FLASH: “தமிழ்நாட்டில் நடப்பது அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சி….” தவெக தலைவர் விஜய் கண்டனம்….!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் பல குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று செயல்பட்டதால், உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு, பல…

Read more

தெறிக்குது புல்லட்…! கமல்ஹாசன் நடிக்கும் தக் லைப் படத்தின் “ஓ மாறா” லிரிக்கல் வீடியோ ரிலீஸ்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!

மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் தக் லைப் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் திரிஷா, சிம்பு, ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தக் லைப் திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ராஜ்…

Read more

அம்மாடியோ…! மொத்தம் 3.17 கோடி…. போலியான சிலிகோசிஸ் நோய் சான்றிதழ்…. அரசிடமே பணத்தை கையாடல் செய்த பகீர் சம்பவம்….. பரபரப்பு….!!

ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தில், சிலிகோசிஸ் நோயாளிகள் என்ற பெயரில் ரூ.3.17 கோடி மதிப்புள்ள நிதி மோசடி நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலிகோசிஸ் (Silicosis) என்பது ஒரு கடுமையான சுவாச நோய் ஆகும். கற்கள் தகர்க்கப்படும் வேலை, கட்டடக் கழிவுகள் தூசியாக்கும்…

Read more

73 ஆண்டு காலம்…! சவுதியில் மது விற்பனை செய்ய அனுமதி…? விளக்கம் அளித்த அரசு…!!

மத்திய கிழக்கு நாடுகளில் மிக முக்கியமானதாக விளங்கும் சவுதி அரேபியா, கடந்த 73 ஆண்டுகளாக மதுபானங்களைத் தடை செய்து வருகிறது. இந்த நாட்டில், மதுபானங்களை உற்பத்தி, விற்பனை, உட்கொள்வது அனைத்தும் சட்டவிரோதம். இதன் காரணமாகவே, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைக்காக…

Read more

திட்டவட்டமாக கூறிய இந்தியா…! “ஈரானை நாடிய பாகிஸ்தான் பிரதமர்…” இந்தியாவுடன் பேச்சு வார்த்தைக்கு தயார் என மீண்டும் அறிவிப்பு….!!

பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் புதிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனை சந்தித்து உரையாற்றினார். பின்னர் கூட்டு செய்தியாளர் சந்திப்பில், இந்தியாவுடன் காஷ்மீர், நீர் பிரச்சனை, பயங்கரவாதம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட விஷயங்களில் அமைதியாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக…

Read more

பவன் கல்யாண் “புதிய எம்.ஜி.ஆர்….” பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம்…. வலுக்கும் கண்டனங்கள்….!!

சென்னை மாவட்டம் திருவான்மியூரில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆந்திர மாநில துணை முதலமைச்சர், ஜனசேனா கட்சியின் தலைவரான பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக…

Read more

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் பிச்சு ஒதற போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 48 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய கூடும். இதனால் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக…

Read more

BREAKING: எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலளித்து என் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை- முதல்வர் மு.க ஸ்டாலின் பதிலடி…!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர். மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அமலாக்கத்துறை ரெய்டு காரணமாகவே முதலமைச்சர் மு க ஸ்டாலின் டெல்லிக்கு வெள்ளை கொடியுடன் சென்றுள்ளார். மூன்று…

Read more

முதல்வரே இதுக்கு என்ன பதில் வச்சிருக்கீங்க….? தைரியமாக வந்து புகார் அளித்த மாணவியை மிரட்டுவதா….? இபிஎஸ் கண்டனம்….!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அறிக்கை கூறியிருப்பதாவது, அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி. அனுமதி இன்றி இரண்டு துப்பாக்கிகள் வைத்திருந்ததாக அரக்கோணம். திமுக கவுன்சிலர் பாபு உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகிறது. அரக்கோணம் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட…

Read more

சூப்பர் ஐடியா…! முறைகேடுகளை தடுக்க ரேஷன் கடைகளில் புதிய முன்னெடுப்பு…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

ரேஷன் கடைகள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு அரிசி பருப்பு கோதுமை எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்கும் நோக்கத்தில் POS கருவியுடன் மின்னணு தராசை இணைக்கும் நடைமுறை சென்னையில் ஒரு சில…

Read more

“டாக்டரால என் உயிருக்கே ஆபத்து…” பழைய மருத்துவ அறிக்கையை தவறாக பார்த்து…. புற்றுநோய் பாதிக்கப்பட்டவரின் வேதனை…. இந்திய மருத்துவரின் ரிப்ளை…!!

அமெரிக்காவைச் சேர்ந்த புற்றுநோய் பாதிக்கப்பட்டவர், தன்னுடைய மருத்துவர் செய்த ஒரு பெரிய தவறால் தனது சிகிச்சை நின்று உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற நிலையில் இருந்ததாகக் கூறியுள்ளார். சமூக வலைதளமான X-இல், அவர் பகிர்ந்த பதிவு தற்போது பரவலாக பரவி வருகிறது.…

Read more

FLASH: இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள்…. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு…!!

இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில், 5ம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கும் முக்கிய திட்டத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் தனிநாட்டு திறனை வலுப்படுத்தும் வகையில், இந்த திட்டத்தில்…

Read more

இலவச மடிக்கணினி முதல் புத்தக பை வரை…. சாதித்து காட்டிய மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…!!

சென்னை கொளத்தூர் தொகுதியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 374 மாணவர்களுக்கு முதலமைச்சரின் மு க ஸ்டாலின் பரிசு வழங்கியுள்ளார். கல்வி உதவித்தொகை, பேனா, நோட்டு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய புத்தக பையை முதலமைச்சர்…

Read more

“என்ன ஒரு புத்திசாலித்தனம்…” மின்வேலியை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் யானை…. மனுஷங்க கூட இப்படி யோசிக்க மாட்டாங்க…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் இணையத்தில் பகிர்ந்த வீடியோவில், ஒரு யானை மிகவும் புத்திசாலித்தனமாக மின்வேலியை தாண்டும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த காட்சியில், யானை நேரடியாக மின் கம்பிகளை தொடாமல், தும்பிக்கையால் கம்பிகளை பிடித்திருக்கும் மரத் தூணை மெதுவாக தள்ளி…

Read more

“தாய்க்கு பிறந்த நாள் சர்ப்ரைஸ் கொடுத்த மகன்…. மீண்டும் சென்னை திரும்பிய ஐ.டி ஊழியருக்கு…. ரயிலில் யாருமே எதிர்ப்பார்க்காத பகீர் சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தீவேஷ்(25) என்பவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனது தாய்க்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்துவிட்டு மீண்டும் ரயிலில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் ரயில் பரனூர் அருகே சென்ற…

Read more

BREAKING: மனநலம் குன்றிய வாலிபர் கொன்று புதைப்பு…. 8 தனிப்படைகள் அமைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சோமனூரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் வருண்காந்த் (22) மனநலம் பாதிக்கப்பட்டு தனியார் காப்பகத்தில் 3 மாதமாக தங்கி இருந்தார். அந்த காப்பகத்தை பொள்ளாச்சியை சேர்ந்த சாஜி, கிரி ராஜ், டாக்டர் கவிதா ஆகியோர் நடத்தி வருகின்றனர். கடந்த…

Read more

டிக்கெட் கொடுத்து கொண்டிருந்த ஓட்டுனர்…. நொடியில் பறிபோன உயிர்…. அலறிய பயணிகள்…. கோர விபத்து….!!

புதுக்கோட்டை மாவட்டம் வீசலூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் அரசு பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்த வந்துள்ளார். நேற்று கருப்பையா மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் அரசு பேருந்தில் பணியில் இருந்தார். அவர் பின்பக்க கதவு அருகே இருக்கும் கம்பி…

Read more

“என் வாழ்க்கை போச்சு…” பெற்ற தாயின் நெஞ்சில் காலால் மிதித்து…. அரக்கனாக மாறிய மகன்…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜெயபுரம்புதூர் கிராமத்தில் கூலி தொழிலாளராக பணியாற்றி வந்த அய்யாதுரைக்கு, பூபதி (65) என்ற மனைவியும், 4 மகன்களும் உள்ளனர். மகன்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் இளைய மகனான பரமசிவன் (32),…

Read more

BREAKING: பள்ளிக் கல்வித்துறையில் 3 இயக்குனர்கள் பணியிட மாற்றம்…. அதிரடி உத்தரவு….!!

பள்ளிக்கல்வித்துறையில் 3 இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாடநூல் கழக செயலாளர் குப்புசாமி, தனியார் பள்ளிகள் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆசிரியர் தேர்வு வாரிய…

Read more

“கணவரை பிரிந்து வந்த மகள்….” கோவிலுக்கு செல்வதாக கூறிய தாய்…. அடுத்த சில மணி நேரத்தில்…. கனவிலும் நினைக்காத பகீர் சம்பவம்….!!

நாகர்கோவிலை அடுத்த தம்மத்துக்கோணம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கையா (62). அவரது மனைவி பாமா (52). இவர்களது மகள் ரம்யா, திருமணமாகிய பின்னர் கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறால், பிரிந்து வந்து கடந்த சில மாதங்களாக பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த…

Read more

2026 சட்டமன்ற தேர்தல்….! கருத்து கணிப்பில் முன்னிலை வகிக்கும் திமுக…. வெளியான தகவல்….!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் மும்முரமாக களப்பணியில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி சேர்வதாக ஏற்கனவே அறிவித்தது. தமிழக வெற்றி கழகம் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என தெரியவில்லை. தேர்தல் நெருங்கும்…

Read more

OMG: பயங்கர படகு விபத்து…! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலியின் சகோதரர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஒடிசாவின் புரி கடற்கரையில் சுற்றுலாவுக்காக சென்றிருந்த முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலியின் சகோதரர் ஸ்னேஹாஷிஷ் கங்குலி மற்றும் அவரது மனைவி அர்பிதா கங்குலி,  கடலில் வாட்டர் ஸ்போர்ட்ஸ் அனுபவிக்க முயன்ற போது, அவர்கள் சவாரி செய்த வேகப்படகு கடும் அலைகளால்…

Read more

“எங்கள விட்டு போயிட்டீங்களே….” வாலிபருடன் சென்ற சிறுவன்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி வாரச் சந்தையில் காய்கறி மற்றும் தேவையான பொருட்களை வாங்க நேற்று திண்டுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் (25), அதே கிராமத்தைச் சேர்ந்த, தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வரும் ராஜசேகரனின் மகன்…

Read more

எஸ்கேப் ஆன நபர்….! சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்…. மொத்தம் 70 வழக்குகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, பெத்தேல் பகுதியில் போலீசார் நேற்று இரவு வழக்கம்போல் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபர், சோதனையில் இருந்து தப்பிச்சென்றார். உடனே போலீசார் அவரை விரட்டிச் சென்றனர். ஒருகட்டத்தில்…

Read more

பிரான்ஸ் அதிபரின் கன்னத்தில் அறைந்த மனைவி…? நீங்க நினைக்குற மாதிரி இல்ல… இதுதான் நடந்துச்சு…. பிரான்ஸ் அரசின் விளக்கம்….!!

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனது தென்கிழக்கு ஆசிய சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக வியட்நாம் சென்றுள்ள நிலையில், ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, சர்ச்சையை கிளப்பி வருகிறது. இந்த வீடியோவில், மேக்ரான் வெளியே வரும்போது, ஒரு சிவப்பு…

Read more

“குழந்தையுடன் நடந்து சென்ற பெண்….” சட்டென வந்து முத்தமிட்டு ஆபாசமாக பேசி…. பட்டப்பகலில் எல்லைமீறிய நபர்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ….!!

உத்திர பிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தில் கடந்த 20-ஆம் தேதி நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பர்கா அணிந்திருந்த பெண் குழந்தையுடன் ஒரு தெருவில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் திடீரென அந்த பெண்ணின்…

Read more

பெற்றோர்களே உஷார்…! ஆசையாக ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட 1 1/2 வயது குழந்தை…. மூச்சு குழாயில் சிக்கி…. அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

மத்தியப் பிரதேசம் மாநிலம் சீஹோர் மாவட்டத்தில் உள்ள ஜஹாங்கிர்புரா கிராமத்தில் நடந்த ஒரு சோகமான சம்பவம் அனைவரையும் கலங்கச் செய்துள்ளது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஆயுஷ் லோதி என்ற 1 1/2 வயது குழந்தை, ஜெல்லி சாப்பிட்டபோது, அது மூச்சுக்குழாயில் சிக்கி…

Read more

“ரொம்ப ஈசியான வேலை மேடம்…” தொடர்ந்து பேசி லிங்க் அனுப்பிய நபர்…. ரூ.5.90 லட்சத்தை இழந்து தவிக்கும் பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு சில நாட்களுக்கு முன், “பகுதி நேர வேலை வாய்ப்பு” என ஒரு டெலிகிராம் மெசேஜ் வந்துள்ளது.  இதனை நம்பிய பெண்  அதில் இருந்த எண்ணை தொடர்பு கொண்ட போது, “ஹோட்டல் மற்றும் உணவகங்களுக்கு ரேட்டிங் மற்றும்…

Read more

“ஆண் நண்பர்களுடன் ஒரே வீட்டில்….” வீடியோ எடுத்த முன்னாள் பெண் போலீஸ்…. பைனான்சியரை மிரட்டி…. சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் பழநி தெற்குவீதியைச் சேர்ந்தவர் சுகுமார் (வயது 45). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். சுகுமாருக்கு நாராயணசாமி (44), துர்க்கைராஜ் (45) ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். சில நாட்களுக்கு முன்பு நாராயணசாமியின் வீட்டில் சுகுமார், துர்க்கைராஜ், நாராயணசாமி  மற்றும்…

Read more

FLASH: அரசியலுக்கு வந்த விஜய்க்கு….! இப்போதுவரை அதை பற்றி பேசவில்லை…. மனம் திறந்து பேசிய பவன் கல்யாண்…!!

சென்னை மாவட்டம் திருவான்மியூரில் ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் ஆந்திர பிரதேசத்தின் துணை முதல்வரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் பங்கேற்றார். அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது தமிழ்நாடு முதலமைச்சர் தன்னுடைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை…

Read more

முதல்வரே…! அதை பற்றி கொஞ்சம் யோசிங்க….! எல்லாவற்றிற்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரு முடிவு கொண்டு வரும்…. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேச்சு…!!

சென்னை மாவட்டம் திருவான்மியூரில் ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் ஆந்திர பிரதேசத்தின் துணை முதல்வரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் பங்கேற்றார். அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது தமிழ்நாடு முதலமைச்சர் தன்னுடைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை…

Read more

40 பயணிகள்…! “ஓடும் பேருந்தில் நெஞ்சுவலியால் துடித்த டிரைவர்….” வழிப்போக்கரின் துணிச்சலான செயல்…. குவியும் பாராட்டுகள்….!!

தேனி மாவட்டத்தில் அரசு பேருந்து 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை விஜயன் என்பவர் ஓட்டி சென்றார். இந்த நிலையில் திடீரென விஜயனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் சுதாரித்துக் கொண்ட விஜயன் சாலை ஓரம் பேருந்தை நிறுத்திவிட்டு மயக்கம் அடைந்தார்.…

Read more

உலக நாடுகளையே உலுக்கிய பயங்கரம்…! காசா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்…. 44 பேர் பலி; 60 பேர் படுகாயம்…. உச்சகட்ட கொடூரம்…!!

காசா நகரத்தில் இன்று காலை பெரிய துயர சம்பவம் நடந்தது. அங்குள்ள ஃபாஹ்மி அல்-ஜர்ஜாவி பள்ளி மீது இஸ்ரேல் விமானம் தாக்குதல் நடத்தியதில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 60 பேர் காயமடைந்துள்ளதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இதில் பலரும்…

Read more

எடப்பாடியாரே…! பயம் பற்றி நீங்க பேசலாமா….? ஒரு ரெய்டுக்கு பயந்தே பாஜவுடன் கூட்டணி வைத்த அதிமுக…. போட்டு தாக்கிய அமைச்சர் சேகர்பாபு…!!

இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிக்கையில் குடியிருப்பதாவது தேவையான நிதியே மத்திய அரசு வழங்கவில்லை என்று கடந்த மூன்று ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை முதலமைச்சர் புறக்கணித்தார். இந்த ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றார்.…

Read more

பயங்கரம்…! ஒரே நாளில் 9 குழந்தைகளை பறிகொடுத்த டாக்டர்…. எஞ்சிய ஒரே குழந்தை…. உயிருக்கு போராடும் கணவர்…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்…!!

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள கான் யூனிஸில், குழந்தை மருத்துவர் அலா அல்-நஜ்ஜாரின் வீடு இஸ்ரேல் குண்டுவீச்சால் முற்றிலுமாக இடிந்தது. இந்த தாக்குதலில் அவருடைய 10 குழந்தைகளில் 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்தக் குழந்தைகளின் வயது 7 மாதம் முதல் 12…

Read more

FLASH: பிரசவ தேதிக்கு முன்னரே கர்ப்பிணிகளை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்…. அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு…!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வெள்ள அபாய பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணிகளை பிரசவம் தேதிக்கு முன்னரே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க ஏதுவாக மருத்துவ பணியாளர்கள் வேலையில் இருக்க…

Read more

FLASH: “தமிழகம் சித்தர்களின் பூமி, தமிழ் கடவுள் முருகனின் பூமி….” பொய்யான தகவலை பரப்புறாங்க…. ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேச்சு….!!

சென்னை மாவட்டம் திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மூத்த…

Read more

தமிழகம் பெரியாரின் மண் அல்ல…. பெரியாழ்வார் வாழும் மண்… அண்ணா மண் அல்ல… ஆண்டாளின் மண்… கர்ஜித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்…!!

சென்னை மாவட்டம் திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மூத்த…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு….!!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வைகோ, சண்முகம், வில்சன், எம்.எம் அப்துல்லா, அன்புமணி, சந்திரசேகரன், ஆகிய 6 உறுப்பினர்களின் பதவி ஜூலை 24-ஆம் தேதி…

Read more

பரிதவிக்கும் 2 பிள்ளைகள்…! வேலை முடிந்து வீட்டிற்கு வந்த காவல் உதவி ஆய்வாளர்…. ஒரே நொடியில் அரங்கேறிய சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ராயர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன்(54). இவர் மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி தங்கம்(47) ராயர்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இந்த தம்பதியினருக்கு விஜயலட்சுமி(14), என்ற மகளும்…

Read more

“வாழ்க்கை கொடுத்துருக்காங்க சார்…” உணவை தவறவிட்டு வந்த டெலிவரி ஊழியர்…. பணம் கொடுத்த வாடிக்கையாளர்…. அதுக்கு அவர் என்ன சொன்னாரு தெரியுமா….?

புனேவைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீபால் காந்தி, சமீபத்தில் Zomato டெலிவரி ஊழியரை மையமாகக் கொண்ட நெகிழ்ச்சியான அனுபவத்தை லிங்க்ட்இனில் பகிர்ந்துள்ளார். இது “வாழ்க்கைக்கான ஒரு பாடம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீபால் காந்தி, பனீர் டிக்கா சாண்ட்விச், சிப்ஸ் மற்றும் குக்கீக்கள்…

Read more

ஒரே ஒரு பரிசோதனை….! 44 ஆண்டுகள் பாச போராட்டத்திற்கு பிறகு மகளுடன் இணைந்த தாய்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

தென்கொரியாவில் சியோலில் 1975 ஆம் ஆண்டு தொலைந்து தமது மகளை ஹான் டே-சூன் என்பவர் 44 ஆண்டுகளாக பேச போராட்டத்திற்கு பிறகு கண்டறிந்து மீண்டும் தனது மகளுடன் இணைந்துள்ளார். தாய் கடைக்கு சென்ற நேரத்தில் ஆறு வயது மகளை மர்ம நபர்கள்…

Read more

காணாமல் போன “அன்னாபெல்” பேய் பொம்மை…? பற்றி எரிந்த ஹோட்டல்….! தூங்க முடியாமல் தவிக்கும் மக்கள்…. விளக்கம் அளித்த அமானுஷ்ய ஆய்வாளர்….!!

அமெரிக்காவில் 1970-களில் அமானுஷ்ய சம்பவங்களை ஆராய்ந்த வாரன் தம்பதியினர், பல பேய் சம்பவங்களை நேரில் கையாண்டு ஹாலிவுட் சினிமாவுக்கு முக்கிய ஆதாரமாக விளங்கினர். இவர்களின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு கான்ஜூரிங், அன்னாபெல், நன் போன்ற ஹாரர் படங்கள் உருவாக்கப்பட்டன. இதில் முக்கிய…

Read more

பரபரப்பு….!! டாடா ஸ்டீல் மேலாளர் குடும்பத்துடன் தற்கொலை…. அது மட்டும் தான் காரணம்…. நடந்தது என்ன….? சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்….!!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிழக்கு சிங்பூம் மாவட்டம், ஆதித்யபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்ரகுப்தா நகர், கம்ஹாரியா பகுதியில் நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டாடா ஸ்டீல் நிறுவனத்தில் மூத்த மேலாளராக பணியாற்றிய கிருஷ்ண குமார் (வயது 45), அவரது மனைவி…

Read more

வாய்புண் சிகிச்சைக்காக வந்த சிறுவன்….! தவறாக “சுன்னத்” சிகிச்சை செய்த டாக்டர்கள்…. மகனை கண்டு ஷாக்கான பெற்றோர்…. இப்படி பண்ணிட்டீங்களே….? பகீர் சம்பவம்….!!

சென்னை மயிலாப்பூர் சிட்டி சென்டர் பின்புறம் உள்ள மீனாம்பாள்புரம் பகுதியில் வசிக்கும் விஜய் ஆனந்த் – விஜயலட்சுமி தம்பதியினரின் 9 வயது மகனான ஜெயவர்தனுக்கு கடந்த ஒரு வாரமாக வாய்ப்பகுதியில் கட்டி உருவாகி வலி ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 22 ஆம்…

Read more

போடு செம…! புதிதாக யூடியூப் சேனல் ஆரம்பித்த “தல” அஜித்…. செம குஷியில் ரசிகர்கள்….!!

பிரபல நடிகர் அஜித்துக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் அஜித் கார் ரேசிங்கில் ஆர்வம் காட்ட தொடங்கினார். இவர் கடந்த ஆண்டு முதல் கார் ரேஸ்ங்கில் தீவிரம் காட்டி பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு…

Read more

திக் திக் நிமிடங்கள்….! “விடாமல் கொட்டிய 500-க்கும் மேற்ப்பட்ட தேனீக்கள்….” உயிரை காப்பாற்ற ஓடிய அரசு ஊழியர்கள்…. பதைபதைக்கும் வீடியோ….!!

உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவ்கர் கிராமத்தில், குடிநீர் அமைப்பை ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகள் மீது திடீரென தேனீக்கள் கொட்டிய பரபரப்பு சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த தாக்குதலில் 7 அரசு அதிகாரிகள் படுகாயமடைந்தனர்.…

Read more

நரக வேதனை…! “தலைகீழாக தொங்கவிட்டு பெல்ட்டால் அடித்து, காயத்தில் உப்பை தேய்த்து”…. அலறிய டிரைவர்…. குலை நடுங்க வைக்கும் வீடியோ….!!

ராஜஸ்தான் மாநிலம் ராய்ப்பூர் காவல் நிலைய எல்லை பகுதிக்கு உட்பட்ட குடியா கிராமத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான தேஜ்பால் சிங் உதாவத், தனது ஜேசிபி டிரைவரை டீசல் திருடியதாக சந்தேகித்து, தலைகீழாக ஜே.சி.பி இயந்திரத்தில் கட்டி வைத்து பெல்ட்டால்  அடித்து…

Read more

உச்சகட்ட பயங்கரம்…! “6 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து….” கணவர் பிள்ளையை இழந்து கதறி துடித்த மனைவி…. பகீர் பின்னணி…!!

திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு டீச்சர்ஸ் காலனி பகுதி சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி வாணி. இந்த தம்பதியினரின் 6 வயது முதல் சாஸ்விகா அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். லோகநாதன் திருவள்ளூர்-காக்களூர் பைபாஸ் சாலையில் இருக்கும்…

Read more

“காதல் விவகாரம்…” திருமணமான பெண்ணின் மகளுடன்…. 42 வயது நபரை தீர்த்து கட்டிய வாலிபர்…. பகீர் சம்பவம்….!!

சிவகங்கை மாவட்டம் சீனமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வள்ளியப்பன்(42). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் 16 வயது மகள் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமியை அதே…

Read more

Other Story