தூங்கி கொண்டிருந்த பெண்ணின் காதுகளை அறுத்த நபர்கள்… மீண்டும் அரங்கேறிய கொடூர சம்பவம்… அதிர்ச்சியில் மக்கள்…!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள முட்டாக்கட்டி பகுதியில் இரண்டு முறை முகமூடி கொள்ளையர்கள் செய்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முதன்முதலாக, ஜனவரி 19-ம் தேதி விவசாயி சின்னையா (58) மற்றும் அவரது மனைவி சரஸ்வதி…

Read more

“கடவுள் கொடுத்த வரம்” முட்புதரில் கிடந்த குழந்தையை தத்தெடுத்த காவல் அதிகாரி… நெகிழ்ச்சி சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் சமீபத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் பலரின் மனதை தன்னக்குள் இழுத்துள்ளது. புதரிலிருந்து குழந்தை அழும் சத்தத்தை கேட்ட சில பொதுமக்கள் அருகில் சென்று பார்த்தபோது பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை மோசமான நிலையில் கிடப்பதை…

Read more

சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த குக் விக் கோமாளி புகழின் மகள்… குவியும் பாராட்டுகள்…!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான *குக் வித் கோமாளி* நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, பின்னர் சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட நடிகர் புகழ், தற்போது சர்வதேச சாதனைக்காக மேலும் ஒரு மைல்கல்லை தொடக் கூடிய நிகழ்வின் மூலம் செய்திகளில் கலக்கி வருகிறார். புகழ்…

Read more

விழாவிற்கு வந்து அவமானப்படுத்திய பெண்… சப்-கலெக்டர் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சி சம்பவம்…!!

கேரள மாநிலத்தின் கண்ணனூர் மாவட்டத்தில் துணை கலெக்டராக பணியாற்றி வந்த நவீன் பாபு, தற்கொலை செய்து கொண் சம்பவம் சோகத்தை எற்படுத்தியுள்ளது. நவீன் பாபு சமீபத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு பதவி உயர்வு பெற்று பணியிடமாறுதல் செய்யப்பட்டிருந்தார். அவரது பணியிட மாற்றத்தை முன்னிட்டு,…

Read more

மெய்மறந்து செல்போன் பார்த்த பெண்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு நகரின் மஹாலட்சுமி லே அவுட் பகுதியில் சமீபத்தில் நடந்த தங்க செயின் பறிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 40 வயது பெண் ஒருவர் விநாயகர் கோவிலுக்கு சென்று, மாலை நேரத்தில் பக்தர்கள் பாடல் பாடியபோது, ஜன்னலோரம் நின்று செல்போனில்…

Read more

உச்சகட்ட கொடூரம்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்த காதல் கணவர்… இளம்பெண்ணை கைது செய்த போலீஸ்…!!

கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தில் பைரம்பாடா கிராமத்தை சேர்ந்த ஸ்ரீஜா தர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விராஜ்பேட்டை தாலுகாவின் மூர்நாடுவில் உள்ள காந்திநகரில் தம்பதியினர் தங்களது வாழ்க்கையை தொடங்கினர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவிக்கு…

Read more

“இப்போ போறேன்.. ஆனா திரும்பி வருவேன்”… ஊழியரின் பதவி விலகல் கடிதத்தை பார்த்து ஷாக்கான நிறுவனம்…!!

பதவி விலகல் கடிதம் என்பது எந்தத் துறையிலும் முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக தனியார் துறைகளில் பணியாளர்கள் வேலையிலிருந்து விலகும்போது, தங்களின் விருப்பத்தை முறையாகக் குறிப்பிட்டு, பதவி விலகல் கடிதத்தை வழங்க வேண்டும். இந்நிலையில்  ஒரு ஊழியர் எழுதிய பதவி விலகல் கடிதம்…

Read more

ஆரஞ்சு அலர்ட்… பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை… மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு…!!

பெங்களூரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், வானிலை மையம் வெளியிட்டுள்ள ஆரஞ்சு அலர்ட் காரணமாக, இன்று (அக். 16) முதல் மழை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே நகரில் மழை பெய்து வருகிறது. மேலும் அது தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு…

Read more

வங்கி கணக்கிற்கு தவறுதலாக வந்த ரூ.16 லட்சம்… திருப்பி கொடுக்காத இந்தியருக்கு சிங்கபூர் நீதிமன்றம் போட்ட உத்தரவு…!!

இந்தியாவைச் சேர்ந்த பெரியசாமி மதியழகன் என்பவர் தனது வங்கிக் கணக்கில் தவறாக மாற்றப்பட்ட SGD 25,000 (ரூ. 16 லட்சம்) தொகையை திரும்பக் கொடுக்காமல், தன் சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சிங்கப்பூர் நீதிமன்றம் இந்த வழக்கில் அவர் குற்றத்தை…

Read more

மக்களே கவனமா இருங்க… அடுத்த 24 மணி நேரத்தில் அதி கனமழை பெய்யும்… குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை…!!

தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியதை அடுத்து, தொடர்ந்து கனமழை பெய்யக் கூடுதல் வாய்ப்பு இருக்கிறது. இதனையொட்டி, மாநில அரசு மக்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம், வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக,…

Read more

பீட்சாவுக்கு 24 பைசா ஏன் கூடுதலா வாங்குனீங்க…? அலப்பறை செய்த வாலிபருக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்…!!

குஜராத்தில் பிரசாந்த் பட்டேல் என்ற இளைஞர் பீட்சா மற்றும் குளிர்பானத்திற்கு 665 ரூபாய் கட்டணம் வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரது கணக்கிற்கேற்ப, ஜி.எஸ்.டி வரி சேர்க்கப்பட்ட பிறகு, 664.76 ரூபாய் மட்டுமே வர வேண்டும் என்பதால், 24 பைசா கூடுதல்…

Read more

இன்று தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறையா…? அரசின் அதிரடி அறிவிப்பு…!!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், கனமழை காரணமாக அக்டோபர் 16-ஆம் தேதி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் நிறுவனங்களுக்கும் பரிந்துரை செய்துள்ளது. அதாவது, குறைந்த அளவு ஊழியர்களை அழைத்து அல்லது ஊழியர்களுக்கு (WFH) வழங்குமாறு கூறியுள்ளது.…

Read more

படிக்க சொன்ன பெற்றோர்… மிரட்டுவதற்காக நாடகமாடி போலீசையே குழப்பிய மாணவி… பகீர் பின்னணி…!!

திருத்தணி நகராட்சியில் உள்ள மேல் திருத்தணியில், 12-வது வகுப்பில் படிக்கும் ஒரு மாணவி, காலை தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து ஆறுமுக சாமி கோயிலுக்கு நடந்து சென்ற போது, மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டினார்கள். இதனால்…

Read more

“மூத்த மகனுக்கு திருமணம்”.. பத்திரிகை கொடுக்க சென்ற தம்பதி பலி… பெரும் சோகம்…!!

வாலாஜாபாத் அருகே தங்கை கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி (60) மற்றும் அவரது மனைவி பானுமதி (55) விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூர்த்தி மாநகர போக்குவரத்து ஓட்டுனராக பணியாற்றி விட்டு ஓய்வு பெற்றவர். அவரின் மூத்த மகனின் திருமணம் அடுத்த…

Read more

கனமழை எதிரொலி… கிடுகிடுவென உயர்ந்த காய்கறிகளின் விலை… எவ்வளவு தெரியுமா…?

சென்னையின் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலைகள் உயர்ந்து வருகிறது. தமிழகத்திலும், அண்டை மாநிலங்களிலும் தொடர் மழை பெய்து வருவதால் காய்கறிகள் தாமதமாகக் கொண்டு வரப்படுகிறது. இந்த மாநிலங்களில் மழை காரணமாக காய்கறிகள் தாமதமாக வருவதால், கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைந்துள்ளது. அதிக…

Read more

அதிர்ச்சி…! “3,5 வயசு பிஞ்சு குழந்தைகள்” சகோதரன் குடும்பத்தை பார்த்து கதறிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

பெங்களூருவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோகம்கல்புர்கியைச் சேர்ந்த அவினாஷ் (38), அவரது மனைவி மம்தா (30), மற்றும் அவர்களின் குழந்தைகள் ஆதிரா (5) மற்றும் அண்ணய்யா (3) ஆகியோர் பெங்களூருவின்…

Read more

சின்ன விஷயத்துக்கு இப்படி பண்ணிட்டியே.. திருநங்கையை இழந்து கதறும் குடும்பம்… பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டம் தலங்குடி அருகே திருநங்கை சுரேஷ் (எ) சுபஸ்ரீ (23) தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோண்டூரைச் சேர்ந்த சுபஸ்ரீ, பாலூரைச் சேர்ந்த மற்றொரு திருநங்கை ஒருவரை காதலித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர் காதலை…

Read more

நண்பர்களே நாடகம் ஆடிட்டாங்க.. ரூ.86 லட்சத்தை பறிகொடுத்து தவிக்கும் தம்பதி… அதிர்ச்சி சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி பூங்கோதை ஆகியோர் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி நெருங்கிய நண்பர்கள் மூலம் மோசடிக்கு உள்ளாகினர். கார்த்திகேயன், நிலம் விற்பனை புரோக்கராக வேலை பார்த்து வருகிறார். அவரது நண்பர்களான கதிரவன் மற்றும் ஆறுமுகம்…

Read more

மினி லாரி விபத்தில் சிக்கி இருவர் பலி.. 20 மாணவ மாணவிகள் படுகாயம்… பரபரப்பு சம்பவம்..!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கள்ளப்புலியூரில் தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளை ஏற்றி கொண்டு கல்லூரி பேருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதே நேரம் கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி பூ லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி சென்று…

Read more

வெளுத்து வாங்கும் மழை… போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் வீட்டை சூழ்ந்த நீர்… வைரலாகும் போட்டோஸ்…!!

வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து முன்னெச்சரிக்கை…

Read more

தென் மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

15 அக்டோபர் 2024 அன்று, தென்மாவட்ட ரெயில்களில் முன்னெடுக்கப்பட்ட பராமரிப்பு பணிகளுக்காக சில ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பராமரிப்பு பணிகள் காரணமாக, தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில், 22-ந்தேதி வரை வள்ளியூர் வரை மட்டுமே இயக்கப்படும்.…

Read more

புரட்டி போட்ட கனமழை… கண்முன்னே வெடித்து சிதறும் மின்கம்பம்… பதைப்பதைக்கும் காட்சிகள்…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து கொண்டிருக்கிறது. அதிலும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு மக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகிறது. மேலும் மாவட்ட நிர்வாகத்தினர்…

Read more

“நேரம், காலம் பார்க்காமல் முன் கள வீரனாக துணை நிற்பேன்”- முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதிவு…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து கொண்டிருக்கிறது. அதிலும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு மக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகிறது. மேலும் மாவட்ட நிர்வாகத்தினர்…

Read more

இந்தியாவில் “டேட்டிங்” வேற மாதிரி இருக்கிறது… சுவாரஸ்யத்தை பகிர்ந்த ஆஸ்திரேலிய பெண்…!!

இந்தியாவில் டேட்டிங் கலாசாரம் என்பது மிகவும் தனித்துவமானது என்று ஆஸ்திரேலியாவில் வாழும் பிரி ஸ்டீலே கூறுகிறார். தனது நாட்டில் டேட்டிங் செய்வதற்கான அனுபவங்கள் மற்றும் இந்தியாவில் இருக்கும் கலாசார வேறுபாடுகளை கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில், ஆண்கள் காதல் விளையாட்டுகளில் கேலி மற்றும் கிண்டல்…

Read more

BREAKING: கொட்டும் மழையில் முதலமைச்சர் ஆய்வு… அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு…!!

வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. மாவட்ட நிர்வாகத்தினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசின் பிரிட்ஜ் பகுதியில்…

Read more

மக்களே உஷார்..! மழை இயல்பை விட சென்னையில் 84% அதிகம்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், புதுக்கோட்டை,…

Read more

அரசு தேர்வுக்கு தயாராகும் நபரா நீங்கள்…? உங்களுக்காவே வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குநர் கா. சண்முகசுந்தர் வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சார்பில் குரூப் 2, 2 ஏ பணிகளுக்கான முதன்மைத் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகின்றன.…

Read more

“அம்மா தங்கையை மட்டும் கவனிக்கிறார்”.. மாடியில் இருந்து குதித்து கொரிய மாணவன் தற்கொலை… சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஏகாட்டூர் ஓ.எம்.ஆர் சாலையில் 40 மாடிகள் உடைய தனியார் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு யாங் கியூ லிங் என்பவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். அவர் மறைமலைநகரில் இருக்கும் கொரிய நிறுவனத்தில் மேலாளராக…

Read more

மோதிய வேகத்தில் பற்றி எரிந்த பைக்… கோர விபத்தில் 3 பேர் பலி… அதிர்ச்சி சம்பவம்…!!

மேற்குவங்கம் மாநிலத்தில், கொல்கத்தா அருகிலுள்ள கூச் பெகர் பகுதியில், நெஞ்சை பதறவைக்கும் விபத்து நிகழ்ந்துள்ளது. அக்டோபர் 11-ம் தேதி நள்ளிரவு 12:30 மணிக்கு, தேசிய நெடுஞ்சாலையில்  இளைஞர்கள் குழு இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் பயணித்தபோது, மோசமான விபத்து ஏற்பட்டது.  சாலையின் வலப்புறம்…

Read more

“வீட்டு வேலை செய்ய சொல்றாங்க”..? பட்டம் பெறும் போது கவர்னரிடம் மனு கொடுத்த மாணவரால் பரபரப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது 39-ஆவது பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என் ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கியுள்ளனர். இந்த நிலையில் பட்டம் வாங்கிய வந்த ஆராய்ச்சி…

Read more

மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்… ஜாமீனில் வெளியே வந்த உடன் செய்த காரியம்… போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 57 வயதான சந்திரன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, கடந்த 2023-ஆம் ஆண்டு தனது மனைவி சித்ராவை கொடூரமாக படுகொலை செய்தார். இந்த கொலை சம்பவம் தென்காசி பகுதியில்…

Read more

“தயவு செய்து யாரும் இப்படி பண்ணாதீங்க”… சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை… சட்டை பையில் பரபரப்பு கடிதம்…!!

ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் உள்ள திகுவகாலிகுட்டாவை சேர்ந்த 27 வயதான பத்மநாபரெட்டி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.24 லட்சம் இழந்து மனமுடைந்த நிலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டார். பத்மநாப ரெட்டி பெங்களூருவில் ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து …

Read more

அரசு ரேஷன் கடைகளில் வேலை… விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது தெரியுமா…? வெளியான முக்கிய தகவல்…!!

தேனி மாவட்ட ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு குறித்து மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. நியாய விலைக்கடை விற்பனையாளர் மற்றும் கட்டுநர் (Packer) பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் மொத்தம் 49 பணியிடங்கள் உள்ளன. இதில் 41 இடங்கள் விற்பனையாளருக்காகவும்,…

Read more

துர்கா பூஜைக்கு சென்று வந்த சிறுமிகளை பலாத்காரம் செய்த கும்பல்… பரபரப்பு சம்பவம்…!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பலாமு மாவட்டத்தில் இரண்டு சிறுமிகள் துர்கா பூஜையில் கலந்து கொண்டனர். அதன் பிறகு சிறுமிகள் வீடு திரும்பிய போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் சிறுமிகளை வழி மறைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.…

Read more

தியேட்டரில் இப்படிதான் படத்தை ரெக்கார்ட் செய்வோம்… பகீர் கிளப்பிய தமிழ் ராக்கர்ஸ் நிர்வாகிகள்…!!

திரையரங்குகளில் திருட்டுத்தனமாக படங்களை பதிவு செய்வது குறித்து கடந்த சில மாதங்களில் பல்வேறு கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்ட தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் நிர்வாகிகள் குமரேசன் மற்றும் பிரவீன்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் கூறியதாவது,…

Read more

உச்சகட்ட கொடூரம்..! பள்ளிக்கு சென்று வந்த அக்கா-தம்பியை துடிக்க துடிக்க கொன்ற உறவினர்… பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பனமரத்துப்பட்டி ஒருவங்காடு பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீனா என்ற மகளும், சுகவானம் என்ற மகனும் இருந்துள்ளனர். நவீனா அந்த பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 13- ஆம் வகுப்பும், சுகவானம் 9-…

Read more

மான் குட்டியை உயிருடன் விழுங்கிய மலை பாம்பு… கிராம மக்கள் செய்த காரியம்… அதிர்ச்சியூட்டும் சம்பவம்…!!

இமாசல பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் உள்ள மலைப் பாம்பு ஒன்று ஒரு மான் குட்டியை விழுங்கியது. அதைப் பார்த்து உள்ளூர் மக்கள் மான் குட்டியை மீட்க முயன்றனர். ஆனால் அது ஏற்கெனவே இறந்து விட்டது. இதனால், வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு… புது ரூல்ஸ் வந்தாச்சு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வாடிக்கையாளர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் புதிய கிரெடிட் கார்டு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் வாடிக்கையாளர்களின் கட்டணக் கட்டுப்பாடுகளை மிக முக்கியமாக பாதிக்கவுள்ளது. இதனால், குறித்த தேதியிலிருந்து வாடிக்கையாளர்கள் புதிய கட்டணங்கள் மற்றும்…

Read more

திடீரென மேலிருந்து விழுந்த வாட்டர் டேங்க்.. நூலிழையில் உயிர் தப்பிய பெண்… பதற வைக்கும் காட்சிகள்…!!

இன்றைய காலகட்டத்தில், மனிதர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறார்கள். நோய்கள், விபத்துகள் மற்றும் குற்றங்கள் போன்ற பல ஆபத்துகள், மனித வாழ்க்கையை ஒடுக்குகின்றன. நாம் ஜாக்கிரதையாக இருந்தாலும் நம்மை மீறி சில நேரங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன  வீதியில் நடந்து செல்லும் போது கூட,…

Read more

“மன்னிக்கவும்.. நான் இந்தியாவை…” 450 கி.மீ தொலைவில் காரை நிறுத்தி சென்ற திருடன்… பரபரப்பு சம்பவம்…!!

டெல்லியை சேர்ந்த ஒருவரின் கார் திருடப்பட்டது. அந்த காரை திருடிய நபர் ராஜஸ்தானில் உள்ள பிகானேரில் சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் விட்டு சென்றுள்ளார். கார் எண் பலகை இல்லாமல், ஒரு குறிப்புடன் கண்டு பிடிக்கப்பட்டது. திருடர்கள் தங்களது கையால் எழுதப்பட்ட…

Read more

உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட மகள்… கணவர், தாய், மாமியாரை தட்டி தூக்கிய போலீஸ்… அதிர்ச்சி தகவல்…!!

தேனியில் 17 வயது சிறுமி திருமணம் செய்யப்பட்டு கர்ப்பமாகியதையடுத்து, சிறுமியின் கணவர், தாய், மாமனார் மற்றும் மாமியார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அருண்குமார் (22) என்ற டிரைவர் சிறுமியை காதலித்து, கடந்த ஆண்டு அவரை திருமணம்…

Read more

அதி கனமழை எச்சரிக்கை… மக்களே இந்த நம்பரை நோட் பண்ணிக்கோங்க…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் கட்டணமில்லா டோல் ஃப்ரீ எண் 1077, 044-27427412, 044-27427414, மற்றும் வாட்ஸ்அப் எண் 9944272345 போன்ற உதவி எண்களை…

Read more

கணக்கு டீச்சரே இப்படி பண்ணலாமா..? பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்… மறு கூட்டலில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை…!!

குஜராத்தில், பொதுத்தேர்வு மதிப்பெண் கூட்டலின் போது பெரிய தவறுகள் நிகழ்ந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரு கணக்கு ஆசிரியர் 30 மார்க்கை தவறவிட்டதால், மாணவர் தேர்வில் தோல்வியடைந்தார். மாணவர் மறுகூட்டலுக்குப் விண்ணப்பித்தபோது, இந்த தவறை கண்டு பிடித்தனர். இதைத் தொடர்ந்து, 4,488 ஆசிரியர்களுக்கு,…

Read more

அதிர்ச்சி… “சவர்மா” சாப்பிட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதி… பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழ நான்காம் விதி சவர்மா கடையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஹக்கீம்(49), அவரது மனைவி ஷர்மிளா பானு (40), மகன்கள் அப்துல் ரகுமான்(7), முகமது அஸ்லாம்(15), மகள் சுமையா ரிஸ்வானா(18) ஆகியோர் சிக்கன் ரோல் சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு…

Read more

அந்தரங்க வீடியோ விவகாரம்… நெட்டிசன் கேள்விக்கு “தக் ரப்ளை” கொடுத்த ஓவியா… என்னவா இருக்கும்…?

நடிகை ஓவியாவின் பெயர் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. சமீபத்தில், அவரது அந்தரங்க வீடியோ என கூறப்படும் ஒரு காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பற்றிய கேள்விக்கு ஓவியா அளித்த பதில் இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒன்று கிளிக் செய்த…

Read more

90 வினாடிகள் மட்டும் தான்… உலகின் மிகச்சிறிய விமான பயணம் பற்றி உங்களுக்கு தெரியுமா…?

உலகின் மிகச் சிறிய விமானப் பயணம் பற்றி நீங்கள் அறியவில்லையா? இது ஸ்காட்லாந்தில் உள்ள ஆர்கனீ தீவுகளுக்கிடையே நடைபெறும். வெஸ்ட்ரே மற்றும் பாபா வெஸ்ட்ரே என்ற இரண்டு தீவுகளை இணிக்கும் இந்த விமானப் பயணம், சாதாரணமாக 90 வினாடிகள் மட்டுமே நீடிக்கிறது.…

Read more

தமிழகத்தில் இனி ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி புரியுங்கள்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடும் மழை காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையில் நான்கு மாவட்டங்களில் (சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு) உள்ள ஐ.டி. நிறுவன ஊழியர்களை அக்டோபர் 15 முதல் 18 வரை வீட்டிலிருந்து வேலை செய்ய…

Read more

BREAKING: நாம் தமிழர் கட்சி சீமான் மீது வழக்குபதிவு… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கரூர் குற்றவியல் நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. இது, வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் நடந்துள்ளது. சீமான், ஒரு பிரச்சாரத்தின் போது குறிப்பிட்ட சமூகத்தை வசைச்சொல்லாக பயன்படுத்தியதாக…

Read more

“சீதையை தேடி போறோம்”… மைனா பட பாணியில் எஸ்கேப் ஆன கைதிகள்… பரபரப்பு சம்பவம்…!!

உத்தராகண்ட் மாநிலத்தில் ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத் சிறையில்  நடைபெற்ற ராம்லீலா நாடகம், மைனா திரைப்படம் போல் ஒரு பரபரப்பு சம்பவத்தை உருவாக்கியது. இந்த நாடகத்தின் போது, ஆயுள் தண்டனை கைதி உட்பட இருவர் சிறையிலிருந்து தப்பித்தனர். அவர்கள் அப்போது நிகழ்ச்சியில் அனுமனின்…

Read more

BREAKING: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… அரசின் முக்கிய அறிவிப்பு..!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக, அக். 15ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கையின்படி, இப்பகுதிகளில் புயல் மற்றும் கனமழை தொடரும் வாய்ப்புள்ளதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

Read more

Other Story