ஆசிரியரின் மனைவியுடன் “கள்ளக்காதல்”… குழந்தைகள் என்ன பாவம் பண்ணுச்சு..? நாட்டையே உலுக்கிய கொலை வழக்கில் திடீர் திருப்பம்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி மாவட்டம் அகோர்வா பவானி காலனியில் அரசு பள்ளி ஆசிரியரான சுனில் குமார் (35) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு பூனம் (32) என்ற மனைவியும், திருஷ்டி (6), சுனி (1) என்ற இரண்டு மகள்களும் இருந்தனர்.…

Read more

மொத்தம் 1 கோடி ரூபாய் நஷ்டம்… எல்.ஐ.சி ஊழியரின் விபரீத முடிவு… பெரும் சோகம்…!!

சென்னை பூந்தமல்லியில் எல்.ஐ.சி. ஊழியரான வினோத் என்பவர் வசித்து வந்தார். இவர்  ஆன்லைன் டிரேடிங்கில் தொடர்ந்து நஷ்டமடைந்ததாக  கூறப்படுகிறது. டிரேடிங்கில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் தனது சொந்த பணத்தை முதலீடு செய்த வினோத், தொடர்ந்து தொடர்ந்து நஷ்டங்களை சந்தித்தார்.…

Read more

மாதம் 5,000 முதலீடு செய்தால் போதும்… கோடிகணக்கில் வருமானம் தரும் அசத்தலான திட்டம்…!!

மத்திய அரசு  மக்களின் நலனுக்காக புதிய திட்டமாக *NPS வாத்சல்யா* என்பதைக் கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் ரூ. 5,000 முதலீடு செய்தால், 3.5 கோடியே வருமானம் அடைய முடியும். இது…

Read more

இந்திய குடும்பங்களை கண்காணிக்கும் சீனா..? எப்படி தெரியுமா..? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

சீனாவின் கண்காணிப்பு நடவடிக்கைகள் இந்திய குடும்பங்களை நோக்கி இருப்பதாக ஒரு புதிய ஆன்லைன் சர்வே தெரிவிக்கிறது. லோக்கல் சர்க்கிள் எனும் ஆய்வு நிறுவனத்தின் தகவலின்படி, இந்தியாவில் பயன்படுத்தப்படும் சீன பொருட்களின் மூலம் 79 சதவீத குடும்பங்களின் நடவடிக்கைகள், போட்டோ மற்றும் வீடியோ…

Read more

உங்க வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் எவ்ளோ இருக்கணும் தெரியுமா..? வெளியான முக்கிய தகவல்..!!

அக்டோபர் 15 முதல், இந்தியாவின் வங்கிகள் வழங்கும் சேமிப்புக் கணக்குகளுக்கான மினிமம் பேலன்ஸ் விதிமுறைகள் மாற்றப்படவுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள், வங்கிகளில் கணக்குகள் வைத்திருப்பவர்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய மினிமம்  பேலன்ஸ் தொகையை மேலும் எளிமையாக்குகிறது. வங்கிகளின் சேமிப்பு கணக்குகள் வைத்திருப்பவர்களுக்கு…

Read more

சம்பளம் இல்லாமல் தவிக்கும் 12,000 ஆசிரியர்கள்.. அமைச்சரவை கூட்டத்தில் தீர்வு..??

தமிழகத்தில் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த செப்டம்பர் மாத சம்பளம் பெறாத நிலையில், அவர்கள் சம்பளத்தை வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளனர். 13 ஆண்டுகளாக மத்திய அரசின் சமக்ர சிக்சா திட்டத்தின் கீழ்…

Read more

கரண்ட் பில் அதிகமா வருதா..? இனி கவலையே படாதீங்க.. மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!!

இந்தியாவின் மத்திய அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமானது “பிரதம மந்திரி சூர்யா கர் யோஜனா” (PM Surya Ghar Yojana). இந்த திட்டத்தின் மூலம், அரசின் மானியத்துடன் தகுதியான நபர்களின் வீடுகளில் சோலார் பேனல்கள்…

Read more

விவசாயிகளின் கவனத்திற்கு..! ரூ.2000 நிதி உதவி உங்களுக்கு வரலையா..? பணம் கிடைக்க எளிய வழி இதோ..!!

பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் இந்தியாவில் நலிந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்க மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (பிஎம் கிசான்) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தகுதி பெற்ற விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும்…

Read more

இனிமேல் எல்லாமே FAST தான்… அமேசான் போட்ட மெகா ஒப்பந்தம்… வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்..!!

அமேசான் நிறுவனம் இந்திய அஞ்சல் துறையுடன் கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிகழ்வு பார்சல் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதோடு, நாடு முழுவதும் வெகுஜன வணிக நடவடிக்கைகளை மிக எளிதாக்கும். இந்த ஒப்பந்தம் 2013 ஆம் ஆண்டில் தொடங்கிய பங்கீடு தொடர்ச்சியாகவும் பலனளிக்கும் என்று…

Read more

குறைந்த முதலீட்டில் ரூ.21 லட்சம் வருமானம் வேண்டுமா..? உங்களுக்கான அசத்தல் திட்டம் இதோ..!!

போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் (RD) திட்டம், குறைந்த வருவாய்காரர்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற சேமிப்பு திட்டமாக விளங்குகிறது. இது மாதந்தோறும் குறைந்த தொகையை முதலீடு செய்யும் வழிமுறையை கொண்டு, நீண்ட காலத்தில் அதிக லாபம் பெற…

Read more

உங்களிடம் கூகுள் பே இருக்கா..? அப்போ இனிமேல் லோன் ஈசியா வாங்கலாம்.. சூப்பர் அறிவிப்பு..!!

கூகுள் பே மூலம் தங்க நகைக் கடன் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்துடன் கூகுள் பே கையெழுத்திட்டுள்ள இந்த ஒப்பந்தம், வாடிக்கையாளர்களுக்கு தங்க நகைகளை அடமானம் வைத்து குறைந்த வட்டியில் கடன் பெற உதவுகிறது. இதனால் வணிகர்கள்…

Read more

தீபாவளி பரிசாக மக்களுக்கு “இலவச சிலிண்டர்”… முதல்வரின் அதிரடி அறிவிப்பு…!!

இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், மாநிலத்தின் அனைத்து பெண்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, தீபாவளிக்கு…

Read more

“தாலியை கழற்றி தா”… சூதாட்டத்திற்கு அடிமையான கணவன் கொலை… வெளிச்சத்திற்கு வந்த இளம்பெண்ணின் நாடகம்…!!

உத்திரபிரதேசம் மண்டலத்தில் உள்ள லக்னோ சித்தார்த் நகரில் அமித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். அமித் வேலைக்கு செல்வதாக நம்பி ஜோதி திருமணம் செய்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு தான் அமித்திற்கு வேலை இல்லை என்பது…

Read more

ALERT..! இப்படி மெயில் வந்தா உஷாரா இருங்க.. ஒரே நொடியில் 2 கோடி ரூபாய் அபேஸ்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக வேலை பார்க்கும் ஒருவருக்கு [email protected] என்ற போலியான மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் நம்ப தகுந்த வகையில் தாங்கள் வணிகம் செய்து வரும் கம்பெனி கோரிய பொருட்களுக்கான அடக்க விலை பட்டியல் உடன்…

Read more

ரீல்ஸ் எடுக்க போலீஸ் பாதுகாப்பா..? விதிமுறைகளை மீறிய துணை முதல்வரின் மகன்.. போலீஸ் அதிரடி நடவடிக்கை..!!

ராஜஸ்தானில் துணை முதல்வராக பதவி வகிப்பவர் பிரேம்சந்த் பைரவா. இவரது மகன் ஆஷூ பைரவா தனது நண்பர்களுடன் திறந்த வெளி ஜீப்பில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி பயணம் செய்து ரிலீஸ் எடுத்துள்ளார். மேலும் அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆனது.…

Read more

இது என்ன புது டிசைனா இருக்கு..! பிளாஸ்டிக் பாட்டில் போட்டால் மாஸ்க் வரும்.. இந்த ஐடியா கூட நல்லா இருக்கே..!!

தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்கும் நோக்கத்தோடு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மஞ்சப்பை திட்டத்தின் அடிப்படையில் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை தடுக்க ஐந்து ரூபாய் செலுத்தினால் மஞ்சப்பை கிடைக்கும் வகையில் எந்திரங்கள்…

Read more

“வா.. நட்பாக பழகலாம்”.. மாணவியின் வாழ்கையை சீரழித்த நண்பர்கள்.. ஒருதலை காதலால் நடந்த கொடூரம்..!!

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் வாரங்கலில் இருக்கும் கல்லூரி விடுதியில் தங்கி பி பார்மசி படித்துக் கொண்டிருக்கிறார். இந்த மாணவியின் சொந்த கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் மாணவியை ஒருதலையாக காதலிக்கிறார். இவரது காதலை இளம்பெண் ஏற்க மறுத்ததால்…

Read more

பார்த்தாலே பயமா இருக்கே.. 10 நிமிஷத்துல 1000 ஓடுகளும் க்ளோஸ்.. சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த வீரர்..!!

மாமல்லபுரத்தில் குங்பூ தற்காப்பு கலை வீரரான பஞ்சாட்சரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் செவன்த் டான் பிளாக் பெல்ட் உள்ளிட்டவை பெற்று நீண்ட காலமாக உள்ளூர் மற்றும் வெளியூர்களில் தனியாகவும், பள்ளிகளுக்கும் குங்பூ பயிற்சி அளித்து வருகிறார். இவர் பெண்கள், வாலிபர்கள்,…

Read more

சிவகார்த்திகேயனுக்கு காஸ்ட்லியான பரிசு பொருளை கொடுத்த விஜய்… அப்படி என்னவா இருக்கும்..? வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ..!!

தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கினார். கோட் திரைப்படத்தில் சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். AI தொழில்நுட்பம் மூலம்…

Read more

“அதுதான் வாழ்வில் சிறந்த மனிதராக மாற்றும்”.. தல அஜித் சொன்னா சரியாதான் இருக்கும்.. என்னன்னு நீங்களே பாருங்க..!!

பிரபல நடிகரான அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சினிமாவை தாண்டி அஜித்துக்கு…

Read more

“நான் அதை ஏற்று கொள்கிறேன்”.. சமந்தா எங்க போயிருக்காங்க தெரியுமா..? இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நாக சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து பெற்று பிரிந்து…

Read more

“ஓடி விளையாடுற வயசுல இப்படியா ஆகணும்..?”.. மகளின் உடலை பார்த்து கதறிய பெற்றோர்.. காவல் நிலையத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பு..!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பர்கானா மாவட்டம் ஜெய் நகர் கிராமத்தில் 10 வயதுடைய சிறுமி வசித்து வந்துள்ளார். சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சரியான…

Read more

திருமண வீட்டார் சென்ற பேருந்து கவிழ்ந்து 30 பேர் பலி.. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார் மாவட்டம் லால்தாங்கி பகுதியில் இருந்து ஒரு பேருந்து பவுரி பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 40 முதல் 50 பேர் இருந்தனர். அவர்கள் திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். இந்த நிலையில் சிமண்டி கிராமம்…

Read more

“எங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா…” இறப்பதற்கு முன்பே புகார் கொடுத்த ஆசிரியர் மனைவி.. திடுக்கிடும் தகவல்கள்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அமைதி மாவட்டம் அகோர்வா பவானி காலனி சேர்ந்த பள்ளி ஆசிரியர் சுனில் குமார்(35). சம்பவம் நடைபெற்ற அன்று சுனில் குமார், அவரது மனைவி பூனம்(32), மகள்கள் திருஷ்டி(6), சுனி(1) ஆகியோரை மர்ம நபர் ஒருவர் சுட்டுக்கொலை செய்தார்.…

Read more

“அம்மா.. நல்லாதானே இருந்தீங்க..” சடலமாக கிடந்த முன்னாள் கிரிக்கெட் வீரரின் தாய்.. பரபரப்பு சம்பவம்..!!

முன்னாள் கிரிக்கெட் வீரரும் நடிகருமான சலில் அன்கோலாவின் தாயார் புனேவில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை தொடங்கினர். இந்த நிலையில் சதில் அன்கோலா தனது தாயின்…

Read more

“கவலைபடாத; சாப்பிட்டு சந்தோஷமா இரு”.. திருட வந்த இடத்தில் வீட்டு வேலைகளை செய்த வாலிபர்.. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு..!!

பிரிட்டனில்  36 வயதுடைய நபர், ஜூலை மாதத்தில் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தார். ஆனால் திருடர்களைப் போல அல்லாமல், இவர் வீட்டிற்குள் நுழைந்தபின் அங்கு உணவை சமைத்து, வீட்டு வேலைகளைச் செய்தார். அந்த நபர், திருட்டில் ஈடுபடாமல், பெண்ணின் துவைக்கப்பட்ட ஆடைகளை…

Read more

4 வயதில் யாசகம் பெற்ற சிறுமி.. இப்போது கையில் MBBS பட்டம்.. ஒரு நிமிடத்தில் மாறிய இளம்பெண் வாழ்க்கை..!!

இமாச்சல பிரதேசத்தில் தனது தாயுடன் சேர்ந்து சாலையில் யாசகம் பெறும் வாழ்க்கையை வாழ்ந்த பிங்கி ஹரியான் என்பவரின் வாழ்க்கை, புத்த துறவி ஜம்யாங்கின் உதவியால் மாறியது. 2004ஆம் ஆண்டு, 4 வயதான பிங்கியை ஜம்யாங்க் மீட்டு, தனது தொண்டு நிறுவனத்தின் மூலம்…

Read more

A to Z எல்லாமே ஈஸி தான்.. இனி வங்கிகளில் ரோபோ தான் அதிகாரி…? வெளியான முக்கிய தகவல்..!!

தொழில்நுட்ப வளர்ச்சி என்பது நாம் எண்ணி பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எதிர்கால தலைமுறையினரை கவரும் நோக்கத்தோடு வங்கிகளில் ரோபோவை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்போது இருக்கும் சூழ்நிலை…

Read more

IAS அதிகாரிகளின் ஒரு மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா…? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!!

யூ.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஐஏஎஸ் பதவி வழங்கப்படும். ஐஏஎஸ் அதிகாரிகளின் பணி என்பது நிர்வாக பணிகளில் முக்கிய இடத்தில் இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் ஐஏஎஸ் தேர்வு எழுதுகின்றனர். மாவட்ட ஆட்சியர், துறை சார்ந்த…

Read more

ஒத்திகையே அட்டகாசமா இருக்கே.. விமான சாகச நிகழ்ச்சியை பார்த்து வாயடைத்து போன மக்கள்.. வைரல் வீடியோ..!!

இந்திய விமானப்படை தொடங்கப்பட்டு 92-வது ஆண்டு நிறைவடைகிறது. அதனை கொண்டாடும் விதமாக அக்டோபர் 6-ஆம் தேதி பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி சென்னை மாவட்டத்தில் உள்ள மெரினா கடற்கரையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விமான சாகச…

Read more

வாட்ஸ் அப்பில் பேசிய மர்ம நபர்… வீட்டிற்கு வந்த 15 நிமிடங்களில் இறந்த ஆசிரியர்… அதிர்ச்சி சம்பவம்..!!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவை சேர்ந்த மால்தி வர்மா என்பவர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறார். இவரை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் கல்லூரிக்கு செல்லும் அவரது மகள் பாலியல் மோசடி வழக்கில்…

Read more

மகளிர் T20 உலக கோப்பை.. படு தோல்வியை சந்தித்த இந்திய அணி.. வெற்றி வாகை சூடிய நியூசிலாந்து..!!

இந்திய அணி T20 தொடரில் தனது முதல் போட்டியில் நியூசிலாந்து எதிர்த்து  விளையாடியது. முதலில் நியூசிலாந்து பேட் செய்தது. 20 ஓவர்களின் முடிவில் 160 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து இந்திய அணி 19 ஓவர்களில் 102 ரன்களுக்கு அனைத்து விக்கெட்…

Read more

அரிசி, சர்க்கரை ஸ்மார்ட் கார்டாக மாற்றுவது எப்படி..? இதோ எளிய வழி உங்களுக்காக..!!

தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு உதவும் நோக்கத்தோடு அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்டவை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. டிஎன்பிடிஎஸ் என்ற பக்கத்தில் பொது விநியோக திட்டத்தின்…

Read more

“கிங்” கோலியை சந்தித்த தங்கமகன்.. இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ..!!

பாரா ஒலிம்பிக்கில் மூன்றாவது முறையாக பதக்கம் வென்ற தமிழகத்தின் வீரர் மாரியப்பன் தங்கவேலு, தனது சாதனைகளை தொடர்ந்துள்ளார். 2024 பாரீஸ் பாரா ஒலிம்பிக்கில், 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்று, இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். முன்னதாக மாரியப்பன் 2016…

Read more

3 எம்.எல்.ஏ-க்களுடன் மாடியில் இருந்து குதித்த துணை சபாநாயகர்.. பரபரப்பு சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலகத்தில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது மாநில துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் மற்றும் மூன்று எம்.எல்.ஏ-க்கள் தலைமைச் செயலகமான மந்தராலயாவின் மூன்றாவது மாடியில் இருந்து குதிக்க முயற்சித்தனர்.  “தங்கர்” என்ற சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில்…

Read more

குகையில் வாழ்ந்த 188 வயது முதியவர்..? வைரலான வீடியோ.. உண்மை பின்னணி என்ன..?

பெங்களூரு அருகே குகையில் இருந்து மீட்கப்பட்ட 188 வயது முதியவர் எனக்கூறப்படும் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பரவி, 30 மில்லியன் காட்சிகளைக் கடந்தது. 24 நொடிகள் ஓடக்கூடிய வீடியோவில், வெள்ளை தாடியுடன் கூன்விழுந்த…

Read more

வயிறு வலிப்பதாக கூறிய சிறுமி.. பெற்றோருக்கு காத்திருந்த ஷாக்.. பரிசோதனையில் தெரிந்த உண்மை..!!

ஈரோடு மாவட்டம் வள்ளுவர் வீதியைச் சேர்ந்த 32 வயதான அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி திடீரென உடல்நலக் குறைவால் அவதிப்பட்டதைத்…

Read more

தனுஷ் பட நடிகையா இது..? மார்டன் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த சம்யுக்தா… வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!

பிரபல நடிகையான சம்யுக்தா மேனன் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.   இவர் தமிழில் களரி திரைப்படத்தின் மூலம் தனது திரைபயணத்தை ஆரம்பித்தார். இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்த திரைப்படம் வாத்தி.  …

Read more

குறைந்த முதலீட்டில் ரூ.40 லட்சம் கிடைக்கும் சூப்பர் திட்டம்.. மக்களே சான்ஸ மிஸ் பண்ணிடாதீங்க..!!

தபால் நிலையங்கள், வங்கிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் மக்களுக்கு சேமிப்பு திட்டத்தை வழங்குகிறது. அதிலும் தபால் நிலையத்தில் அமலில் இருக்கும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள் 15 வருடங்களுக்கு…

Read more

79 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்து சிதறிய குண்டு… அச்சத்தில் மக்கள்… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!

ஜப்பான் மியாசகி விமான நிலையத்தின் ஓடுதள பாதையில் திடீரென வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதனால் 87 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. அதிர்ஷ்டவசமாக குண்டுவெடிப்பு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பொருட்செதமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.…

Read more

“உனக்கு ஒரு கேன்; எனக்கு ஒரு கேன்”… ரயிலில் கசிந்த டீசலை அள்ளி சென்ற மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரத்லம் பகுதியில் சரக்கு ரயில் தடம் புரண்ட நிலையில், ரயில் பெட்டிகளில் இருந்த டீசல் வெளியே கசிய தொடங்கியது. அந்த பகுதியில் வசிக்கும் சிலர் வாளிகள் மற்றும் டப்பாக்களில் டீசலை நிரப்பிக்கொண்டு சென்றனர். இது தொடர்பான வீடியோ…

Read more

விடுமுறையில் சொந்த ஊருக்கு போறீங்களா..? அரசு போக்குவரத்து கழகத்தின் முக்கிய அறிவிப்பு..!!

விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்வார்கள். அக்டோபர் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை. அக்டோபர் 12 சனிக்கிழமை விஜயதசமி, ஞாயிறு என அடுத்தடுத்து விடுமுறை வருவதால் பலரும் சொந்த ஊருக்கு செல்ல…

Read more

இன்னும் ஒரு நாள்தான் இருக்குது… “மாணவர்களே ஸ்கூலுக்கு போக ரெடியா”…? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கியது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை இருக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் 27-ஆம் தேதி தேர்வுகள் முடிவடைந்து செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை…

Read more

“சிவபெருமான் மட்டும் தான்”… சாய் பாபா சிலைகளை அகற்றிய இந்து தலைவர்.. போலீசாரின் அதிரடி நடவடிக்கை..!!

உத்தரப்பிரதேசத்தில், கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகளை அகற்றும் பிரசாரத்தை முன்னெடுத்துள்ள சனாதன் ரஷக் தளத்தின் தலைவர் அஜய் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார். அவர், காசியில் சிவபெருமான் வழிபாடு மட்டுமே நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பல்வேறு கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகளை…

Read more

தோனி அப்படி செய்ததே இல்லை.. கோபத்தில் கொந்தளித்த சிஎஸ்கே பிசியோதெரபிஸ்ட்..!!

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) ஆர்சிபி (RCB) அணியிடம் ஐபிஎல் 2024 தொடரின் கடைசி லீக் போட்டியில் தோல்வியடைந்த பிறகு கோபத்தில் டிவியை உடைத்ததாக வெளியான செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது.…

Read more

மக்களே உஷார்.. நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.. உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க ..!!

மதுரை மாவட்டத்தில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மதுரை வடக்கு மாவட்ட மின்வாரிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை (சனிக்கிழமை) காலை 9…

Read more

கொடூரத்தின் உச்சம்.. 2 குழந்தைகள் உள்பட 4 பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை.. பரபரப்பு சம்பவம்..!!

உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதியில் சுனில் குமார் என்பவர் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்துள்ளார். இவருக்கு பூனம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மற்றும் 5 வயதில் இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். திடீரென சுனில் குமாரின் வீட்டிற்குள்…

Read more

குலசை தசரா திருவிழா கொண்டாட்டம்.. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் முக்கிய அறிவிப்பு..!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினத்தில் தசரா பண்டிகை விமர்சையாக நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். நேற்று கொடியேற்றத்துடன் தசரா திருவிழா கோலாகலமாக தொடங்கியது. வருகிற 12-ம் தேதி வரை தசரா பண்டிகை…

Read more

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் அதிகாரமா..? வெளியான தகவல்..!!

உதயநிதி ஸ்டாலின் தமிழக இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சராக இருந்தார் கடந்த செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் ஆக நியமித்தனர். இந்த நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் இல்லாத சமயங்களில் துணை முதல்வரான உதயநிதி…

Read more

ஆதார் கார்டு புதுப்பிக்க போறீங்களா..? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சு வச்சுக்கோங்க..!!

இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆதார் கார்டு மிகவும் அவசியம். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால்(UIDAI) ஆதார் கார்டு மக்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஆதார் கார்டில் பல நபர்களுக்கு பிழைகள் ஏற்படுகிறது. அந்த பிளைகளை சரி செய்தால் எத்தனை நாட்களுக்குள்…

Read more

Other Story