“என் பையன் வேண்டாம்னு சொன்னான்… ஆனா நான் தான்….” மிரட்டிய தம்பதி…. பணத்தை இழந்து தவிக்கும் தந்தை…. போலீஸ் அதிரடி….!!

கடலூர் மாவட்டம் எஸ் புதூர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனக்கு அஜித்குமார், அருண்குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அஜித் குமாருடன் கோகுல் என்பவர்…

Read more

“தம்பி… வித்தை காட்டுற இடமா அது…?” ஒரு அடி எடுத்து வச்சா என்ன ஆகும்…? கொடைக்கானலில் அத்துமீறிய வாலிபர்…. வலுக்கும் எதிர்ப்புகள்….!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள்  வந்து செல்கின்றனர். கடந்த 2 மாதங்களில் கோடை விடுமுறையை முன்னிட்டு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். அதிலும் குணா குகையை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.…

Read more

“அதிகாரத்தை பயன்படுத்தி ரூ.1.76 கோடி மோசடி….” உடந்தையாக தாயும்…. வங்கி ஊழியரால் பெரும் நஷ்டம்…. பகீர் சம்பவம்….!!

சென்னை மாவட்டம் அமைந்தகரையில் தனியார் வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியில் வெங்கடேசன் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்களது வங்கி கிளையில் விற்பனை மேலாளராக மகேந்திர குமார்(34) என்பவர்…

Read more

  • June 8, 2025
நடிகர் சிவகார்த்கிகேயனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை…. அதுவும் சூப்பர் ஹிட் இயக்குனரின் படத்தில்…. குஷியில் ரசிகர்கள்…!!

தொகுப்பாளராக திரையுலகில் தந்த பயணத்தை ஆரம்பித்து இப்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக ரிலீசான அமரன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அடுத்ததாக மதராசி, பராசக்தி ஆகிய திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தான்…

Read more

“கட்டிலில் படுத்து தூங்கிய பாட்டி….” முகம், கழுத்தில் கொடூரமாக குத்தி…. நள்ளிரவில் நடந்த பயங்கரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சாமியாத்தாள்(67). கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் ராசப்பன் உயிரிழந்தார். இந்த தம்பதியினருக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும், கிருஷ்ணவேணி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சாமியாத்தாள் விவசாயம் பார்த்துக் கொண்டு…

Read more

பெரும் சோகம்….! ஆப்பிள் கணினி வடிவமைப்பாளர் பில் அட்கின்சன் காலமானார்…. ஆப்பிள் CEO டிம் குக் இரங்கல்….!!

ஆப்பிள் கணினி வடிவமைப்பாளர் பில் அட்கின்சன் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இவருக்கு 74 வயதாகிறது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இல்லத்தில் உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். வாஷிங்டனில் பிறந்த அட்கின்சன் ஆப்பிள் நிறுவனத்திற்கு குயிக் டிரா என்ற மென்பொருளை…

Read more

“மூச்சு விட முடியுமான்னு பார்க்க சவால்….” ஸ்பிரேவை வாயில் அடித்த 19 வயது இளம்பெண்…. கடைசியில் உயிரே போயிருச்சு…. பகீர் சம்பவம்….!!

சோசியல் மீடியாவில் லைக்ஸ் வாங்குவதற்காக வாலிபர்களும் இளம் பெண்களும் ஆபத்தை தேடி கொள்கின்றனர். அந்த வகையில் அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர் ரென்னா. 19 வயதுடைய ரென்னா சோசியல் மீடியாவில் பிரபலமாக வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில்…

Read more

“தண்ணீரில் தத்தளித்த மான்….” இரக்கத்தோடு யானை செய்ததை பாருங்க…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!

வித்தியாசமான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வரலாகும். அந்த வகையில் பப்ளிட்டி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் குளத்தில் விழுந்து ஒரு மான் தத்தளித்தது. இதனைப் பார்த்த யானை மெதுவாக தும்பிக்கையை பயன்படுத்தி பல முயற்சிகள் செய்து…

Read more

தஞ்சை பெரிய கோவிலில் தொடங்காத பணி…! வட்டியுடன் பணத்தை திருப்பி கேட்ட மாநகராட்சி…. தொல்லியல் துறைக்கு கடிதம்…!!

புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். கடந்த 2022-ஆம் ஆண்டு கிரிவலப் பாதை மற்றும் ஆற்று படித்துறைகளை சீரமைக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 4.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.…

Read more

FLASH: “அதெல்லாம் ரகசியம்….” பாமக தலைவர் அன்புமணி பற்றிய கேள்வி…. தக் ரிப்ளை கொடுத்த நிறுவனர் ராமதாஸ்….!!

பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருவதால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாசை அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து பேசினார். நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய ராமதாஸ், எனக்கும் அன்புமணிக்கும் இடையே…

Read more

BREAKING: அனைவரும் எதிர்ப்பார்க்கும் நல்ல செய்தி…! பாமக யாருடன் கூட்டணி….? பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி….!!

பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருவதால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாசை அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து பேசினார். நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய ராமதாஸ், எனக்கும் அன்புமணிக்கும் இடையே…

Read more

“என்னுடைய பிள்ளை என்னை ஜெயிக்கிறதே…” பட்டம் பெற்ற மகன்….! நடிகை சிம்ரனின் இன்ஸ்டா பதிவு வைரல்…. வாழ்த்தும் நெட்டிசன்கள்…!!

தமிழ் சினிமாவில் நடிகை சிம்ரனுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது வில்லி மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்தில்…

Read more

ஜாலியாக சாப்பிட்ட குடும்பம்…! ஹோட்டலை அடித்து நொறுக்கி ரகளை செய்து…. அடுத்த நொடியே…. பதற வைக்கும் வீடியோ…!!

உத்தரபிரதேசம் காசியாபாத்தின் ராஜ்நகர் எக்ஸ்டென்ஷனில் உள்ள ஒரு உணவகத்தில், சனிக்கிழமை இரவு சிலர் லத்தி மற்றும் இரும்புக்கம்பிகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சம்பவத்தின் போது உணவகத்தில் குடும்பத்துடன் உணவருந்த வந்தவர்களில் பலர் பயந்து ஓடினர். இதுகுறித்து…

Read more

ரொம்ப நன்றி மணி சார்…! தக் லைஃப் படத்தில் மகளின் பெயரை பார்த்து பூரித்து போன நடிகை குஷ்பூ…. நெகிழ்ச்சி பதிவு…!!

மணிரத்தினம் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சிம்பு, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த…

Read more

“விபத்தில் தந்தையை இழந்த நடிகர் ஷைன் டாம்…” நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மத்திய மந்திரி…. வைரலாகும் புகைப்படம்…!!

பிரபல மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குட் பேட் அக்லி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சம்பவம் நடந்த அன்று ஷைன் டாம் தனது குடும்பத்துடன் காரில் பெங்களூரு நோக்கி…

Read more

பக்ரீத் கொண்டாட்டம்…! “தாய்க்கு பிரியாணி வாங்கி வந்த 16 வயது சிறுவன்…” நொடியில் துடிதுடித்து பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சாலை விபத்தில் 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் தாமரை குப்பத்தை சேர்ந்தவர் அயூப். இந்த சிறுவனுக்கு 16 வயது ஆகிறது. நேற்று பக்ரீத் என்பதால் தனது தாய்க்கு பிரியாணி வாங்கிக் கொண்டு தாமரை…

Read more

பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்கும் முகுந்தன்….! என்னவா இருக்கும்…? வெளியான தகவல்…!!

பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருவதால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாசை அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து பேசினார். நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய ராமதாஸ், எனக்கும் அன்புமணிக்கும் இடையே…

Read more

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் “மம்பட்டியான்” பாடல்…! “நிறைய பேர் பணம் கேட்க சொன்னாங்க”… ஆனா…. மனம் திறந்து பேசிய இயக்குனர் தியாகராஜன்…!!

சசிகுமார் சிம்ரன் நடிப்பில் ரிலீசான டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவந்த் இயக்கியுள்ளார். இதில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில்…

Read more

“படிப்புக்காக பெற்றோரிடம் ரூ.7 லட்சம் வாங்கிய டாக்டர்…” ட்ரிப்ஸ் மூலம் விஷ மருந்து ஏற்றி…. காரில் கண்ட பயங்கரம்…. பகீர் பின்னணி…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வசந்தா நகரை சேர்ந்தவர் ஜோஸ்வா சாம்ராஜ்(29). இவர் தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்துக் கொண்டு சேலம் தனியார் மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் பாடப்பிரிவில் மேற்படிப்பு படித்து வந்துள்ளார். சமீப காலமாக ஜோஸ்வா ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு…

Read more

விளையாடி கொண்டிருந்த குழந்தை….! “தலை, முகம், கைகளில் கடித்து குதறிய நாய்”…. பதறிய பெற்றோர்…. அதிர்ச்சி சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களது 3 வயது மகன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென வந்த தெரு நாய் குழந்தையின் தலை, முகம், கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடித்து குதறியது. இதனை…

Read more

ரூ.4.58 கோடியை மோசடி செய்த வங்கி ஊழியர்….!! உங்கள் வங்கி கணக்கை பாதுகாப்பாக வைப்பது எப்படி….? சில முக்கிய வழிமுறைகள் இதோ….!!

ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த ஒரு வங்கி மோசடி வழக்கு நாட்டு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், ஒரு வங்கி ஊழியர் தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி, 41 வாடிக்கையாளர்களின் 110க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளில் இருந்து சுமார் ரூ.4.58 கோடியை மோசடி…

Read more

“ரத்த கறை படிந்த உள்ளாடைகள், தலையணை உறை…” 21-வது மாடிக்கு சென்ற பெண் மென்பொறியாளர்…. அடுத்து நடந்த பயங்கரம்….! பகீர் பின்னணி….!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரம் ஹின்ஜேவாடி பகுதியில், 25 வயதான மென்பொருள் பெண் பொறியாளர் ஒருவர் 21-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்தவர் அபிலாஷா பௌசாஹேப் கோடிம்பிரே என அடையாளம் காணப்பட்டுள்ளார். மே 31ஆம் தேதி அதிகாலை…

Read more

“ரூ.9 லட்சம் கொடுத்தும் தவறான சிகிச்சை…” கண்பார்வையை இழந்து தவித்த விவசாயி…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

திருச்சி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு ஒரு அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. கரூர் மாவட்டம் சிந்தலவாடியைச் சேர்ந்த விவசாயி ரெங்கநாதன் (வயது 43) கடந்த 2017-ம் ஆண்டு கடன் பிரச்னையால் மனமுடைந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உறவினர்கள் அவரை முசிறியில்…

Read more

அடியாத்தி….! நடுரோட்டில் பாம்புகளுக்கு முத்தம் கொடுத்த வாலிபர்…. அடுத்த நொடியே…. திகிலூட்டும் வீடியோ வைரல்….!!

சமூக ஊடகங்களில் புகழ்பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் சிலர் தங்கள் உயிரையே ஆபத்தில் இட்டுக்கொள்கிறார்கள். அதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு, ஒரு இளைஞர் நாகப்பாம்பை முத்தமிடும் வீடியோ. இந்த வீடியோவில், சாலையின் நடுவே நாகப்பாம்பு அமர்ந்திருக்கும் நிலையில், அந்த இளைஞர் பயமே இல்லாமல்…

Read more

“பஸ் மேல, பஸ் உள்ள, பஸ் சைட்ல…” ஒரு இடம் கூட விட்டு வைக்கல…. ஆபத்தான முறையில் பயணம்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

மத்தியப்பிரதேசம், பண்ணா மாவட்டத்தில் உள்ள பகாடி கேதா சாலையில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பலர் பஸ்ஸின் கூரையில் அமர்ந்து பயணம் செய்கின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து பொறுப்பு வகிக்க வேண்டிய…

Read more

ஏம்மா… என்ன பண்ற…? “7 ஆண்டுகள் காதலித்த வாலிபர்…”. அடுப்பின் மேல் அமர்ந்து மிரட்டிய பெண்…. பதற வைக்கும் சம்பவம்….!!

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. 7 ஆண்டுகளாக காதலித்து வந்த சதீஷ் குமார் என்ற இளைஞர் திருமணத்திற்கு மறுத்ததால் அவரது காதலி விபரீத முயற்சியில் இறங்கினார். அந்த பெண், சதீஷின் தம்பி அமித் குமார் வசிக்கும்…

Read more

ஊழியருக்கு முன்னாடி கரப்பான் பூச்சி வந்துருச்சு….! பன்னீர் ரோல்ஸ் வாங்க சென்று ஷாக்கான நபர்…. அக்கறையா பதில் கூட சொல்லல…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

மும்பை நகரம் முலுந்த் மேற்கு பகுதியில் உள்ள ‘தியோப்ரோமா’ பேக்கரியில், பன்னீர் ரோல்ஸ் மேல் கரப்பான் நடமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஒரு வாடிக்கையாளர் ரெடிட் தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “நாங்கள் அந்த…

Read more

கச்சிதமா இருக்கு….!! “என்னை இருக்கையை விட்டு எழுந்திருக்கவே விடவில்லை….” டூரிஸ்ட் பேமிலி படத்தை பாராட்டிய நடிகர் கிச்சா சுதீப்….!!

பிரபல நடிகரான சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார். டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தை ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பாராட்டி வருகின்றனர். இந்த படத்திற்கு எதிர்பார்த்ததை விட அமோக வரவேற்பு…

Read more

பரிதவிக்கும் 3 வயது குழந்தை….! மனைவியின் தலையை துண்டித்த கணவர்…. நள்ளிரவில் ஸ்கூட்டரை பார்த்து ஷாக்கான போலீஸ்…. பகீர் சம்பவம்….!!

பெங்களூரு புறநகர்ப் பகுதியான அனேக்கல் அருகே சந்தாபுரத்தில் கொடூரமான கொலை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஹெப்பகோடி பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர், தனது மனைவி மானசா (26)வை கோடாரியால் வெட்டி கொலை செய்ததுடன், அவரது தலையை துண்டித்து ஸ்கூட்டரில் எடுத்துச் சென்றார்.…

Read more

“வங்கி அடமானத்தில் இருக்கும் சொத்து…” தலைமை ஆசிரியரை ஏமாற்றி ரூ.36 லட்சத்தை அபேஸ் செய்த தம்பதி…. 2 ஆண்டுகளாக காத்திருந்து ஏமார்ந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை குருவிகாடு பகுதியில் வசித்து வரும் அருள் சகாய சேகர் (56), காஞ்சிபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது எதிர்வீட்டில் வசித்து வந்த ததேயூஸ் (51) மற்றும் அவரது…

Read more

“தண்ணீர் கேன் போட வந்த வாலிபருடன் காதல்…” 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 12 பேர்…. வீடியோவை காட்டி அரங்கேறிய கொடூரம்…. பகீர் பின்னணி…!!

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் பகுதியில் 13 வயது சிறுமி தனது தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். இவர்களது வீட்டிற்கு ஒரு வாலிபர் தண்ணீர் கேன் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது சிறுமியிடம் பழகி காதலிப்பதாக நடித்து அந்த வாலிபர் பலமுறை சிறுமியை பாலியல்…

Read more

“இன்று வெளிநாடு செல்ல திட்டம்….” பிள்ளைகளுக்கு பிரியாணி வாங்கி வந்த தந்தை…. நொடியில் சிதைந்த வாழ்க்கை…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே திருத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கொத்தனார் வேலை செய்து வந்த முரளி, இன்று  வெளிநாட்டுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக நேற்று இரவு, தனது குழந்தைகளுக்காக மார்த்தாண்டம் பகுதியில் இருந்து பிரியாணி…

Read more

“ராங் கால் மூலம் பழகிய பெண்….” தனியறையில் உல்லாசமாக இருந்த திருமணமான வாலிபர்…. திடீரென வந்த கும்பல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (28), தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து, ஸ்ரீ வேல்முருகன் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம், புதிய செல்போன் எண்ணிலிருந்து வந்த ஒரு ராங் கால் மூலம், கிருத்திகா என்ற பெண்ணுடன்…

Read more

நிழலுக்கு ஒதுங்கிய இஞ்சினியர்…! “திருமண பாட்டு சத்தத்தில் கேட்காத அலறல்…” நொடியில் துடிதுடித்து இறந்த சோகம்…. பகீர் சம்பவம்….!!

மதுரை மாவட்டம் மேலமடை சந்திப்பு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் வடமாநிலத்தை சேர்ந்த பல தொழிலாளர்கள் இரவு, பகலாகப் பணியாற்றி வருகின்றனர். இப்பணியில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி துலுக்கன்குளத்தைச் சேர்ந்த கருப்பசாமி (28) இன்ஜினியராக…

Read more

திடீர் டுவிஸ்ட்….! “தூங்கி கொண்டிருந்த கணவர்…” கை, கால்களை கட்டிய பிள்ளைகள்….! கிணற்றில் தூக்கி வீசி நாடகமாடிய மனைவி…. பகீர் பின்னணி….!!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மச்சிலிப்பட்டினத்தில் உள்ள கலேகான்பேட்டை என்ற பகுதியில் ஒரு அதிர்ச்சிக்கான நிகழ்வு அரங்கேறியுள்ளது. உஷாராணி என்ற பெண், தனது மகன், மகளுடன் சேர்ந்து, தன் கணவர் பிரசாத்தை கொலை செய்ய முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

இனி ஒரு நாளைக்கு 10 மணி நேர வேலை…. ஆந்திர அரசின் திடீர் முடிவு…. தொழிற்சங்கங்களின் கடும் கண்டனம்…!!

ஆந்திரப் பிரதேசத்தில், தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கான ஒரே நாளில் 10 மணி நேர வேலை நேரம் கட்டாயமாகும் வகையில் தொழிலாளர் சட்ட திருத்தம் கொண்டுவர மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில் தொழிலாளர்…

Read more

பரபரப்பு…! “நடுவானில் செயலிழந்த என்ஜின்….” சாலையில் ஹெலிகாப்டரை தரையிறக்கிய விமானி…. வைரலாகும் வீடியோ…!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் கேதார்நாத் தாமுக்கு சென்று கொண்டிருந்த ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையின் ஹெலிகாப்டர் இன்று தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டது. ஹெலிபேடுக்கு பத்து மீட்டர் முன்பாகவே இயந்திரம் செயலிழந்ததால், விமானி தாமதமின்றி நெடுஞ்சாலையின் ஒரு காலியான பகுதியைத் தேர்வு செய்து ஹெலிகாப்டரை அவசரமாக…

Read more

“பெண்ணை நம்பி சென்ற நண்பர்கள்…” பை நிறைய மல்லிகை பூ…! ஏமாற்றிய தந்தை- மகன்…. பகீர் பின்னணி…!!

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஒத்த ஆலங்குளத்தைச் சேர்ந்த அழகர்சாமி (51) திருமங்கலத்தில் தனியார் சேவைக்காப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது நண்பர் பொன்ராஜ் அதே ஊரில்தான் வசிக்கிறார். இருவரும் அதிகமாக பணம் சம்பாதிக்க ஆசைப்பட, இச்சமயத்தில் முருகேஸ்வரி என்ற பெண்…

Read more

வந்தது குளு குளு அப்டேட்….! தமிழகத்தில் 6 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…. உங்க மாவட்டம் இருக்கான்னு பாருங்க….!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. அவ்வபோது மழை பெய்து குளிர்வித்து விட்டு செல்கிறது. வெயில் வாட்டி வதைப்பதால் பகல் நேரம் மக்கள் வெளியே செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்…

Read more

FLASH: கடமைக்கு உறுப்பினர்களை சேர்க்க வேண்டாம்…. கட்சி நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு…. முதல்வர் ஸ்டாலின் அறிவுரை…!!

திமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றார். அப்போது அவர் நிர்வாகிகளிடம் கூறியதாவது, கடமைக்கு உறுப்பினர்களை சேர்க்க வேண்டாம். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் 30 சதவீதம் புது வாக்காளர்களை கண்டிப்பாக சேர்க்க…

Read more

“அறைக்கு அழைத்து சென்ற காதலன்….” ரூ.5 லட்சத்திற்காக காதலியை கொன்று வீசி…. நள்ளிரவில் நடந்த பயங்கரம்…. பகீர் பின்னணி…!!

டெல்லியைச் சேர்ந்த 25 வயது நிலேஷ் என்ற பெண், தனது காதலன் சதேந்திராவால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 30ஆம் தேதி காலை, பில்குவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கால்வாயில் கிடைத்த ஒரு சூட்கேஸில் பெண்ணின் உடல்…

Read more

FLASH: “பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றனர்….” சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை….!!

கோயம்புத்தூரில் விதிகளை மீறி குவாரி நடத்தியதாக குவாரி உரிமையாளர் செந்தாமரைக்கு 32 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து குவாரி உரிமையாளர் செந்தாமரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத…

Read more

BREAKING: “அன்புமணியை சந்திக்க திட்டம் எதுவும் இல்லை…” அதுபற்றி எனக்கு தெரியாது…! பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு….!!

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவியது. நேற்று முன்தினம் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு ஆடிட்டர் குருமூர்த்தியும், சைதை துரைசாமியும் ராமதாசை சந்தித்து பேசினர். இன்று தைலாபுரத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட ராமதாஸ்…

Read more

SBI வாடிக்கையாளர்களே உஷார்…! இந்த தொலைபேசி எண்களில் இருந்து தான் அழைப்பு வரும்… முழு விவரம் இதோ…!!

நாட்டில் சைபர் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், பாரத ஸ்டேட் வங்கி (SBI), தனது வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் நோக்கில் முக்கிய எச்சரிக்கையை சமூக வலைதளமான X இல் வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் நம்பவேண்டிய அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்களின் பட்டியலையும் பகிர்ந்துள்ளது. வங்கி…

Read more

“காதலனுடன் ஒரே வீட்டில் இருந்த ஐ.டி ஊழியர்…” 2 மாதம் கணவன்-மனைவியாக வாழ்ந்து….! வீடு திரும்பியதும் பதறிய வாலிபர்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை…!!

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த நித்யா (26), பி.காம் படித்ததையடுத்து அம்பத்தூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். கடந்த 8 மாதங்களாக கொடுங்கையூரில் தனியாக வாடகை வீட்டில் தங்கி வேலை சென்றுவந்தார். அங்கு விவேகானந்தா காலனியைச்…

Read more

விட்டா அங்கேயே தங்கிருவாங்க போலயே….! “அரசு பாலத்தில் திருமண கச்சேரி….” பெண் நடனமாட, வேடிக்கை பார்க்கும் விருந்தினர்கள்…. வைரலாகும் வீடியோ….!!

திருமண ஊர்வலங்கள் வழக்கமாக வீதிகளில் நடக்கும். ஆனால் பீகாரில் நடைபெற்ற ஒரு திருமண ஊர்வலம் அரசாங்க பாலத்தில் நடந்து, இசைக்குழுவுடன் நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு பெண் இசைக்குழுவின் தாளத்திற்கு நடனமாடும்…

Read more

“1972-ஆம் ஆண்டு 4-ஆம் வகுப்பு படிக்கும் போது சண்டை…” பல வருடங்கள் கழித்து பழி தீர்த்த நண்பர்…. இப்படியும் இருப்பாங்களா…? பகீர் சம்பவம்…!!

கேரள மாநிலம் காசர்கோட்டில், பள்ளிக் கால நண்பர்களுக்கிடையிலான பழைய சண்டை ஒன்று 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெடித்து, இன்று ஒரு தாக்குதல் வழக்காக மாறியுள்ளது. மலோம் நகரம் அருகே, 62 வயதான பாலகிருஷ்ணன் என்பவர், அவரது பள்ளி பருவ நண்பரான …

Read more

“சுற்றி வளைத்து பேசிய அரசு ஊழியர்…” பிளான் போட்டு மாட்டி விட்ட நபர்…. இனி இந்த தப்ப பண்ணுவீங்களா….? போலீஸ் அதிரடி…!!

மதுரை மாவட்டம் ரத்தனபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் இவர் டாஸ்மாக்கில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2010-ஆம் ஆண்டு பாலமுருகன் சுப்புலட்சுமி நகரில் 2 3/4 சென்ட் இடம் வாங்கி வீடு கட்ட முடிவு செய்தார். அந்த நிலத்தை அளவீடு…

Read more

அடப்பாவமே…! “சிங்கமே பயந்து ஓடும்….” உனக்கு இப்படி ஒரு நிலைமையா…? கழுதைப்புலியின் முதுகில் அமர்ந்து சவாரி செய்த நபர்…. ஷாக்கிங் வீடியோ வைரல்….!!

சமூக வலைதளங்களில் தற்போதைய வைரல் வீடியோ ஒன்று நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆப்பிரிக்காவின் ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த வீடியோவில், ஒரு நபர் பயமின்றி கழுதைப்புலியின் முதுகில் அமர்ந்து சவாரி செய்கிறார். சிங்கங்கள் கூட பயப்படும் இந்த கொடூர விலங்கு,…

Read more

வீட்டிற்கு வந்த நோட்டீஸ்…! வேதனையில் இருந்த ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர்…. கழிவறையை கண்டு பதறிய உறவினர்கள்…. பெரும் சோகம்….!!

வேலூர் மாவட்டம் சதுப்பேரி ஏரியை சுற்றுலா தலமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மாநில அரசு சுமார் ரூ.19 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தற்போது திட்டத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஏரியை ஒட்டிய…

Read more

Other Story