அதிர்ச்சி…! அந்தரங்க உறுப்பை சிதைத்த ஊழியர்… 3 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்… போலீஸ் அதிரடி…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் 3 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் மூன்று வயது சிறுமி படித்து வந்துள்ளார். அந்த பள்ளி ஊழியர் ஆபாச வீடியோக்களை பார்த்து சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம்…

Read more

“ஒரு நாளைக்கு வெறும் ரூ.500 தான் தருவாரு”… வாயை கொடுத்து மாட்டி கொண்ட விஜய் சேதுபதியின் மகன்… கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிஸியாக நடிக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தற்போது தொகுத்து வழங்குகிறார். கடந்த இரண்டு வாரங்களாக தனது வித்தியாசமான பேச்சின் மூலம் விஜய் சேதுபதி அனைவரையும் கவர்ந்தார். இவரது…

Read more

மணமக்களை வாழ்த்தி பார்த்திருப்பீங்க.. அடிச்சு பார்த்திருக்கீங்களா..? மணப்பெண்ணை கிரிக்கெட் பேட்டால் அடித்த தாய்… வைரலாகும் வீடியோ…!!

திருமணத்தின் போது பொதுவாக மணமக்களை அனைவரும் வாழ்த்துவார்கள். ஆனால் மணமகளின் தாய் தனது மகளை கிரிக்கெட் பேட்டால் அடிக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. ஒரு காதல் ஜோடி உறவினர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் செய்து…

Read more

“திடீரென வந்த மெயில்”… 12-வது மாடியில் இருந்து குதிக்க வாலிபர்…. பதற வைக்கும் வீடியோ…!!

ஒவ்வொருவரும் வாழ்வில் சந்தோஷம், துக்கம், துரோகம், என எல்லாவற்றையும் பார்த்திருப்பார்கள். சில நேரம் அனைத்தையும் எதிர்த்து போராட வேண்டும் என தோன்றும். மற்றொரு நேரம் தன்னால் எதுவுமே செய்ய முடியாது என்று தோன்றும். அப்படி இருக்கும்போது விபரீத முடிவுகளை எடுப்பவர்கள் ஒரு…

Read more

“மருமகளுடன் கள்ளக்காதல்”… சாக்கு மூட்டையில் கட்டி எரித்து கொன்ற நண்பர்… பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை சேர்வைக்காரன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் ரங்கசாமி(72) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன்கள் மகள் திருமணம் ஆகி வெளியூரில் வசிக்கின்றனர். கடந்த 2ஆம் தேதி முதல் ரங்கசாமியை காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில்…

Read more

“5 நிமிஷத்துல வரேன்னு சொன்னியே”.. த.வெ.க மாநில செயலாளர் உடலை பார்த்து கதறி அழுத புஸ்ஸி ஆனந்த்… மாநாட்டு பணிகளை பார்த்து வந்த பிறகு நடந்த சோகம்…!!

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு வருகிற 27-ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மாநாட்டு பணிகளை பார்த்துவிட்டு நேற்று மாலை புதுச்சேரி மாநில செயலாளர் சரவணன் வீட்டிற்கு வந்தார். அப்போது திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறினார். அவரை குடும்பத்தினர்…

Read more

ஆசிரியரே இப்படி பண்ணலாமா…? உடல் முழுவதும் காயங்களுடன் வந்த மாணவன்…? சிசிடிவி காட்சிகளை பார்த்து ஷாக்கான பெற்றோர்… போலீஸ் விசாரணை…!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கொல்லாகுடம் பகுதியில் இருக்கும் சதீஷ் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வீட்டுப்பாடம் முடிக்காத 6-ஆம் வகுப்பு மாணவனை கடுமையாக தாக்கியுள்ளார். சிறுவனின் உடலில் காயங்கள் இருந்தது. இதனை பார்த்த பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்தனர்.…

Read more

  • October 22, 2024
உங்களால தொட்டு கூட பார்க்க முடியாது.. இந்தியை தமிழகம் ஏற்கவே ஏற்காது… அடித்து சொல்லும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…!!

தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை மறுப்பதற்கான முயற்சிகள் எவ்வளவு வலுப்படுத்தப்பட்டாலும், தமிழர் ஒருவரும் இதற்கு உடனே தலை துவக்கமில்லை என்பதில் உதயநிதியின் கருத்து வெளிப்படையாக உள்ளது. “தமிழ், தமிழன், திராவிடத்தை தொடக்கூட முடியாது” என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இந்தியாவில் மொழி அடிப்படையில்…

Read more

உங்க பெயரில் போலியான சிம் இருக்கா…? மறக்காம இதை மட்டும் செய்யுங்க…!!

போலி சிம் என்பது சமீபகாலத்தில் அதிகமாக பேசப்படும் பிரச்சினையாக ஆகிவிட்டது. இது அடிக்கடி குற்றவியல் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஆதாரங்களை மோசமாக்குவது, அடிப்படையான தகவல்களை திருடுவது போன்றவை நடைபெறுகின்றன. உங்கள் பெயரில் போலி சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளதா என நீங்கள்…

Read more

அயோத்திக்கு பிரார்த்தனை பண்ணீங்களா..? அதுக்கு பதில் இப்படி பண்ணிருக்கலாம்… நீதிபதியை கடுமையான விமர்சித்த காங்கிரஸ் தலைவர்…!!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் கடந்த 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் சுமார் 1800 கோடி பொருட்செல்லில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவில் அமைந்துள்ளது. கடந்த ஜனவரி 22-ஆம் தேதி பிரபலங்கள் முன்னிலையில் பிரதமர் மோடி தலைமையில்…

Read more

“என் கணவர் நீண்ட ஆயுளோடு இருக்கணும் கடவுளே”.. பூஜை முடித்த கையோடு சாப்பாட்டில் விஷம் வைத்த மனைவி… பரபரப்பு சம்பவம்…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனது கணவர் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என திருமணமான பெண்கள் கருவா சவுத் என்ற பெயரில் பண்டிகை கொண்டாடுவார்கள். கொவ்சாமி மாவட்டத்திலுள்ள இஸ்மாயில் போர் பகுதியைச் சேர்ந்தவர் ஷைலேஷ் குமார். இவரது மனைவி சவிதா நேற்று…

Read more

BREAKING: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பல்வேறு இடங்களில் கொட்டி தீர்க்கிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் கனமழை காரணமாக ஈரோட்டில் இருக்கும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட…

Read more

  • October 22, 2024
மோடி அரசின் வட்டியில்லா கடனை பெறுவது எப்படி…? இதை மட்டும் செய்தால் போதும்… ரூ.5 லட்சம் உங்கள் கையில்…!!

மோடி அரசு, 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று “லட்சபதி திதி” என்ற புதிய திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தின் மூலம், 5 லட்சம் ரூபாய் வரை வணிகக் கடன் வட்டியில்லாமல் பெற முடிகிறது. இதன் மூலம்,…

Read more

“பர்தா போட்டு 25 லட்சத்தை அபேஸ் பண்ணிட்டாங்கய்யா”… போலீசுக்கு டிமிக்கி கொடுத்த ஏ.டி.எம் ஊழியர்… கடைசியில் நடந்த டுவிஸ்ட்…!!

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் பையோலி பகுதியைச் சேர்ந்த 25 வயதான சுகைல், தனியார் ஏ.டி.எம். நிறுவனத்தில் பணம் நிரப்பும் பணியில் இருந்தார். சமீபத்தில், ரூ.25 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டதாக அவர் புகார் செய்தார். இரு பர்தா அணிந்த நபர்கள் தன்னை…

Read more

  • October 22, 2024
ஆரம்பமே இப்படியா…? “முருகா.. மாநாடு நல்லபடியா நடக்கணும்”… 100 அடி நீளகொடியுடன் ஊர்வலமாக வந்த தவெக நிர்வாகிகள்…. கடைசியில் செக் வைத்த போலீசார்…!!

தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், அக்டோபர் 27ம் தேதி நடைபெற உள்ள முதல் மாநாட்டிற்கான வெற்றிக்காக, இந்த 100 அடி கொடியை திருத்தணி கோயிலில் வைத்து பூஜை செய்வதற்காக, மாடவீதியில் ஊர்வலமாக சென்றனர். இதற்கான முன் அனுமதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோயில்…

Read more

பா.ஜ.கவிற்கு திறமை இல்லை… அவர்களால் டெல்லியே சிதைந்து விடும்… கடுமையாக விமர்சித்த டெல்லி முதல்வர் அதிஷி…!!

டெல்லியின் ரோகினி செக்டார் பகுதியில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளியில் சமீபத்தில் ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பு பற்றி பல்வேறு அரசியல் விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த வெடிவிபத்தில் பள்ளியின் சுற்றுச்சுவர் கடுமையாக சேதமடைந்தது. இதில் எவருக்கும் காயம் ஏற்படாதது ஆறுதல் அளிக்கின்றது. சிறப்பு தடயவியல்…

Read more

என்னது மறுபடியுமா…? கர்ப்பமான இளம்பெண்ணை டிஸ்மிஸ் செய்த நிறுவனம்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

Pontypridd இல் உள்ள முதல் தர நிறுவனத்தில் நிர்வாக உதவியாளராக பணியாற்றிய நிகிதா ட்விட்சன், மகப்பேறு விடுப்பில் இருந்து வேலைக்கு திரும்பினார். அப்போது தான் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக நிர்வாக இயக்குனர்ஜெர்மி மோர்கனிடம் தெரிவித்தார். இதனால் அவரை பணி நீக்கம் செய்ய…

Read more

இப்படியா பண்ணனும்…? 6 மாத கை குழந்தையுடன் கதறிய காதல் மனைவி… உயிருக்கே எமனாய் முடிந்த ஆன்லைன் செயலி…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனுமந்த புத்தேரி பகுதியில் யுவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுபாஷினி என்ற மனைவி உள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சுபாஷினிக்கு பெண் குழந்தை பிறந்தது யுவராஜ் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஒரு…

Read more

எஸ்.ஏ சந்திரசேகருடன் மோதும் புஸ்ஸி ஆனந்த்…? த.வெ.க தலைவர் விஜய் எடுத்த அதிரடி முடிவு…!!

விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி விட்டார். இந்த கட்சியின் முதல் மாநாடு வருகிற 27-ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த நிலையில் விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகருக்கும் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.…

Read more

“இனி 3-வது குழந்தைக்கும்”… செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் அதிரடி மாற்றம்…? வெளியான குட் நியூஸ்…!!

செல்வமகள் சேமிப்பு திட்டம், பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக மத்திய அரசால் 2014-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழில் இந்த திட்டம், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் இந்தியாவின் அனைத்து அஞ்சலகங்களிலும் அல்லது வங்கிகளில் கணக்கைத் தொடங்க…

Read more

தீபாவளி சிறப்பு பேருந்துகள்… எங்கிருந்து, எப்போது இயங்கும்…? வெளியான் முக்கிய தகவல்…!!

தமிழக அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் பயணிகளுக்கு உதவியாக சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு திட்டமிட்டு உள்ளது. 2024 அக்டோபர் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை…

Read more

பயங்கரம்…! ரீல்ஸ் மோகத்தால் துடிதுடித்து இறந்த வாலிபர்… மகனை இழந்து கதறி துடிக்கும் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை கீரனூர் காலனியில் ரவின்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் இணைந்து இன்ஸ்டாகிராமில் (21 year old youth dies) வீடியோ பதிவிட்டு வந்துள்ளார். நேற்று மாலை பிரவீன் குமார் தனது நண்பர்களுடன் இணைந்து…

Read more

BREAKING: பாஜக-வில் இருந்து விலகிய கெளதமி, தடா பெரியசாமி… முக்கிய பொறுப்பு கொடுத்து கௌரவித்த எடப்பாடியார்…!!

அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளராக நடிகை கௌதமி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராக தடா பெரியசாமி நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை கௌதமி மற்றும் தடா பெரியசாமி ஆகியோருக்கு பொறுப்புகள்…

Read more

“இன்னும் கல்யாணம் ஆகல”… ஓடும் பேருந்தின் சக்கரத்தில் பாய்ந்த வாலிபர்… பதைப்பதைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் தொழிற்சாலைகள் கனரக வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்வதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இந்த நிலையில் திடீரென ஒரு வாலிபர் ஓடும் பேருந்தின் பின் சக்கரத்தில் விழுந்து தற்கொலை செய்து…

Read more

FLASH: தங்கலான் படத்தை ஓடிடி-யில் வெளியிட தடை…? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. இந்த படத்தில் மாளவிகா மோகன், பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். அந்த படத்தை இன்னும் ஓட்டி தளத்தில் வெளியிடாமல் உள்ளனர். இந்த நிலையில்…

Read more

மழை வெளுக்க போகுது… உங்க மாவட்டம் இருக்கான்னு பாருங்க… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கரூர், சேலம், நாமக்கல், திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…

Read more

போடு செம…! டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு டாஸ்மார்க் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டது. சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20% போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகபட்சமாக டாஸ்மாக் ஊழியர்களுக்கு 16,800 ரூபாய் வரை போனஸ் கிடைக்கும்.

Read more

அண்ணே நீங்களா..? அதிமுக பொதுக்கூட்டத்திற்கு சர்பிரைஸ் விசிட் அடித்த நடிகர் விஜய் சேதுபதி… செம குஷியில் தொண்டர்கள்..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி விமானம் மூலமாக வந்தார் அங்கிருந்து காரில் அம்பைக்கு சென்றுள்ளார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக அதிமுக நிர்வாகிகள் இரண்டு…

Read more

மும்பையில் தைவான் தூதரகம் அமைப்பு…. இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா…!!

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே நிலவி வரும் மோதல் கடந்த சில ஆண்டுகளில் மேலும் அதிகரித்துள்ளது. தைவான் தனி நாடாக இருப்பதை அங்கீகரிக்க சீனா எவ்விதத்திலும் தயாராக இல்லை. இதனால், தைவானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கையில் சீனா ஈடுபட்டு வருகிறது. அண்மையில், சீன…

Read more

தண்ணீர் பாட்டிலுக்கு GST வரி குறைப்பு….? அரசின் முக்கிய முடிவு…!!

நிதி அமைச்சர் தலைமையிலான மத்திய அரசின் அமைச்சர்கள் குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில், பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்களை குறைக்க பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. 20 லிட்டர் மற்றும் அதற்கு மேற்பட்ட தண்ணீர் பாட்டில்கள், சைக்கிள்கள், உடற்பயிற்சி குறிப்பேடுகள் ஆகியவற்றின்…

Read more

19 வீடுகள், 700 கார்களுக்கு சொந்தக்காரர்… உலகின் பணக்கார அரசியல்வாதி யார் தெரியுமா…?

உலகின் பணக்கார அரசியல்வாதிகளின் பட்டியலில் மிக முக்கியமானவராக விளாடிமிர் புதின் உள்ளார். ரஷிய அதிபராக நீண்ட காலமாக பதவி வகித்து வரும் அவர், தன்னுடைய அதிகாரப்பூர்வ சொத்துகள் குறைவான அளவிலேயே இருப்பதாக கூறினாலும், அவரது மறைமுக சொத்துக்கள் அதிக அளவில் இருப்பதாக…

Read more

“பெண்கள் வீட்டிற்குள் நுழைய தடை”… வருத்தம் தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதி….!!

உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கரோல் பனாஜியில் நடைபெற்ற சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டில் பேசியபோது, இந்தியாவில் இன்னும் சில பகுதிகளில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பழமையான கட்டுப்பாடுகள் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டார். குறிப்பாக, மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு 5 நாட்கள்…

Read more

“அதிக குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள்”… ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு…!!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தென் மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருவதாக கவலை தெரிவித்துள்ளார். இதைத் தீர்க்க, தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற வேண்டும் என்றார்.  இது தொடர்பாக அவர் கூறியதாவது, அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்பவர்களுக்கு அரசு கூடுதல் சலுகைகளை…

Read more

BSNL சிம் கார்டு வேணுமா..?10 நிமிடத்தில் வீட்டிலிருந்தே வாங்கலாம்… இதை மட்டும் பண்ணுங்க…!!

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு சவுகரியமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது BSNL 4ஜி சிம் கார்டை நேரடியாக அவர்களுடைய வீட்டில் டெலிவரி செய்யும் வசதியாகும். இந்த புதிய சேவை, வாடிக்கையாளர்களுக்கு கடைதொடர்பு இல்லாமல், ஆன்லைன் மூலமாக…

Read more

ரூ.333 முதலீடு செய்தால் போதும்… ரூ.17 லட்சம் கிடைக்கும் போஸ்ட் ஆபீஸின் சூப்பர் திட்டம்…!!

போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் (RD) திட்டம் அரசாங்கத்தின் பாதுகாப்பான சேமிப்பு முறையாகவும், நிலையான வருமானத்தை வழங்கும் திட்டமாகவும் விளங்குகிறது. இத்திட்டத்தில் தினசரி ரூ.333 அல்லது மாதத்திற்கு ரூ.10,000 முதலீடு செய்வதன் மூலம் ஒரு நபர் 10 ஆண்டுகளில் ரூ.17 லட்சத்தை…

Read more

கைகளை அறுத்து கொண்ட சிறுமி… மாரடைப்பால் உயிரிழந்த காதலன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

புதுடெல்லி ஜெகத்புரி பகுதியில் வசிக்கும் சிறுமியும் அர்ஜுன் என்ற வாலிபன் சோசியல் மீடியா மூலம் பழகி உள்ளனர். நாளடைவில் இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். அவ்வப்போது இருவரும் நேரில் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். எதிர்காலத்தில் சிறுமி சட்டத்துறையில் படிக்க ஆசைப்பட்டுள்ளார். அர்ஜுன்…

Read more

உச்சகட்ட கொடூரம்…! 11-ஆம் வகுப்பு மாணவியை உயிரோடு எரித்த காதலன்… பரபரப்பு சம்பவம்…!!

ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தில் நடந்த கோர சம்பவம் அனைவரையும் பதறவைத்துள்ளது. 16 வயது மாணவி, 11 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், விக்னேஷ் என்பவர் மாணவியை காதலித்தார். விக்னேஷுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடந்ததால் மாணவி காதலை முறித்து…

Read more

“அநியாயம் பண்றாரு”.. பாஸ்போர்ட்டின் முக்கிய பக்கத்தை கிழித்த தபால்காரர்… வைரலாகும் வீடியோ…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவை சேர்ந்த ஒருவருக்கு தபாலில் பாஸ்போர்ட் வந்தது. அதனை கொடுப்பதற்கு தபால்காரர் 500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நம்பருக்கும் தபால் காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபமடைந்த தபால்காரர் பாஸ்போர்ட்டின்…

Read more

பெட்ஷீட்டுக்காக அக்காவிடம் சண்டை போட்ட கல்லூரி மாணவி… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்…!!

பெங்களூரு நகரின் காமராஜ் வேட்டை பகுதியில் ஷ்ரவ்யா(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த இளம் பெண் தனியார் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி ஷ்ரவ்யா தூங்கும் போது பெட்ஷீட் கேட்டு தனது அக்காவுடன் சண்டை…

Read more

“அதிகாரிகள் அதில் மட்டும் கவனம் செலுத்த கூடாது”… குழந்தை திருமண தடை பற்றி சுப்ரீம் கோர்ட் எழுப்பிய கேள்விகள்…!!

இந்தியாவில் குழந்தை திருமணங்களைத் தடுக்க சட்டங்கள் உள்ளன. ஆனாலும் குழந்தை திருமணங்கள் தொடர்ந்து நடக்கின்றன. குழந்தைகள் திருமண தடுப்பு சட்டத்தின் கீழ், பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 மற்றும் ஆண்களுக்கு 21 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய உயர் நீதிமன்றம்…

Read more

“இப்படியா நடக்கணும்”… ஒரே நேரத்தில் அக்காள்-தம்பி உள்பட 3 பேர் பலி… பிள்ளைகளை இழந்து கதறி அழும் பெற்றோர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நங்கவள்ளி வீரக்கல் பகுதியில் கூலி வேலை பார்க்கும் சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி(20) என்ற மகளும், சிவஸ்ரீ(10) என்ற மகனும் இருந்துள்ளனர். அதே பகுதியில் பெயிண்டர் முனுசாமியின் மகள் ஜீவ தர்ஷினி(14) வசித்து வந்துள்ளார்.…

Read more

“ஒரு தோட்டா இல்லாமல் முழு தேசத்தையும் அழிக்கும்”… பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு…!!

அக்டோபர் 19-ஆம் தேதி, புதுதில்லியில் உள்ள தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் (NDC) 62-வது பட்டமளிப்பு விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். இந்த விழாவில், உலகளாவிய எதிர்கால அரசியல் சூழலைப் புரிந்துகொண்டு, சிறந்த வழிநடத்தும் திறன் கொண்ட சிந்தனையாளர்களாக…

Read more

அடேங்கப்பா… 500-க்கும் மேற்பட்ட கேமராக்கள்… களத்தில் 150 மருத்துவர்கள்…. மும்முரமாக நடைபெறும் தவெக மாநாடு பணிகள்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தனது புதிய அரசியல் கட்சி, தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி, தீவிர அரசியலில் களமிறங்க உள்ளார். 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ள விஜய், கைவசமுள்ள படங்களை முடித்துவிட்டு…

Read more

அதிர்ச்சி…. பேருந்து கழிவுநீர் கால்வாயில் கவிழ்ந்து 3 பேர் பலி… கோர விபத்து….!!

உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் இருந்து சித்தார்த்நகர் மாவட்டத்திற்கு சென்ற அரசு  பஸ்சில் 53 பேர் பயணித்த நிலையில், பஸ் சித்தார்த்நகரின் ஷர்கவா பகுதியில் சென்றபோது சாலையில் உள்ள சைக்கிளில் பயணிக்கும் ஒருவர் எதிரே வந்தார். அந்த நபர் மீது மோதாமல்…

Read more

பெண்களுக்கு ரூ.50,000 உதவித்தொகை… விண்ணப்பிப்பது எப்படி…? தமிழக அரசின் சூப்பர் திட்டம்…!!

தமிழக அரசின் சமூக நலத்துறை, பெண்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. “கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம்” என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டத்தில், கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற, நலிவுற்ற பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும். இதற்காக…

Read more

மாணவர்களுக்கான உதவி தொகை திட்டம்… விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது…? வெளியான முக்கிய தகவல்…!!

2024-25 ஆம் கல்வியாண்டிற்கான தேசிய கல்வி உதவித்தொகைத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம், 60% மற்றும் அதற்கும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது. தமிழகத்தை சார்ந்த பள்ளி மாணவ/மாணவியர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். இது…

Read more

மாதம் ரூ.25,000 சம்பளத்தில் அரசு மருத்துவமனையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பல்வேறு பணியிடங்கள் அடிப்படையில் வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்த வேலைகள் முழுமையாக தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு, மருத்துவம் சார்ந்த துறைகளில் உங்கள் திறமைகளை பயிற்சி பெறலாம். இப்பணியிடங்களுக்கான தகுதியும், விருப்பமும்…

Read more

இந்தியாவில் இப்படி ஒரு ரயில் நிலையமா…? பாஸ்போர்ட் இல்லாம போகவே முடியாதாம்…!!

இந்தியாவில், ரயில் நிலையம் செல்ல பிளாட்பார்ம் டிக்கெட் போதும். ஆனால், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி ரயில் நிலையத்தில் அது மாறுபடுகிறது. அட்டாரி ரயில் நிலையம் இந்தியா – பாகிஸ்தான் எல்லையின் அருகில் அமைந்துள்ளதால், இந்த ரயில் நிலையத்திற்கு செல்ல பாஸ்போர்ட்…

Read more

நான் சவால் விடுறேன்.. ஆன்மீகமும், அரசியலும் தமிழ்நாட்டில் கலக்கும்… துணை முதல்வருக்கு பதிலடி கொடுத்த தமிழிசை…!!

தமிழிசை சௌந்தர்ராஜன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, உதயநிதி நாங்கள் கிரிவலம் போகவில்லை. சரிவலம் தான் போகிறோம் என சொன்னார். கிரிவலமோ சரிவலமோ.. இடம் போய்க் கொண்டிருந்த நீங்கள் இப்போது வலம் போய்க் கொண்டிருக்கிறீர்கள். அதுவே ஆன்மீகத்தின் மிகப்பெரிய வெற்றி தான்.…

Read more

“வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை இல்லை”… தவெக தொண்டர்களுக்கு தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை…!!

பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிவிட்டார். இந்த கட்சியின் முதல் மாநாடு 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகர் விஜய்…

Read more

Other Story