தூங்கி கொண்டிருந்த பெண்ணின் காதுகளை அறுத்த நபர்கள்… மீண்டும் அரங்கேறிய கொடூர சம்பவம்… அதிர்ச்சியில் மக்கள்…!!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள முட்டாக்கட்டி பகுதியில் இரண்டு முறை முகமூடி கொள்ளையர்கள் செய்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முதன்முதலாக, ஜனவரி 19-ம் தேதி விவசாயி சின்னையா (58) மற்றும் அவரது மனைவி சரஸ்வதி…
Read more