ஆய்வின் போது திடீரென வந்த ரயில்… ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் சந்திரபாபு நாயுடு… வைரலாகும் வீடியோ…!!
கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் தெலுங்கானாவில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. விஜயவாடா நகர பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உணவு, குடிநீர், மருந்து கிடைக்காமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் அரசு ஹெலிகாப்டர்…
Read more