ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது…. வேறொரு நபர் என யாருமில்லை… அரசு தரப்பு வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி…!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதாவது ஒரு மாணவருடன் மாணவி தனிமையில் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த ஞானசேகரன் அவர்களை மிரட்டி மாணவியை பல்கலைக்கழக வளாகத்தில் வைத்தே பாலியல்…

Read more

Breaking: இளம் பெண்ணுக்கு நிகழ்த்த அநீதியில் கூட அரசியல் பார்க்கும் EPS… முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம்…!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட ஞானசேகருக்கு இன்று தண்டனை வழங்கப்பட்டது. இளம் பெண் ஒருவருக்கு நிகழ்ந்த அநீதியில் கூட அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சின்ன புத்தி கொண்ட சிலரின் எண்ணம் இதனால் தவிடு பொடியாகியுள்ளது…

Read more

ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை…. யார் அந்த SIR?… எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி…!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட ஞானசேகருக்கு இன்று தண்டனை வழங்கப்பட்டது. இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் குற்றவாளியான திமுக…

Read more

இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார் தான்… அமைச்சர் ரகுபதி விமர்சனம்…!!!

அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, அண்ணா பல்கலைக்கழகப் பாலியல் வழக்கில் திராவிட மாடல் அரசு எடுத்த உறுதியான நடவடிகைகளால் 5 மாதங்களில் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறப்பட்டுள்ளது.…

Read more

புகைக்கும் வயதை உயர்த்த வேண்டும்…. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…!!!

தமிழகத்தில் புகைக்கும் வயதை 21 ஆக அதிகரிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது சில ஆண்டுகளில் தமிழ்நாட்டை புகை பிடிக்கும் வழக்கம் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும். பொது இடங்களில் புகை பிடிப்பதை…

Read more

வரலாறு காணாத தாக்குதல்…. ரஷ்யாவின் 40 போர் விமானங்களை தீர்த்துக்கட்டிய உக்ரைன் ட்ரோன்கள்…!!!

உலகம் முழுவதும் கவனத்தை ஈர்க்கும் வகையில், ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு தாக்குதல் சர்வதேசம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம், உக்ரைனில் ரஷ்யா தீவிரமாக தாக்குதல் நடத்தியதைத்…

Read more

“ரூ.70,000 பணம் போச்சு”… மனவேதனையில் இரண்டரை வயது குழந்தையை கொன்ற தாய்… பின்னர் அவரும்… ஆன்லைன் சூதாட்டத்தால் பறிபோன உயிர்கள்..!!!

புதுக்கோட்டை அருகே உள்ள பகுதியில் சரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீகா(24). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டரை வயதில் தன்ஷிகா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. சரத்குமார் கடந்த 8 மாதமாக சிங்கப்பூரில் பணியாற்றி…

Read more

கோடை விடுமுறை பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு…. 3 மடங்கு உயர்ந்த விமான கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?..!!!

தமிழகத்தில் மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதமே கோடை விடுமுறை வழங்கப்பட்டது. அதன் பின் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி  கோடை விடுமுறை முடிந்து இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகிறது. இந்நிலையில் விமான கட்டணம் மூன்று மடங்காக…

Read more

Breaking: திமுக கட்சியின் மூத்த தலைவர் கே.கே.எம்.தங்கராஜா காலமானார்… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!!!

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான கே.கே.எம் தங்கராசா இன்று காலமானார். திமுகவினரால் கருணாநிதியின் முரட்டு பக்தர் என்று அழைக்கப்பட்டவர் தான் கே.கே.எம் தங்கராஜா. இவர் திருச்சி மாநகர திமுக செயலாளர் உள்பட அக்கட்சியில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். அவரின் மறைவுக்கு…

Read more

Breaking: மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை… கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரு மடங்காக அதிகரிப்பு…!!!

தமிழகத்தில் மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதமே கோடை விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் ஜூன் 1ஆம் தேதி வரை நீடித்தது. தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்து விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் அடுத்ததாக 1 முதல்…

Read more

தலைக்கேறிய போதை… நீச்சல் குளத்தில் தவறி விழுந்த 40 வயது நபர்… நொடிப் பொழுதில் நடந்த விபரீதம்… உயிரே போயிடுச்சு..!!!

சென்னை பெரியமேட்டில் மைலேடி மாநகராட்சி பூங்கா ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு உள்ள நீச்சல் குளத்தில் தினமும் ஏராளமானோர் வந்து குளித்து செல்கின்றனர். இந்நிலையில் கொசப்பேட்டை பகுதியில் வசிக்கும் சீனிவாசன் (40) என்று நபர் தனது நண்பருடன் மது போதையில் பூங்காவுக்கு…

Read more

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 1 வயது குழந்தை…. தண்ணீர் வாளியில் தலைக்குப்புற விழுந்து…. துடிதுடித்துப் போன உயிர்…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்துள்ள பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் தொழிலாளி. இவருக்கு பிரகதீஷ் மற்றும் தினேஷ்(1) என்று 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே தினேஷ் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு…

Read more

“ரீல்ஸ் மோகம்”… பணத்திற்காக இப்படி செய்கிறார்கள்… இயக்குனர் சீனு ராமசாமி ஆதங்கம்…!!!

இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறைகள் லைக்குக்காக வித்தியாசமான வீடியோக்களை எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இது அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி புகையிலைக்கு எதிராக ரிலீஸ் போடுங்க ரியல் ஹீரோவா ஆகுங்க…

Read more

நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு… இன்று தீர்ப்பு அறிவிக்கப்படும்…!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து…

Read more

ஒண்ணுமே புரியலையேப்பா..! பொம்மை வீடா இல்ல உண்மையான வீடா..? 3 மாடி வேற இருக்கு… நெட்டிசன்களை குழப்பத்தில் ஆழ்த்திய வீடியோ..!!!

பொறியியலில் பல அதிசயங்களை நாம் பார்த்திருக்கலாம். ஆனால் இந்த வீடியோவில் உள்ள கட்டிடம் பார்ப்பவர்களை ஒரே நேரத்தில் ஆச்சரியத்திலும் குழப்பத்திலும் ஆழ்த்துகிறது. சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் வீடியோவொன்றில், வெறும் 3 அடி நிலத்தில் மூன்று மாடி வீடு கட்டப்பட்டிருப்பது…

Read more

இன்று முதல் உயர் நீதிமன்றத்தின் வழக்கமான பணிகள் தொடரும்…. வெளியான முக்கிய தகவல்….!!!

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்ள நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. வருடம் தோறும் கோடை விடுமுறையை ஒட்டி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை விடப்படுகிறது. அந்த வகையில் சென்னை உயர்…

Read more

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்ற முதியவர்…. மடக்கி பிடித்த போலீஸ்… பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி விரைந்து வந்த காவல் துறையினர் பெருமாளை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது…

Read more

கள்ளக்காதலனுடன் சேர்ந்து 4 வயது குழந்தையை கழுத்தை நெறித்து… சடலத்தை அலமாரியில் வைத்துவிட்டு தப்பி ஓடிய தாய்… அதிர்ச்சி…!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் பரன் மாவட்டத்தில் உள்ள ஜெய்த்புரா கிராமத்தில் அதிர்ச்சியூட்டும் கொலை சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. ஜெய்ப்பூரில் வசித்து வந்த ரோஷன் பா என்ற பெண், தனது காதலன் மகாவீரருடன் இணைந்து தனது நான்கு வயது மகள் இஷிகாவை கழுத்தை நெரித்து…

Read more

குடும்ப பிரச்சனையால் வந்த விபரிதம்…. சப்- இன்ஸ்பெக்டர் தற்கொலை…. பெரும் சோகம்…!!!

தூத்துக்குடி கோமஸ்புரத்தில் கருப்பசாமி (54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடி நகர கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் மருத்துவ விடுப்பில் இருந்த இவர் மே 22ஆம் தேதி…

Read more

ஒரே வீட்டில் அண்ணன், தங்கை இருவரும் தற்கொலை… தீவிர விசாரணையில் போலீஸ்… பரபரப்பு சம்பவம்…!!

டெல்லியின் தில்ஷாட் கார்டன் பகுதியில் உள்ள ஒரு அடைமுகாமில், சகோதரர் மற்றும் சகோதரி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாக்கெட் ‘D’ பகுதியில் உள்ள அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து தீவிர வாசனை கிளம்பியதாக புகைப்படக்…

Read more

பைக்கை ஸ்டார்ட் செய்த வாலிபர்… திடீரென தீப்பிடித்து எறிந்த ராயல் என்ஃபீல்டு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தர பிரதேச மாநிலத்தின் பாஸ்தி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை அருகே ஒரு ராயல் என்ஃபீல்ட் புல்லெட் பைக் திடீரென தீப்பிடித்து எரிந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு ஸ்கூட்டரும் தீப்பிடித்து, இரு வாகனங்களும் முழுவதுமாக சேதமடைந்தன.…

Read more

இதுதான் நம்முடைய மரபு… கடற்கரையில் ஆடையுடன் குளிக்கிறார்களே?… ஆச்சரியமடைந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி… வைரலாகும் வீடியோ…!!!

இந்தியாவின் கடற்கரைகள் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன. இருப்பினும், இந்தியாவில் உள்ள கடற்கரைகளில் பெரும்பாலானவர்கள் முழு உடையுடன் கடலில் குளிப்பதைப் பார்க்கும் போது, சில வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியத்தில் ஆழ்கின்றனர். அதுபோல, சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த ஒரு…

Read more

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி… ரசிகர்களிடையே ஏற்பட்ட தகராறால் எரிச்சல் அடைந்த பெண் வீராங்கனை… வைரலாகும் வீடியோ…!!!

பிரெஞ்ச் ஓபன் 2025 போட்டியில், இத்தாலியைச் சேர்ந்த ஜாஸ்மின் பவோலினி மகளிர் முதல் பிரிவில் நான்காவது சுற்று மற்றும் இரண்டாம் பிரிவில் மூன்றாவது சுற்று வரை முன்னேறியுள்ளார். கடந்த ஆண்டில் இருந்து உலக டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் அவரது புகழ் நாளுக்கு…

Read more

ரூ‌.30 கோடி லாட்டரி பரிசு… பேங்க் அக்கவுண்ட் இல்லாததால் காதலி பெயரில் டெபாசிட் செய்த காதலன்… அடுத்த நொடியே வேறொரு காதலனுடன் ஓட்டம்… பரிதவிப்பில் வாலிபர்..!!

வின்னிபெக் நகரத்தை சேர்ந்த லாட்டரி ஆசாமி லாரன்ஸ் காம்பெல், தனது காதலி கிரிஸ்டல் மக்கேவை நம்பிக்கையுடன் ₹30 கோடி மதிப்புள்ள லாட்டரி பரிசுத் தொகையை வாங்க அனுப்பினார். ஆனால், அதே காதலி அந்த பணத்தை பெற்றவுடன் மற்றொரு காதலனுடன் ஓடி விட்டதாக…

Read more

விபத்தில் கழக உறுப்பினர்கள் இறந்தால்…. அவர்களது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்…. முதல்வர் அறிவிப்பு…!!!

மதுரை மாவட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, திமுக இருக்கும் வரை.. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்…

Read more

அதிமுக ஆட்சிக்கு வந்தால்…. தமிழ்நாட்டின் தனித்துவத்தை அழித்து விடுவார்கள்… முதலமைச்சர்…!!!

மதுரை மாவட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, திமுக இருக்கும் வரை.. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்…

Read more

ஆதவ் அர்ஜுனா விவகாரம்….செல்போனில் பேசினாரா விஜய்?… எடப்பாடி பழனிசாமி பதில்…!!

முன்னதாக ஆதவ் அர்ஜுனா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் அவர், பழனிச்சாமியை நம்பி யாரும் கூட்டணிக்கு வர தயாராக இல்லை என்றும், பாஜகவே அதிமுகவை கூட்டணியில் இருந்து விலகி விடும் என்றும் அவர்…

Read more

தேமுதிக-வுடன் சுமூக உறவு உள்ளது… அது ஒருபோதும் நடக்காது… அதிமுக எடப்பாடி பழனிசாமி…!!!

கோவையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது அதிமுக யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை, திமுக தான் இந்த நாட்டு மக்களுக்கு துரோகம் செய்துள்ளது. கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் சம்பவங்கள் நடக்காத நாளே இல்லை.…

Read more

Breaking: புதிதாக சிலர் ஏமாற்ற வருகிறார்கள்… தக்க பதிலடி கொடுக்க வேண்டும்… பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர்….!!!

மதுரை மாவட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, திமுக இருக்கும் வரை.. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்…

Read more

சூரியன் எப்படி நிரந்தரமானதோ…. அதேபோன்று தான் கழகமும்…. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…!!!

மதுரை மாவட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, திமுக இருக்கும் வரை.. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்…

Read more

தனது வீட்டில் 20 ஊனமுற்ற நாய்களை வளர்க்கும் நபர்… தடுப்பூசி சான்றிதழ் வழங்கவில்லை…. ரூ. 5.5 லட்சம் அபராதம்…!!!!

தானேவிலுள்ள ஹவாய் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம், தனது வீட்டில் 20 ஊனமுற்ற நாய்களை வைத்திருக்கும் உரிமையாளர் சுபாஜித் பட்டாச்சார்யாவுக்கு ரூ.5.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. தனது நாய்களுக்கு தடுப்பூசி போட்டதாக கூறியும், அதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறியதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக…

Read more

11 வயது சிறுமியை கடித்த பாம்பு…. மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் மந்திரவாதியிடம் கூட்டி சென்ற பெற்றோர்…. கடைசியில் உயிரே போயிடுச்சி….!!!

மத்தியப் பிரதேசம், சாகர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு நேரில் அழைத்துச் செல்லாமல், மந்திரவாதிகளிடம் சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்ட 11 வயது சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்த பரிதாபமான சம்பவம் சாகர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் ரஹ்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…

Read more

பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய பிரபல இந்திய யூடியூபர்…. சமூக ஊடகத்தில் கடும் கண்டனம்…. வைரலாகும் வீடியோ…!!!

துருக்கியில் சுற்றுலா பயணியாக இருந்த இந்திய சமூக ஊடக பிரபலம் ஒருவர், துருக்கி பெண்களைப் பற்றி பாலியல் ரீதியாக அவதூறான மற்றும் புண்படுத்தும் கருத்துக்களை வீடியோவில் வெளியிட்டதற்காக துருக்கி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். ஆன்லைனில் “மாலிக் ஸ்வாஷ்பக்லர்” என்ற பெயரில் செயல்பட்டுவரும்…

Read more

“நடிகைகளும் பெண்கள்தானே”..? எங்களை ஈஸியா தொடலாம் என்றால் நாங்க என்ன பொம்மையா..? நடிகை நித்யா மேனன் ஆவேசம்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நித்யா மேனன். இவர் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இதை தொடர்ந்து அவர் மீண்டும் நடிகர் தனுஷ் உடன் இணைந்து…

Read more

“நடு வானில் பறந்த விமானம்”… கழிவறையில் நிர்வாணமாக டான்ஸ் ஆடிய பணிப்பெண்…. அதிர்ச்சியில் பயணிகள்… பரபரப்பு சம்பவம்.!!!

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து லண்டன் ஹீத்ரோவுக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது சர்வதேசமாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 470 பயணிகள் பயணித்த விமானத்தில், ஒரு விமானப் பணிப்பெண், வணிக வகுப்பு கழிப்பறையில் நிர்வாணமாக நடனமாடியதாகக் கூறப்படுகிறது. பின்னர்…

Read more

“14 நாட்கள் தான் டைம்”… பாக். முன்னால் வீரர் சோயிப் அக்தர் மன்னிப்பு கேட்டே ஆகணும்…. கெடுவிதித்த டாக்டர்… என்ன பிரச்சனை தெரியுமா…?

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வரலாற்றாசிரியர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமையான டாக்டர் நௌமன் நியாஸ், அக்தர் தன்னை அவதூறு செய்ததாகக் குற்றம் சாட்டி, அவருக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அக்தர்…

Read more

“15 முறை ரஞ்சி டிராபி”… மும்பை அணியின் முன்னாள் ஸ்விங் கிங் அப்துல் இஸ்மாயில் காலமானார்… கிரிக்கெட் ரசிகர்கள் இரங்கல்.!!

1990 ஆம் ஆண்டு சிறந்த ஸ்விங் பந்துவீச்சாளராக பெயர் பெற்ற முன்னாள் மும்பை வேக பந்துவீச்சாளர் அப்துல் இஸ்மாயில்(79) கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். கடந்த 1969 ஆம் ஆண்டு தொடங்கிய கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இவர் 75 முதல்…

Read more

பிரபல நடிகையின் தந்தையும், முன்னாள் விங் கமாண்டருமான எல்.கே தத்தா காலமானார்…. பிரபலங்கள் இரங்கல்…!!!

2000 ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் என்னும் பிரபஞ்ச அழகி பட்டத்தை லாரா தத்தா வென்றார். அதன் பின் ஹிந்தி மொழிகளில் முக்கிய நடிகையாக விளங்கினார். கடந்த 2000-த்தின் துவக்கத்தில் உலக அளவில் முன்னணி நடிகையாக இருந்தார். அதன்பின் பாலிவுட் சினிமாவில் முன்னணி…

Read more

400மீ தடை தாண்டும் போட்டியில் கால் வீக்கத்துடன் போடி வென்ற தமிழக வீராங்கனை…. வெண்கல பதக்கம் வென்று சாதனை…!!!

தென்கொரியாவின் குமி நகரில் 26 ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இதில் 43 நாடுகளைச் சேர்ந்த 2000 மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் 59 பேர் கொண்ட இந்திய அளவில் 9 தமிழக வீரர்களும் இடம் பெற்றுள்ளன.…

Read more

“நடிகர் விஜய்க்கு புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி திடீர் ஆதரவு”…. நீட் தேர்வு குறித்த அவரின் கருத்து சரியானதே… பரபரப்பு அறிக்கை…!!!

நீட் தேர்வு குறித்த தவெக தலைவர் விஜயின் கருத்துக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் முழு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நீட் தேர்வு குறித்த த.வெ.க தலைவர்…

Read more

கொரோனாவின் எதிரொலி… திமுக பொதுக்குழு கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் முகக்கவசம் அணிய வலியுறுத்தல்…!!!

திமுக சார்பில் மதுரையில் பொதுக்குழு கூட்டம் என்று நடைபெற உள்ளது. இதன் காரணமாக உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கம் முழுவதும் குளிரூட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தின் முகப்பு தோற்றம் சென்னை…

Read more

கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை கொன்ற இராணுவ வீரர்…. விஷ ஊசி போட்டு, கொடூரமாக தாக்கி…. அதிரிச்சி சம்பவம்…!!

மகாராஷ்டிராவின் துலே நகரம், தேவ்பூர் பகுதியில், ஒரு ராணுவ வீரர் தனது காதலியுடன் சேர்ந்து தனது மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 10-ம் தேதி நடந்த இந்த கொடூர சம்பவம் தற்போது வெளிவந்துள்ளதால் பெரும் அதிர்ச்சியை…

Read more

5 பேஸ்புக் மற்றும் 9 இன்ஸ்டாகிராம் போலி பக்கங்களை உருவாக்கி… பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்… மன்மத லீலைகள் அம்பலம்…!!!

சென்னை நெற்குன்றம் பகுதியில் பெண் ஒருவர் திருமணமாகி 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது முகநூலில் சரவண விக்ரம் என்ற நபர் அறிமுகமாகி உள்ளார். அப்போது அவர் நெற்குன்றம் பெண்ணுடன் மிகவும் நெருக்கமான பழக்கத்தை ஏற்படுத்தி அவருடன் ஆபாசமாக வீடியோ காலில்…

Read more

“கிரிக்கெட் போட்டிகளில் இருந்து எப்போது ஓய்வு”..? முதல்முறையாக மனம் திறந்த பும்ரா… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா உலகின் நம்பர் 1 பவுலராக போற்றப்படுகிறார். வித்தியாசமான ஆக்ஷனில் பந்துவீசி எதிரணிகளை திணறடித்து வருகிறார். இவர் இந்தியா டி20 உலக கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் பார்டர்…

Read more

பெரும் அதிர்ச்சி..! குளித்துக் கொண்டிருந்த 14 வயது சிறுமியை… செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர்… போலீஸ் அதிரடி..!!!

நாமக்கல்லில் உள்ள பரமத்திவேலூர் அருகே 14 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி தனது வீட்டில் உள்ள குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச்…

Read more

“ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு”… கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்து..‌ 3 பேர் பலி… கடலூரில் பரபரப்பு..!!

விருதாச்சலத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று கடலூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஓட்டுநர் முருகன் ஓட்டிச் சென்றார். இந்நிலையில் நெய்வேலி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநர் முருகனுக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து…

Read more

“ரூ.40,00,000 சம்பளம்”.. இந்தக் குடை கேள்விக்கு மட்டும் பதில் சொன்னால் போதும்… நேர்காணலில் விடை தெரியாமல் தவித்த நபர்… வேலை போச்சு..!!

பெங்களூருவில் ரூ.40 லட்சம் ஆண்டு சம்பளமான தயாரிப்பு மேலாளர் வேலைக்கு நேர்காணலுக்குச் சென்ற வேட்பாளர் ஒருவர், மிக எளிய ஒரு கேள்விக்குத் தவறான அணுகுமுறையால் நிராகரிக்கபட்ட சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. “பெங்களூரில் ஒரு வருடத்தில் எத்தனை நாட்கள் குடையை…

Read more

தவறாக போட்ட ஊசி…. கடைசியில் உயிரே போயிடுச்சு…. மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர் இடைநீக்கம்…!!!

உத்தரபிரதேசம் ராம் நகரி அயோத்தியாவின் தர்ஷன் நகரில் அமைந்துள்ள ராஜர்ஷி தசரத் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற வந்த 76 வயது நரேந்திர பகதூர் சிங் என்பவர் உயிரிழந்த சம்பவம், மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளது. பிகாபூர்…

Read more

சந்தையில் இருந்து வீடு திரும்பிய தம்பதி… 4 ஆட்டோ ஓட்டுநர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை…. அதிர்ச்சி சம்பவம்…!!;

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோவில் உள்ள செக்டர்-12 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வியாழக்கிழமை இரவு ஒரு தம்பதியர் சந்தையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில், நான்கு ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்களால் துரத்தப்பட்டு, ஆளில்லா இடத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, அவர்கள் இருவரையும் மிரட்டி…

Read more

பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் “கலேஜா” ரீ ரிலீஸ்…. தியேட்டருக்குள் உண்மையான பாம்புடன் நுழைந்த ரசிகர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘கலேஜா’ திரைப்படம், மே 30 ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட்டது. இந்த ரீ-ரிலீஸை முன்னிட்டு, விஜயவாடா நகரில் உள்ள ஒரு திரையரங்கில் பாம்புடன் ஒரு ரசிகர் நுழைந்த…

Read more

Other Story