Uber, Ola, Rapido போன்ற பைக் டாக்ஸி சேவைகளுக்கு தடை…. ஏன் தெரியுமா?..!!!

கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பைக் டாக்ஸி சேவைகளுக்கு போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி தடை விதித்துள்ளார். அதாவது ராபிடோ, உபர் போன்ற நிறுவனங்களின் பைக் டேக்ஸி சேவைகளை நிறுத்த போக்குவரத்து துறை செயலாளர் மற்றும் ஆணையருக்கு கர்நாடகா போக்குவரத்து துறை உத்திரவிட்டது.…

Read more

Breaking: காவலர்களுக்கு வார விடுமுறை…. முதலமைச்சருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு…!!

தமிழ்நாட்டில் காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படுவதில்லை என்று கூறி மதுரையில் வசிக்கும் காவலர் செந்தில்குமார் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… இந்தியாவுடன் நடுநிலை விசாரணை… ரஷ்யாவையும், சீனாவையும் அழைக்கும் பாகிஸ்தான்…!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் மூலம் 26 சுற்றுலா பயணிகளை கடந்த 22 ஆம் தேதி அன்று சுட்டுக்கொன்றனர். இதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது. ஆனால் இந்த தாக்குதலில் தங்களுக்கு பங்கு இல்லை…

Read more

“எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்”… தயார் நிலையில் இந்திய கடற்படை… போர்க்கப்பலில் ஏவுகணை சோதனை…!!!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் மூலம் 26 சுற்றுலா பயணிகளை கடந்த 22 ஆம் தேதி அன்று சுட்டுக்கொன்றனர். இதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது. அதன்படி பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது.…

Read more

“நீங்க காங்கிரஸ் கட்சியா இல்ல பாஜக ஆதரவாளரா”..? எம்பி சசி தரூர் பேச்சால் கொந்தளித்த உதித்ராஜ்… கடும் கண்டனம்..!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் ஆதரிக்கும் சூழ்நிலை உருவாகியிருந்தாலும், காங்கிரசுக்குள் பிரச்சினை வெடித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசி தரூர், பாகிஸ்தான் தலைவர் பிலாவல் பூட்டோவின் சிந்து நதி நீர் ஒப்பந்த குறித்த அச்சுறுத்தலுக்கு எதிராக…

Read more

எம்.சாண்ட், ஜல்லி ஆகியவற்றின் விலை ரூ.1000 குறைவு… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் கூறியதாவது, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கல்குவாரி கிரஷர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் கூட்டம் நடைபெற்றது. இதில் 25.4.2025 நாளிட்ட மனுவில் தெரிவித்துள்ள கோரிக்கைகள்…

Read more

“நடிகையா இல்லை சச்சின் மகளா”..? நான் வாழ்க்கையில் ஒருமுறை கூட அவர்களைப் பார்த்ததே இல்லை… மனம் திறந்த கில்… அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!!

இந்திய கிரிக்கெட் வீரரான சுப்மன் கில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக போற்றப்பட்டு வருகிறார். அறிமுகமான சில காலத்திலேயே இந்திய அணியின் துணை கேப்டனாக வளரும் அளவிற்கு செயல்பட்டுள்ளார். அதோடு இந்திய அணியின் அடுத்த கேப்டனாகவும் பார்க்கப்படுகிறார். முன்னதாக இவர், சச்சின் டெண்டுல்கரின்…

Read more

“100 பவுன் நகை, ரூ.50 லட்சம் ரொக்கம்”…. 25 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்… குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்து ஷாக் கொடுத்துக் கொன்ற கணவன்… கோர்ட் அதிரடி..!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள பகுதியில் ஷாகா குமாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெய்யாற்றின்கரை என்ற பகுதியில் பியூட்டி பார்லர் ஒன்று நடத்தி வந்துள்ளார். இவருக்கு 52 வயது ஆகியும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்த அருண்(27)…

Read more

“நான் என் சிறுநீரை குடித்தேன்”… பீர் என்று நினைத்து தான் குடித்தேன் ஆனால் காயம் ஆறிட்டு… பிரபல சூர்யா பட நடிகர் ஓபன் டாக்… வீடியோ வைரல்..!!

இந்தி சினிமாவில் பல்வேறு நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் பரேஷ் ராவல் என்பவர் நடித்துள்ளார். இவர் தமிழில் சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக எம்…

Read more

“நடுவானில் பறந்த விமானம்”… திடீரென கீழே விழுந்த பொருள்… தாங்கி பிடித்த பயணிகள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!

அட்லாண்டாவிலிருந்து சிகாகோ நோக்கி புறப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்த சம்பவம் பயணிகளை பெரும் பதற்றத்தில் ஆழ்த்தியது. விமானம் பறந்தபோது சியிலிங் பேனல் திடீரென கீழே விழுந்தது. பயணிகள் தங்களது கைகளை கொண்டு பேனலை தாங்கி பிடித்தப்படியே பயணிக்க வேண்டிய நிலை…

Read more

“தேர்வு எழுதிக் கொண்டிருந்த 9-ம் வகுப்பு மாணவன்”… கோழியை வெட்டி சுத்தம் செய்ய சொன்ன ஆசிரியர்… இப்படியா பண்ணுவீங்க..? அதிர்ச்சி சம்பவம்.!!

ராஜஸ்தான் மாநிலம் உதயபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் நடந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடாடா பகுதியில் உள்ள பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு மாணவர் பரீட்சை எழுதி கொண்டிருந்தபோது ஆசிரியர் ஒருவர் கோழியை வெட்டி சுத்தம் செய்ய…

Read more

“ஒரு ஆள் படுத்து தூங்கலாம்”… இதுக்கு மேல இடம் இல்ல… ஆனா வாடகை மட்டும் இம்புட்டா…? அடக்கொடுமையே… ரொம்ப ஓவர் பா..!!

துபாயின் ரியல் எஸ்டேட் சந்தை உலகப் புகழ்பெற்றது. இங்கு பரந்த வில்லா வீடுகளிலிருந்தும், சிறிய இடங்கள் வரை பல்வேறு வகையான வசதிகள் கிடைக்கின்றன. ஆனால் பொதுமக்களுக்கு ஏற்ற வாடகை வீடு காணுவது கடினம். சமீபத்தில், துபாய் மெரினா பகுதியில் ஒரு இடம்…

Read more

ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த நிதி ஆயோக் முன்னாள் அதிகாரி…. இருக்கைகள் உடைந்து இருப்பதாக புகார்…. வைரலாகும் புகைப்படம்…!!!

மும்பை-டெல்லி இடையிலான ஏர் இந்தியா விமானப் பயணத்தின் போது மோசமான அனுபவத்தை சந்தித்ததாக நிதி ஆயோக் முன்னாள் அதிகாரி உர்வசி பிரசாத் புகார் தெரிவித்துள்ளார். டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா விமானம் AI 2996-ல் பிசினஸ் கிளாஸ் இருக்கை சேதமடைந்திருந்த…

Read more

“ரோபோ உணவகம்”…. பிரபல விஜய் பட நடிகரை வரவேற்ற மஞ்சள் நிற ரோபோ…. இது வேற லெவல் அனுபவம்… வைரலாகும் வீடியோ…!!!

குஜராத்தில் உள்ள வடோதரா நகரில் இருக்கும் ஒரு தனித்துவமான உணவகத்தில், நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி பெற்ற அனுபவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மஞ்சள் நிற அலங்காரத்துடன் இருந்த அந்த உணவகத்தில் அவர் உள்ளே நுழைந்ததும், மஞ்சள் நிற ரோபோ…

Read more

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…. போர் பதற்றம் காரணமாக பதுங்கு குழியை தயார் செய்யும் காஷ்மீர் மக்கள்… வைரலாகும் வீடியோ…!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக, எல்லை கிராம மக்கள் தங்களது அடுக்குமாடி நிலத்தடி பதுங்கு குழியை சுத்தம் செய்து தயார் செய்து வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவப் பதிவுகளுக்கு…

Read more

“என் குடும்பத்தை விட்டு என்னை பிரிக்காதீர்கள்”….எனக்கு பாகிஸ்தானில் யாருமில்லை…. 30 ஆண்டுகளாக ஒடிசாவில் வாழ்ந்த பெண்…. நாட்டை விட்டு வெளியேற உத்தரவு…!!!!

மத்திய அரசின் புதிய உத்தரவின்படி, பாகிஸ்தான் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை ரத்து செய்வதன் தொடர்ச்சியாக, ஓடிசா மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த 55 வயதான சரதா பாய் உட்பட பலருக்கு நாட்டை விட்டு வெளியேற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 1970ஆம்…

Read more

பூத் கமிட்டி மாநாடு…. முதுகெலும்பே நீங்கள் தான்…. தவெக விஜய் பேச்சு…!!

கோவையில் தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2-ம் நாள் பூத் கமிட்டி கருத்தரங்கத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, இந்த கருத்தரங்கம் வெறும் ஓட்டுக்காக மட்டுமல்ல…

Read more

திருமணமான 2வது நாளே காணாமல் போன பெண்… பிணை கைதியாக பிடித்து வைத்த முன்னாள் காதலன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று, முழு ஊரையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. ரோஹத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 19 வயது பெண், கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி திருமணமான பிறகு, இரண்டாவது நாளே திடீரென…

Read more

“சூனியம் வைப்பதாக சந்தேகம்”… அந்தரங்க உறுப்பை வெட்டி கொடூர கொலை.. 3 பேரை துடிக்க துடிக்க… பதை பதைக்க வைக்கும் சம்பவம்…!!!

ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில், நண்பர்கள் சூனியம் செய்கிறார்கள் என்ற சந்தேகத்தில், ஒருவர், இரண்டு நண்பர்கள் மற்றும் ஒரு காவலாளியை கொடூரமாகக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட தீபக் என்பவர், தனது நண்பர்களான மோனு மற்றும் சந்தீப்பை வீட்டிற்கு…

Read more

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…. இதுதான் தீவிரவாதிகளின் மறைவிடமாக இருக்கலாம்….. வைரலாகும் வீடியோ…. நெட்டிசன்கள் விமர்சனம்….!!!!

பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பிரபல இந்தி செய்தி தொகுப்பாளினி ஸ்வேதா சிங் வழங்கிய செய்தி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகிய இந்த காணொளியில், ஒரு மரத்தின் வெற்றுத் தண்டை காட்டி, பயங்கரவாதிகளுக்கு அது இயற்கையான மறைவிடமாக இருக்கலாம்…

Read more

16 வயது சிறுவனுடன் உல்லாசமாக இருந்த 23 வயது பெண்…. இறுதியில்…. பரபரப்பு சம்பவம்….!!!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில், காதல் விஷயத்தில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவில் தனது காதலியின் அறைக்குள் நுழைந்த, 16 வயது சிறுவனை கிராம மக்கள் பார்த்தனர். அதன் பிறகு, அப்பெண்ணின் வீட்டிற்கு வெளியே கிராம மக்கள் திரண்டு பரபரப்பு ஏற்பட்டது.…

Read more

கோவையில் துணை முதல்வர் ரோடு ஷோ…. பொதுமக்களை உற்சாக வரவேற்பு…!!!

சென்னையில் இருந்து தனி விமான மூலம் கோவைக்கு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விமான நிலையத்திலிருந்து அவிநாசி சாலை வரை திமுக கட்சி நிர்வாகி தொண்டர்கள் மேல தாளங்களுடன் அவரை வரவழைத்தனர். கோவையில் 2 நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் கலந்து…

Read more

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…. “பாகிஸ்தான் ரத்னா” இவரு தான்…. பாஜக விமர்சனம்…!!!

பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த பின்னர், பாகிஸ்தானுடன் போர் செய்ய தேவையில்லை என தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் கருத்து பாகிஸ்தான் ஊடகங்களில் பரவலாக வெளியானது. இதனை தொடர்ந்து கர்நாடக பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக…

Read more

Breaking: எம் சாண்ட், ஜல்லி விலையை ரூ.1000 குறைத்து விற்க தமிழக அரசு உத்தரவு….!!!

எம் சாண்ட், பி சாண்ட் மற்றும் ஜல்லி ஆகியவற்றின் விலையை ரூ.1000 குறைத்து விற்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரம் டன் ஒன்றுக்கு ரூ.1000 விலையை உயர்த்தி க்ரஷர் உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கல்குவாரியில்…

Read more

குப்பை போடுவதில் வாக்குவாதம்…. மாறி மாறி தாக்கி கொண்டதில் ஒருவர் பலி…. அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் நிதின் நகரில், குப்பை கொட்டியதை மையமாகக் கொண்டு அண்டை வீட்டுக்காரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது. சனிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில் அனில் மஹோர் என்பவர் உயிரிழந்தார். நரேந்திர யாதவ் தனது வீட்டின் அருகே குப்பைகளை வீசியதாக…

Read more

இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்…. இந்திய கடற்படை கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனையில் வெற்றி… வைரலாகும் வீடியோ…!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை முன்னிட்டு, இந்திய கடற்படை தங்களது போர் தயார் நிலையை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சமீபத்தில், பல போர்க்கப்பல்கள் நீண்ட தூரத்தில் துல்லியமான தாக்குதலை மேற்கொள்ளும் திறனை நிரூபிக்கும்…

Read more

“3 குழந்தைகளின் தாய்க்கு சிறுமியின் மீது வந்த விபரீத ஆசை”… ஓரினச்சேர்க்கையால் வீட்டை விட்டு ஓடி திருமணம்…. அதிர்ச்சியில் கணவன், பெற்றோர்..!!

பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பஹேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மூன்று குழந்தைகளின் தாயான கிருதி தேவி, ஒரு மைனர் சிறுமியை கடத்தியது மட்டுமில்லாமல், அவருடன் லெஸ்பியன் திருமணம் செய்துகொண்டதற்கும் போலீசார் கைது…

Read more

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீருக்கு கொலை மிரட்டல்… 21 வயது வாலிபர் கைது‌.. பரபரப்பு சம்பவம்…!!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய தலைமை பயிற்சியாளரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீருக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மிரட்டல் தொடர்பாக டெல்லி காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், குஜராத்தைச் சேர்ந்த 21…

Read more

“உலகின் பணக்கார பிச்சைக்காரர்”… பிச்சை எடுத்தே ரூ.75,000 வருமானம்… ரூ.7.5 கோடியில் 2 பிளாட்.. கடை வேற… ஆனாலும் பிச்சைதான் எடுக்கிறார்..!!

தினதோறும் சமூக ஊடகங்களில் பல சுவாரஸ்யமான கதைகளை பார்க்கிறோம். ஆனால் உலகின் பணக்காரப் பிச்சைக்காரர் என்று அழைக்கப்படும் பாரத் ஜெயின் குறித்த கதை பற்றி உங்களுக்கு தெரியுமா?. அதாவது மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸுக்கு வெளியே பிச்சை எடுக்கும் இவர்,…

Read more

“ஜோடி படப் பாணியில் நடந்த சம்பவம்”.. கிளைமாக்ஸில் அந்த பாடலைக் கேட்டவுடன் திருமணத்தை நிறுத்திய மணமகன்… இது ரீல் இல்ல ரியல்..!!!

இந்தியாவில் இது திருமண காலம் என்பதால் குடும்பத்தினர் நடனம் முதல் இசை வரை, உணவு முதல் அலங்காரம் வரை, அந்த நாளை மறக்கமுடியாததாக மாற்ற முழு மூச்சாக உழைக்கிறார்கள். திருமணத்தை சிறப்பாக்க பல மாதங்கள் திட்டமிடல் தேவைப்படுகிறது. ஆனால் சில நேரங்களில்,…

Read more

“என் அப்பா செத்துட்டாரு”… இறுதி சடங்குக்கு பணம் செலவாகும்.. 2 வருஷம் பிணத்தை அலமாரியில் ஒழித்து வைத்த மகன்.. அடப்பாவமே..!!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஒரு சீன உணவக உரிமையாளர், தந்தையின் உடலை வீட்டின் அலமாரியில் இரண்டாண்டுகளாக மறைத்து வைத்திருந்த அதிர்ச்சியான சம்பவம் வெளியாகியுள்ளது. 56 வயதான நொபுஹிகோ சுஸூகி என்பவர், 2023ஆம் ஆண்டு ஜனவரியில் தந்தை இறந்ததை கண்டுபிடித்த பின்னரும்,…

Read more

“10-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை”… பெற்றோரிடம் கதறல்… வாலிபர் கைது… அதிர்ச்சி சம்பவம்..! ‌

தேனி மாவட்டம் சின்னமனூர் புதுகிணறில் மச்சப்பாண்டி (25) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை குடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர், சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த…

Read more

“ஒரு திருடனே திருட்டை விசாரிக்க முடியுமா”..? அதுவும் அவங்க செஞ்ச தப்பையே.‌. பாகிஸ்தான் பிரதமருக்கு மத்திய மந்திரி பதிலடி..‌!!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியது. இதையடுத்து பாகிஸ்தான் உடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்தது. குறிப்பாக இந்தியாவில்…

Read more

நீட் தேர்வு மோசடி…. தேர்வர்கள் புகார் அளிக்கலாம்…. புதிய இணையதளத்தை தொடங்கிய தேசிய தேர்வு முகமை…!!!

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனை தேசிய தேர்வுகள் முகமை கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது. இதில் ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சத்திற்கும் அதிகமான…

Read more

இருட்டுக்கடை எங்களுக்கு தான் சொந்தம்…. கவிதா சிங்கிற்கு இதில் சம்மந்தம் இல்லை… வெடித்த புதிய சர்ச்சை…!!!

நெல்லையில் பெயர் போன அல்வா கடையான இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்பதாக கடையின் உரிமையாளர் கவிதா புகார் அளித்துள்ள நிலையில் அவருக்கும், கடைக்கும் தொடர்பு இல்லை என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அக்கடையின் உரிமையாளர் என்று கூறப்படும் கவிதா சிங் என்பவரின் மகளுக்கு…

Read more

அடடே… விமான பணிப்பெண்கள் விமானங்களில் அறிவிப்பது போல ரோட்டில் போக்குவரத்து விழிப்புணர்வு… வைரலாகும் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரில், போக்குவரத்து விதிகள் மீதான மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், விமானப் பணிப்பெண் ஒருவர் வீதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினார். இந்தூர் நகரின் பரபரப்பான பலாசியா சந்திப்பில், விமானப் பணிப்பெண்கள் விமானங்களில் அறிவிக்கும் விதமாக, இருசக்கர மற்றும்…

Read more

மோமோஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்கள்… திடீரென குடுமிபிடி சண்டை… என்னம்மா இப்படி பண்றீங்களே… வீடியோ வைரல்.!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் ஜலான் கோட்வாலி பகுதியில், மோமோஸ் சாப்பிடுவது தொடர்பாக பயிற்சி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், வன்முறை மோதலாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிங்க் பூத் அருகிலுள்ள ஒரு துரித உணவுக் கடையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதன் வீடியோ…

Read more

நோயால் பாதிக்கப்பட்ட 60 வயது முதியவர்… வீட்டினுள் வைத்து சரமாரியாக தாக்கிய ஹோம் நர்ஸ்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரளா மாநிலம் பத்தனப்பட்டை அருகே கொடுமணில், ஆல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் படுத்திருந்த 60 வயது முதியவர் ஷஷிதரன் பிள்ளையை, அவரை பராமரிக்க நியமிக்கப்பட்ட ஹோம் நர்ஸ் தாக்கியதாக கடுமையான புகார் எழுந்துள்ளது. வீட்டுன் உள்ளே நர்ஸ் இவரை கட்டிப்பிடித்து தாக்கும்…

Read more

சமைத்துக் கொண்டிருந்த பெண்… திடீரென ஏற்பட்ட தீ விபத்து… 9 குடிசை வீடுகள் எரிந்து சேதம்…!!

சென்னை பூந்தமல்லி அருகே செந்நீர்குப்பம் பகுதியில் குடிசை வீடுகள் உள்ளது. இந்நிலையில் அதில் ஒரு வீட்டில் பெண் ஒருவர் சமைத்துக் கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக தீப்பொறி குடிசையின் மீது பட்டதில் குடிசை தீப்பிடித்து எறிய தொடங்கியது. ஒரு வீட்டில் ஏற்பட்ட…

Read more

“2 குழந்தைகளுக்கு தந்தை செய்கிற வேலையா இது”..? மகள் வயதுடைய சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… சிறைக்கு செல்லும்போது போலீசிடமிருந்து தப்பியதால் பரபரப்பு.!!!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள பகுதியில் கோவிந்தன் என்பவரது மகன் வினித் என்று ராமு (25) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வினித் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி வழக்கு…

Read more

“பாகிஸ்தான்-இந்தியா பிரச்சனை”… எப்போதுமே இந்த இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது… அதிபர் டிரம்ப் பரபரப்பு கருத்து..!!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் 26 அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் சுட்டு கொலை செய்யப்பட்டனர். இதற்கு தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப் என்ற இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இதற்கு பாகிஸ்தான் உதவி செய்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில்…

Read more

2- வது நாளாக எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான்… தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்..!!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் 26 சுற்றுலா பயணிகளை சுட்டுக் கொன்றனர். ஒவ்வொரு சுற்றுலா பயணிகளையும் அவர்கள் இந்துவா? என்று விசாரித்து அறிந்த பிறகு துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று…

Read more

“தவெக பூத் கமிட்டி மாநாடு”… 2 நாள் பயணமாக கோவைக்கு விரைந்தார் தலைவர் விஜய்…!!!

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி, 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார். இந்நிலையில் அவர் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கை நடத்த உள்ளார். அதன்படி கோவை,…

Read more

பண்ணை வீட்டில் பராமரிப்பாளராக இருந்த பெண்… திடீரென சுவர் ஏறி குதித்து மகள் முன்பு தாயை பாலியல் வன்கொடுமை செய்த நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

டெல்லியின் ஸ்வரூப் நகர் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பராமரிப்பாளராக பணியாற்றும் பெண் ஒருவரும் அவரது 11 வயது மகளும் உறங்கிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் பயங்கர செயலில் ஈடுபட்டார். பீகார் மாநிலம் முஜப்பர் பூரைச் சேர்ந்த…

Read more

பெண் தோழியின் கவனத்தை ஈர்க்க… இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்… இறுதியில்… வைரலாகும் வீடியோ…!!!

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், ஒரு இளைஞர் மோட்டார் சைக்கிளை மிகுந்த வேகத்தில் ஓட்டி, பரபரப்பான சாலையில் ஆபத்தான சாகசங்களை முயற்சிக்கிறார். பெண் தோழியின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இளைஞர் கடுமையான வேகத்தில் வாகனங்களை…

Read more

பாகிஸ்தானில் இந்தியர்களுக்கு தடை…. எங்கள் கணவர்கள் மற்றும் குழந்தைகள் அங்கு தான் இருக்கிறார்கள்… குடும்பத்தைப் பிரிந்து வருந்தும் இந்திய பெண்கள்…!!!

பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு 48 மணி நேரத்தில் பாகிஸ்தான் பிரஜைகள் இந்தியாவை விட்டு செல்ல உத்தரவு பிறப்பித்தது. இதன் அடிப்படையில் 287 பாகிஸ்தான் பிரஜைகள் வழிமுறையைப் பின்பற்றி நாட்டை விட்டு சென்றனர். அதே நேரத்தில் 191 இந்தியர்கள்…

Read more

AK- 47 போல குளிர்பான கேனை வைத்து துப்பாக்கி செய்த மாணவன்….. தற்காலிக இடைநீக்கம் செய்த பள்ளி… மறுக்கும் தாய்…!!!

அமெரிக்காவின் மிசூரி மாநில ஹொவல் மாவட்டத்தில் உள்ள மவுண்டன் வியூ – பிர்ச் ட்ரீ பள்ளி மாவட்டம், ஒரு 13 வயது மாணவன் சமூக வலைதளத்தில் “AK-47” போல காணப்படும் கேரளா பானக் கேன்கள் படத்தை வெளியிட்டதாக மூன்று நாட்கள் இடைநீக்கம்…

Read more

ரூ.200 தர மறுத்த தந்தை…. சரமாரியாக தாக்கி கொன்ற மகன்…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஒடிசா மாநிலம் ரூர்கேலா நகரம் தங்கர்பாளி காவல் எல்லைக்குட்பட்ட ஐ.டி.எல். கோபபந்து நகர் பகுதியில், ரூ.200 தர மறுத்ததற்காக 62 வயதான தந்தையை அவரது சொந்த மகன் தாக்கி கொன்ற பரபரப்பான சம்பவம் வியாழக்கிழமை நடைபெற்றது. இச்சம்பவத்தில், கடையிலிருந்தபோது தாக்கப்பட்ட ககன்…

Read more

பாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்களுக்கு தடை…. விமான டிக்கெட்டின் விலை 12% வரை உயர வாய்ப்பு….!!

இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் விமானப்பாதை மூடப்பட்டிருப்பது, சர்வதேச விமான சேவைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. புல்வாமா தாக்குதலுக்கு பின் 2019-இல் நடந்த பாலக்கோட் வான்வெடிப்புகளுக்குப் பிறகு, பாகிஸ்தான் இதற்குமுன் இந்திய விமானங்களுக்கான தனது ஆகமனப்பாதையை மூடியது குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில் மட்டும்…

Read more

“கேரளாவில் மட்டும் 104 பாகிஸ்தானியர்கள்”… வெளியேற மத்திய அரசு உத்தரவு…!!!

கேரளாவில் தற்போது தங்கியுள்ள பாகிஸ்தான் நாட்டவர்களை வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. காவல்துறையின் தொடக்க சோதனையில் கிடைத்த தகவலின்படி, கேரளாவில் 104 பாகிஸ்தான் குடியினர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் சுமார் 50 பேர் வருகை விசாவிலும், மற்றொரு 50 பேர்…

Read more

Other Story