்…. இடுகாட்டில் மது போதையில் காதலன் செய்த செயல்… பரபரப்பு சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே 19 வயது பெண் மற்றும் வாலிபர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது காதலில் ஏற்பட்ட பிரச்சனையால் மனமுடைந்த பெண் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அப்பெண்ணின் உடலை உறவினர்கள் அடக்கம்…

Read more

Other Story