பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்கும் அன்புமணி…. காரணம் என்ன?…!!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும், பாமக நிறுவனர் ராமதாசுக்கும் இடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடு உள்ளது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்னும் சற்று நேரத்தில் தைலாபுரத்தில்…

Read more

சொகுசு காரில் வந்து சாக்கடை மூடியை திருடிய நபர்கள்… இதுதான் பாகிஸ்தான் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை… வைரலாகும் வீடியோ…!!!

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில், பொதுமக்கள் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் சாக்கடை மூடியை சொகுசு காரில் வந்த இருவர் திருடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை கராச்சி மாநகர மேயர் முர்தாசா வஹாப் சித்திக் தனது சமூக வலைதளமான…

Read more

RBC வெற்றி பேரணி…. தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண் உயிரிழப்பு… கதறும் பெற்றோர்…!!!

18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப்…

Read more

தட்கல் டிக்கெட் புக் பண்ண போறீங்களா?…. இனி இது கட்டாயம்?… ரயில்வே அமைச்சர் தகவல்…!!!

ரயில்களில் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இனி இ-ஆதார் அங்கீகாரம் வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது இ-ஆதார் வெரிஃபிகேஷன் மூலமாக…

Read more

MBBS, PDS படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான முக்கிய தகவல்…!!!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வரும் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் அதற்கு முன்கூட்டியே இளங்கலை மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்காக விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…

Read more

“பயிர்களை அழித்து பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தான நோய்க்கிருமி”… அமெரிக்காவுக்கு கடத்திய சீன விஞ்ஞானிகள்… பரபரப்பு சம்பவம்..!!!

சீனாவில் யுன்கிங் ஜியான்(33), ஜூன்யோங் லிபு (34) என்பவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் ஜூன்யோங் லிபு சீன பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நோய்க் கிருமிகள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார். இவர்கள் அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகத்தில் இதனை ஆராய்ச்சி செய்ய…

Read more

“வங்கியில் கொள்ளை”… 59 கிலோ தங்கமும், ரூ. 5.2 லட்சம் பணமும் திருட்டு… கருப்பு நிற பொம்மையை வைத்துவிட்டு சென்ற மர்ம கும்பல்… அதிர்ச்சி…!!;

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள மனகுளி நகரின் கனரா வங்கி கிளையில், மிகத்திட்டமிட்டு நடந்த கொள்ளை ஒரு நாடகத் திரைக்கதை போல் அமைந்துள்ளது. கடந்த மே 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறிந்த இந்த கொள்ளையில், கொள்ளையர்கள் வங்கியில் இருந்து சுமார்…

Read more

விவாகரத்தின் போது ரூ.10 லட்சம் வாங்கிய பெண்…. கணவனுக்கு எதிராக வழக்கு…. நீதிமன்றம் எடுத்த அதிரடி ஆக்சன்…!!!

டெல்லி நீதிமன்றம், விவாகரத்துக்குப் பின்னர் பணம் பெற்றுவிட்டு மீண்டும் கணவருக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடர்ந்த பெண் மீது, தானாகவே நடவடிக்கை எடுத்து உள்ளது. இதுதொடர்பாக, நீதிபதி அனம் ரெய்ஸ் கான், “இத்தகைய செயல்கள் சட்ட முறையைக் கெடுக்கக்கூடியவை. இதை ஆரம்பத்திலேயே…

Read more

RR அணியின் இளம் வீரர் 14 வயதான வைபவ் சூரியவன்ஷியின் புகைப்படத்தை எரித்த நபர்… ஏன் தெரியுமா?… வைரலாகும் வீடியோ…!!

ஐபிஎல் 2025 தொடரில் சிக்ஸர்களும் பவுண்டரிகளும் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தற்போது ஒரு வீடியோ மூலம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். அந்த வீடியோவில், ஒரு ரசிகர் வைபவ் சூர்யவன்ஷியின் புகைப்படத்தை…

Read more

“பஞ்சுவாலிட்டி முக்கியம்”… மைதானத்திற்கு சைக்கிளில் வந்த இங்கிலாந்து அணி வீரர்கள்… ஏன் தெரியுமா?… வைரலாகும் வீடியோ…!!!

வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கு மூன்று நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் நாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்நிலையில் இரு…

Read more

RCB வெற்றி…. இன்றிரவு நான் ஒரு குழந்தையைப் போல உறங்குவேன்… போட்டிக்குப் பிறகு பேட்டி அளித்த விராட் கோலி…!!!

18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப்…

Read more

“உப்புமா வேண்டாம்”… பிரியாணியும் சிக்கனும் கொடுங்க… சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றிய கேரளா அரசு… இனி அங்கன்வாடி செல்லும் குழந்தைகளுக்கு குஷிதான்.!!!

திருவனந்தபுரத்தில் உள்ள அங்கன்வாடிகளில் வழங்கப்படும் உணவில் முக்கியமான மாற்றத்தை கேரளா அரசு மேற்கொண்டுள்ளது. அதாவது, இதுவரை வழங்கப்பட்டு வந்த உப்புமாவுக்கு பதிலாக இனிமேல் முட்டை பிரியாணி, புலாவ் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள்…

Read more

அவர் இந்த அணிக்காக செய்த விஷயங்கள் மிகச் சிறந்தவை… எங்களுடன் மேடையில் நிற்க அவர் தகுதியானவர்… விராட் கோலி உருக்கம்…!!!

18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப்…

Read more

“ஈரானில் காணாமல் போன இந்தியர்கள்”… ஒரு மாதத்திற்கு பின் 3 பேர் பத்திரமாக மீட்பு… உறுதி செய்தது இந்திய தூதரகம்.. நிம்மதியில் குடும்பத்தினர்..!!!

கடந்த மாதம் ஈரானில் காணாமல் போன இந்தியர்கள் மூவர் தற்போது பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின் சங்ரூர், ஹோஷியார்பூர் மற்றும் எஸ்.பி.எஸ் நகர் பகுதிகளில் இருந்து ஹுஷன்பிரீத் சிங், ஜஸ்பால் சிங், அம்ரித்பால் சிங் என்ற மூவர் ஈரானுக்கு பயணித்திருந்தனர். ஆனால்…

Read more

“ஈ சலா கப் நமதே”… ரசிகர்களுக்கு நான் இதை சொல்லிக் கொள்கிறேன்… அவர் இதற்கு எல்லாவற்றிலும் தகுதியானவர்… கேப்டன் ரஜத் படிதார்..!!!

18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப்…

Read more

Breaking: பரந்தூர் விமான நிலைய திட்டம்… இன்று சென்னையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம்…!!!

சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் ஊரில் சுமார் 5300 ஏக்கரில் அமைய உள்ளது. இதனால் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய விமான நிலையத்திற்காக நிலங்கள்…

Read more

RCB வெற்றி…. கிங் கோலியை அர்சிபி அணிக்கு எடுத்ததை பெருமையாக உணர்ந்தேன்… முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா…!!!

18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப்…

Read more

“இதுதான் போட்டியின் திருப்புமுனை”… கண்டிப்பா அடுத்த வருடம் கப் ஜெயிப்போம்… ஸ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை..!!!

18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப்…

Read more

“கடைசி வரை மாஸ் காட்டிய குருணால் பாண்டியா”… போராடி வென்ற ஆர்சிபி… ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தல்..!!!!

18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப்…

Read more

“இதயம் ஆன்மா எல்லாமே பெங்களூருக்காக தான்”… என் கடைசி நாள் வரை இந்த அணிக்காகத்தான் விளையாடுவேன்.. விராட் கோலி உருக்கம்..!!

18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப்…

Read more

“WELL DONE RCB”…. ஆச்சரியங்கள் நிறைந்த சீசனுக்கு நிறைவான ஒரு முடிவு…. முதல்வர் வாழ்த்து…!!!

ஐபிஎல் தொடக்கமாகி 18 ஆண்டுகள் கடந்த பிறகும் கோப்பையை எட்ட முடியாமல் இருந்த பெங்களூரு (RCB) அணி, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. டாஸ் இழந்தாலும் பந்துவீச்சிலும்,…

Read more

  • June 4, 2025
“18 வருட கனவு”… முதல் முறையாக கோப்பையை முத்தமிட்ட RCB .. மைதானத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுத விராட் கோலி… வைரலாகும் வீடியோ…!!!!

18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப்…

Read more

உரிமை கோரப்படாத அழுகிய நிலையில் கிடந்த உடல்… தானே எடுத்துச் சென்று அடக்கம் செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   झांसी के पोस्टमॉर्टम हाउस…

Read more

எப்படித்தான் சாப்பிடுறாங்களோ… “உயிருள்ள இறால் மீன்கள் மீது மதுவை ஊற்றி துடிக்க துடிக்க”… இதுதான் சீனாவின் பிரபலமான உணவாம்.. வீடியோ வைரல்.!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   Drunk shrimp is a…

Read more

1 இல்ல 2 இல்ல… மொத்தம் 21 பென்குயின் குட்டிகள்… மராத்தி பெயர்கள் தான் வைக்க வேண்டும்… BJP தலைவர் வலியுறுத்தல்…!!

மகாராஷ்டிராவில் மனிதர்களுக்கு மட்டுமே பாரம்பரிய அடையாளங்கள் சூட்டப்பட வேண்டும் என்ற நிலையை மாற்றி, நகர மிருகக்காட்சிசாலையில் பிறந்த பென்குயின் குட்டிகளுக்குப் மராத்தி பெயர்களை வைக்க வேண்டும் என பாஜக தலைவர்கள் புதிய கோரிக்கை முன்வைத்துள்ளனர். பைகுல்லா தொகுதி பாஜக தலைவர் நிதின்…

Read more

“ஆபரேஷன் சித்தூர்”… பனோலிக்கு எதிராக புகார் அளித்த நபர் மாயம்…. செல்போன்கள் வழியே மிரட்டல்கள் வருகிறது… தந்தை பரபரப்பு பேட்டி…!!!

அரியானா மாநிலத்தில் உள்ள குரு கிராம் நகரில் ஷர்மிஷ்டா பனோலி என்பவர் வசித்து வருகிறார். இவர் புனே சட்டப் பல்கலைக்கழகம் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ ஒன்று வைரலானது. அதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய…

Read more

மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருமணமாகாத ஆண்கள் தான் டார்கெட்… திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட கும்பல்…. போலீஸ் அதிரடி…!!!

ஹரியானா மாநிலத்தின் சிர்சா மாவட்டம் தப்வாலி நகரத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழா, திடீரென பரபரப்பாக மாறியது. மாற்றுத்திறனாளி இளைஞருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திருமண நிகழ்வில், ராஜஸ்தான் காவல்துறை திடீரென சோதனை நடத்தியது. அப்போது, போலி திருமணங்களை ஏற்பாடு செய்து பணம்…

Read more

தவெக இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா… எப்போது தெரியுமா?… வெளியான முக்கிய தகவல்…!!!

234 சட்டமன்றத் தொகுதிகளிலும், 10, +2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன் பரிசளித்தார். 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 94.56 சதவீதம் மாணவ மாணவிகள் வெற்றி பெற்றார்கள். இதில்…

Read more

  • June 3, 2025
கோழியை காப்பாற்ற சென்றபோது பாம்பிடம் கடி வாங்கிய 55 வயது பெண்… மந்திரவாதியிடம் அழைத்துச் சென்ற கிராம மக்கள்…. மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்…!!!

உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள சிந்துரியா கிராமத்தில் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பார்வையற்றவர் மற்றும் சமூகத்தில் மிகவும் வலிமைசாலியாக விளங்கிய 55 வயதான லல்தி தேவி, பாம்பு கடித்ததால் உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை மதியம், வீட்டில் உள்ள கோழி பாம்பால்…

Read more

Breaking: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள்… ஆளுநர் அர்.என் ரவி ஒப்புதல்…!!!

சட்டப்பேரவையில் தமிழக நகர் புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் சட்ட மசோதாக்களை முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது மாற்றுத்திறனாளிகளின் நலனில் அக்கறையுடன் பல்வேறு நடவடிக்கைகள் ஏற்கப்பட்டு வருகிறது.…

Read more

தாயுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய 17 வயது சிறுமி… பழைய கட்டிடத்திற்கு தனது காதலனை அழைத்து… இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவண்ணாமலையை சேர்ந்த 17 வயது மாணவியும், அவரது தாயாரும் சென்னை பூந்தமல்லியில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அந்தப் பெண் இன்ஸ்டாகிராம் மூலம் வட சென்னையை சேர்ந்த சாய்(22) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து…

Read more

அடேங்கப்பா..! கட்டு கட்டாக சிக்கிய பணம்.. தங்கம் வெள்ளி என ஒரு கோடி பறிமுதல்… ஐஆர்எஸ் அதிகாரி பெற்ற லஞ்சம்… சோதனையில் சிக்கிய பொருள்.!!

டெல்லியில் வருமான வரித்துறையில் வேலைக்கு சேர மூத்த அரசு அதிகாரி ஒருவர் இன்று ரூ.45 லட்சம் தர வேண்டும் என்று ஒருவரிடம் கேட்டுள்ளார். மேலும் அந்த அரசு அதிகாரி தொடர்ந்து அவரை மிரட்டி உள்ளார். இது குறித்து சிபிஐ அதிகாரிகள் கடந்த…

Read more

கலைஞரின் உடன்பிறப்புகள் என பெருமை கொள்வோம்…. முதலமைச்சர் மு.க ஸ்டாலின்…!!!

கலைஞரின் 102 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர்…

Read more

பெரும் அதிர்ச்சி…! திடீரென இடிந்து விழுந்த பாலம்… ரயில் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு…!!!

ரஷ்யாவின் பேல்கோரோட் பிராந்தியம் கிலிமோவ் நகரில் இருந்து ரயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரயில் தலைநகர் மாஸ்கோ நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பிரையன்ஸ்க் என்று இடத்தில் சென்று கொண்டிருந்தபோது மேம்பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் பாலத்தின் கான்கிரீட்…

Read more

சிறிய ரக விமானம் வீட்டின் மீது மோதி பயங்கர விபத்து… விமானத்தை ஓட்டி சென்ற 71 வயது மூதாட்டி உட்பட 2 பேர் பலி…!!!

ஜெர்மனியில் உள்ள எர்புருட் நகருக்கு அருகே உள்ள பகுதியில் இருந்து முசென்கல்பச்ட் விமான நிலையத்திற்கு நேற்றுக்கு சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தை 71 வயதான மூதாட்டி ஒருவர் ஓட்டிச் சென்றுள்ளார். நெதர்லாந்து எல்லை அருகே கொர்சன்பரிச் பகுதியில்…

Read more

கோர விபத்து… எதிர்பாராத விதமாக பாலத்தில் இருந்து விழுந்து நொறுங்கிய பேருந்து… 21 விளையாட்டு வீரர்கள் துடிதுடித்து பலி…!!!

நைஜீரியாவின் தென்மேற்கு ஓகுன் மாநிலத்தில் நடந்த விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள் பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அந்த பேருந்தில் மொத்தம் 35 பயணிகள் பயணித்துள்ளனர். அவர்கள் அனைவரும் பேருந்தில் சுமார் 1000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடக்கு…

Read more

பாலிவுட் சினிமாவில் நடிக்க ஆசை…. தாய்லாந்து உலக அழகி ஓபன் டாக்…!!!

இந்தியாவில் உள்ள ஹைதராபாத்தில் மே 10-ம் தேதி 72 வது மிஸ் வேர்ல்ட் உலகிப் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் மொத்தம் 109 நாடுகளில் இருந்து அழகிகள் இந்தியாவுக்கு வந்திருந்தனர். அதன் இறுதிச் சுற்று ஹைதராபாத்தில் நேற்று நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை…

Read more

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர்…. தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து நகை மற்றும் பணம் திருட்டு…. அதிர்ச்சி சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி பகுதியில் பிரசாந்த்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர். இவர் சூதாட்ட செயலியில்  பணத்தைக் கட்டி இழந்துள்ளார். இதற்கிடையில் அப்பகுதியில் தனியாக வசித்து வந்த ராணிமா (48) என்ற பெண் கடந்த…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம்…. வாலிபரை நம்பி வந்த 17 வயது சிறுமி…. இறுதியில் நடந்த அதிர்ச்சி…!!!

திருவண்ணாமலையில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் ஆண் நண்பர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த இளைஞர் சிறுமியை சென்னைக்கு அழைத்துள்ளார். இதனை நம்பி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே காத்திருந்தார். இதையடுத்து…

Read more

வீட்டில் தனியே இருந்த 19 வயது மாணவி குத்தி கொலை… பரிதாபமாக போன உயிர்…. பெரும் சோகம்…!!!

பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வீட்டில் தனியாக இருந்ததை அடுத்து கத்தியால் குத்துப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரது அலறல் சத்தத்தை கேட்டு வந்த…

Read more

திருமண அலுவலகம் நடத்தும் பெண்… கணவனை, மணமகன் எனக் கூறி வேறொரு பெண்ணுடன் திருமணம்… ரூ. 6 லட்சம் மோசடி… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருமண அலுவலகம் நம்பி மணமகனைத் தேடிய பெண் ஒருவர், அதே அலுவலகம் நடத்தும் பெண்ணிடம் மோசடிக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சக்ரி பகுதியில் திருமண அலுவலகம் நடத்தி வந்த சித்ரா சவுத்ரி, தனது சொந்த கணவரான சஞ்சய்…

Read more

அண்ணா பல்கலை பாலியல் வழக்கு…. நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது…. விசிக தலைவர் திருமா…!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதாவது ஒரு மாணவருடன் மாணவி தனிமையில் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த ஞானசேகரன் அவர்களை மிரட்டி மாணவியை பல்கலைக்கழக வளாகத்தில் வைத்தே பாலியல்…

Read more

குழந்தையுடன் முதல் கணவன் வீட்டில் இருந்த மனைவி…. 2- வது கணவன், நண்பருடன் சேர்ந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை… அதிர்ச்சி…!!!

பீகார் மாநிலம் சீதாமர்ஹியில் இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிவந்துள்ளது. கிழக்கு சம்பாரண் மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தினி குமாரி (23) என்ற பெண், தனது இரண்டாவது கணவர் ராஜா குமார் மற்றும் அவரது நண்பர் மீது தாக்குதல், பாலியல் தொல்லை உள்ளிட்ட…

Read more

மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தரம் பிரித்த ஊழியர்… இயந்திரத்தில் சிக்கித் துண்டான கை… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டையில் நகராட்சி உரக்கிடங்கு ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என்று தனியாக பிரிக்கப்படுகிறது. இங்கு சீனிவாசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று அவர் உரக்கிடங்கில் உள்ள இயந்திரத்தில் மக்கும் குப்பை…

Read more

ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வக்கில்லாம இருந்திருக்கேன்… அதை வெளியே தேடாதீங்க… ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் கொடுத்த அட்வைஸ்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இது தனுஷின் 51-வது திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என…

Read more

Breaking: துணை முதலமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு… அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைப்பு… தமிழக அரசு…!!!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறியதாவது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால் அடுத்த சில நாட்களுக்கு அவர் ஓய்வில்…

Read more

1 இல்ல 2 இல்ல… மொத்தம் 52 பாம்புகள்… ஒன்றன்பின் ஒன்றாக கொத்து கொத்தாக வந்ததை அடித்துக் கொன்ற கிராம மக்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மீரட் மாவட்டத்தின் தௌரலா பகுதியில் உள்ள சமௌலி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வியக்கத்தக்க மற்றும் பயமுறுத்தும் சம்பவம் நடந்தது. விவசாயி மஹ்பூஸின் வீட்டில் இருந்த அடைப்புப் பகுதியிலிருந்து திடீரென பாம்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியே வந்ததால், முழுக் கிராமத்திலும் பரபரப்பு ஏற்பட்டது.…

Read more

இளவரசருக்காக தான் இந்த பொதுக்குழு கூட்டம்… திமுகவை விமர்சித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்…!!!

மதுரையில் நேற்று திமுக சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்களை அமைச்சர் மு க ஸ்டாலின் நிறைவேற்றினார். இந்நிலையில் இது குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்…

Read more

ரூ. 40 கோடி மோசடி…. ஐஐடி மாணவர்களுடன் சேர்ந்து மாஸ்டர் பிளான் போட்ட எம்பிஏ பட்டதாரி…. இறுதியில் எல்லாம் போச்சு… அதிர்ச்சி சம்பவம்…!!!

ராஜஸ்தானின் பரத்பூரில் வெளிவந்த ரூ.400 கோடி மதிப்பிலான பெரும் சைபர் மோசடி வழக்கில் மேலும் ஒரு முக்கிய கைது நடைபெற்றுள்ளது. இந்த மோசடிக்குழுவில் தொடர்புடைய தேவேந்திரபால் சிங் (37) என்ற எம்பிஏ பட்டதாரி, ஆண்டுக்கு ரூ.28 லட்சம் சம்பளமுள்ள வேலையை விட்டுவிட்டு…

Read more

ரீல்ஸ் மோகம்…. லைக்குகாக ஓடும் ரயிலின் படிக்கட்டில் நின்று நடனமாடிய பெண்… நெட்டிசன்கள் கடும் கண்டனம்….!!!

சமூக வலைதளங்களில் லைக் மற்றும் பாலோவர்ஸ்களை அதிகரிக்க ஆபத்தான முறையில் இளந்தலைமுறைகள் வீடியோக்களை எடுத்து வெளியிட்டு வருகின்றனர். கடல் அலை, உயர்ந்த மலை என இயற்கை சீற்றம் காணப்படும் இடங்களிலும், விரைவாகச் செல்லும் ரயிலின் முன்பு செல்பிகளை எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர்.…

Read more

Other Story