நெல்லை அருகே லாரி மோதி 4 பேர் பலி.. பெரும் அதிர்ச்சி…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராமையன்பட்டியில் கண்ணன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரீஸ்வரி(12), சமீரா(7) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நேற்று காலை கண்ணன் தனது மாமியார் ஆண்டாள்(67) மற்றும் இரண்டு மகள்களுடன் மோட்டார் சைக்கிளில் நெல்லை நோக்கி சென்றார் .இந்த…
Read more