விமானத்தில் கிடந்த துண்டு சீட்டு… நடுவானில் பதற்றமான பயணிகள்… அதில் அப்படி என்ன எழுதி இருந்துச்சு…?

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து நேற்று விஸ்தாரா விமானம் டெல்லி நோக்கி புறப்பட்டது. அந்த விமானத்தில் 290 பயணிகள் இருந்தனர். இந்த நிலையில் விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது கீழே ஒரு துண்டு காகிதம் இருப்பதை பார்த்தனர். அதனை எடுத்து…

Read more

ரூ.1,000 மகளிர் உரிமை தொகை உங்களுக்கு கிடைக்கலையா…? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்…!!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவடியில் உரையாற்றியபோது, மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் தொடர்பாக சில பெண்கள் தவறவிடப்பட்டிருப்பதாக கூறியதும், அவர்களுக்கும் உரிய நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் எடுக்கப்படும் என்று…

Read more

லிப்ட் கொடுத்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்… அதிர்ச்சி சம்பவம்…!!

உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் மும்பையில் உள்ள மீரா ரோடு பகுதியில் இருக்கும் தனது மாமா வீட்டில் வசித்து வருகிறார். கடந்த ஏழாம் தேதி உறவினர் ஒருவரின் வருகைக்காக இளம் பெண் ஆந்திரா ரயில் நிலையத்தில் தனியாக நின்று…

Read more

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவு… இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி…!!

பிரபல தொழிலதிபரான ரத்தம் டாடா புதன்கிழமை மும்பையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. சிகிச்சை பலனின்றி நேற்று ரத்தன் டாடா உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவு…

Read more

BREAKING: டெல்லி முதலமைச்சரின் வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்… அதிரடி நடவடிக்கை..!!

டெல்லி முதலமைச்சர் அதிசி குடியேற இருந்த அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர். துணைநிலை ஆளுநரின் உத்தரவின் அடிப்படையில் தனது வீட்டிற்கு சீல் வைத்துள்ளதாக முதல்வர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார். கட்டிடத்தின் கட்டுமானத்தில் முறைகேடு நடைபெற்று இருப்பதால் ஆய்வு…

Read more

செல்போனில் பேசிய புது மாப்பிள்ளை… இளம் பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சங்கிலியாண்டபுரத்தில் சுபாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு குமாரி என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் சுபாஷ் அடிக்கடி செல்போனில் பேசியுள்ளார். இதுகுறித்து…

Read more

BREAKING: TNPSC குரூப் 4 தேர்வில் கூடுதல் பணியிடங்கள்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை நடத்தியது. குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெரும் நபர்கள் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பணியிடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். கடந்த ஜூன் மாதம் தேர்வு…

Read more

BREAKING: திருப்பதி லட்டு விவகாரத்தில் திடீர் திருப்பம்… வெளியான ஷாக்கிங் தகவல்…!!

திருப்பதிக்கு வழங்கப்பட்ட நிலையில் கலப்படம் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. கலப்படம் இல்லை என்பதற்கான அக்மார்க் சான்று பெற்ற பிறகுதான் திருப்பதி தேவஸ்தான போர்டு ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 12…

Read more

அதிர்ச்சி… சிறுமியை பலாத்காரம் செய்த அப்பா, அண்ணன்… தாயின் முகத்திரையை கிழித்த போலீஸ்…!!

சென்னையில் மாதவரத்தில் நடந்த கொடூர சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. 53 வயதான சுரேசந்தர், 35 வயதான அவரது மனைவி மல்லி, மற்றும் சுரேசந்தரின் மகன் சிவா, மல்லியின் முதல் கணவருக்கு பிறந்த 15 வயது சிறுமியுடன் கடந்த 7 ஆண்டுகளாக ஒன்றாக…

Read more

அடப்பாவிகளா.. திருமணத்தில் DJ பாட்டுக்காக விருந்தினரின் கழுத்தை அறுத்த மாப்பிள்ளை வீட்டார்… பரபரப்பு சம்பவம்…!!

சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தானிபூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், டிஜே பாடல் விவகாரம் பெரும் தகராறாக மாறியிருக்கிறது. திருமணத்தில் மணப்பெண் மேடைக்கு வரும்போது, தானே விரும்பிய பாடல் ஒலிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால், மாப்பிள்ளை தரப்பு தங்களுக்குப் பிடித்த…

Read more

“டாய்லெட் போகலன்னா போனஸ் மார்க் போடுவேன்”.. யாருப்பா அந்த டீச்சரு..? மாணவியின் தாயால் வெளிவந்த உண்மை…!!

அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த கொடுமையான சம்பவம் சமீபத்தில் கண்டனத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த பள்ளியின் கணக்கு ஆசிரியர் மாணவர்களுக்கு இளைப்பாறும் நேரம் கொடுக்காமல், கழிவறைச் செல்வதைத் தடுக்க “போனஸ் மதிப்பெண்கள்” வழங்கியதாக கூறப்படுகிறது. மாணவர்களின் இயற்கையான…

Read more

ஆபீஸ்ன்னா இப்படி தான் இருக்கணும்.. டிக்கெட் கொடுத்து வேட்டையன் படத்திற்கு அனுப்புறாங்களேப்பா..!!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 170-வது படமான “வேட்டையன்” எதிர்பார்ப்பை எட்டிப்பிடித்துள்ளது. இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், ஒரு பான் இந்தியா திரைப்படமாக அக்டோபர் 10-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட உள்ளது. அனிருத்…

Read more

ALERT..! இன்று 13 மாவட்டங்களில்… வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், இடியுடன்…

Read more

BREAKING: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் விடுவிப்பு… அமைச்சல் அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சம்பளம் இன்று (அக்டோபர் 9) விடுவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இதனால், வேலைநிறுத்தத்தில் இருந்த ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு, மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என…

Read more

அடிக்கடி கரண்ட் போனா எப்படி…? மாவை தலையில் ஊற்றி குளித்த நபர்… இழப்பீடு கேட்டு அதிகாரிகளுக்கு மனு…!!

கேரள மாநிலம் கொல்லத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதை கண்டித்து, ஒரு மாவுக்கடைக்காரர் நூதன முறையில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இவர், மின்வாரிய அலுவலகத்தின் முன்பு தனது உடலில் புளித்த மாவை ஊற்றி குளித்து, தனது தொழிலை பாதிக்கும் முறையிலான மின்…

Read more

காங்கிரஸ் கட்சி ஒட்டுண்ணி மாதிரி… நம்ம கலாச்சாரத்துக்கு எதிரானவங்க.. கடுமையாக விமரித்த பிரதமர் மோடி..!!

பிரதமர் மோடி சமீபத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து, அந்த கட்சி நாட்டின் இறையாண்மைக்கு மாறாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். அரியானா மாநிலத்தில் பா.ஜ.க. வெற்றியை கொண்டாடும் நிகழ்ச்சியில் அவர் இந்த கருத்துகளை வெளியிட்டார். காங்கிரஸ் தொடர்ந்து நாட்டின் பண்பாடு மற்றும்…

Read more

BREAKING: “பரிதாபமா இருக்கு”.. ஆந்திராவில் தன்னை விமரித்து ஒட்டப்பட்டபோஸ்டருக்கு துணை முதல்வர் கொடுத்த பதிலடி…!!

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஆந்திராவில் தனது பெயரைப் பற்றிய அவமதிப்பு போஸ்டர்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளார். அந்தப் போஸ்டர்கள் அவரை இழிவுபடுத்துவதாக இருந்தது. இதுகுறித்து அவர், “தங்களை அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்படுத்திக் கொள்வவர்கள், அவர்களுக்குள்…

Read more

உங்கள நம்பி செல்போனை கொடுத்ததற்கு இப்படியா பண்ணுவீங்க..? லட்சக்கணக்கில் செலவு செய்த குழந்தைகள்.. வெளிச்சத்திற்கு வந்த நாடகம்..!!

ஆன்லைன் சூதாட்டத்தில் பலர் பணத்தை இழக்கின்றனர். உத்தர பிரதேசத்தில், இரண்டு குழந்தைகள் தங்கள் பெற்றோரின் வங்கி கணக்குகளை பயன்படுத்தி ஆன்லைன் விளையாட்டுகளில் ரூ.75 லட்சத்தை செலவழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குழந்தைகள், பெற்றோரிடம் பணம் குறித்த விசாரணைக்கு பதிலளிக்காமல்,…

Read more

10-ஆம் வகுப்பு படிச்சிருந்தா போதும்… கூட்டுறவு துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களின் நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு 2,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த வேலைகளுக்கு 10ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விற்பனையாளராகவும், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்…

Read more

“இவர் வேண்டவே வேண்டாம்”.. ஆசிரியர் செய்யுற காரியமா இது..? பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்.. அதிரடி முடிவு..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செறுகோல் பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நாகர்கோவிலில் வசிக்கும் ஜார்ஜ் ஹென்றி என்பவர் தமிழாசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஜார்ஜ் மது குடித்துவிட்டு பள்ளிக்கு வருவதாகவும் மாணவர்களுக்கு சரியாக பாடம்…

Read more

“பைத்தியக்கார தனமா பேசுறாரு”.. பவன் கல்யாணை கைது பண்ணுங்க… புகார் அளித்த கட்சி தலைவர்..!!

ஆந்திரா துணை முதல் மந்திரியும், தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் திருப்பதி கோவில் நடுவில் உபயோகப்படுத்தப்பட்ட நிலையில் விலங்குகளின் கொழுப்பு இருந்ததாகவும், அந்த லட்டுகளை அயோத்திக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இந்த நிலையில் பிரஜா சாந்தி கட்சி தலைவர் கே.எ…

Read more

சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் பட சிறப்பு காட்சிகள்.. பச்சைக்கொடி காட்டிய தமிழ்நாடு அரசு…!!

த.செ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. வேட்டையன் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகி மக்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக…

Read more

வீடு, வாகன கடன் கட்டுவோரின் கவனத்திற்கு… ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்ட அறிவிப்பில், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெப்போ விகிதம் தொடர்ந்து 6.5% ஆகவே நிலைத்து இருக்கும். இதனால் வீடு, வாகனம் மற்றும் நுகர்வோர் கடன்களுக்கான வட்டி விகிதங்களிலும் எந்த மாற்றமும்…

Read more

“வினேஷ் போகத்துக்கு அழிவு ஆரம்பிச்சிடுச்சு”.. அந்த விஷயத்துல நான் தான் பெரிய மனுஷன்.. கொந்தளித்த பா.ஜ.க தலைவர்..!!

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட வினேஷ் போகத், பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். இது 19 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் ஜூலானா தொகுதியில் வெற்றிப் பெறுவதற்கான முக்கியமான…

Read more

கொடூரம்.. பெண்ணை தரதரவென இழுத்து வந்து எரித்து கொன்ற கும்பல்… பட்ட பகலில் நடந்த பயங்கர சம்பவம்..!!

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள கத்ரியலில் பாலையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்தப்பா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் முரளி என்பவர் முத்தவ்வா(45) தனது தாய்க்கு சூனியம் வைத்து விட்டதாக நினைத்தார். இதனால்…

Read more

“ஆள விட்டா போதும் சாமி”.. இஸ்ரேல் டிராவல்ஸ் என்ற பெயரில் ஓடிய பஸ்… சர்ச்சையில் சிக்கிய ஓனர் எடுத்த அதிரடி முடிவு…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் மூட் பித்ரி முல்கி பாதையில் இஸ்ரேல் என்ற தனியார் டிராவல்ஸ் பேருந்து ஓடியது. அதன் பெயர் இணையத்தில் வைரலாகி பல்வேறு கண்டனங்களை குவித்தது. லெஸ்டர் கடீல் என்பவர் இஸ்ரேல் டிராவல்ஸ் என்ற பெயரில் புதிய பேருந்து…

Read more

BREAKING: தமிழகத்தை விட்டு வெளியேறும் சாம்சங்…? வெளியான முக்கிய தகவல்…!!

சாம்சங் நிறுவனம் சுமார் 2000 ஊழியர்களைக் கொண்டது. இந்த நிலையில் தொழிலாளர்கள் பிரச்சனை காரணமாக சாம்சங் நிறுவனத்தை நொய்டாவுக்கு இடமாற்றம் செய்ய முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திரா அரசும் சாம்சங் நிறுவனத்தை தங்கள் மாநிலத்திற்கு அழைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more

உச்சகட்ட பயங்கரம்… 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரன்… பரபரப்பு…!!

மேற்குவங்கம் பர்கானாஸ் மாவட்டத்தில் ஜெய் நகர் பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை டியூஷன் சென்றுள்ளார். அங்கிருந்து வீடு திரும்பும் வழியில் சிறுமி காணாமல் போனதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதனை…

Read more

அந்தப் பிரச்சினைகளைப் பற்றி ராகுல் காந்திக்கு ABCD கூட தெரியாது…. கிரண் ரிஜஜூ கடும் விமர்சனம்…!!

பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தனியா நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார் அவர் கூறியதாவது, முஸ்லிம்களுக்கு எனது எச்சரிக்கை என்னவென்றால் காங்கிரசின் வாக்கு வங்கியாக மாறாதீர்கள். மேலும் இந்துக்களுக்கும் மற்றவர்களுக்கும் எனது எச்சரிக்கை என்னவென்றால் காங்கிரஸ் கட்சியின் பிரித்து ஆட்சி செய்யும்…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 50 கோடி மதிப்புள்ள நிலம்… 20 ஆண்டுகளாக போராடிய கவுண்டமணி… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி, கடந்த 20 ஆண்டுகளாக சட்டப்போராட்டத்தில் ஈடுபட்ட 50 கோடி ரூபாய் மதிப்புள்ள சென்னையில் உள்ள ஆற்காடு சாலை நிலத்தை மீட்டுள்ளார். 1996ல் இவர் இந்த நிலத்தை வாங்கியபோது, அதில் வணிக வளாகம் கட்ட தனியார்…

Read more

விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவன் உள்பட 4 பேர் பலி… பெரும் அதிர்ச்சி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியை சேர்ந்த தியாகராஜன் என்பவர் தனது மனைவி பிரீத்தி, மகன் ஜெயப்பிரியன், தாயார் மனோன்மணி உள்ளிட்டோருடன் காரில் கிணத்துகடவில் இருக்கும் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அதன் பிறகு அவர்கள் மீண்டும் காரில் ஊருக்கு வந்து…

Read more

நண்பர்களுடன் விளையாட சென்று சடலமாக வந்த வாலிபர்… 3 வயது மகனுடன் பரிதவிக்கும் இளம்பெண்… போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அடுத்த ஒட்டம்பட்டு கிராமத்தில் ஜெயக்கொடி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மகேந்திரனுக்கு(32) பவித்ரா(28) என்ற மனைவியும் மூன்று வயதில் துருவா(3) என்ற மகனும் இருக்கின்றனர். மகேந்திரன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில்…

Read more

என்ன விட்டு போயிட்டீங்களே… பிள்ளைகளின் உடலை பார்த்து கதறிய தாய்… பெரும் சோகம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மதனபட்டு கிராமத்தில் மஞ்சுநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜானகி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தஷ்வந்த் என்ற மகனும், பிரதிக்சா ஸ்ரீ என்ற மகளும் இருந்துள்ளனர். இந்த நிலையில் ஜானகி தனது குழந்தைகளுடன் அக்கா…

Read more

பதவியேற்ற 6 நாளில் மேயர் தலை துண்டித்து படுகொலை… பரபரப்பு சம்பவம்…!!

தென்மேற்கு மெக்ஸிகோவில் குபேரா மாகாணத்தில் 2,80,000 பேர் வசிக்கின்றனர். இங்குள்ள ஷில்பாண்சிங்கோ நகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில் அலெஜான்ட்ரோ ஆர்காஸ் என்பவர் வெற்றி பெற்று மேயராக பதவி ஏற்றார். இந்த நிலையில் அலெஜான்ட்ரோ ஆர்காசை மர்ம நபர்கள் தலையை துண்டித்து கொலை…

Read more

பிராமணர்களை பற்றி அவதூறாக பேசுவதா…? சென்னை கோட்டை நோக்கி… கண்டனம் தெரிவித்த அர்ஜுன் சம்பத்..!!

கோவையில் பிராமணர்களின் சமூக பாதுகாப்பை வலியுறுத்தி, அனைத்து பிராமணர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினார். அவர், பிராமணர்களை தரக்குறைவாக பேசுவோர் மீது மத்திய மற்றும் மாநில அரசுகள்…

Read more

மாயமான பெண் சுற்றுலா பயணி… சுறா மீனின் வயிற்றில் இருந்த உடல் பாகங்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!

இந்தோனேசியாவில் சுறா மீனின் வயிற்றிலிருந்து 68 வயது அமெரிக்க சுற்றுலா பயணி கொலின் என்ற பெண்மணியின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 26 அன்று, கொலின் தனது நண்பர்களுடன் கடலில் டைவிங் செய்யும்போது, கடலின் சக்திவாய்ந்த அலைகளால்…

Read more

பயங்கரம் சத்தம்…. வெடித்து சிதறியதில் “ஒருவர் பலி”… 5 வீடுகள் சேதம்… !! – பெரும் பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகர் பகுதியில் நாட்டு வெடி வெடித்து ஒரு நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் கோயில் திருவிழாவில் உபயோகப்படுத்தப்படும் நாட்டு வெடிகளை வீட்டில் வைத்து தயாரித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதாக தகவல் வெளியாகி…

Read more

180 ரன்கள் எங்களுக்கு கஷ்டம்… அப்புறம் எப்படி இந்தியாவை வெல்வது..? வங்க தேச கேப்டன் பேட்டி…!!

வங்கதேசம் அணியின் கேப்டன் நஜ்முல் சான்டோ, அணியின் அண்மைய தோல்வியை அணியின் பேட்டிங் நடைமுறையுடன் தொடர்புபடுத்தியுள்ளார். இந்தியாவை வீழ்த்த முடியாததற்கு சான்டோ அளித்த விளக்கத்தில், தனது அணி பெரும்பாலும் சுழலுக்கு உகந்த மைதானங்களில் 140-150 ரன்கள் மட்டுமே அடிக்க பழகியதால்தான் 180…

Read more

பள்ளி பாட புத்தகங்கள் இனி அமேசானில்… விலை எவ்ளோ தெரியுமா..? மாணவர்களுக்கு குட் நியூஸ்..!!

மாணவர்களின் கல்வி தேவைகளை நவீன முறையில் பூர்த்தி செய்யும் நோக்கத்தில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) அமேசானுடன் கூட்டாண்மை செய்து, பள்ளி பாடப்புத்தகங்களை அசல் விலைக்கே ஆன்லைனில் வழங்க முடிவு செய்துள்ளது. மாணவர்களின் படிப்பு செலவினங்களை குறைப்பதற்காகவும்,…

Read more

ஹரியானா சட்டசபை தேர்தல்.. வினேஷ் போகத் அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை..!!

ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இன்று காலை விறுவிறுப்பாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு தொகுதிகளிலும் முதலில் காங்கிரஸ் முன்னிலை வகித்த நிலையில் ஹரியானாவில் பாஜக முன்னிலை…

Read more

“கிரிக்கெட் வரலாற்றில் அரிய நிகழ்வு”… பீல்டிங்கில் களமிறங்கிய பேட்டிங் பயிற்சியாளர்… எந்த அணியில் தெரியுமா..?

தென்னாபிரிக்கா அணியின் பேட்டிங் பயிற்சியாளரான ஜேபி டுமினி, அயர்லாந்துக்கு எதிரான 3வது ODI போட்டியில் Substitute ஆக களமிறங்கினார். கடும் வெப்பத்தால் பல வீரர்கள் சோர்வடைந்ததால், டுமினி மறுதலிக்காமல் களமிறங்கினார். இது கிரிக்கெட் வரலாற்றில் அரிய நிகழ்வாக பார்க்கப்பட்டது. அயர்லாந்து, கேப்டன்…

Read more

ஆட்டம் பயங்கரமா இருக்கே… கவினின் “பிளடி பெக்கர்” பட டீசர் வெளியீடு…!!

சின்னத்திரையில் தனது பயணத்தை ஆரம்பித்து இப்போது வெள்ளித்திரையில் மக்களிடையே பிரபலமானவர் கவின் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி 600 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்தது. சமீபத்தில்…

Read more

ஒரே ஒரு வீடியோ… “சஸ்பெண்ட்” செய்யப்பட்ட காவலர் செய்த காரியம்… போலீஸ் விசாரணை..!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊமாரெட்டியூரில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். செல்வகுமார் கடந்து இரண்டாம் தேதி சின்ன பள்ளம் செக்போஸ்டில் இரவு நேர பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.…

Read more

“6 வருஷம் வேலைக்கு போகல.”.. சம்பளம் மட்டும் கரெட்டா வாங்கிய ஆசிரியர்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் பரிட் ஷித்கர் பகுதியில் நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் சுஜாதா யாதவ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் பல ஆண்டுகளாக பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார். இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து மாவட்ட அரசு பள்ளிகளின்…

Read more

தூங்கிய கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பெண்.. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குடுமியான் குப்பம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் இந்த நிலையில் கணவன்…

Read more

“தல”ன்னா சும்மாவா… உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த அஜித்குமாரின் நிறுவனம்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். அஜித் குமாரின் வீனஸ் மோட்டார் சைக்கிள் டூல்ஸ் நிறுவனம் இதுவரை இல்லாத வகையில் ஹார்லி டேவிட்சன் பைக் ஏற்பாடு செய்ததற்காக உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது. அஜித் குமாருக்கு…

Read more

BREAKING: 2026 சட்டமன்ற தேர்தல்… தி.மு.க அதிரடி நடவடிக்கை…!!

வருகிற 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்தில் தான் உதநிதி ஸ்டாலின் துணை முலமைச்சராக நியமிக்கப்பட்டார். தேர்தல் நடக்க இன்னும் நாட்கள் இருந்தாலும் இப்போதே அதற்கான பணிகளை தொடங்கி விட்டனர். அந்த வகையல் திமுக சார்பில் 234 தொகுதிகளுக்கும்…

Read more

சூனியம் வைத்து மகன் கொலை…? ஒரே நாளில் சீரழிந்த குடும்பம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூரில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. இதில் முருகன் திருவண்ணாமலை மாவட்டம் மாங்கால் சிப்காட் பகுதியில் இருக்கும் லோட்டஸ் நிறுவனத்தில்…

Read more

ச்சீ.. முதல்ல “தவளை கால்”, இப்போ “சிலந்தி”.. சமோசாவை பார்த்து ஷாக்கான நபர்… வைரலாகும் வீடியோ..!!

உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத்தில் ஒரு கடையில் வாங்கிய சமோசாவில் இறந்த நிலையில் சிலந்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வாடிக்கையாளர் ஒருவர் அந்த கடையில் சமோசா வாங்கி சாப்பிடும் போது, அதில் இறந்த சிலந்தி இருப்பதை கண்டுள்ளார். இதனை அவர் வீடியோவாக பதிவு செய்து…

Read more

ஐயோ பாவம்.. புலி மேல் அமர்ந்து சவாரி செய்த வாலிபர்.. அது என்ன குதிரையா…? கமெண்டில் கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!!

பாகிஸ்தானில் நௌமன் ஹாசன் என்பவர் புலி மீது அமர்ந்து சவாரி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் ஒருவர் புலி மீது சவாரி செய்து வருகிறார். மேலும் பின்னணியில்…

Read more

Other Story