விபத்தில் கழக உறுப்பினர்கள் இறந்தால்…. அவர்களது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்…. முதல்வர் அறிவிப்பு…!!!

மதுரை மாவட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, திமுக இருக்கும் வரை.. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்…

Read more

அதிமுக ஆட்சிக்கு வந்தால்…. தமிழ்நாட்டின் தனித்துவத்தை அழித்து விடுவார்கள்… முதலமைச்சர்…!!!

மதுரை மாவட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, திமுக இருக்கும் வரை.. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்…

Read more

ஆதவ் அர்ஜுனா விவகாரம்….செல்போனில் பேசினாரா விஜய்?… எடப்பாடி பழனிசாமி பதில்…!!

முன்னதாக ஆதவ் அர்ஜுனா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் அவர், பழனிச்சாமியை நம்பி யாரும் கூட்டணிக்கு வர தயாராக இல்லை என்றும், பாஜகவே அதிமுகவை கூட்டணியில் இருந்து விலகி விடும் என்றும் அவர்…

Read more

தேமுதிக-வுடன் சுமூக உறவு உள்ளது… அது ஒருபோதும் நடக்காது… அதிமுக எடப்பாடி பழனிசாமி…!!!

கோவையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது அதிமுக யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை, திமுக தான் இந்த நாட்டு மக்களுக்கு துரோகம் செய்துள்ளது. கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் சம்பவங்கள் நடக்காத நாளே இல்லை.…

Read more

Breaking: புதிதாக சிலர் ஏமாற்ற வருகிறார்கள்… தக்க பதிலடி கொடுக்க வேண்டும்… பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர்….!!!

மதுரை மாவட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, திமுக இருக்கும் வரை.. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்…

Read more

சூரியன் எப்படி நிரந்தரமானதோ…. அதேபோன்று தான் கழகமும்…. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…!!!

மதுரை மாவட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, திமுக இருக்கும் வரை.. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்…

Read more

தனது வீட்டில் 20 ஊனமுற்ற நாய்களை வளர்க்கும் நபர்… தடுப்பூசி சான்றிதழ் வழங்கவில்லை…. ரூ. 5.5 லட்சம் அபராதம்…!!!!

தானேவிலுள்ள ஹவாய் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம், தனது வீட்டில் 20 ஊனமுற்ற நாய்களை வைத்திருக்கும் உரிமையாளர் சுபாஜித் பட்டாச்சார்யாவுக்கு ரூ.5.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. தனது நாய்களுக்கு தடுப்பூசி போட்டதாக கூறியும், அதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறியதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக…

Read more

11 வயது சிறுமியை கடித்த பாம்பு…. மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் மந்திரவாதியிடம் கூட்டி சென்ற பெற்றோர்…. கடைசியில் உயிரே போயிடுச்சி….!!!

மத்தியப் பிரதேசம், சாகர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு நேரில் அழைத்துச் செல்லாமல், மந்திரவாதிகளிடம் சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்ட 11 வயது சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்த பரிதாபமான சம்பவம் சாகர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் ரஹ்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…

Read more

பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய பிரபல இந்திய யூடியூபர்…. சமூக ஊடகத்தில் கடும் கண்டனம்…. வைரலாகும் வீடியோ…!!!

துருக்கியில் சுற்றுலா பயணியாக இருந்த இந்திய சமூக ஊடக பிரபலம் ஒருவர், துருக்கி பெண்களைப் பற்றி பாலியல் ரீதியாக அவதூறான மற்றும் புண்படுத்தும் கருத்துக்களை வீடியோவில் வெளியிட்டதற்காக துருக்கி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். ஆன்லைனில் “மாலிக் ஸ்வாஷ்பக்லர்” என்ற பெயரில் செயல்பட்டுவரும்…

Read more

“நடிகைகளும் பெண்கள்தானே”..? எங்களை ஈஸியா தொடலாம் என்றால் நாங்க என்ன பொம்மையா..? நடிகை நித்யா மேனன் ஆவேசம்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நித்யா மேனன். இவர் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இதை தொடர்ந்து அவர் மீண்டும் நடிகர் தனுஷ் உடன் இணைந்து…

Read more

“நடு வானில் பறந்த விமானம்”… கழிவறையில் நிர்வாணமாக டான்ஸ் ஆடிய பணிப்பெண்…. அதிர்ச்சியில் பயணிகள்… பரபரப்பு சம்பவம்.!!!

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து லண்டன் ஹீத்ரோவுக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது சர்வதேசமாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 470 பயணிகள் பயணித்த விமானத்தில், ஒரு விமானப் பணிப்பெண், வணிக வகுப்பு கழிப்பறையில் நிர்வாணமாக நடனமாடியதாகக் கூறப்படுகிறது. பின்னர்…

Read more

“14 நாட்கள் தான் டைம்”… பாக். முன்னால் வீரர் சோயிப் அக்தர் மன்னிப்பு கேட்டே ஆகணும்…. கெடுவிதித்த டாக்டர்… என்ன பிரச்சனை தெரியுமா…?

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வரலாற்றாசிரியர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமையான டாக்டர் நௌமன் நியாஸ், அக்தர் தன்னை அவதூறு செய்ததாகக் குற்றம் சாட்டி, அவருக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அக்தர்…

Read more

“15 முறை ரஞ்சி டிராபி”… மும்பை அணியின் முன்னாள் ஸ்விங் கிங் அப்துல் இஸ்மாயில் காலமானார்… கிரிக்கெட் ரசிகர்கள் இரங்கல்.!!

1990 ஆம் ஆண்டு சிறந்த ஸ்விங் பந்துவீச்சாளராக பெயர் பெற்ற முன்னாள் மும்பை வேக பந்துவீச்சாளர் அப்துல் இஸ்மாயில்(79) கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். கடந்த 1969 ஆம் ஆண்டு தொடங்கிய கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இவர் 75 முதல்…

Read more

பிரபல நடிகையின் தந்தையும், முன்னாள் விங் கமாண்டருமான எல்.கே தத்தா காலமானார்…. பிரபலங்கள் இரங்கல்…!!!

2000 ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் என்னும் பிரபஞ்ச அழகி பட்டத்தை லாரா தத்தா வென்றார். அதன் பின் ஹிந்தி மொழிகளில் முக்கிய நடிகையாக விளங்கினார். கடந்த 2000-த்தின் துவக்கத்தில் உலக அளவில் முன்னணி நடிகையாக இருந்தார். அதன்பின் பாலிவுட் சினிமாவில் முன்னணி…

Read more

400மீ தடை தாண்டும் போட்டியில் கால் வீக்கத்துடன் போடி வென்ற தமிழக வீராங்கனை…. வெண்கல பதக்கம் வென்று சாதனை…!!!

தென்கொரியாவின் குமி நகரில் 26 ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இதில் 43 நாடுகளைச் சேர்ந்த 2000 மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் 59 பேர் கொண்ட இந்திய அளவில் 9 தமிழக வீரர்களும் இடம் பெற்றுள்ளன.…

Read more

“நடிகர் விஜய்க்கு புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி திடீர் ஆதரவு”…. நீட் தேர்வு குறித்த அவரின் கருத்து சரியானதே… பரபரப்பு அறிக்கை…!!!

நீட் தேர்வு குறித்த தவெக தலைவர் விஜயின் கருத்துக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் முழு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நீட் தேர்வு குறித்த த.வெ.க தலைவர்…

Read more

கொரோனாவின் எதிரொலி… திமுக பொதுக்குழு கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் முகக்கவசம் அணிய வலியுறுத்தல்…!!!

திமுக சார்பில் மதுரையில் பொதுக்குழு கூட்டம் என்று நடைபெற உள்ளது. இதன் காரணமாக உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கம் முழுவதும் குளிரூட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தின் முகப்பு தோற்றம் சென்னை…

Read more

கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை கொன்ற இராணுவ வீரர்…. விஷ ஊசி போட்டு, கொடூரமாக தாக்கி…. அதிரிச்சி சம்பவம்…!!

மகாராஷ்டிராவின் துலே நகரம், தேவ்பூர் பகுதியில், ஒரு ராணுவ வீரர் தனது காதலியுடன் சேர்ந்து தனது மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 10-ம் தேதி நடந்த இந்த கொடூர சம்பவம் தற்போது வெளிவந்துள்ளதால் பெரும் அதிர்ச்சியை…

Read more

5 பேஸ்புக் மற்றும் 9 இன்ஸ்டாகிராம் போலி பக்கங்களை உருவாக்கி… பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்… மன்மத லீலைகள் அம்பலம்…!!!

சென்னை நெற்குன்றம் பகுதியில் பெண் ஒருவர் திருமணமாகி 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது முகநூலில் சரவண விக்ரம் என்ற நபர் அறிமுகமாகி உள்ளார். அப்போது அவர் நெற்குன்றம் பெண்ணுடன் மிகவும் நெருக்கமான பழக்கத்தை ஏற்படுத்தி அவருடன் ஆபாசமாக வீடியோ காலில்…

Read more

“கிரிக்கெட் போட்டிகளில் இருந்து எப்போது ஓய்வு”..? முதல்முறையாக மனம் திறந்த பும்ரா… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா உலகின் நம்பர் 1 பவுலராக போற்றப்படுகிறார். வித்தியாசமான ஆக்ஷனில் பந்துவீசி எதிரணிகளை திணறடித்து வருகிறார். இவர் இந்தியா டி20 உலக கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் பார்டர்…

Read more

பெரும் அதிர்ச்சி..! குளித்துக் கொண்டிருந்த 14 வயது சிறுமியை… செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர்… போலீஸ் அதிரடி..!!!

நாமக்கல்லில் உள்ள பரமத்திவேலூர் அருகே 14 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி தனது வீட்டில் உள்ள குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச்…

Read more

“ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு”… கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்து..‌ 3 பேர் பலி… கடலூரில் பரபரப்பு..!!

விருதாச்சலத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று கடலூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஓட்டுநர் முருகன் ஓட்டிச் சென்றார். இந்நிலையில் நெய்வேலி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநர் முருகனுக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து…

Read more

“ரூ.40,00,000 சம்பளம்”.. இந்தக் குடை கேள்விக்கு மட்டும் பதில் சொன்னால் போதும்… நேர்காணலில் விடை தெரியாமல் தவித்த நபர்… வேலை போச்சு..!!

பெங்களூருவில் ரூ.40 லட்சம் ஆண்டு சம்பளமான தயாரிப்பு மேலாளர் வேலைக்கு நேர்காணலுக்குச் சென்ற வேட்பாளர் ஒருவர், மிக எளிய ஒரு கேள்விக்குத் தவறான அணுகுமுறையால் நிராகரிக்கபட்ட சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. “பெங்களூரில் ஒரு வருடத்தில் எத்தனை நாட்கள் குடையை…

Read more

தவறாக போட்ட ஊசி…. கடைசியில் உயிரே போயிடுச்சு…. மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர் இடைநீக்கம்…!!!

உத்தரபிரதேசம் ராம் நகரி அயோத்தியாவின் தர்ஷன் நகரில் அமைந்துள்ள ராஜர்ஷி தசரத் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற வந்த 76 வயது நரேந்திர பகதூர் சிங் என்பவர் உயிரிழந்த சம்பவம், மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளது. பிகாபூர்…

Read more

சந்தையில் இருந்து வீடு திரும்பிய தம்பதி… 4 ஆட்டோ ஓட்டுநர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை…. அதிர்ச்சி சம்பவம்…!!;

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோவில் உள்ள செக்டர்-12 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வியாழக்கிழமை இரவு ஒரு தம்பதியர் சந்தையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில், நான்கு ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்களால் துரத்தப்பட்டு, ஆளில்லா இடத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, அவர்கள் இருவரையும் மிரட்டி…

Read more

பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் “கலேஜா” ரீ ரிலீஸ்…. தியேட்டருக்குள் உண்மையான பாம்புடன் நுழைந்த ரசிகர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘கலேஜா’ திரைப்படம், மே 30 ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட்டது. இந்த ரீ-ரிலீஸை முன்னிட்டு, விஜயவாடா நகரில் உள்ள ஒரு திரையரங்கில் பாம்புடன் ஒரு ரசிகர் நுழைந்த…

Read more

கொரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்… கர்நாடகா அரசு அறிவுரை…!!!

கர்நாடகத்தில் கோவிட்-19 பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, குழந்தைகளிடம் காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மே 26 அன்று முதல்வர் சித்தராமையாவின் தலைமையில் நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டத்தில்…

Read more

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 1 வயது குழந்தை…. நிலைத்தடுமாறி பக்கெட்டில் விழுந்து… பெரும் சோகம்…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் வானாபாடி அருகே உள்ள எடப்பளையம் கிராமத்தில் வீதியின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஒரு வயது குழந்தை தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சிவக்குமார்…

Read more

உடல் நலக்குறைவால் மகன் உயிரிழப்பு…. இறந்த தந்தையின் நகராட்சி வேலையை பெற்ற மருமகள்… தனிமையில் தவிக்கும் மாமியார்…!!!

உத்தரபிரதேசம் பரேலி மாவட்டம் பிரேம்நகர் காவல் நிலைய எல்லையில் உள்ள ராஜேந்திர நகர் காலனியில் வசிக்கும் மீனா சர்மா என்பவரின் வாழ்க்கை தற்போது துயரமானதாக மாறியுள்ளது. அவரது மகன் பிரசாந்த் சர்மா, 2018ல் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். இதற்கு முன்,…

Read more

“எனக்கு பாகிஸ்தானில் இருந்து அன்பு கடிதங்கள் வருகிறது”… நான் அதைத்தான் வெறுக்கிறேன் தவிர அந்த மக்களை அல்ல… மம்தா குல்கர்னி பரபரப்பு பேச்சு..!!

முன்னாள் பாலிவுட் நடிகையும் தற்போது கின்னர அகாராவின் மகாமண்டலேஷ்வரர் பதவியை வகிக்கும் மம்தா குல்கர்னி, சமீபத்தில் முஸ்லிம்கள், பாகிஸ்தான், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அரசியல் தலைவர்கள் குறித்து ஆழமான கருத்துகளை வெளியிட்டுள்ளார். பிரயாக்ராஜில் நடைபெற்ற மஹா கும்பம் நிகழ்வில் அவர் ஊடகங்களுக்கு…

Read more

கொஞ்சம் கூட பயமில்லை… பட்டப்பகலில் முதியவரிடம் முகவரி கேட்பது போல நடித்து தங்க செயினை பறித்துச் சென்ற திருடன்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

டெல்லியின் பெஹலாத்பூர் பகுதியில் கடந்த மே 28ஆம் தேதி மாலை 5.50 மணியளவில் நடந்த கொள்ளைச் சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு வாசலில் அமர்ந்திருந்த ஒரு முதியவரிடம், பட்டப்பகலில் வந்து திருடி தங்கச் சங்கிலியை பறித்துச் செல்வது…

Read more

மலைப்பகுதியில் நிலச்சரிவு…. காரில் பயணித்த 3 பேர் நொடிப்பொழுதில் உயிர் தப்பிய சம்பவம்…. வைரலாகும் வீடியோ…!!!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு மலைப்பகுதியில் இருந்து பெரிய கற்கள் உருண்டு கீழே விழும் காட்சியும், அருகில் சென்ற கார்கள் தப்பிக்க முயற்சிக்கும் பரபரப்பும் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளில், ஒரு கார்…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர்… பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த கொலம்பியா… இந்திய குழுவை சந்தித்த பிறகு அறிக்கை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு…!!!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலளிக்க இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை சர்வதேச நாடுகளுக்கு விளக்கும் வகையில், மத்திய அரசு அனைத்துக் கட்சித் தூதுக்குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவுக்கு காங்கிரஸ் எம்.பி. டாக்டர் சசி தரூர் தலைமை வகிக்கிறார். இந்த…

Read more

ரூ.96000 பணத்திற்காக தனது 6 வயது மகளை சூனியக்காரருக்கு விற்ற பெண்…தாய் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் உத்தரவு…!!!

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் பகுதியில் 6 வயது சிறுமி ஜோஷ்லின் மாயமான வழக்கில் முக்கிய திருப்பமாக, நீதிமன்றம் கொடூரக் குற்றத்தை நிகழ்த்தியவர்களுக்கு கடுமையான தண்டனையை விதித்துள்ளது. சடங்குகளுக்காக தனது மகளை ஒரு பேயோட்டும் நபருக்கு ரூ.96,000க்கு விற்றதாக வெளிவந்த தகவல், நாடு…

Read more

என்ன ஒரு புத்திசாலித்தனம்…. ஒரே பாத்திரத்தில் ஒரே நேரத்தில் 2 சமையல்…. இனி ரொம்ப ஈசி…. வைரலாகும் வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் ஒரு புதிய புத்திசாலித்தனமாக வீடியோ வைரலாகி வருகிறது. @byomkesbakshy என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், ஒரு இளைஞர் ஒரு பாத்திரத்தில் இரண்டு பிரிவுகளாகப் பிரித்து அதில் ஒரே நேரத்தில் இரண்டு வகை காய்கறிகளை சமைப்பதைக் காண…

Read more

“ஒரு புத்தகத்தை அதன் அட்டையை வைத்து மதிப்பிடாதீர்கள்”…. வெளியே குடிசை…. உள்ளே 5 ஸ்டார் ஹோட்டல்…. வைரலாகும் வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. வெளியில் ஒரு சாதாரண குடிசை வீடு போல் தெரியும் அந்த வீடு, உள்ளே நுழைந்தவுடன் ஐந்து நட்சத்திர ஹோட்டலை போல் மாற்றமடைகிறது. பளிங்கு தரைகள், அழகான டைல்களுடன் கூடிய சுவர்கள், ஆடம்பரமான…

Read more

இவ்வளவு பாசமா?…. மயங்கி விழுந்த பெண்…. சுற்றி நின்று பதறிய வாத்துக்கள்…. வைரலாகும் வீடியோ …!!!

மனிதர்கள் ஒருவருக்கொருவர் காட்டும் அன்பும், பரிவும், கவலையும் குடும்ப வாழ்க்கையின் முக்கியமான அம்சங்களாகத் திகழ்கின்றன. குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் ஏதேனும் காரணத்தால் மனமுடைந்தால், மற்றவர்கள் அவற்றை உணர்ந்து உடனடியாக கவலைப்பட்டு அவரை நலமாக்க முயற்சி செய்வது வழக்கம்தான். ஆனால் இப்படிப்பட்ட உணர்வுகளை…

Read more

“பாக்‌. உளவுத்துறையின் ஹனி டிராப் வலையில் சிக்கிய இந்திய ராணுவ எஞ்சினியர்”… பெண் என நினைத்து முக்கிய தகவல்களை பகிர்ந்தது அம்பலம்…!!!

மும்பையை அடுத்துள்ள கல்வாவில் ரவீந்திர முரளிதர் வர்மா(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவ தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் ஜூனியர் இன்ஜினியர் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தெற்கு மும்பையில் உள்ள கடற்படை கப்பல் துறைக்குள் நுழைய அனுமதி இருந்தது.…

Read more

ஆப்ரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானில் தங்கியிருந்த பிரபல யூடியூபர் சென்னையில் கைது…. NIA அதிகாரிகள் அதிரடி ஆக்ஷன்…!!!

தெலுங்கானாவில் யூடியூபர் சன்னி யாதவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் பல்வேறு இடங்களுக்குச் சென்று வீடியோக்களை வெளியிட்டு வந்தார். NIA அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். இந்நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில்…

Read more

“அது மட்டும் வேண்டாம்”… எப்படியாவது ஒழிச்சுருங்க… நடிகர் விஜயிடம் கண்ணீர் வடித்த மாணவியின் தாய்… வைரலாகும் வீடியோ..‌!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார். மாநில அளவில் முதலிடம்…

Read more

அடேங்கப்பா..!! “தமிழகத்தில் இன்று அரசு பணிகளில் இருந்து ஒரே நாளில்”… 8,144 பேர் ஓய்வு… வெளியான தகவல்…!!!

தமிழக அரசு துறைகளில் தற்போது 9,42,941 ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். சுமார் 7 லட்சத்து 33 ஆயிரம் ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது 58 லிருந்து 60 ஆக கடந்த அதிமுக…

Read more

ரோகித் சர்மா பரிந்துரை…. இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக திலீப் மேலும் ஒரு ஆண்டு காலம் நீடிப்பு… பிசிசிஐ அறிவிப்பு…!!!

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இப்போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி லீட்சில் நடைபெறுகிறது. ரோகித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில் புதிய கேப்டனாக…

Read more

“RCB கோப்பை வென்றால் விடுமுறை நாள்!” முதல்வருக்கு ரசிகர் எழுதிய கடிதம் இணையத்தில் சூப்பர் ஹிட்..!.!!

இந்தியன் பிரீமியர் லீக் 2025 இறுதிப் போட்டிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி தகுதி பெற்றதை அடுத்து, கர்நாடக ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் நிலவுகிறது. இதற்கிடையே, ஆர்சிபி வெற்றி பெற்றால் அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை…

Read more

தேமுதிகவுக்கு சீட் தருவது அதிமுகவின் கடமை… தரவில்லை என்றால் பார்த்துக் கொள்ளலாம்… பிரேமலதா விஜயகாந்த்….!!!

புதுக்கோட்டையில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்குவது அதிமுகவின் கடமையாகும். இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. பொறுத்தவர் பூமி ஆழ்வார்கள். நாங்கள் பதற்றம் இன்றி தெளிவாக உள்ளோம். மாநிலங்களவை சீட் கொடுக்கவில்லை…

Read more

தமிழகம் பெண்கள் வாழ தகுதியற்ற மாநிலமாக உள்ளது… பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…!!!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி கொலை செய்யப்பட்டதுடன், மேலும்…

Read more

Breaking: கன்னட மொழி குறித்த பேச்சு…. நடிகர் கமலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு…!!!

‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமலஹாசன் பேசிய கருத்துகள் தற்போது கர்நாடக மாநிலத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “தமிழிலிருந்து தான் கன்னடம் தோன்றியது” என அவர் கூறியதையடுத்து, கர்நாடக அரசியல் தலைவர்கள், பிரச்சார அமைப்புகள் உள்ளிட்ட பல…

Read more

நடிகர் கமல்ஹாசன் சொன்ன அந்த ஒரு வார்த்தை…. நானியின் நெகழ்ச்சி பதிவு…!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் நானி. இவர் கடைசியாக ஹிட் 3 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் நானி போலீஸ்…

Read more

நண்பன் திருமண விழாவில் நடனமாடிய வாலிபர்… திடீரென மயங்கி விழுந்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள பகுதியில் சுபாஷ் சந்திரபோஸ்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் மின்வாரியத்தில் ஒப்பந்ததாரராக உள்ள தனது தந்தைக்கு உடந்தையாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 27…

Read more

Breaking: நகைக்கடன் புதிய விதிகள் தளர்வு… முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரவேற்பு…!!

இந்திய ரிசர்வ் ஆகிய நகை கடன் தொடர்பாக புதிய விதிமுறைகளை சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, தங்க நகை கடன் வாங்குபவர்கள் நகைக்கு நீங்கள்தான் உரிமையாளர் என்று ஆதாரத்தை கொடுக்க வேண்டும். தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே நகை கடனாக…

Read more

தவெக கல்வி விருது விழா… மாவட்டச் செயலாளர்களை பாராட்டிய விஜய்…!!!

10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரிசுகளை வழங்கியுள்ளார். இந்த பரிசளிப்பு விழா மாமல்லாபுரம் அருகே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 12ஆம் வகுப்பில் 600-க்கு 599…

Read more

Other Story