“இந்தியாவை உலக அளவில் பிரபலப்படுத்துவதில் சினிமா வெற்றி பெற்றுள்ளது”… பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்…!!!

மும்பையில் நேற்று உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு நடைபெற்றது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, நூறுக்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த கலைஞர்கள், புதுமையாளர்கள், முதலீட்டார்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இங்கு…

Read more

இரவு நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது…. ஜன்னல் வழியாக போதை மருந்து தெளித்து… பரபரப்பு சம்பவம்…!!!

பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தின் பொக்காரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கார்கா கிராமத்தில், இரவு நேரத்தில் நடந்த கும்பல் திருட்டு, மக்கள் மற்றும் காவல்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று, ரக்சவுல் நோக்கிச் சென்ற எண்ணெய் டேங்கர் ஒரு வயலில் கவிழ்ந்த…

Read more

பைக்கில் சென்ற தம்பதி… கத்தியை காட்டி மிரட்டி கணவனை கட்டிப்போட்டு…. மனைவியை மாறி மாறி… அதிர்ச்சி சம்பவம்…!!

பீகார் மாநிலம் ஷாக்பூர் பகுதியில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 25 வயதுடைய பெண் நடனக்கலைஞர் ஒருவர், தனது கணவருடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளையில், மூன்று பேர் அப்பெண்ணை பாலியல்…

Read more

  • May 1, 2025
“எண்ணெய் லாரி கவிழ்ந்து கோர விபத்து”… ஒருத்தர் கூட உதவ முன் வரல… பாட்டில்களை எடுத்து வந்து போட்டி போட்ட மக்கள்… வீடியோ வைரல்..!!!

பீகார் மாநிலத்தின் மோதிஹாரி மாவட்டம் சுகௌலி பகுதியில் உள்ள சாப்வா-ராக்சவுல் சாலையில், ரக்சவுல் நோக்கிச் சென்ற ஒரு சோயாபீன் எண்ணெய் லாரி அதிகாலை கட்டுப்பாட்டை இழந்து பாங்க்ரா கிராமத்திற்கு அருகே வயலுக்குள் கவிழ்ந்தது. இதில், லாரியில் இருந்த எண்ணெய் கசியத் தொடங்கியது.…

Read more

“தலையை துண்டித்து விடுவேன்”.. இன்ஸ்டாகிராமில் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சீமானுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.…

Read more

இன்ஸ்டாகிராமில் பாலோவர்ஸ் குறைந்ததால்… மனவேதனையில் விபரீத முடிவு எடுத்த பிரபலம்… சகோதரியின் உருக்கமான பதிவு…!!!

சமூக ஊடகங்களில் பலரும் வியூஸ் மற்றும் லைக்ஸுக்காக பல்வேறு விஷயங்களை செய்கின்றனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்த மிஷா அகர்வால் தனது பாலோவர்ஸ் குறைந்தால் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. நகைச்சுவையான வீடியோக்களை பதிவு செய்து…

Read more

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை… இன்று முதல் மே 1 வரை….!!

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்ள நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. வருடம் தோறும் கோடை விடுமுறையை ஒட்டி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை விடப்படுகிறது. அந்த வகையில் சென்னை உயர்…

Read more

சீமானின் தலை துண்டிக்கப்படும்….. விரைவில் நாதக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும்… இன்ஸ்டாவில் வந்த கொலை மிரட்டல்..!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சீமானுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.…

Read more

நடிகை ராஷ்மிகாவின் காதலருடன் நடிக்கும் பிரபல நடிகை… விஜய் தேவர்கொண்டா மற்றும் பாக்கியஸ்ரீ கண்காணிக்கும் ராஷ்மிகா?..!!!

கன்னடா திரையுலகம் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, தற்போது கனடா, தெலுங்கு, தமிழ் போன்ற திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரை நேஷனல் கிரஷ் என்று ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். இவரும், நடிகர்…

Read more

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…. பிரபல ஈட்டி எறிதல் வீரரின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டுக்கு இந்தியாவில் தடை…!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தானின் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற ஜாவலின் எறிபவர் அர்ஷத் நதீமின் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த தடை ஒரு “சட்டக்கோரிக்கையின்” அடிப்படையில் செய்யப்பட்டதாக இன்ஸ்டாகிராம் தரப்பில்…

Read more

அரசியல் தலைவராக முதல் பிரஸ்மீட்…. விஜய்யின் அறிவுரையை மீறிய ரசிகர்கள்….!!!

பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியின் முதல் மாநாடு விமர்சையாக நடந்து முடிந்தது. அதன் பிறகு பல விமர்சனங்களை தாண்டி விஜய் அரசியலில் முழு ஈடுபாடுடன் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் தான் கோவையில்…

Read more

இந்தியாவில் உடல் நலக் குறைவால் தனது மகளின் பராமரிப்பில் இருக்கும் 83 வயதான பாகிஸ்தானியர்… நாடு கடத்தப்படுவதற்கான அபாயம்…. மத்திய அரசிடம் கோரிக்கை…!!!

பாகிஸ்தானைச் சேர்ந்த 83 வயது முதியவரான பதார் ஜஹான், தற்போது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள அவர், தனது மகள் சமீனா பாதிமா என்பவரின் உதவியினைச் சார்ந்தே வாழ்ந்துவருகிறார். சமீனா ஒரு இந்திய…

Read more

அவர் ஒரு போராளி…. பிரதமர் மோடியை, நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்…!!!

மும்பையில் சர்வதேச ஒளி, ஒலி உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, தனது வாழ்வில் பல்வேறு சவால்களை திறம்பட தொலைநோக்கோடு எதிர்கொண்டு வெற்றி பெற்ற போராளி பிரதமர் மோடி. உள்நாட்டு பிரச்சினைகள்…

Read more

அண்ணா பல்கலைக்கழகம் பாலியல் வன்கொடுமை விவகாரம்…. சிபிஐ விசாரணை தேவையற்றது… நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை தாக்கல்…!!

அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து உயர் நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை ஒன்றை  தாக்கல் செய்திருந்தார். அந்த அறிக்கையில் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 13 சாட்சிகள் மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளன. கைதான ஞானசேகரன் மீதான பழைய திருட்டு…

Read more

பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு… 3 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதிகள்….!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டு கொலை செய்யப்பட்டனர். இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் பஹல்காமில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக…

Read more

“கடல் கன்னி போல வேடம் அணிந்து வித்தைக்காட்டிய பெண்”… திடீரென தலையை கவ்விய பெரிய மீன்… கத்தி கதறல்… வைரலாகும் வீடியோ.!

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, தென் சீனாவின் ஜிஷுவாங்பன்னா ப்ரிமிட்டிவ் ஃபாரஸ்ட் பார்க் பகுதியில் அமைந்துள்ள அக்வேரியத்தில், கடல் கன்னி போல் வேடமணிந்து நிகழ்ச்சி வழங்கிய ரஷ்ய நாட்டு பெண் மேஷா மீது ஒரு பெரிய மீன் தாக்குதல் நடத்திய அதிர்ச்சிகரமான…

Read more

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி தப்பி ஓட்டம்… சுமார் 12 மணி நேரம் கழித்து மடக்கிப்பிடித்த போலீஸ்… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில், கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட கிரிஷ் ஷிண்டே என்ற குற்றவாளி, போலீஸ் காவலில் இருந்து திரைப்பட பாணியில் தப்பிச் சென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். செவ்வாய்க்கிழமை மாலை பத்ரகாளி காவல் நிலையத்திற்கு வெளியே போலீஸ் வாகனத்தில்…

Read more

இந்த மனசு தான் சார்… ஓய்வுபெற்ற காவல்துறை ஊழியர்… தனது வாகனத்தில் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்ட டிஐஜி….!!!

ராஜஸ்தான் மாநில ஜுன்ஜுனு மாவட்டத்தில் DIG-க்கு கீழ் பணிபுரியும் காவல் துறையைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், 28 ஆண்டுகள் காவல் துறையில் சிரமப்பட்டு பணியாற்றியதை ஒட்டி ஓய்வு பெற்றார். அவரின் சேவையை கௌரவிக்க, ஜுன்ஜுனு காவல் கண்காணிப்பாளரும் டிஐஜி அதிகாரியுமான ஐபிஎஸ்…

Read more

ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த குடும்பம்… ஒன்றரை வயது பெண் குழந்தையை தூக்கிச் சென்ற திருடன்… இறுதியில்… பெரும் சோகம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜௌன்பூர் மாவட்டத்தில் உள்ள ஷாகஞ்ச் ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் பிளாட்பார்ம் எண் 5ல் தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்திடம் இருந்து, சுக்ரீவ் எனும் திருடன் ஒரு ஒன்றரை வயது பெண் குழந்தையை தூக்கிச் செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

வாடிக்கையாளரிடம் “Love You” என்று கூறிய ஊழியர்…. அடுத்த நாள் வந்த பதில்…. வைரலான பதிவு…!!!

ஒரு தொழில்நுட்ப வேலை அழைப்பில், ஒரு ஊழியர் தவறுதலாக வாடிக்கையாளரிடம் “லவ் யூ” என்று கூறியதோடு, வெட்கத்தில் உடனடியாக போனை வைத்துவிட்டார். இந்த சம்பவத்தை அவர் சமூக ஊடகமான Reddit-இல் பகிர்ந்ததோடு, அது விரைவாக வைரலாகியுள்ளது. வழக்கமாக “Thank you” அல்லது…

Read more

என்னாது..! வீட்டு வேலைக்கு ரூ.7 லட்சம் சம்பளமா… கவனிச்சா போதுமாம்…. பிரபல நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!

துபாயில் செயல்படும் பிரபல வேலைவாய்ப்பு நிறுவனம் “Royal Maison” தற்போது அறிவித்துள்ள வீட்டு மேலாளர் பணிக்கான வேலைவாய்ப்பு இணையத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த பதவிக்கு மாதம் AED 30,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7 லட்சம்) சம்பளமாக வழங்கப்படும் என்று…

Read more

“லக்னோவில் புதிய ஏவுகணை உற்பத்தி ஆலை”… பாதுகாப்பு முன்னேற்றத்தில் புதிய அத்தியாயம்… திறந்து வைக்கிறார் ராஜ்நாத் சிங்..!!

உத்தரப்பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி ஆலையின் பணிகள் முடிவடைந்து வருகின்ற நிலையில், மே 11 ஆம் தேதி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த ஆலையைத் திறந்து வைக்கவுள்ளார். லக்னோவின் சரோஜினி நகர் பகுதியில் உருவாக்கப்பட்ட இந்த…

Read more

“ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தினால் மட்டும் போதாது”… இதையும் செய்யணும்… பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தல்…!!!

டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் வியூக நிபுணர் மற்றும் ஜன சுராஜ் கட்சியின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் இதற்கு வரவேற்பு…

Read more

“கூடுதல் நிதி நெருக்கடி”.. பாகிஸ்தானுக்கு அடிமேல் அடி… ராஜதந்திரத்தோடு செயல்படும் இந்தியா…!!!!

பாகிஸ்தானில் கடந்த ஒரு ஆண்டு காலமாக பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை எல்லாம் பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக ஒரு கிலோ கோழிக்கறி ரூ.800, ஒரு கிலோ அரிசி ரூ. 340 என்ற நிலையில்…

Read more

விவசாயிகளுக்கு குட் நியூஸ்..! கரும்புக்கு ஒரு குண்டாளுக்கு ரூ.355 ஆதாய விலை… ஒப்புதல் வழங்கியது மத்திய அரசு.!!!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்கள் குறித்து, மந்திரிசபை குழு 2025-26 ஆம் ஆண்டில், கரும்பின் நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது ஒரு குவிண்டாலுக்கு ரூ.355 வீதம், 10.25 சதவீத விகிதத்துக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.…

Read more

“1 இல்ல 2 இல்ல தொடர்ந்து 20 வருஷமா”… மாதவிடாய் வலியால் துடிதடித்து போன இளம்பெண்… இறுதியில் தெரிய வந்த உண்மை… விழிப்புணர்வு பதிவு..!!!

லண்டனில் வசிக்கும் புல்கேரியாவைச் சேர்ந்த தொழிலதிபர் வலன்டினா மிலனோவா, கடந்த இருபது ஆண்டுகளாக கடுமையான மாதவிடாய் வலியால் அவதிப்பட்ட பிறகு, 8cm அளவில் கருப்பை சிஸ்ட் இருப்பது தெரியவந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது. இவர் தனது ஒன்பதாம் வயதில் மாதவிடாயை…

Read more

இது இல்லாம எதுக்கு வண்டி ஓட்டுற.? கோபத்தில் ஸ்கூட்டியில் வந்த பெண்ணுக்கு கன்னத்தில் பளார் விட்ட போலீஸ்காரர்… வைரலாகும் வீடியோ.!

உத்தரகண்ட் மாநிலம் நைனிடாலில் சுற்றுலாப் பயணமாக வந்த டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் மீது போலீஸ்காரர் ஒருவர் கன்னத்தில் அறைவதைப்போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராம்கர் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில், ஹெல்மெட் அணியாமல் மற்றும் பதிவு ஆவணங்களின்றி…

Read more

“பிளாஸ்டிக் பாட்டிலில் தாளம்”… ஓடும் ரயிலில் அசத்தலாக பாட்டு பாடிய பார்வையற்றவர்கள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

குஜராத்தின் வடோதராவை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில், பார்வைத்திறன் இல்லாத பயணி ஒருவர் பாடிய இசை சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விகாஸ் என அடையாளம் காணப்பட்ட அந்த பயணி, ஜன்னல் பக்க இருக்கையில் அமர்ந்து, பாலிவுட் திரைப்படப் பாடல்…

Read more

IPL போட்டியில் பயன்பாட்டில் உள்ள ரோபோ நாயின் பெயர் “சாம்பக்”…. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிரபல பிரஸ் நிறுவனம்…. ஏன் தெரியுமா?…!!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் செயற்கை நுண்ணறிவுடன் வடிவமைக்கப்பட்ட ரோபோ நாய்க்கு ‘சாம்பக்’ என பெயரிடப்பட்டிருப்பதை எதிர்த்து, பிரபல குழந்தைகள் இதழான ‘சாம்பக்’ பத்திரிகையை வெளியிட்டு வரும் டெல்லி பிரஸ் பத்ரா பிரகாஷன் பி.வி.டி. லிமிடெட் நிறுவனம் தில்லி உயர்நீதிமன்றத்தில்…

Read more

அதிமுகவுக்கு, தமிழ்நாட்டு மக்கள் 2026 ல் கூட “கெட் அவுட்” என சொல்லப்போவது உறுதி…. திமுக செயலாளர் ஆர்.எஸ் பாரதி…!!!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் தமிழ்நாட்டு மக்கள் 2026லும் கெட் அவுட் சொல்லப்போவது உறுதி. இப்போது இருக்கிற 66 அதிமுக எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கையில் 2026ல் 6 கூட…

Read more

பாகுபலி ரீ ரிலீஸ்… எப்போது தெரியுமா?… படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

கடந்த 2015 ஆம் ஆண்டு எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் பிரபாஸ், ராணா தகுபதி, அனுஷ்கா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு எம்.எம் கீரிவானி இசையமைத்துள்ளார். இப்படம்…

Read more

இளம் கிரிக்கெட் வீரரின் திறமை மற்றும் கடின உழைப்புக்கு பாராட்டு… ரூ.10 லட்சம் பரிசாக வழங்கிய முதல்வர்…!!!

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் சதம் அடித்து வரலாற்றுச் சாதனைப் படைத்தார். இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் இந்தியாவுக்காக…

Read more

பஹல்காம் தாக்குதல் விவகாரம்…. பிரதமர் மோடியின் தலைமையில் தொடங்கிய ஆலோசனைக் கூட்டம்…!!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே…

Read more

“பூனையைப் போல மாற நினைத்து ரூ.10 லட்சம் செலவு செய்த பெண்”… நினைச்சதும் நடக்கல, பழைய அழகும் கிடைக்கல… எல்லாம் தேவையா.?

ஆஸ்திரேலியா கோஸ்ட்டைச் சேர்ந்த 28 வயதான இசை கலைஞர் ஜோலீன் டாசன் தனது தோற்றத்தை பூனையாக மாற்றிக் கொள்ள விரும்பியுள்ளார். அதன்படி அறுவை சிகிச்சைக்காக அவர் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்துள்ளார். இந்த பூனை போன்ற தோற்றத்தை பெறுவதற்காக ஊசி…

Read more

என்னதான் இருந்தாலும் நான் அப்படி பண்ணி இருக்க கூடாது…. ரம்ஜான் போது வெளியான சர்ச்சை வீடியோ…. மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்…!!!

பிரபல யூடியூபர் இர்பான் என்றாலே சர்ச்சை என்று ஆகிவிட்டது. உணவுகளை ரிவ்யூ செய்யும் இவர் தற்போது பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலரையும் தேடி பேட்டி எடுக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். இவர் ரம்ஜானை முன்னிட்டு ஏழைகளுக்கு உதவுகிறேன் என்று கூறி, அவர்களுக்கு உடைகள்…

Read more

Breaking: கோடைகால விடுமுறையில் பள்ளி மற்றும் மழலையர் பள்ளிகளில் பயிற்சி வகுப்புகளுக்கு தடை… ஆட்சியர் அதிரடி உத்தரவு…!!!

மதுரை மாவட்டம் கே.கே நகரில் தனியார் மழலையர் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் உள்ள தனியார் மழலையர் பள்ளி ஒன்றில் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஆரூத்ரா என்ற மூன்று வயது பெண் குழந்தை படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று குழந்தை பள்ளியின்…

Read more

CSK vs PBKS: நாளை மட்டும் இலவசம்…. ரசிகர்களே ரெடியா?…. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு…!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணி, பஞ்சாப் அணியை மோதும் போடி சென்னையில் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ஐபிஎல் போட்டியை காண வரும் பார்வையாளர்கள் போட்டிக்கான டிக்கெட்டுகளை வைத்து…

Read more

Breaking: தாயை கொலை செய்த வழக்கில் மகனுக்கு விடுதலை… தமிழ்நாட்டையே உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!!

சென்னை மாங்காடு பகுதியில் 2018ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றவாளியான தஷ்வந்த், ஜாமினில் வெளியே வந்து தாயை கொலை செய்ததாக கைதான வழக்கில் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்தது. தந்தை பிழற்சாட்சியாக…

Read more

“மாணவர்களும் தொழிலாளர்களும் தான் டார்கெட்”.. படு ஜோராக நடந்த விற்பனை… கட்டிட தொழிலாளி கைது…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் நர்மதாபுரத்தில் கிருஷ்ணா அம்ரோல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக திருப்பூரில் தங்கி கட்டட வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்ற அவர் மீண்டும் திருப்பூர் வந்துள்ளார். அப்போது விஜயவாடா சென்று…

Read more

அதிவேகமாக சென்ற கார்…. லாரியின் மீது மோதி கோர விபத்து… சிறுவன் உட்பட 5 பேர் பலி…!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே புதலாப்பட்டு டு நாயுடு பேட்டை செல்லும் வழியில் தமிழக பதிவெண் கொண்ட கார் ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த கண்டெய்னர் லாரியை இந்த முயற்சி செய்தபோது கண்ணிமைக்கும் நொடியில் லாரியின் அடியில் கார்…

Read more

“தொழிலில் நஷ்டம்”… விவசாய நிலத்தை விற்று மகனின் கனவை நினைவாக்கிய தந்தை… சாதித்து காட்டிய வைபவ் சூர்யவன்ஷி… உழைப்பு வீண் போகல.!!

பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள பகுதியில் சூரியவன்சி வசித்து வருகிறார். இவர் தனது 12 வயது 284 நாட்களில் ரஞ்சிக்கோப்பையில் அறிமுகமானார். இதன் மூலம் சிறிய வயதில் ரஞ்சிக்கோப்பையில் அறிமுகமான இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். முன்னதாக யுவராஜ்…

Read more

ட்ரெஸ்ஸிங் ரூமில் கதறி அழுத வைபவ் சூரியவன்சி… லக்ஷ்மணனுக்கு நன்றிக் கடன்பட்ட ராகுல் டிராவிட்… ஏன் தெரியுமா?..!!

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில், 14 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் 101 ரன்கள் அடித்துத் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கினார். இளம் வயதில் இவ்வளவு பெரிய சாதனை செய்ததற்குப் பின்னணியில்,…

Read more

அவர்கள் நாட்டை பலவீனப்படுத்துகிறார்கள்… பிரதமர் மோடியின் 56 அங்குல மார்பு சுருங்கி விட்டது…. கார்கே கடும் விமர்சனம்…!!

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, மோடி பணவீக்கத்தையும், வேலையின்மையையும் கொடுத்தார். இவர்கள் நாட்டை பலவீனப்படுத்துகிறார்கள். பிரதமர் மோடியின் 56 அங்குல மார்பு சுருங்கி…

Read more

காஷ்மீரை ஒப்படைக்கவில்லை என்றால்… இந்தியா போர் புரிய தயங்காது… மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே எச்சரிக்கை…!!!

காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய சமூக நீதித்துறை மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை…

Read more

மக்களின் போராட்டத்தை வலுப்படுத்துவோம்… இதுதான் பயங்கரவாதத்திற்கு எதிரான முடிவு… காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா…!!!

ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் கடும் கடனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஸ்ரீநகரின் ஜாமியா மசூதியில்…

Read more

இதுதான் கர்மா போல… பெட்ரோல் பங்க்-க்கு துப்பாக்கியுடன் பைக்கில் வந்த திருடன்…. இறுதியில் நடந்த ட்விஸ்ட்…. வைரலாகும் வீடியோ…!!!

அமெரிக்காவில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்தில், தன்னை எளிதான இலக்காக நினைத்த திருடனை கார் உரிமையாளர் தைரியமாக எதிர்கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்திய காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. சாதாரண நாளை போலவே துவங்கிய இந்த சம்பவம், மோட்டார் சைக்கிளில்…

Read more

காங்கிரஸ் கட்சியை கார்கே, ராகுல் காந்தியால் கட்டுபடுத்த முடியலாயா…? பாஜக கடும் விமர்சனம்..!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக இரு நாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான…

Read more

“1 இல்ல 2 இல்ல மொத்தம் 3 பேர்”… முதல் காதலனை 2 காதலர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டிய திருநங்கை… பரபரப்பு சம்பவம்..!!!

பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் திருநங்கை ஒருவரின் காதல் விவகாரம் கொலையில் முடிந்தது. பூஜா எனும் திருநங்கை மற்றும் அவரது இரண்டு காதலர்கள் இணைந்து முதல் காதலரான சத்ரே ஆலமைக் கொன்றது பீகார் போலீசாரால் வெளியிடப்பட்டுள்ளது. இக்குற்றச்செயலைத் தொடர்ந்து, சீதாமர்ஹி எஸ்பி…

Read more

“பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்களுக்கு தடை”… ஆனால் நஷ்டம் என்னவோ அவங்களுக்கு தான்… பரிதாப நிலையில் திரைப்படத்துறை..!!

இந்தியாவுடன் பதட்டம் ஏற்பட்ட போதெல்லாம் பாகிஸ்தான் அரசு இந்தியப் படங்களைத் தடை செய்வது வழக்கமாகி விட்டது. 2019 சர்ஜிக்கல் தாக்குதலுக்குப் பிறகு மீண்டும் தடை விதிக்கப்பட்டது, இதனால் பாகிஸ்தானின் திரையரங்குகள் பார்வையாளர்களின்றி காலியாகி மூடப்படத் தொடங்கின. இந்திய திரைப்படங்களை இழந்த பிறகு,…

Read more

தமிழக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்?… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் வழங்கும் திட்டத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஏப்ரல் 8-ம் தேதி சூரிய சக்தியில் இயங்கும் பம்பு செட் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் வழங்க…

Read more

Other Story