“வீட்டிற்கு வராத மகள்…” கல்லூரிக்கு சென்று விசாரித்த பெற்றோருக்கு ஷாக்…. அடுத்த நாளே…. பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் அம்பரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி(20). இவர் சென்னபட்டணாவில் உள்ள மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற மகாலட்சுமி இரவு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால்…

Read more

“நானும் குளிக்க வரட்டுமா…?” கூட்டத்திற்குள் புகுந்த பாம்பு…. தலைத்தெறிக்க ஓடிய சுற்றுலா பயணிகள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

உத்தரகண்ட் மாநிலம், தேஹ்ரி கர்வால் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான கேம்ப்டி வால்ஸ் பகுதியில், நீராடிக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் நடுவே திடீரென ஒரு பாம்பு தண்ணீரில் தோன்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.   View this post on Instagram…

Read more

சாலையை கடக்க ஓடிய 4 வயது சிறுவன்…. வேகமாக வந்த டிராக்டர்…. பெற்றோர் கண்முன்னே அரங்கேறிய கொடூரம்…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தெலுவரிக்குடம் கிராமத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதில் மோக்சித் என்ற மகன் இருந்துள்ளார். இந்த தம்பதியினர் சூரியபேட் மாவட்டம் நிமிகலு டங்கு கிராமத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மகளுடன்…

Read more

உங்களுக்கு திமுக, பாஜகவை ஒழிக்கணும்… ஆனா எங்களுக்கு….? ஒடிசாவை தமிழன் ஆள்வதான்னு கேட்டவங்க இன்னைக்கு மட்டும்…. லெப்ட் ரைட் வாங்கிய சீமான்…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தேர்தலில் எங்களுக்கு கூட்டணி என்பதே கிடையாது. நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம். தீமைக்கு தீமை மாற்று கிடையாது. தீமைக்கும் நன்மைதான் மாற்று. நன்மையை வைத்து…

Read more

“242 பேரில் உயிர் பிழைத்த ஒருவர்…” அதிர்ஷ்ட நம்பராக மாறிய 11A இருக்கை….! முன்பதிவு செய்ய முண்டியடிக்கும் பயணிகள்….!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தொழிலதிபரான விஸ்வாஸ் குமார் விமான விபத்தில் உயிர் பிழைத்தார்.…

Read more

ரூ.7 கோடி பணம் பரிவர்த்தனை….! “நோட்டீசை பார்த்து அதிர்ந்த தொழிலாளி….” குழம்பிய அதிகாரிகள்…. பகீர் சம்பவம்….!!

உத்தரபிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் என்ற தொழிலாளிக்கு, ரூ.7 கோடி மதிப்பிலான பரிவர்த்தனை செய்ததாக வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஹாபூரின் பில்குவா பகுதியைச் சேர்ந்த மொஹல்லா ராணா பட்டி மகாதேவில் வசிக்கும் சுபாஷ்,…

Read more

அப்போ அது யாரு…? “தம்பி இறந்ததாக கூறிய அக்கா….” உயிரோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த வாலிபர்…. கைபேசி இல்லாததால் குழப்பம்… பரபரப்பு சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கடம்பூர் காவல் நிலைய எல்லை பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று போலீசாரையும் பொதுமக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு அடையாளம் தெரியாத உடலை, குடும்பத்தினர் தவறாக அடையாளம் காண, போலீசார் அதனை…

Read more

“அடிக்கிற வெயிலுக்கு இப்பதான் குளுகுளுன்னு இருக்கு…” கிணற்றுக்குள் கட்டிங் போட்டு படுத்த நபர்…. ஷாக்கான நெட்டிசன்கள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ…!!

இந்தியாவின் பல பகுதிகளை வாட்டும் வெப்பத்திலிருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், டெல்லியைச் சேர்ந்த ஒரு நபர், வெயிலுக்கு இடையே தன்னைக் காத்துக்கொள்ள செய்த காரியம்  சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.   View this…

Read more

“திக் திக் நிமிடங்கள்….! “முகமூடி அணிந்து கடைக்குள் நுழைந்த வாலிபர்கள்….” பதறிய மக்கள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

டெல்லியின் மங்கோல்புரி பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நடைபெற்றுள்ளது. முகமூடி அணிந்த  இளைஞர்கள், ஒரு துணிக்கடையை குறிவைத்து கடைக்காரரை தாக்கியுள்ளதுடன், அங்கிருந்து பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து தப்பியோடினர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை…

Read more

உச்சகட்ட கொடூரம்…! “கஷ்டப்பட்டு வளர்த்த 2 பிள்ளைகளை கொன்ற தந்தை….” முகத்தை பார்த்து கூட மனசு மாறலையா…? நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

ஆந்திர பிரதேச மாநிலம் மைலாவரத்தில் உள்ள திருவுரு சாலையை சேர்ந்தவர் வேமுலவாடா ரவிசங்கர். இவருக்கு லட்சுமி ஹிரண்யா (9) என்ற மகளும், லீலா சாய்  என்ற மகனும் இருந்தனர். இந்த குழந்தைகள் ஜி.கொண்டூரில் உள்ள மிஷனரி விடுதியில் படித்து வந்தனர். கோடை…

Read more

“1 மாத குழந்தையுடன் தவிக்கும் மனைவி….” ஒரே நொடியில் தலைகீழான வாழ்க்கை…. மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்….!!

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேதுபதி(24). இவருக்கு திருமணமாகி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் ஆண் குழந்தை பிறந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று  உப்பிலியாபுரம் அருகே சென்ற போது பைக் விபத்தில் சிக்கி சேதுபதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர…

Read more

“பாத்ரூம் போங்க…” மாணவர்களை வெளியே அனுப்பி…. 7 வயது சிறுமியை நெருங்கிய டியூஷன் டீச்சர்… பக்கத்து அறையில் இருந்து ஓடி வந்த அண்ணன்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் ஹோலி ஏஞ்சல் என்ற பெயரில் டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார். இவரது டியூஷன் சென்டரில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு ஐந்து அறைகளில் தனி தனியாக டியூஷன் நடந்து…

Read more

அகமதாபாத் விமான விபத்து….! உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம்…. வெளியான முக்கிய தகவல்….!!

அகமதாபாத் விமான விபத்து, இந்தியா முழுவதையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. புறப்பட்ட சில நொடிகளில் விமானம் திசை தவறி பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியது. இதில், விமானத்தில் இருந்தவர்கள் மட்டும் அல்லாமல், விடுதி மாணவர்கள் மற்றும் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியினரும்…

Read more

“27 வருஷ போராட்டம்”… தென்னாபிரிக்கா அணியின் சாபத்தை நீக்கிய கேப்டன் தெம்பா பவுமா… முதல் முறையாக ஐசிசி கோப்பையை வென்று கொடுத்த கருப்பு நிலா…!!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய நிலையில் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றுள்ளது. இதன் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 212 ரன்களும், தென்னாபிரிக்கா…

Read more

அகமதாபாத் கோர சம்பவம்….! “காயமடைந்தவர்களை மீட்க போராடும் இளைஞர்கள்….” கண்கலங்க வைக்கும் வீடியோ….!!

அகமதாபாத் விமான விபத்து, இந்தியா முழுவதையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. புறப்பட்ட சில நொடிகளில் விமானம் திசை தவறி பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியது. இதில், விமானத்தில் இருந்தவர்கள் மட்டும் அல்லாமல், விடுதி மாணவர்கள் மற்றும் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியினரும்…

Read more

சாப்பாடு, டான்ஸ், காமெடி எல்லாம் இருக்கு….! ட்ரெண்டிங்கில் “சிக்கன் பிரியாணி” டான்ஸ்…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!

உலகளாவிய நடனக் குழுவாக உருவெடுத்துள்ள நார்வே-பாகிஸ்தானிய குயிக் ஸ்டைல், தங்கள் புதிய இசை காணொளியான “சிக்கன் பிரியாணி” மூலம் இணையத்தை கலக்கியுள்ளனர். இப்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ, வெறும் உணவு பற்றியது அல்ல. குழுவின் முக்கிய உறுப்பினர்களான சுலேமான்,…

Read more

“தண்ணீர் கொடுத்த 14 வயது பேத்தி….” காட்டுக்குள் அழைத்து சென்று பலாத்காரம் செய்த 65 வயது தாத்தா…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில், 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக, குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட 65 வயது தாத்தாவுக்கு, 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் ₹20,000 அபராதமும் சுல்தான்பூர் மாவட்ட போக்சோ (POCSO) நீதிமன்றம் விதித்துள்ளது. சிறப்பு நீதிபதி நீரஜ் குமார்…

Read more

“நள்ளிரவில் மட்டும் வரும் 60 வயது முதியவர்…” வீட்டிற்குள் நுழைந்து….! போலீசாரை குழப்ப போட்ட சதி திட்டம்…. பகீர் பின்னணி…!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில், காலி வீடுகளில் திருடும் பழக்கமுள்ள 60 வயதான இலியாஸ் கான் என்பவர் பிப்லானி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பஜாரியா பகுதியில் வைத்து பிடிபட்ட இவர், நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம்.…

Read more

“டான்ஸ் சூப்பர் தான்…. ஆனா அந்த சாக்கடையை மறந்துட்டியேப்பா…” பாட்டை கேட்டு Vibe செய்த வாலிபர்…. திருமண ஊர்வலத்தில் கொண்டாட்டம்…. சிரிக்க வைக்கும் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது அந்த வீடியோவில் திருமண ஊர்வலத்தின் போது வாலிபர் சாக்கடை அருகே நின்று கொண்டு நடனம் ஆடுகிறார். அந்த வாலிபரின் கால்கள் முழுவதும் சாக்கடை நீரால் அசுத்தம் ஆகிவிட்டது.   View this…

Read more

அகமதாபாத் விமான விபத்து….! போயிங் 787 சீரிஸ் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு…. விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பேட்டி….!!

அகமதாபாத்தில் நடந்த பயங்கர விமான விபத்து நாட்டையே உலுக்கியது. இந்த விபத்து தொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது , அகமதாபாத் விமான விபத்தை தொடர்ந்து போயிங் 787…

Read more

“நம்ம ஊரு Flight-ன்னு ஜிகர்தண்டா, பருத்திப்பால் கேட்காதீங்க…” சிரித்து கொண்டே பேசிய விமானி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மனதை கவரும் பல்வேறு வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகும். அந்த வகையில் விமானி விமானத்தில் அமர்ந்திருந்த பயணிகளிடம் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் விமானி, எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க. பிளைட் கொஞ்ச நேரத்துல கிளம்பிடும். நம்ம ஊரு…

Read more

“காசுக்காக இப்படி பண்ண மாட்டேன்; என்ன விட்ருங்க ஐயா…” மன்னிப்பு கேட்ட சிறுவன்…. நூதன தண்டனை கொடுத்த நீதிபதி…. என்னன்னு நீங்களே பாருங்க…!!

பீகார் மாநிலம் கோபால்கஞ்சில் அமைந்துள்ள சிறார் நீதி வாரிய நீதிமன்றம், மதுபானக் கடத்தலில் ஈடுபட்ட சிறுவனை சிறையில் அடைக்க வேண்டியதற்குப் பதிலாக, சீர்திருத்த வழியைத் தேர்ந்தெடுத்து, ஒரு புதிய உதாரணத்தை அமைத்துள்ளது. நீதிபதி, குற்றப் பாதையில் செல்லும் சிறார்களை திருத்த ஒரு…

Read more

Breaking: மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் கே.ஆர் வெங்கடேஷ் கட்சியில் இருந்து நீக்கம்…. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு…!!

பாஜக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளராக பணியாற்றி வந்த திரு.K.R வெங்கடேஷ் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு கலங்கம் விளைவுக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாலும் கட்சியின் பொறுப்பில் இருந்தும்,…

Read more

FLASH: “தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான்….” பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி…!!

திருவாரூரில் தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, எங்களது கூட்டணி கட்சிகளுடைய ஆட்சி. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் நான் ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகளை வைத்து இருந்தேன். எல்லா அணியும் ஒன்றாக சேர…

Read more

நீட் தேர்வு முடிவுகள்…! டாப் 100 ரேங்கிங்கில் இடம் பிடித்து 6 மாணவர்கள் அசத்தல்…. தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்தது யார் தெரியுமா…?

நாடு முழுவதும் 2025 ஆம் ஆண்டுக்கான நீட்டி இளநிலை தேர்வு மே நான்காம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 23 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் இளநிலை தேர்வில் முடிவுகள் இன்று வெளியானது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா யுனானி உள்ளிட்ட இளநிலை …

Read more

FLASH: இயக்குனர் அட்லீக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்த சத்தியபாமா பல்கலைக்கழகம்…. குவியும் வாழ்த்துக்கள்…!!

பிரபல இயக்குனரான அட்லி ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். ஷாருக்கான் வைத்து அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் 1000 கோடி…

Read more

“சுனாமிலயே ஸ்விம்மிங் அடிப்போம்…” கரை புரண்டு ஓடும் தண்ணீர்…. டயர் மீது ஏறி நின்று அசால்ட்டாக சென்ற சிறுவர்…. வியக்க வைக்கும் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் ஒரு வீடியோ, நெட்டிசன்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அந்த வீடியோவில், ஒரு சிறுவன் வெறும் டயர் குழாயில் (டயர் டியூப்) பொங்கி ஓடும் ஆற்றில் ராஃப்டிங் செய்வதைக் காணலாம். இது சாதாரணமான செயல் இல்லை.…

Read more

BREAKING: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு அவசரகால உதவி எண்களை அறிவித்த வெளியுறவுத்துறை….!!

ஈரான்- இஸ்ரேல் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் ஈரான் வாழ் இந்தியர்களுக்கு அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 98-9128109115, 98-9128109109 ஆகிய எண்களில் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம். இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால், ஈரானில் உள்ள இந்திய தூதரக அவசர எண்களை…

Read more

நாட்டையே உலுக்கிய பயங்கரம்…! “விமானத்தை பார்க்கும் போது…” விபத்தில் சிக்க காரணம் இதுதான்…? புது குண்டை தூக்கி போட்ட மூத்த விமானி…!!

அகமதாபாத்தில் விமானம் விபத்து உள்ளான பயங்கர சம்பவத்தில் 242 பேரில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார். இந்த கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியது. பல நிபுணர்கள் விமானம் விபத்தில் சிக்கியதற்கு என்ஜின் கோளாறு, பறவை மோதல் உள்ளிட்ட காரணங்களாக இருக்கலாம் என…

Read more

“உங்க சாதனை பட்டியலில் முதலிடம் இதுக்குத்தான்….” காவல் நிலையத்தையே காக்க முடியல…. மக்களை எப்படி பாதுகாப்பீங்க முதல்வரே….? போட்டு தாக்கிய இபிஎஸ்…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைதள பக்கத்தில் கூரியிருப்பதாவது, திமுக ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை. காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த பொம்மை முதல்வர், தமிழ்நாட்டு மக்களை எப்படி காக்கப் போகிறார்? மதுரை மாவட்டம் திருமங்கலம்…

Read more

இதுக்குதான் ஓவரா பேச கூடாதுன்னு சொல்றது….! “காய்ச்சல் வந்ததால் 1 மணி நேரம் பெர்மிஷன் கேட்ட பெண் ஊழியர்….” திட்டி தீர்த்த HR…. ஒரேடி ஆப்பு வைத்த நிறுவனம்….!!

சீனாவில் உடல்நிலை சரியில்லாததால் ஒரு மணி நேரம் மருத்துவ விடுப்பு கேட்ட இளம் பெண்ணை அந்த நிறுவனத்தின் HR கடுமையாக திட்டியுள்ளார். அவர் பெண் பணியாளரிடம் நீ மிகவும் பலவீனமாக உள்ளாய். இந்த காய்ச்சலை கூட தாங்க முடியாதா? இதனால் உன்…

Read more

“நகைக்காக 92 வயது மூதாட்டியை…” வேலைக்கார பெண் கண்ட காட்சி…. பட்டப்பகலில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் ஞான சௌந்தரி(92). இவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை. இவர்களது மகன்கள் மற்றும் மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருவதால் ஞான சௌந்தரி மட்டும் வீட்டில் தனியாக இருக்கிறார். இவரது வீட்டில் கரூரைச்…

Read more

Breaking: பாமகவில் இருந்து விலகிய 50க்கும் மேற்பட்டோர் சிவி சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்…. அதிர்ச்சியில் ராமதாஸ்…!!

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருவதால் தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். நாளுக்கு நாள் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த நிறுவனர் ராமதாஸ்…

Read more

மனம் கவர்ந்த வேட்பாளரே…! திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் விஜய்…? வைரலாகும் பரபரப்பு போஸ்டர்….!!

விஜயின் தமிழக வெற்றி கழகம் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக மற்றும் திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள், ஐ.ஆர்.எஸ் அதிகாரி உள்ளிட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். வருகின்ற 22-ஆம் தேதி…

Read more

குழப்பாதீங்க…! காது கூசுற அளவுக்கு பேசுறீங்க… கூட்டணி ஆட்சியா? அதிமுக ஆட்சியா? என்பது இபிஎஸ் முடிவு…. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பளீச்…!!

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தை நினைத்து வேதனையில் இருக்கிறோம். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம். அதிமுக பாஜக கூட்டணி குறித்த கேள்விகளை எங்களது பொதுச்…

Read more

முதல்வரே…! கான்கிரீட் சாலையில் கோட் ஷூட்….! போலி விவசாயி நானா…? நீங்களா….? இபிஎஸ் காட்டம்….!!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, தலைவாசலில் கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் சாலையில் கோட் ஷூட் அணிந்து நடந்து சென்ற போலி விவசாயி நான் அல்ல. பிறந்தது முதல் இன்றுவரை எனது குடும்பம் விவசாயக் குடும்பம்,…

Read more

திமுகவுக்கு செக்…! வருகிற 2026 தேர்தலில் இதைத்தான் கேட்போம்… விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டம்…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலை மத்திய பாஜக அரசு கையாண்டு வருகிறது. இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளார்கள் என்ற காரணத்தினால் அவர்கள் நலம் என்ற பெயரில் மத்திய…

Read more

திக் திக் நிமிடங்கள்…! “களைக்கட்டிய திருமணம்….” திடீரென சரிந்து விழுந்த கட்டிடம்…. அடுத்த நொடியே…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

திருமண நிகழ்ச்சி என்பது மகிழ்ச்சியுடன் கூடிய ஒரு முக்கிய நிகழ்வாகும். ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில், நடந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மணமக்கள் பந்தலில் அமர்ந்தபடி திருமண சடங்குகளில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில், மாடி கட்டிடத்தின் ஒரு…

Read more

“ஆபாசமாக பேசி, உடலுறவில் ஈடுபட….” பெண்ணை கட்டாயப்படுத்திய வாலிபர்…. வீடியோ காலில் பேசிய போதே அரங்கேறிய கொடூரம்…. பகீர் பின்னணி….!!

உத்தரப்பிரதேச மாநிலம் உசிஹாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குன்வர்கான் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் அமித் குமார் வயலில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் இது கொலை என சந்தேகிக்கப்பட்ட நிலையில், குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில்…

Read more

“ஓரம்போ… ஓரம்போ…” அதிவேகமாக சென்ற ஆம்புலன்ஸ்…. அடுத்த நொடியே வாகன ஓட்டிகள் செய்த காரியம்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

இந்தியாவில் அவசரகால சேவைகள், குறிப்பாக அம்புலன்ஸ், சாலைகளில் போக்குவரத்து நெரிசலால் பெரிதும் பாதிக்கப்படும் நிலை தொடர்ந்து ஏற்படுகிறது. இந்தச் சூழலில், கேரளாவில் இருந்து வெளியாகியுள்ள ஒரு வீடியோ, மக்களின் ஒழுக்கம் மற்றும் சமூக விழிப்புணர்வை வெளிக்காட்டியுள்ளது. வீடியோவில், அம்புலன்ஸ் வாகனம் சாலைகளில்…

Read more

தமிழ்நாடு மின்வாரியத்தில் 1,910 காலி பணியிடங்கள்…. விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது….? முழு விவரம் இதோ….!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள பல்வேறு தொழில்நுட்பப் பதவிகளில் மொத்தம் 1,910 காலியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணித் தேர்வை நடத்தவுள்ளது. டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ். கோபால சுந்தர…

Read more

அரசு பள்ளியில் தான்….! மேடையில் பேசும் போதே கண்கலங்கிய நடிகர் கார்த்தி…. சமாதானப்படுத்திய சிவக்குமார்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த பள்ளியின் முன்னாள் மாணவர் என்ற அடிப்படையில் பிரபல நடிகரான சிவகுமார்…

Read more

அகமதாபாத் விமான விபத்து…!! சந்தோஷமாக ரீல்ஸ் எடுத்த பணிப்பெண்கள்…. கடைசியில் இப்படி ஆயிடுச்சே…. மனதை உலுக்கும் வீடியோ…!!

அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து போய் ரக விமானம் லண்டன் செல்வதற்காக புறப்பட்டது. அந்த விமானத்தில் பயணிகள் விமானிகள், ஊழியர்கள் என 242 பேர் பயணம் செய்தனர். புறப்பட்ட மூன்று நிமிடங்களில் விமானம் பிஜே மருத்துவக் கல்லூரியின்…

Read more

  • June 13, 2025
BREAKING: தங்களது எதிரி யார் என விவசாயிகளுக்கு நன்றாக தெரியும்…. இபிஎஸ்-க்கு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பதிலடி….!!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைதள பக்கத்தில் கூரியிருப்பதாவதுல், தலைவாசலில் கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் சாலையில் கோட் ஷூட் அணிந்து நடந்து சென்ற போலி விவசாயி நான் அல்ல. பிறந்தது முதல் இன்றுவரை எனது குடும்பம் விவசாயக் குடும்பம்,…

Read more

ஒரே நொடியில் சிதைந்த கனவுகள்….! “20 வயது மாணவர், புது வாழ்க்கையை தொடங்கிய வாலிபர்….” மொத்தமாக புரட்டி போட்ட பயங்கர விமான விபத்து…. பேரழிவின் சுவடுகள் ஓர் பார்வை….!!

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரழிவில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர். பிஜே மருத்துவக் கல்லூரி வளாகத்திலுள்ள விடுதி மீது விமானம் விழுந்ததும், பயங்கரமாக வெடித்து…

Read more

“தாயை பார்க்க குடும்பத்துடன் வந்த தொழிலதிபர்….” மனைவி, பிள்ளைகளுடன் பயங்கர விபத்தில் பலியான சோகம்…. பகீர் தகவல்கள்….!!

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரழிவில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர். பிஜே மருத்துவக் கல்லூரி வளாகத்திலுள்ள விடுதி மீது விமானம் விழுந்ததும், பயங்கரமாக வெடித்து…

Read more

விமான விபத்தில் பலியான செவிலியர்….! “பலனை அடைந்துவிட்டதாக விமர்சித்த துணை வட்டாட்சியர்….” கண்டனம் தெரிவித்த மக்கள்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

அகமதாபாத் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த செவிலியரான ரஞ்சிதா கோப குமாரன்(42) என்பவர் உயிரிழந்தார். இந்த நிலையில் வெள்ளரிகுண்டு துணை வட்டாட்சியர் பவித்ரன் ரஞ்சிதா குறித்து தனது முகநூல் பக்கத்தில், ரஞ்சிதாவுக்கு மாநில அரசு வேலை கொடுத்தது.…

Read more

உடனே அப்ளை பண்ணுங்க…! 2 பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 பணம்…. அள்ளி கொடுக்கும் தமிழக அரசு…. முழு விவரம் இதோ….!!

தமிழக அரசின் சமூக நலத் துறையின் கீழ் செயல்படும் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பதிவு செய்து, இப்போது வரை முதிர்வுத் தொகை பெறாத பயனாளிகள், தேவையான ஆவணங்களுடன் உரிய அலுவலகத்தில் விண்ணப்பிக்க சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்…

Read more

“கள்ளக்காதலனுடன் இருந்த திருமணமான பெண்….” கூடவே நண்பரும்….! சுற்றி வளைத்த கிராம மக்கள்…. பஞ்சாயத்து பேசி அனுப்பி வைத்த கணவர்…. பகீர் சம்பவம்….!!

ஜார்க்கண்ட் மாநிலம் சரைகேலா மாவட்டத்தில், சீதாராம்பூர் கிராமத்தில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான பெண்ணை, பழைய காதலன் ஒரு காரில் வந்து சந்தித்துள்ளார். அவருடன் அவரது நண்பரும் வந்திருந்தார். மூவரும் காரில் அமர்ந்தவுடன், அந்த…

Read more

“அரெஸ்ட் பண்ணிட்டோம்… 5 ஆயிரம் கொடு….” பொய் புகாரை கூறி மிரட்டிய போலீஸ்…. இது என்ன பகல் கொள்ளையா இருக்கு….? அதிர்ச்சி சம்பவம்….!!

பீகார் மாநிலத்தின் சரண் மாவட்டத்தில், காவல்துறையின் டயல் 112 குழுவினர் பொதுமக்களிடம் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஜூன் 12-ஆம் தேதி இரவு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்கஜ் குமார் என்ற நபர் தனது ஊழியருடன் ஹாஜிபூருக்குச் செல்லும் வழியில்,…

Read more

Other Story