டீ குடிக்க கூப்பிட்டது தப்பா…? பீர் பாட்டிலால் தாக்கி கொடூரமாக நடந்து கொண்ட தம்பதி… பரபரப்பு சம்பவம்…!!
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் டீ குடிக்க அழைத்த உறவுக்கார வாலிபரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரிச்சி தெருவைச் சேர்ந்த ராகுலுக்கு (20) தனது உறவினர்களான பிரபு மற்றும் காயத்ரி தம்பதியுடன் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், டேம்ஸ் சாலையில் ராகுல் டீ…
Read more