“தீபாவளி பரிசு”… 6 கோடி EPFO உறுப்பினர்களுக்கு வெளியான குட் நியூஸ்…!!

இந்த தீபாவளி பண்டிகைக்கு மத்திய அரசு 6 கோடி EPFO (ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) உறுப்பினர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு செய்துள்ளது. ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் (EDLI) கீழ், மேம்படுத்தப்பட்ட காப்பீட்டு பலன்களை வழங்குவதன் மூலம்,…

Read more

BREAKING: மாநாட்டுக்கு ரெடியான தவெக தொண்டர்கள்… கடைசி நேரத்தில் தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை…!!

தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களுக்கு தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, மாநாட்டுக்கு வருபவர்கள் பாதுகாப்புடன் பயணிப்பது மிக மிக அவசியம். பயண வழிகளில் அரசியல் ஒழுங்கையும், நெறிமுறைகளையும், போக்குவரத்து விதிமுறைகளையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள், பள்ளி சிறுவர்,…

Read more

BREAKING: மறுபடியும் முதல்ல இருந்தா…? வருகிற 23-ஆம் தேதி… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொட்டி தீர்த்தது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. அங்கு வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சாலைகளில் தேங்கி இருந்த தண்ணீர் ராட்சத எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது. இந்த…

Read more

அதிர்ச்சி…! சொகுசு பேருந்து-டெம்போ மோதி 8 குழந்தைகள் உள்பட 12 பேர் பலி… பெரும் சோகம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சொகுசு பேருந்தும் டெம்போவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் 8 குழந்தைகள் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

Read more

ஒரு நிமிடத்தில் ALERT..!! AI தொழில்நுட்பத்தால் உயிர் தப்பிய 60 யானைகள்… ரயில் ஓட்டுனரின் துரித செயல்…!!

அசாம் மாநிலத்தில் நிகழ்ந்த சம்பவம் உலகிற்கே ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது. அங்கு, ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 60 யானைகளின் உயிரை ஏஐ தொழில்நுட்பம் காப்பாற்றியுள்ளது. கவுஹாத்தியிலிருந்து லும்டிங் நகருக்கு சென்ற கம்ரூப் விரைவு ரயில், யானைகள் தண்டவாளத்தை கடக்கும் பகுதியை…

Read more

“முன்னாள் காதலி எப்போது திரும்பி வருவார்…?” இலவச ஜோதிட சேவையில் கேட்கப்பட்ட கேள்விகள்… ரூ.50 கோடி செலவு செய்த அஸ்ட்ரோடாக்…!!

இந்தியாவின் மிகப்பெரிய இணையவழி ஜோதிட வலைதளமான அஸ்ட்ரோடாக் தனது 7-வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக, நேற்று முன்தினம் (அக்டோபர் 18) அனைத்து பயனர்களுக்கும் இலவச ஜோதிட சேவையை வழங்கியது. இந்த அறிவிப்பை அஸ்ட்ரோடாக் சி.இ.ஓ புனித் குப்தா வெளியிட்டார். அஸ்ட்ரோடாக்…

Read more

முதல் இடத்தை பிடித்த தமிழ்நாடு… எந்த விஷயத்தில் தெரியுமா…? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!

கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்களில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, சாலை விபத்துகளில் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. கடந்த…

Read more

ஆதார் கார்டு வாங்கி 10 வருஷம் ஆகிடுச்சா…? உடனே இதை மறக்காமல் செய்யுங்க…!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை மீண்டும் நீட்டித்துள்ளது. தற்போது, உங்கள் ஆதார் கார்டு விவரங்களை 2023 டிசம்பர் 14 ஆம் தேதிவரை இலவசமாக புதுப்பிக்கலாம். முன்னதாக, இந்தக் காலக்கெடு 2024 ஜூன் மாதம்…

Read more

மாதந்தோறும் ரூ.9,000 கிடைக்கும்… அதிக வட்டியுடன் நிலையான வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸின் சூப்பர் திட்டம்…!!

மாதந்தோறும் ரூ. 9,250 வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டம், சேமிக்க விரும்புவோருக்கு சிறந்த வாய்ப்பு. இந்த திட்டம், அரசு சார்ந்ததால் முதலீட்டு பாதுகாப்பு அளிக்கிறது. இதன் மூலம், அனைவரும் தங்கள் சம்பாத்தியத்தில் ஒரு பகுதியைச் சேமிக்கலாம். தபால்…

Read more

  • October 20, 2024
நண்பர்களுடன் அத்துமீறிய வாலிபர்… கட்டி வைத்து அடித்து கொன்ற தந்தை-மகன்… பரபரப்பு சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த பாடி பகுதியில்  மாதேஷ் (24) என்ற இளைஞன் தனது நண்பருடன் சேர்ந்து வேதாச்சலம் என்பவரது வீட்டில் திருட முயற்சித்ததாக கூறப்படுகிறது.  அப்போது வேதாச்சலம் குடும்பத்தினர் மாதேஷை பிடித்து கட்டி வைத்து சரமாரியாக அடித்துள்ளனர். இதில் பலத்த…

Read more

வெளிநாட்டில் உங்க பாஸ்போர்ட் தொலைஞ்சிருச்சா…? பதற்றப்படாமல் உடனே இதை மட்டும் பண்ணுங்க…!!

தொழில் தேடி வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், வெளிநாட்டில் பாஸ்போர்ட் தொலைந்து போனால் என்ன செய்வது என்பது பலருக்கு தெரியாத கேள்வி. பாஸ்போர்ட் என்பது நம்முடைய அடையாள அட்டை என்பதால், அது தொலைந்து போனால்…

Read more

இலவச சமையல் சிலிண்டர் விண்ணப்பிப்பது எப்படி…? இதோ எளிய வழி…!!

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்பது இந்திய அரசால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களில் உள்ள பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கில் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், பெண்களின் உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு…

Read more

“மழை நின்றதும் போகலாம்”… அவகாசம் கேட்ட தந்தையை அடித்து கொன்ற மகன்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பத்தூர் மாவட்டம், மேற்கத்தியனூர் அடுத்த குமரன் நகர் பகுதியில் பட்டன் ரோஜா செடிகளை பயிரிட்டு வந்த காந்தி (60) என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி கலைசெல்வி (56). மகன் ராஜீவ் காந்தி (35). இந்த நிலையில் கலைசெல்வி, தனது கணவர் …

Read more

அதிர்ச்சி..! பேருந்து நிறுத்தத்தில் முகம் சுழிக்கும் படி காவலர் செய்த காரியம்… அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் சாய்பாபா காலனி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று இரவு ஒரு நபர் பெண்களை தனது செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். இதனை கண்ட பொதுமக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் போக்குவரத்து காவலர் பாலமுருகன்…

Read more

“16-வது நாள் இப்படி பண்ணிட்டாங்களே”.. மகள், மகனுடன் டெய்லர் எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்…!!

திருவொற்றியூர் ஜானகி அம்மாள் எஸ்டேட்டில் அருள் (வயது 47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெய்லராக இருக்கிறார். அவரது மனைவி அம்சா (வயது 40) சில நாட்களுக்கு முன்பு முடக்கு வாத நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த…

Read more

இதயத்தை அகற்ற ரெடியான டாக்டர்கள்… திடீரென கண்விழித்த வாலிபர்… நடந்தது என்ன…? நெகிழ்ச்சி சம்பவம்…!!

அமெரிக்காவில் 2021 அக்டோபரில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம், தாமஸ் டிஜே ஹூவரின்(36) வாழ்க்கையை மாற்றியமைத்தது. மாரடைப்பால் மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் உறுப்பு தானத்திற்கு ஒப்புதல் அளித்தனர். இதனை தொடர்ந்து தாமஸின் இதயத்தை அகற்ற மருத்துவர்கள் தயார்…

Read more

1 வருடத்திற்கு முன்பு காதலனை பார்க்க சென்று மாயமான சிறுமி… GPS மூலம் தெரிந்த திடுக்கிடும் உண்மை… பின்னணி என்ன…?

பிரான்ஸ் நாட்டின் 15 வயது சிறுமி லினா, கடந்த ஆண்டு செப்டம்பரில் Saint-Blaise-La-Roche பகுதியில் இருந்து காணாமல்போனார். லினா, Strasbourg-ல் உள்ள தனது காதலனை சந்திக்க ரயிலுக்காக நடந்து சென்றபோது காணாமல் போனார். காலை 11.22 மணிக்கு, அவரது ஸ்மார்ட்போனில் உள்ள…

Read more

மூச்சு இல்லாமல் கிடந்த குரங்கு… CPR செய்த டாக்சி ஓட்டுனர்… அடுத்த நிமிடமே நடந்த அதிசயம்… வைரலாகும் வீடியோ…!!

ஒரு டாக்சி ஓட்டுநர், மூச்சு திணறி மயங்கியிருந்த குரங்கிற்கு CPR (உயிர் மீட்பு சுவாசம்) செய்து அதனை மீட்ட சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. அந்த வைரலான வீடியோவில், குரங்கு ஒன்று கீழே விழுந்து மூச்சு இழந்த நிலையில் காணப்படுகிறது. இதைப்…

Read more

“இப்படி செய்தால் அது தேடி வரும்” இறந்தவர்கள் உடல்களுடன் சேர்ந்து வாழும் மக்கள்…. எங்கு இருக்கிறார்கள் தெரியுமா…?

இந்தோனேசியாவின் டோராஜன் இனக்குழு, மரணத்தை ஒரு வழிகாட்டியாக கருதும் மிகவும் ஆச்சரியமூட்டும் சமூகமாகும். சுமத்ரா, ஜாவா, சுலவேசி போன்ற பல தீவுகளை இணைத்து உருவான இந்தோனேசியா, 30 கோடிக்கும் மேற்பட்ட மக்களை கொண்டுள்ளது. அதில் ஒரு சிறப்பான இனக்குழுவாகும் டோராஜன் சமூகத்தைப்…

Read more

கல்லூரியில் “காதல்”… முதுகலை மாணவரிடம் மோதலில் ஈடுபட்ட உறவினர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் திருவள்ளூர் கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கல்லூரியில் படிக்கும் முதுநிலை மாணவர் ஒருவர் இளநிலை பட்டப்படிப்பு படிப்பு மாணவியை ஒருதலையாக காதலித்ததாக தெரிகிறது. சம்பந்தப்பட்ட மாணவியின் சகோதரரும் அதே…

Read more

நாகார்ஜூனா போட்ட கண்டிஷன்… விவாகரத்து பயத்தால் 30 வருடமாக பாலோ பண்ணும் நடிகை அமலா… அப்படி என்னவா இருக்கும்…?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா. 1986 ஆம் ஆண்டு ‘மைதிலி என்னை காதலி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, முதல் படத்திற்கே சிறந்த நடிகைக்காக ஃபிலிம் பேர்  விருதை வென்றார். அதன்பிறகு, அவர் நடித்த ‘மெல்லத் திறந்தது…

Read more

சிறுமியை தாக்கி இழுத்து சென்ற சிறுத்தை… தாய் கண்முன்னே நடந்த பயங்கர சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊசிமலை எஸ்டேட் பகுதியில் இருக்கும் தேயிலைத் தோட்டத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அணுல் அன்சாரி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 6 வயதுடைய அப்சரா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் சிறுமி தனது தாயுடன்…

Read more

ச்சீ.. 8000 அழுகிய முட்டைகள்.. கிலோ கணக்கில் கேக், பிரட்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள்… திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்…!!

சிறியவர்கள் பெரியவர்கள் வரை கேக் பிரட், சாக்லேட் போன்ற பேக்கரி உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த நிலையில் திருச்சி மாநகரில் இருக்கும் பேக்கரிகளில் தரம் இல்லாத கேக் மற்றும் பிரடுகள் தயார் செய்வதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் கிடைத்தது. அதன்…

Read more

லிப்ட்டில் ஏன் கண்ணாடி வச்சிருக்காங்க தெரியுமா…? பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்…!!

லிப்ட்களில் கண்ணாடிகள் இருப்பதை பார்த்தவுடனேயே, பெரும்பாலானவர்கள் தங்களது தோற்றத்தை சீராக பார்ப்பதற்காக அதை பயன்படுத்துவார்கள். ஆனால், லிப்டில் கண்ணாடிகள் இருப்பதற்கு இதுதான் ஒரே காரணம் அல்ல. உண்மையில், லிப்ட்களில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளதற்கு மிக முக்கியமான சில காரணங்கள் உள்ளன. கண்ணாடிகள், அழகியல்…

Read more

BREAKING: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் சகோதரர் கைது… அதிரடி நடவடிக்கை..!!

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் சகோதரர் கோபால் ஜோஷியை பெங்களூர் போலீசார் மகாராஷ்டிராவில் வைத்து அதிரடியாக கைது செய்தனர். ஜே.டி.எஸ் முன்னாள் எம்எல்ஏ-வின் மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போது கோபால் ஜோஷி…

Read more

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம்… LIKES-காக பெண் போல் வேடமிட்டு சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர்… வலுக்கும் கோரிக்கை…!!

வேலூரில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் லைக்ஸ் பெறுவதற்காக வாலிபர் ஒருவர் பெண் போல வேடமடைந்து சொகுசு பைக்கில் வலம் வந்தார். அவர் பழைய பேருந்து நிலையம் கல்லூரி அமைந்திருக்கும் பகுதிகள், முக்கிய வீதிகளில் அதிவேகமாக ஹெல்மெட் அணியாமல் செல்கிறார். மேலும் கல்லூரி…

Read more

  • October 19, 2024
1 ஆண்டுக்குள் சர்வேதேச அளவில்… துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்…!!

திருவண்ணாமலையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகிழ்ச்சியான செய்தியை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, திருவண்ணாமலையில் சர்வதேச அளவிலான ஹாக்கி ஸ்டேடியம் அமைத்து தர வேண்டும் என பல கோரிக்கைகள் வந்துள்ளது. சென்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் திருவண்ணாமலையில்…

Read more

செல்போனை எடுக்காத பஸ் டிரைவர்… தேடி சென்ற ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி பூங்காவில் இருக்கும் தனியார் டெக்ஸ்டைல் கம்பெனி பேருந்தில் டிரைவராக வேலை பார்க்கிறார். மேட்டுப்பட்டியில் இரவில் நிறுத்தி வைக்கப்பட்ட பெருந்தை எடுக்க பாபு நேற்று காலை சென்றுள்ளார். ஆனால்…

Read more

உச்சகட்ட கொடூரம்..! கை, கால்களை கட்டி போட்டு மூதாட்டி கொலை… கண்ணில் மிளகாய் பொடி தூவி சித்திரவதை… பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காரணபேட்டை பகுதியில் 65 வயதுடைய மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மூதாட்டியின் கை, கால்களை கட்டி போட்டுள்ளனர். அது மட்டும் இல்லாமல் மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடி தூவி சித்திரவதை செய்து…

Read more

கொடூரத்தின் உச்சம்…! இசை கேட்டதற்காக சிறுவனின் தலை துண்டிப்பு… பொது வெளியில் பயங்கர சம்பவம்…!!

ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்பின் கொடூர ஆட்சியில் சிறுவனின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹுசைன் என்ற சிறுவன், கையடக்க சிடி பிளேயருடன் இசை கேட்டு இருந்ததற்காக, ஐஎஸ்ஐஎஸ் மதப் போலீசரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, இஸ்லாமிய அரசு நீதிமன்றம் அவரை…

Read more

“திருவிழா கொண்டாட வந்த இடத்தில் இப்படி ஆயிருச்சே..” இளம் பெண் உள்பட 2 பேர் பலி… கதறும் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெரியசாமிபுரத்தில் பத்ரகாளியம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பலர் குடும்பத்தோடு வந்து பெரியசாமிபுரம் கடலில் குளித்த மகிழ்ந்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கி 5 பெண்கள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த…

Read more

BREAKING: இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

சென்னை வானிலை ஆய்வு மையம் திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Read more

உயிருக்கே ஆபத்தான Google Map… டெலிவரி பாய்க்கு நடந்த பதற வைக்கும் சம்பவம்…!!

நாம் வாழும் உலகம் இன்று தொழில்நுட்பத்தின் ஆழத்தில் சென்று விட்டது. இருக்கின்றன. தொழில்நுட்பம் எவ்வளவு விரைவில் முன்னேறி வருகிறது என்பது வியப்பளிக்கும். ஆனால், அதனால் ஏற்படும் பாதிப்புகள் மறுக்க முடியாதவையாகவே உள்ளன.  சென்னையில் நடந்த ஒரு சம்பவம் நமக்கு ஒரு எச்சரிக்கையாக…

Read more

செல்போன் பார்த்தபடி தண்டவாளத்தை கடந்த நபர்… நொடி பொழுதில் அரங்கேறிய சம்பவம்… பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்…!!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்துகின்றனர். செல்போன் அதிகளவு பயன்படுத்தினால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என ஒரு சம்பவம் நிரூபித்துள்ளது. சோசியல் மீடியாவில் ஒரு வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் செல்போன் பார்த்தபடி ஒரு வாலிபர் தண்டவாளத்தை கடந்து செல்ல…

Read more

தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை… முன்கூட்டியே சம்பளம்…? வெளியான தகவல்…!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு வழங்கும் 4 நாட்கள் தொடர் விடுமுறை செய்திகள் மக்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. இந்த நிலையில் நவம்பர் 1-ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 4 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் பட்சத்தில், அரசு ஊழியர்களுக்கு தீபாவளி…

Read more

தீட்சிதர்கள் கடவுளை விட மேலானவர்களா..? சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து..!!

தீட்சிதர்கள் கடவுளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைக்க கூடாது. சிதம்பரம் நடராஜர் கோவில் நமக்கு சொந்தமானது என நினைக்கின்றனர். ஆருத்ரா தரிசனத்திற்கு முன்பை போல பக்தர்கள் கூட்டம் வருவது இல்லை என சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம்…

Read more

சர்ச்சைக்குரிய வாசகங்களுடன் ஆளுநரை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர்… வைரலாகும் போட்டோஸ்…!!

தமிழக ஆளுநர் ஆர்.எம்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடுபட்டபோது திராவிட நல் திருநாடு என்ற வரி பாடாமல் விட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ள நிலையில் சென்னை ஆலந்தூர் பரங்கிமலை பகுதிகளில்…

Read more

BREAKING: தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் அவர்கள் செல்வதற்கு ஏதுவாக தமிழக அரசு சார்பில் 16,500 அரசு பேருந்துகளை…

Read more

போடு செம…! பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு மேல் சம்பளம்… அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!

இன்ஜினியரிங் படித்த இளைஞர்களுக்கு வருடத்திற்கு 8 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வழங்கும் வகையிலான முதலீடு தமிழகத்திற்கு வர இருப்பதாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, பல்லாயிரக்கணக்கான படித்த இன்ஜினியர்கள் உள்ளனர். அந்த பட்டதாரிகளுக்கு குறைந்தபட்சம்…

Read more

BREAKING: NEET பயிற்சி மையத்தில் மாணவர்களை தாக்கிய விவகாரம்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

நெல்லை NEET பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு நேர்ந்த சித்திரவதை சம்பவம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மையம் கடந்த 2 ஆண்டுகளாக நெல்லை பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வருவதாகவும், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல…

Read more

கேரளாவை உலுக்கிய போலீஸ் உயர் அதிகாரிகள் மீதான பாலியல் வழக்கு… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டம் பொன்னானி பகுதியில் ஒரு பெண் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு தனது பிரச்சனை தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க முயன்றுள்ளார். அப்போது ஐபிஎஸ் அதிகாரி சுஜித் காவல்துறை…

Read more

லக்கேஜை தொலைத்த பயணிக்கு ரூ.4.7 லட்சம் இழப்பீடு… இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கா…? தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்…!!

இந்திய ரயில்வே துறையின் விதிமுறைகளின்படி, பயணிகள் தங்களின் லக்கேஜ்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டியது அவசியம். இருப்பினும் ஒரு பயணிக்கு ரூ. 4.7 லட்சம் இழப்பீடு வழங்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது, இது ரயில்வே சட்டத்தின் மீது முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த…

Read more

BREAKING: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு…. சென்னை நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய விக்னேஷ் குமார், விஜயகுமார், சதீஷ் குமார் ஆகியோரின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்…

Read more

கங்கை நதிக்கு அடியில் ரயில் ஓடியதா…? உண்மை பின்னணி என்ன…? வரலாற்று ஆர்வலர்களின் தகவல்…!!

சமீபத்தில் ஹரித்வாரில் கங்கை நதியின் நீரின் அடியில் ரயில் தண்டவாளங்கள் தெரிந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரயில் பாதைகள் எப்போது அமைக்கப்பட்டது என்பது குறித்து மக்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஹரித்வாரில் பாயும்…

Read more

மொத்தம் 450 அடி உயரம்… மனிதர்களே பார்க்காத பிரமிடின் உச்சிக்கு நாய் சென்றது எப்படி…? வைரலாகும் வீடியோ…!!

எகிப்தின் கிஸா பிரமிடு உலகின் மிகப்பெரிய மற்றும் பிரபலமான வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாகும். சுமார் 450 அடி உயரமுள்ள இந்த பிரமிடின் உச்சியை பார்ப்பது பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதன் உச்சியில் ஒரு நாய் ஏறி சுற்றிய காட்சி சமீபத்தில் வைரலாகியுள்ளது.…

Read more

“ரத்தம் சொட்ட சொட்ட அடித்து சித்திரவதை பண்றாங்க”.. பயிற்சி மையத்தில் பரிதவிக்கும் மாணவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

நெல்லை NEET பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு நேர்ந்த சித்திரவதை சம்பவம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மையம் கடந்த 2 ஆண்டுகளாக நெல்லை பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வருவதாகவும், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல…

Read more

“எனக்கு அப்பா தான் வேணும்”.. அம்மாவை ஒதுக்கிய நடிகை மஞ்சு வாரியர் மகள்… நிஜ வாழ்க்கையின் சோக பக்கம்…!!

மஞ்சு வாரியர் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி அசுரன் திரைப்படத்தின் மூலம் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தனுஷுக்கு ஜோடியாக நடித்த அசுரனில் அவரது பாத்திரம் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. அசுரனின் வெற்றிக்குப் பின்னர், மஞ்சு வாரியர் சூப்பர்…

Read more

பெரும் அதிர்ச்சி… பெண்ணை 3 நாட்கள் அடைத்து வைத்து கூட்டு பலாத்காரம் செய்த 4 பேர்… பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள மைக்கேல் பாளையம் ஓடைமேடு பகுதியில் வசிக்கும் பட்டியலின பெண் தோட்டத்து வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். மூலகல் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் இந்த…

Read more

அடடே..! நம்ம சுந்தர்.சி பட நடிகையா இது…? ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாங்களே…!!

90கள் காலத்தில் தமிழ், மலையாள திரையுலகில் பிரபலமாக இருந்த நடிகை ஜோதிமயியின் தற்போதைய நிலை ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மலையாள சினிமாவில் “இஷ்டம்” படத்தின் மூலம் திரையுலகில் தன் அறிமுகத்தை செய்த இவர், பின்னர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். குறிப்பாக,…

Read more

அதிர்ச்சி…!13 வயது சிறுமியை சீரழித்த வாலிபர்கள்… சோஷியல் மீடியா பழக்கத்தால் வந்த வினை… கதறும் பெற்றோர்…!!

திண்டிவனம் அருகே 13 வயது பள்ளி மாணவியை 4 வாலிபர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளம் மூலமாக வாலிபர்களுடன் பழகிய சிறுமி, அவர்களால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். சிறுமி கடந்த 14 ஆம்…

Read more

Other Story