இந்தோனேசியாவில் பலத்த நிலநடுக்கம்….. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு..!!

இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகள் ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகள் ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு மண்டலமான மலுகுவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது,…

Read more

2007ல் பார்த்தேன்…. பெரிய ஆளா வருவாருன்னு நெனச்சன்…. வந்துட்டாரு…. ஹிட் மேன் ரோஹித்தை நினைவு கூர்ந்த ஹர்பஜன்..!!

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார். 2007 டி20 உலகக் கோப்பையில் ரோஹித்தை சந்தித்தபோது அவரது முதல் தோற்றத்தை அவர் நினைவு கூர்ந்தார். ரோஹித் சர்மா களத்திற்கு வெளியே நல்ல மனிதர் என்று …

Read more

தேங்க்யூ சார்..! பணம் மட்டுமா….. யோகிபாபுவுக்கு பேட் பரிசு…. தல தோனி சைன் போட்டு கொடுத்தது ஏன்?…. சூப்பரா பேட்டிங் ஆடுவாராம்..!!

நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு தோனி கையெழுத்திட்ட பேட் ஒன்றை பரிசாக வழங்கிய நிலையில், அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணிக்கு வரலாறு காணாத பல வெற்றிகளை பெற்றுத் தந்த முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி,…

Read more

Asia Cup 2023 : முடிந்தது பிரச்சனை…. “பாகிஸ்தானில் நடக்கும்”….. ஆனால் இந்தியா எங்கு விளையாடும்?… இதோ இங்குதான்..!!

2023 ஆசியக்கோப்பை நடத்துவது தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. ஆசிய கோப்பை போட்டி பாகிஸ்தானில் செப்டம்பர் மாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவும் பாகிஸ்தானும்…

Read more

கண்டெய்னரில் சென்ற பணம்…. விமானத்தில் ஹரியானா பறந்த கொள்ளையர்கள்… வெளியான பரபரப்பு தகவல்..!!

பணத்தை கண்டெய்னரில் அனுப்பி விட்டு கொள்ளையர்கள் விமானத்தில் ஹரியானா பறந்துள்ளனர். திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை தொடர்பாக போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. திருவண்ணாமலை, போளூர், கலசப்பாக்கம் பகுதிகளில் இயங்கிவந்த  4 ஏடிஎம் இயந்திரங்களில் நடந்த கொள்ளை தொடர்பாக போலீஸ்…

Read more

கோயிலில் ஜாதிய பாகுபாடு காட்டக் கூடாது….. அனைவரும் சமமாக கருதப்பட வேண்டும்…. ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு..!!

கோயில் வழிபாட்டில் பாகுபாடு கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் உள்ளது அருள்மிகு மாதரசி அம்மன் கோவில் மற்றும் மேடையாண்டி சுவாமி கோயில். இந்நிலையில் ராஜபாளையத்தை சேர்ந்த மேடையாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை…

Read more

இந்திய அணி குறித்த சர்ச்சை…. தானாக முன்வந்து பதவி விலகிய சேத்தன் சர்மா…. கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஜெய் ஷா..!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தேர்வு குழு தலைவர் பதவியில் இருந்து சேத்தன் சர்மா விலகியுள்ளார். பிசிசிஐ தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார். பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார்…

Read more

#BREAKING : பிசிசிஐ தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார்..!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தேர்வு குழு தலைவர் பதவியில் இருந்து சேத்தன் சர்மா விலகியுள்ளார்.  பிசிசிஐ தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார்…

Read more

செல்ஃபி தகராறு..! விரட்டி வந்து மட்டையால் தாக்கப்படும் பிரித்வி ஷா….. சப்னா கைது…. வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

செல்பியால் ஏற்பட்ட பிரச்னையை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா பேஸ்பால் மட்டையால் தாக்க முற்படும் வீடியோ வைரலாகி வருகிறது.. பிருத்வி ஷாவின் நண்பரின் புகாரின்படி, புதன்கிழமை அதிகாலை மும்பையில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் இரண்டு ரசிகர்கள் – ஒரு…

Read more

காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழப்பு – பிலிப்பட்டி அரசுப்பள்ளிக்கு நாளை விடுமுறை..!!

காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளிக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பள்ளிக்கு விடுமுறை அறிவித்த நிலையில் நாளையும் பள்ளிக்கு விடுமுறை அறிவித்து தொடக்க கல்வி அலுவலர்…

Read more

அன்று ட்விட்..! வலுவாக இருங்கள்…. கோலிக்கு ஆதரவு கொடுத்தது ஏன்?…. பாபர் அசாம் விளக்கம்..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் சமீபத்தில் கோலிக்கு ஆதரவளித்தற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், அவரது கேரியரில் ஒரு கட்டத்தில் கடினமான காலங்களை சந்திக்க நேரிடும். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் இந்த கட்டத்தை கடந்துதான் பல…

Read more

Tripura Assembly Election 2023 : மாலை 4 மணி வரை சுமார் 81% வாக்குகள் பதிவு – தேர்தல் ஆணையம்..!!

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 4 மணி வரை சுமார் 81% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் 60 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது.…

Read more

நெல்லை மாவட்டத்திற்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை..!!

நெல்லை மாவட்டத்திற்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நெல்லையில் மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.. மேலும் மார்ச் 4ஆம் தேதி விடுமுறையை ஈடு…

Read more

டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்…. ஆண்கள் யாருமே எடுக்கல….. இந்திய வீராங்கனை தீப்தி புதிய சாதனை..!!

டி20 கிரிக்கெட்டில் இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.. 2023 பெண்கள் டி20 உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுடன் நேற்று மோதியது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்…

Read more

குஜராத் பெண் கிருத்திகா கேரளாவில் உள்ள அவரது மாமாவுடன் செல்ல அனுமதி…. வழக்கை முடித்து வைத்த ஐகோர்ட்..!!

தென்காசியில் கடத்தப்பட்டதாக கூறப்படும் குஜராத் பெண் கிருத்திகா கேரளாவில் உள்ள அவரது உறவினர் ஹரிஸுடன்  செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தை சேர்ந்தவர் மாரியப்பன் வினித். இளம் பட்டதாரியான இவருக்கு இதே பகுதியில் வசித்து வந்த குஜராத்தை சேர்ந்த கிருத்திகா…

Read more

மனைவிக்கு கோபம்..! அஸ்வின் எப்படி வீசுகிறார்…. “லேப்டாப்பில் பார்தேன்”…. நிறைய கத்துக்கணும்…. லயன் ஓபன் டாக்..!!

இந்திய சுற்றுப்பயணத்திற்கு வருவதற்கு முன்பு ஆர். அஸ்வின் பந்துவீச்சு வீடியோவைப் பார்த்ததற்கு எனது மனைவி கோபத்தை வெளிப்படுத்தியதாக ஆஸி சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் கூறினார்.. பார்டர் கவாஸ்கர் டிராபியின் கீழ் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே (IND v AUS)…

Read more

விருதுநகர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் நேரிட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!

விருதுநகர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் நேரிட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.. விருதுநகர் மாவட்டம் வலையப்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி  தொழிலாளி முருகன் என்பவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த தொழிலாளியின் உடலை எடுக்க…

Read more

விருதுநகர் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து – தொழிலாளர் உயிரிழப்பு..!!

விருதுநகர் வலையப்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் கழிவுகளை எரிக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தீப்பெட்டி கழிவுகளை எரிக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளர் முருகன் உயிரிழந்தார்.

Read more

லூஸ் டாக்…. சேத்தன் சர்மா சர்ச்சை….. இதையெல்லாம் மீறி, பிசிசிஐ கடைசி வாய்ப்பை வழங்குமா?

இந்திய தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன் சர்மா ஸ்டிங் ஆபரேஷனில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட நிலையில், அவருக்கு பிசிசிஐ கடைசி வாய்ப்பை வழங்கும் என கூறப்படுகிறது. இந்திய தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன் சர்மா ஸ்டிங் ஆபரேஷனில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு…

Read more

ரூ. 88,00,000 சம்பளம்..! கஞ்சாவை புகைக்க ஆள் தேவை…. பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு…. ஆனா ஒரு கண்டீஷன்..!!

ஜெர்மன் நிறுவனம் தனது பொருட்களின் திறனை மதிப்பிடுவதற்கு கஞ்சா நிபுணரைத் தேடுவதாகக் கூறுகிறது. ஒரு நிறுவனத்திற்கு ‘புரொபஷனல் ஸ்மோக்கர்ஸ்’ தேவை. இந்த வித்தியாசமான வேலைக்கு நல்ல சம்பளமும் வழங்கப்படுகிறது. வேலை விளம்பரத்தின்படி, நீங்கள் செய்ய வேண்டியது கஞ்சாவை ஊதி அதன் தரத்தை…

Read more

எஸ்.எஸ்.சி தேர்வு – இணையதளம் முடங்கியதால் தேர்வர்கள் அதிர்ச்சி…. எம்.பி சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் கோரிக்கை..!!

எஸ்.எஸ்.சி தேர்வு இணையதளம் முடங்கியதால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்தனர்.. எனவே அதனை சரிசெய்து நீட்டிக்க வேண்டும் என எம்.பி சு. வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். ஒன்றிய அரசில் காலியாக உள்ள 11,409 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருந்தது.…

Read more

குஜராத் : லாரி மீது ஜீப் மோதியதில் 4 பெண்கள் உட்பட 7 பேர் பரிதாப பலி..!!

குஜராத் பதான் மாவட்டத்தில் உள்ள வாராஹி அருகே இன்று நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். குஜராத்தின் பதான் மாவட்டத்தில் வியாழக்கிழமையன்று லாரி மீது ஜீப் மோதியதில் 4 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். ரதன்பூர் அருகே இந்த…

Read more

பாகிஸ்தான் விரைவு ரயிலில் குண்டுவெடிப்பு – 2 பயணிகள் பலி…. 8 பேர் காயம்.!!

பாகிஸ்தான் பெஷாவர் அருகே ஜாபர் விரைவு ரயிலில் குண்டு வெடித்ததில் 2 பயணிகள் உயிரிழந்த நிலையில், 8 பேர் காயமடைந்துள்ளனர்.. குவெட்டா நோக்கிச் செல்லும் ஜாஃபர் எக்ஸ்பிரஸில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 2 பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர்.…

Read more

குரூப்-1 முதல் நிலை தேர்வு முடிவுகள் எப்போது?…. ஒத்திவைத்த டிஎன்பிஎஸ்சி..!!

குரூப்-1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிடுவது மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குரூப் 1 முதல் நிலை தேர்வுக்கான, அந்த தேர்வு முடிவுகள் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : அதிமுக தொடர்ந்த வழக்கு நாளை விசாரணை..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறி அதிமுக அமைப்பு செயலாளர் சி.வி சண்முகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், இறந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை, வாக்காளர்களின் இரட்டைப்பதிவு…

Read more

காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் இறந்த விவகாரம் – தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்..!!

கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் இறந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் உட்பட மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பிலிப்பட்டி என்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 13 மாணவ,…

Read more

#BREAKING : மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க பிப்.,28-ம் தேதி வரை அவகாசம் – அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு.!!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 28-ம் தேதி வரை அவகாசம் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.  மின் இணைப்பை ஆதார் உடன் இணைக்காமல் இன்னும் 7 லட்சம் பேர் உள்ளனர் என்றும், மின் இணைப்புடன் ஆதார்…

Read more

ஆழ்ந்த இரங்கல்..! காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த 4 மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் வழங்கப்படும் – முதல்வர் மு.க ஸ்டாலின் வேதனை..!!

கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த 4 மாணவிகளுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.. கரூர் மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நான்கு மாணவிகளின்…

Read more

ஏன் அங்க போனீங்க?…. ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழப்பு…. கதறி அழும் பெற்றோர்….. நெஞ்சை ரணமாக்கும் சோகம்..!!

கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு 4 மாணவிகள் உயிரிழந்த நிலையில் பள்ளி முன் திரண்டு பெற்றோர்கள் வாக்குவாதம் செய்தது மட்டுமல்லாமல் அவர்கள் கதறி அழும் காட்சி நெஞ்சை ரணமாக்குகிறது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பிலிப்பட்டி என்ற…

Read more

#BREAKING : கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த 4 மாணவிகள் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் – வேதனையில் முதல்வர் ஸ்டாலின்..!!

கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த 4 மாணவிகள் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கரூர் மாயனூர் காவிரி கதவணை அருகே சுற்றிப்பார்க்க வந்த 4 பள்ளி மாணவிகள்…

Read more

பும்ராவ எடுத்துக்கோங்க… மேட்ச் ஆட ஊசி போடுறாங்க… இந்திய அணி குறித்து பரபரப்பை கிளப்பிய சேத்தன் சர்மா.!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மாவின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அணி வீரர்கள் சிலர் உடற்தகுதியை நிரூபிக்க ஊசி போடுவதாக அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. தொலைக்காட்சி சேனல் ஒன்றின்…

Read more

புதைகுழி…. ஒருவரை காப்பாற்ற முயன்று….. 4 மாணவிகளும் பலியான பெரும் சோகம்.!!

கரூர் மாயனூர் கதவணையை சுற்றி பார்க்க வந்த பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்த நிலையில், அவர்கள் புதைகுழியில் சிக்கியதாக கூறப்படுகிறது. கரூர் மாயனூர் காவிரி கதவணை அருகே சுற்றிப்பார்க்க வந்த 4 பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கினர். நீரில் மூழ்கிய…

Read more

ICC Rankings : 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணி முதலிடம்..!!

ஐசிசி தரவரிசையில் 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணி முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஐசிசி இன்று வெளியிட்டுள்ள சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 115 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. கடந்த வார அட்டவணைப்படி…

Read more

BREAKING : சோகம்..! கரூர் காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழப்பு.!!

கரூர் மாயனூர் கதவணையை சுற்றி பார்க்க வந்த பள்ளி மாணவிகளில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கரூர் மாயனூர் காவிரி கதவணை அருகே ஆற்றில் மூழ்கிய 4 பள்ளி மாணவிகளை தீயணைப்புத்துறையினர் தேடி வந்தனர். நீரில் மூழ்கிய ஒருவரை…

Read more

#BREAKING : கரூர் காவிரி ஆற்றில் மூழ்கிய 4 பள்ளி மாணவிகள் மாயம் – தேடும் பணியில் தீயணைப்பு படையினர்..!!

கரூர் மாயனூர் காவிரி கதவணை அருகே ஆற்றில் மூழ்கிய 4 பள்ளி மாணவிகளை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர். நீரில் மூழ்கிய ஒருவரை காப்பாற்ற முயன்று ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கினர்.   கரூர் மாயனூர் தலையணையை சுற்றி பார்க்க வந்து ஆற்றில்…

Read more

ஆகமங்களை கண்டறியும் சத்தியவேல் முருகன் நியமனத்திற்கு இடைக்கால தடை – உயர்நீதிமன்றம்.!!

கோயில்களின் ஆகமங்களை கண்டறியும் குழு உறுப்பினர் சத்தியவேல் முருகன் நியமனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் ஆகமத்தை பற்றி எதுவும் தெரியாத சத்தியவேல் முருகன் ஆகமத்தை பற்றி தவறான…

Read more

கோவை நீதிமன்றம் அருகே கொலை…. பைக் கொடுத்து உதவியதாக 3 பேர் கைது…. மொத்தம் 10 பேர்..!!

கோவையில் நீதிமன்றம் அருகே நேற்று முன்தினம் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. கோவை நீதிமன்றம் பின்புறம் நேற்று முன்தினம் கோகுல் மற்றும் மனோஜ் ஆகிய இருவர் மீது  மர்ம கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட…

Read more

#BREAKING : நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு…. வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சம்..!!

நியூசிலாந்து நாட்டின் வெலிங்டன் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.1 ரிக்டர் அளவில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர். சுமார் 30 வினாடிகள் நீடித்ததால் கட்டிடங்கள் குலுங்கின.…

Read more

பாஜகவிலிருந்து விலகினார் சி.பி ராதாகிருஷ்ணன்…. மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உற்சாக வரவேற்பு..!!

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பொறுப்பேற்க உள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகினார் சிபி ராதாகிருஷ்ணன்.. ஜார்கண்ட் மாநில ஆளுநராக அண்மையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவால் தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கக்கூடிய சி.பி இராதாகிருஷ்ணன் நியமனம்…

Read more

#BREAKING : திரையரங்குகளில் அதிக கட்டணம் : தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

டிக்கெட் கட்டணம் அதிகமாக வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.. 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் சிங்கம் 3, பைரவா போன்ற படங்கள் பண்டிகை தினங்களில் வெளியான பொழுது திரையரங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக…

Read more

சென்னை எம்.பி.பி.எஸ் மாணவி அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து குதித்து தற்கொலை..!!

சென்னை கோடம்பாக்கத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். கேகே நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்த மாணவி நித்யஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். அடுக்குமாடி குடியிருப்பின் 10வது…

Read more

போடி அருகே பல்லவராயன்பட்டியில் ஜல்லிக்கட்டு காளை மயங்கி விழுந்து உயிரிழப்பு..!!

போடி அருகே பல்லவராயன்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட காளை மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே பல்லவராயன்பட்டி, அய்யம்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பிடிபடாமல் ஓடி வந்த காளை…

Read more

பாக்.,சூப்பர் லீக்….. 6,6,6,6,6,6…. தொடர்ந்து பறந்த சிக்ஸர்….. பயிற்சியில் பாபர் அசாம் அதிரடி..!!

2023 பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நடைபெற்று வரும் நிலையில், பெஷாவர் சல்மி  போட்டிக்கு முன்னதாக பயிற்சியில் பாபர் அசாம் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை அடித்தார்.. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தொடர்ச்சியாக 6 சிக்சர்களை அடித்தார். ஆனால் அந்த…

Read more

WPL மற்ற விளையாட்டுகளுக்கு ஒரு உத்வேகமாக இருக்கும்…. இது மகளிர் கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்தும்…. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா..!!

மகளிர் பிரீமியர் லீக் மற்ற விளையாட்டுகளுக்கு உத்வேகமாக இருக்கும். இந்த லீக் ஐபிஎல் போன்ற மற்ற விளையாட்டுகளில் பெண்கள் லீக்குகளுக்கு வழி வகுக்கும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். மகளிர் பிரிமியர் லீக்கின் முதல் சீசனுக்கான வீராங்கனைகள் ஏலம்…

Read more

10, 12 ஆம் வகுப்புகளுக்கான சி.பி.எஸ்.இ தேர்வு நாளை முதல் ஏப்.,5ஆம் தேதி வரை நடைபெறும் – சிபிஎஸ்இ அறிவிப்பு..!!

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வுகளை இந்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 05ஆம் தேதி வரை நடத்த உள்ளது. அதன்படி 10 மற்றும்  12 ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வு நாளை முதல் ஏப்ரல்…

Read more

பிபிசி அலுவலகத்தில் ஆய்வு…. அரசியல் எதிரிகளை குறிவைக்க பயன்படுத்தப்படும் கருவியாக IT துறை…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!!

பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்திய நிலையில், அரசியல் எதிரிகளை குறிவைக்க மத்திய அமைப்புகள் கருவியாக பயன்படுத்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின், எந்தவொரு துடிப்பான ஜனநாயகத்திற்கும் வெளிப்படையான மற்றும் சுதந்திரமான நிறுவனங்கள்…

Read more

Tnpsc Result : குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் – தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவிப்பு..!!

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும் என தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு துறைகளுக்கான காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆண்டுதோறும் பல்வேறு தேர்வுகளை நடத்தி வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே.…

Read more

#BREAKING : குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு.!!

குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என தெரிவித்துள்ளது. குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி மூன்றாவது முறையாக மாற்றப்பட்டுள்ளது.…

Read more

கோவை நீதிமன்றம் அருகே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது..!!

கோவையில் நீதிமன்றம் அருகே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.. கோவை  நீதிமன்றம் பின்புறம் நேற்று பட்டப்பகலில் கோகுல் மற்றும் மனோஜ் என்கிற இருவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. அரிவாள் மற்றும் கத்திகளுடன் மர்ம…

Read more

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு பாலியல் கொடுமை – அன்பு ஜோதி ஆசிரமத்தை மூட உத்தரவு.!!

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, அந்த ஆசிரமத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக இதுவரை 4…

Read more

Other Story