தஞ்சை பெரிய கோவிலில் தொடங்காத பணி…! வட்டியுடன் பணத்தை திருப்பி கேட்ட மாநகராட்சி…. தொல்லியல் துறைக்கு கடிதம்…!!
புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். கடந்த 2022-ஆம் ஆண்டு கிரிவலப் பாதை மற்றும் ஆற்று படித்துறைகளை சீரமைக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 4.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.…
Read more