IND v NZ : ரோஹித், கில் அதிரடி சதம்..! நியூசிலாந்துக்கு 386 ரன்கள் டார்கெட்.!!

ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரின் சதத்தால் இந்திய அணி 50 ஓவரில் 385 ரன்கள் குவித்துள்ளது. நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20…

Read more

ICC மகளிர் ODI அணி : ஹர்மன்ப்ரீத் கேப்டன்…. 3 இந்திய வீராங்கனைகளுக்கு இடம்…. இதோ கனவு அணி..!!

ஹர்மன்பிரீத் கவுர் ஐசிசியால் பெண்கள் ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஒருநாள் அணியை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த அணியில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஹர்மன்பிரீத் கவுர் ஐசிசியால் பெண்கள் ஒருநாள் போட்டிக்கான…

Read more

பழனி கும்பாபிஷேக விழா – ஜன.,27ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை..!!

பழனி கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜனவரி 27ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி கோயில் குடமுழுக்கு நடைபெறும் 27 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து…

Read more

ICC ஆடவர் ODI அணி : கோலி, ரோஹித் இல்லை…. பாபர் அசாம் கேப்டன்…. இந்திய அணியில் 2 பேர்…. இதோ லெவன்.!!

2022 ஆம் ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் கனவு அணியின் கேப்டனாக  பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளார்.. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2022-ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் அணியை தேர்வு செய்துள்ளது.இந்த 11 பேர் கொண்ட ஐசிசி அணியில் இந்திய கேப்டன் ரோஹித்…

Read more

#INDvNZ : பவுலர்களை தெறிக்கவிட்ட ரோஹித், கில்…. “அபார சதம்”…. வலுவான நிலையில் இந்தியா..!!

ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரின் சதத்தால் இந்திய அணி 34 ஓவரில் 267/2 ரன்கள் என ஆடி வருகிறது.. நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 3 போட்டிகள்…

Read more

#IPL2023 : ஜொலிக்கும் ரூட்..! மிரட்டும் ஹெட் மயர்…. இந்த முறை கோப்பையை தூக்குமா சாம்சன் தலைமையிலான ஆர்.ஆர்?…. பெரிய சிக்னல் கொடுக்கும் வீரர்கள்..!!

தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் வீரர்கள் அசத்திவரும் நிலையில், 2023 ஐபிஎல் கோப்பையை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி கைப்பற்ற ஆயத்தமாகி வருகிறது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடந்து முடிந்த ஐபிஎல்  15வது சீசனில் பட்டத்தை தவறவிட்டது.…

Read more

அதிர்ச்சியில் ஷமி.! மனைவிக்கு மாதம் ரூ 1,30,000 கொடுக்கணும்…. கோர்ட் அதிரடி உத்தரவு..!!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிர்ச்சி அளித்துள்ளது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, பிரிந்த மனைவி ஹசின் ஜஹானுக்கு மாதம் ரூ.1,30,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய அணியின்…

Read more

மீனவர்கள் வாரம் 2 நாட்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தலாம் : கட்டுப்பாடுகளுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி..!!

திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சுருக்குமடி வலைகளை 12 கடல் மைல்களுக்கு அப்பால் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் பதிவு செய்யப்பட்ட படகுகள் மட்டுமே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவில் இருக்கிறது. சுருக்குமடி…

Read more

கண்ணிமைக்கும் நேரத்தில்…. ஹர்திக் செம கேட்ச்..! அதிர்ச்சியடைந்த கான்வே…. வைரல் வீடியோவைப் பாருங்க..!!

நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஹர்திக் பாண்டியா தனது ஃபாலோ-த்ரூவில் ஒரு ஆச்சரியமான கேட்சை பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது. ஹைதராபாத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட…

Read more

இன்னும் 3 சிக்ஸ்..! அடுத்த போட்டியில் பறக்க விடுவாரா?…. ஜெயசூர்யாவை நெருங்கும் ஹிட்மேன் ரோஹித்..!!

ரோஹித் சர்மா இன்னும் 3 சிக்ஸர் அடித்தால் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவின் சாதனையை சமன் செய்வார்.. சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் நேற்று (சனிக்கிழமை) இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ்…

Read more

அப்படியொரு மகிழ்ச்சி.! ஓடி வந்து…. “கட்டிப்பிடித்த சிறுவன்”…. விடுங்க அவன் குழந்தை…. ரோஹித் செயலால் நெகிழ்ந்து போன ரசிகர்கள்.!!

ரோஹித் சர்மா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ​​இளம் ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்து ரோஹித் சர்மாவை கட்டிப்பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.. நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்த ரோஹித் சர்மாவை இளம் ரசிகர் ஒருவர்…

Read more

IPL 2023 Schedule : ஐபிஎல் ஏப்.,1 ஆம் தேதி தொடங்கும்…. இறுதிப் போட்டி மே 28ல் நடக்கும்…. பிசிசிஐ அதிகாரி தகவல்…!!

ஐபிஎல் 2023 ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கும் மற்றும் இறுதிப் போட்டி மே 28 ஆம் தேதி நடைபெறும் என்று பிசிசிஐ அதிகாரி கூறுகிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) ஃபைனல் காரணமாக ஐபிஎல் போட்டியை நடத்துவதில் பிசிசிஐ இக்கட்டான…

Read more

IND vs NZ : 2வது ஒருநாள் போட்டி…. நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை 2:0 என கைப்பற்றி அசத்திய இந்தியா.!!

நியூசிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 2:0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில்…

Read more

ஜல்லிக்கட்டு போட்டியின் போது காயமடைந்த 15 வயது சிறுவன் பலி.!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் சிலர் மாடு முட்டி உயிரிழந்துள்ளனர். மேலும் பார்வையாளரும் மாடு முட்டி பலியாகியுள்ளனர். இதுவரையில்…

Read more

#IndvsNZ2ndODI : அனல் பறக்கும் பவுலிங்..! அடுத்தடுத்து சரிந்த பேட்டர்கள்….. 108 ரன்னில் சுருண்ட நியூசிலாந்து.!!

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 34.3 ஓவரில் 108 ரன்களுக்கு  சுருண்டது. நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது.…

Read more

விருதுநகரில் பட்டாசு ஆலைகளை உள்குத்தகைக்கு விட்டால் நடவடிக்கை – ஆட்சியர் எச்சரிக்கை.!!

பட்டாசு ஆலைகளை உள்குத்தகைக்கு விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மேகநாதரெட்டி எச்சரித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை உரிமதாரர்கள் பிறருக்கு உள்குத்தகைக்கு விடக்கூடாது என்று ஆட்சியர் மேகநாதரெட்டி கூறியுள்ளார். விதிகளை மீறி உள்குத்தகைக்கு விட்டால் பட்டாசு உரிமம் பெறுவதற்கு நிரந்தர…

Read more

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து : பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு..!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கணஞ்சாம்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தார் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருப்பசாமி இறந்ததால் பலி எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. 19ஆம் தேதி நடந்த பட்டாசு வெடி…

Read more

பேட்டிங்கா? பவுலிங்கா?…. “பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு”….. டாஸ் வென்ற பின் குழம்பிய ரோஹித்… இதோ பாருங்க.!!

டாஸ் வென்ற பின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கா? பவுலிங்கா? என  குழம்பிய வீடியோ வைரல் ஆகி வருகிறது. நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20…

Read more

#INDvNZ : 2வது ஒருநாள் போட்டி…. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு..!!

2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பீல்டிங் தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில்  பங்கேற்றுள்ளது. இதில் ஹைதராபாத்தில் நடந்த…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை – ஈவிகேஎஸ் இளங்கோவன்..!!

ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை என ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவித்துள்ளார். ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா காலமானதை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : போட்டியிடவில்லை, யாருக்கும் ஆதரவு இல்லை – பாமக தலைமை அறிவிப்பு.!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என பாமக தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து பாமக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம்…

Read more

மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்…. ஜி.கே வாசனிடம் ஆதரவு கேட்டுள்ளோம் – ஓ.பன்னீர்செல்வம்..!!

ஜி.கே வாசனிடம் ஆதரவு கேட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மீண்டும் போட்டிடும் என ஏற்கனவே திமுக அறிவித்தது. அதன்படி காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் இளங்கோவன் போட்டியிட  வாய்ப்புள்ளது.…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவில்லை – அன்புமணி ராமதாஸ்..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது. பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது இல்லை என பாமக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இடைத்தேர்தலே தேவையில்லை என்பது பாட்டாளி மக்கள் கட்சியின்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக இளங்கோவன் மகன் சஞ்சய் போட்டி?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக இளங்கோவன் மகன் சஞ்சய் போட்டிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா காலமானதை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தமாகா தலைவர் ஜி.கே வாசன் – ஓபிஎஸ் அணி சந்திப்பு.!!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் எம்.பி யுடன் ஓ பன்னீர்செல்வம் சந்தித்து பேசி உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற…

Read more

அனுமதியின்றி வெளியான வாரிசு, துணிவு…. மதுரையில் 34 திரையரங்குகளுக்கு நோட்டீஸ்..!!

அனுமதியின்றி சிறப்பு காட்சி நேரத்தை மீறி நள்ளிரவில் வாரிசு, துணிவு படங்களை வெளியிட்டதாக 34 திரையரங்குகளுக்கு மதுரை ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 15 நாட்களில் விளக்கம் அளிக்காவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.. பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடிகர் விஜய்…

Read more

கில்லுக்கு யாருடன் லவ்?….. சாரா டெண்டுல்கரா அல்லது சாரா அலி கானா?…. ‘சாரா, சாரா’ என கத்தும் ரசிகர்கள்…. வைரல் வீடியோ.!!

மைதானத்தில் பீல்டிங் செய்துகொண்டிருந்த ஷுப்மானைப் பார்த்ததும் அவரது ரசிகர்கள் ‘சாரா, சாரா’ என்று கோஷமிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடிகைகளுக்கு இடையேயான உறவு குறித்து சமூக வலைதளங்களில் அடிக்கடி விவாதிக்கப்படுகிறது. கிரிக்கெட் வீரர்களுடன் சில நடிகைகளின் காதல்…

Read more

10 மணிக்கு பதிலாக….. டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே மூட முடியுமா? – தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு .!!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை அரை மணி நேரம் முன்பே மூட முடியுமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடை, பார்கள் தினமும் இரவு 10 மணிக்கு மூடப்படுவதால், மூடும் நேரத்தில் மது வாங்குபவர்களால் மக்களுக்கு…

Read more

BREAKING : 100% தாழ்தள பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை – ஐகோர்ட்டில் போக்குவரத்து துறை தகவல்.!!

100% தாழ்தள பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை என ஐகோர்ட்டில் தமிழக அரசு போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள போக்குவரத்து கழகங்களுக்கு 1,107 பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு டெண்டர் வெளியிட்டது. இந்த டெண்டரில் தாழ்தள பேருந்துகள் குறிப்பிடப்படவில்லை…

Read more

பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!!

பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடலூரில் முதல் முறையாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கியது. இந்த கூட்டம் தொடங்கியதில் இருந்து மாநில செயற்குழு உறுப்பினர்களும், மாநில…

Read more

ஏப்ரல் 14ஆம் தேதி திருச்செந்தூரில் நடை பயணம் தொடங்குகிறார் பாஜக தலைவர் அண்ணாமலை..!!

ஏப்ரல் 14ஆம் தேதி திருச்செந்தூரில் நடை பயணத்தை தொடங்குகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.. கடலூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் வேங்கைவயலில் பட்டியலின மக்களுக்கு நேர்ந்த கொடுமைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்…

Read more

கில் இரட்டை சதம்..! 3 ஆண்டுகளுக்கு முன் சரியாக கணித்த ஹிட்மேன்…. பழைய ட்வீட் வைரல்…. என்ன தெரியுமா?

ரோகித் சர்மா கணித்தது போலவே சுப்மன் கில் சிறப்பாக விளையாடி வரும் நிலையில், அவரது பழைய ட்விட் வைரலாகி வருகிறது.. நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் தொடக்க…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் யார்? – நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை.!!

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்று நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.. சேலம் மாநகர் சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து…

Read more

உங்களுக்கு ஸ்லிம்மா வேணுமா….. “அப்போ பேஷன் ஷோக்கு போங்க”….. சர்ஃபராஸை புறக்கணித்த பிசிசிஐ….. கடுமையாக சாடிய கவாஸ்கர்…!!

சர்பராஸ் கானை தேர்வு செய்யாத இந்திய தேர்வுக்குழுவை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ரன்களை எடுத்த பிறகும் சர்பராஸ் தேர்வு செய்யப்படவில்லை. சர்ஃபராஸ் கானை டெஸ்ட் அணியில் தொடர்ந்து புறக்கணித்ததற்காக பிசிசிஐ தேர்வாளர்களை பழம்பெரும்…

Read more

வா தல..! களமிறங்கிய சிங்கம்…. “பந்தை தெறிக்கவிட்ட தோனி”….. வைரலாகும் பயிற்சி வீடியோ..!!

எம்எஸ் தோனி ஐபிஎல் 2023க்கான பயிற்சியை ஜேஎஸ்சிஏ மைதானத்தில் தொடங்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.. ஐபிஎல் தொடரின் 16வது சீசன் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎல் தொடரின் 16வது சீசன் ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே…

Read more

உங்களுக்கு ஸ்லிம்மா வேணுமா….. “அப்போ பேஷன் ஷோக்கு போங்க”….. சர்ஃபராஸை புறக்கணித்த பிசிசிஐ….. கடுமையாக சாடிய கவாஸ்கர்…!!

சர்பராஸ் கானை தேர்வு செய்யாத இந்திய தேர்வுக்குழுவை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ரன்களை எடுத்த பிறகும் சர்பராஸ் தேர்வு செய்யப்படவில்லை. சர்ஃபராஸ் கானை டெஸ்ட் அணியில் தொடர்ந்து புறக்கணித்ததற்காக பிசிசிஐ தேர்வாளர்களை…

Read more

இப்போ இடமில்லை..! ரன் அடிப்பதே உங்கள் வேலை…. வாய்ப்பு கிடைக்கும்….. முன்னாள் தேர்வாளர் சர்பராஸ் கானுக்கு அறிவுரை..!!

இந்திய அணியில் இடம்கிடைக்காத நிலையில், மும்பையின் தலைமை தேர்வாளர் சர்பராஸ் கானுக்கு அறிவுரை வழங்கினார். உள்நாட்டு கிரிக்கெட்டில் சர்பராஸ் கான் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் டெல்லிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் சில நாட்களுக்கு முன்பு சர்பராஸ் சதம் அடித்திருந்தார்.…

Read more

DRS….. ரசிகர்கள் அழைக்கும் “தோனி ரிவியூ சிஸ்டம்”….. தல தோனிக்கு தெரியும்…. சொல்கிறார் சின்ன தல ரெய்னா..!!

ரசிகர்கள் டிஆர்எஸ் முழு வடிவத்தை உருவாக்கியது எம்எஸ் தோனிக்கு தெரியும் என்கிறார் சுரேஷ் ரெய்னா. டிசிஷன் ரிவியூ சிஸ்டம் (டிஆர்எஸ்) என்றால் என்னவென்று தெரியாதவர்கள் இருக்கலாம், ஆனால் ‘தோனி ரிவியூ சிஸ்டம்’ என்றால் என்னவென்று தெரியாத சராசரி கிரிக்கெட் ரசிகரே இல்லை.…

Read more

அப்பாவை போல மகனும் விக்கெட் கீப்பர்….. டிராவிட்டின் மகன் கர்நாடக அணிக்கு கேப்டனாக நியமனம்..!!

ராகுல் டிராவிட்டின் மகன் அன்வே கர்நாடகா 14 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின் மகன் அன்வே டிராவிட் 14 வயதுக்குட்பட்ட கர்நாடகா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அன்வே 14 வயதுக்குட்பட்ட தென் மண்டல…

Read more

அனுபவம்..! நல்ல வாய்ப்பு…. உலகக்கோப்பையை தக்க வைப்போம்… ஆனால்….. ஜோ ரூட் பேசியது என்ன?

2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வென்று பட்டத்தை தக்கவைக்க நல்ல வாய்ப்பு உள்ளது என்றும், இந்தியாவில் விளையாடிய அனுபவமும் எங்கள் அணிக்கு வேலை செய்யும்’’ என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஜோ ரூட் கூறினார். இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன்…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்தது திமுக.!!

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு…

Read more

சாத்தூர் அருகே அதிர்ச்சி..! தரைமட்டமான பட்டாசு ஆலை….. 2 பேர் பலி…. சிகிச்சையில் 8 பேர்…!!

சாத்தூர் அருகே கணஞ்சாம்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலியான நிலையில், 8 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்படுவது…

Read more

#BREAKING : சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து… பெண் ஒருவர் பலி…. 6 பேர் படுகாயம்..!!

சாத்தூர் அருகே கனிஞ்சம்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் பெண் ஒருவர் பலியான நிலையில், 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதன் காரணமாக…

Read more

அதிகாலை 3 மணி..! எனக்கே பாதுகாப்பு இல்ல….. மகளிர் ஆணைய தலைவியிடம் பாலியல் அத்துமீறல்…. பரபரப்பு ட்விட்..!!

டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் தனக்கு ஏற்பட்ட பாலியல் அத்துமீறல் குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவாலிடம் கார் ஓட்டுநர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

Read more

#BREAKING : எஸ்.எஸ்.சி தேர்வை தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுத மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுமதி.!!

எஸ்.எஸ்.சி மல்டி டாஸ்கிங் தேர்வை தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுத தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது.. எஸ்.எஸ்.சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல் திறன் தேர்வு தமிழ் மொழியில் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ், கன்னடம்,…

Read more

இரட்டை சதம் அடித்தது மகிழ்ச்சி…. கில் மற்றும் சிராஜை பாராட்டிய கேப்டன் ரோஹித்..!!

இந்திய அணியின் வெற்றி பெற்ற நிலையில், பின் சுப்மன் கில் மற்றும் முகமது சிராஜை கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டினார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி வெற்றியுடன் சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது. கிவீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய…

Read more

ஹர்திக் பாண்டியா ‘NOT OUT’…. பந்து படவேயில்லை…. அம்பயரின் முடிவால் கொந்தளித்த ரசிகர்கள்..!!

ஹர்திக் பாண்டியா அவுட் ஆனது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.. நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி…

Read more

நாங்கள் வென்றதொகுதி.! ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ்தான் போட்டியிடும் – கே.எஸ் அழகிரி.!!

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ்தான் போட்டியிடும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த தொகுதியில்…

Read more

பழனி முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு – நிலையறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு.!!

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தின் போது தமிழில் மந்திரம் ஓத நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு விழாவின் போது தமிழில் மந்திரம் ஓதப்படுகிறதா என்பது குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட்…

Read more

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் ஒருவர் பலி..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் ஒருவர் பலியானார். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ரவி உயிரிழந்த நிலையில், பலர் உள்ளே சிக்கியுள்ளனர். பட்டாசு ஆலையில் தீயை அணைக்கும்…

Read more

Other Story