“பாத்ரூம் இல்ல, பாம்பு தொல்லை”.. ஒரு நிமிஷம் கூட வாழ முடியாது… ஆடு ஜீவிதம் பட பாணியில் கத்தாரில் தவிக்கும் தமிழன்…!!

கத்தார் நாட்டில் வேலைக்குச் சென்ற தமிழர் சக்திவேலின் நிலை, ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படத்தின் கதையுடன் ஒப்பிடக் கூடியதாக மாறியுள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல், டிரைவர் வேலைக்காக கத்தாருக்கு சென்றுள்ளார். ஆனால் சக்திவேலுக்கு டிரைவர் வேலை கொடுக்காமல் பாலைவனப் பகுதிக்கு அழைத்துச்…

Read more

மேடம் நீங்க வேற லெவல்…! சிறுவர்களின் ஆசையை உடனடியாக நிறைவேற்றிய கனிமொழி எம்.பி… நெகிழ்ச்சி சம்பவம்…!!

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கனிமொழி. இவர் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரிய தாளை ஊராட்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுவர்கள் கனிமொழியின் வாகனத்தை வழி மறித்தனர். இதனையடுத்து வாகனத்தில் இருந்து கீழே இறங்கி கனிமொழி…

Read more

“ரூ.2080 கோடி சொத்து”.. காதலனை தீர்த்து கட்டி நாடகமாடிய பெண்… கடைசியில் நடந்த டுவிஸ்ட்…!!

அமெரிக்காவின் நார்த் டகோட்டா மாநிலத்தைச் சேர்ந்த இனா (Ina Thea Kenoyer) என்ற 48 வயது பெண், பேராசையால் தனது 10 ஆண்டுகள் காதலனான ஸ்டீவனை (Steven Edward Riley Jr) கொன்ற சம்பவம் சோகமாக முடிந்துள்ளது. இனா தனது காதலனுக்கு…

Read more

35 மார்க் எடுக்க வேண்டாம்… இனி 20 எடுத்தாலே பாஸ் தான்… மாணவர்களுக்கு குட் நியூஸ்…!!

மாணவர்களின் தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு தொடர்பான மகாராஷ்டிரா அரசின் புதிய முடிவு மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் மற்றும் அறிவியலில் தேர்ச்சி பெற 100க்கு 35 மதிப்பெண்களுக்கு பதிலாக 20 மதிப்பெண்கள் பெற்றாலே போதுமானது என…

Read more

“தமிழ்நாட்டுக்கு பொக்கிஷம் கிடைக்கணும்”… தவெக தலைவர் விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் பேட்டி…!!

விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27-ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் விஜயின் தாய் தந்தை இருவரும் கொரட்டூர் சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குனரும்…

Read more

“இப்படி பண்ணிட்டீங்களே…” நர்சிங் மாணவியை அழைத்து சென்ற ஆட்டோ ஓட்டுனர்கள்… மகளின் நிலையை கண்டு கதறிய தாய்… போலீஸ் அதிரடி…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பகுதியில் ரித்தீஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் ரித்தீஷ், குலசேகரன் உட்பட மூன்று பேர் ஆட்டோ ஓட்டி வந்தனர். அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி நர்சிங் படித்து வருகிறார். சிறுமிக்கும் மூன்று…

Read more

எல்லாம் கரெட்டா இருக்கா…? தவெக மாநாட்டு திடலில் காவல் அதிகாரிகள் திடீர் ஆய்வு…!!

விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு வருகிற 27-ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மாநாட்டுக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கடலூர் எஸ்.பி ராஜாராம், விழுப்புரம் உதவி கண்காணிப்பாளர் ரவிந்திரகுமார்…

Read more

“வண்டி மேல் ஏறி கொடி பிடித்து வர கூடாது”… தவெக தொண்டர்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை…!!

விஜயின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள், வாகனங்களின் மேல் அமர்ந்து கொடி பிடித்து வரக்கூடாது. தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு மின்வாரியத்தில் இருந்து மின்சாரம்…

Read more

  • October 24, 2024
“எடப்பாடி கனவில் தான் முதலமைச்சர் ஆவார்”… 2026 தேர்தல் கட்சிக்கு முடிவு…? கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன்…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கனவில் தான் மீண்டும் முதலமைச்சராவார். வருகிற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கட்சிக்கு எடப்பாடி பழனிச்சாமி முடிவுரை எழுதுவார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Read more

அய்யய்யோ… விமான இஞ்சினில் சிக்கி சுக்குநூறான கண்டெய்னர்… வைரலாகும் வீடியோ…!!

சிகாகோவின் ஓஹரே சர்வதேச விமான நிலையத்தில் நடந்த ஒரு மிரட்டலான சம்பவம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, டார்மாக்கில் நிறுத்தப்பட்டிருந்த போது, நான்கு சரக்கு கொள்கலன்களை ஏற்றிச் செல்லும் ஒரு வாகனம் அருகே சென்று கொண்டிருந்தது.…

Read more

அடடே… மாப்பிள்ளைக்கு மாங்கல்யம் கட்டிய மணப்பெண்… கலெக்டர் வீட்டு கல்யாணத்தில் சுவாரஸ்ய சம்பவம்…!!

திருவள்ளூரின் துணை ஆட்சியரான செல்வமதி மற்றும் வெங்கடேசன் தம்பதியரின் மகள் ஸ்வஐன்யா மற்றும் முகேஷ்குமார் ஆகியோரின் திருமணம் சமீபத்தில் திருச்சி காட்டூர் பகுதியில் நடைபெற்றது. இந்த திருமணம், பொதுவாக நடைபெறும் திருமணங்களில் இருந்து பல்வேறு விதங்களில் மாறுபட்டு, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.…

Read more

BREAKING: ராமேஸ்வரம் மீனவர்கள் கைது… வெளியுறவு துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்…!!

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்டனர். அந்த 16 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

Read more

அப்படி போடு… ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடை இயங்கும்…. தமிழக அரசின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்கள் பயன்பெறுகிறார்கள். அதாவது மலிவு விலையில் அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைக்கிறது. இந்த அத்தியாவசியமான பொருள்கள் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு மலிவு விலையில் கிடைக்கிறது.…

Read more

“கடவுளே.. மாநாடு நல்லபடியா நடக்கணும்…” கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த விஜயின் அம்மா, அப்பா…!!

பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியின் முதல் மாநாடு வருகிற 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மாநாட்டுப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.…

Read more

மக்களே உஷார்…! செல்போனில் பேசி மயக்கிய பெண்கள்… 71 லட்சத்தை தூக்கி கொடுத்தவருக்கு ஷாக்… போலீஸ் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இழுப்பையூரில் கருணா மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் உரக்கடை நடத்தி வருகிறார். இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு பெண் குறிப்பிட்ட வெப்சைட்டில் முதலீடு செய்தால் தினமும் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை…

Read more

நள்ளிரவில் கத்தியுடன் வந்த மகன்… 5 மாதத்தில் கணவரை இழந்து கதறும் மனைவி… பரபரப்பு சம்பவம்…!!

நாகர்கோயில் அருகே உள்ள பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் ஆன சுபாஷ் (30), தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். திருமணத்திற்கு பிறகு தனது மனைவியுடன் தனிக் குடித்தனம் நடத்தி வந்த அவர், மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி,…

Read more

கொடூரம்…! டீச்சர் அடித்து மூளை பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி…. பரபரப்பு சம்பவம்…!!

மும்பை அருகே உள்ள நல்லசோபரா பகுதியைச் சேர்ந்த சிறுமி அக்டோபர் 5 ஆம் தேதி, வழக்கம்போல டியூசனுக்கு சென்றார். அப்போது, 20 வயதான டியூசன் ஆசிரியர் ரத்னா சிங், சிறுமியின் கன்னத்தில் பலமாக இருமுறை அடித்துள்ளார். இதில், சிறுமியின் கம்மல் கன்னத்துக்குள்…

Read more

வேற லெவல்…! தவெக மாநாட்டில் வீரமங்கைகள் வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாளுக்கு பிரம்மாண்ட கட் அவுட்…?

விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் பல்வேறு இடங்களில் கட் அவுட்டுகள் பேனர்கள், அழைப்புகள் என தீவிரமாக வேலை பார்த்து…

Read more

  • October 24, 2024
கேப்டன் கே.எல் ராகுலை வெளியேற்றிய லக்னோ அணி…? காரணம் இது தானா…? ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

இந்தியப் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரின் போது, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) அணியின் கேப்டன் கே.எல். ராகுல் குறித்து ஒரு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அவரது செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் அவரை அணியின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க முடிவு செய்துள்ளனர்.…

Read more

“டாக்டர் ஆகணும்னு ஆசை பட்டோம்”.. பாபா சித்திக் கொலை குற்றவாளி பற்றிய அதிர்ச்சி தகவல்…!!

ம.பியில் நடைபெற்ற ஒரு தற்கொலை முயற்சியில் நாக்பூரில் உள்ள தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பாபா சித்திக் கொலை செய்யப்பட்டார். இதில், குற்றவாளி தர்மராஜ் ராஜேஷ் என்பவரின் 10ஆம் வகுப்பு மதிப்பெண் 78% என்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மராஜின் அண்ணன்…

Read more

முடிவுக்கு வரும் எல்லை பிரச்சினை…? இந்தியா-சீனா புது ஒப்பந்தம்… நடந்தது என்ன…?

இந்தியா மற்றும் சீனா இடையே நிலவிய எல்லைப் பிரச்சனை புதிய ஒப்பந்தத்தின் மூலம் முக்கிய மாற்றங்களை காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, இரு நாடுகளும் பல்வேறு இடங்களில் ஆட்சி மீறல், மோதல்கள் மற்றும் பரிமாற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய…

Read more

“விரைவில் அமெரிக்கா திவாலாகும்”… எச்சரிக்கை விடுத்த எலான் மஸ்க்…!!

அமெரிக்காவில் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறும் பொது தேர்தலில் அழும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலாஹரிசும் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். இருவரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். அட அந்த மே மாதம் பட்ஜெட்…

Read more

“மணப்பெண்ணும் நானே.. மாப்பிள்ளையும் நானே…” 4-வது முறையாக திருமணம் செய்த பிரபல பாடகி… வைரலாகும் இன்ஸ்டா பதிவு…!!

பிரபல பாடகையான பிரட்னி ஸ்பயர்ஸ் அமெரிக்காவை சேர்ந்தவர். கடந்த 2004- ஆம் ஆண்டு தனது நெருங்கிய நண்பரான ஜெய்சன் அலெக்சாண்டர் என்பவரை திருமணம் செய்த பிரட்னி இரண்டு நாட்களிலேயே திருமணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். அதே ஆண்டு நடிகர் கெவின் பெடர்லைனை…

Read more

“Excuse me.. தீப்பெட்டி கிடைக்குமா..?” போலீஸ் என்று தெரியாமல் அடாவடி செய்த மாணவர்கள்… சுற்றுலா வந்த இடத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சூரில் படிக்கும் மாணவர்களை பள்ளி நிர்வாகம் மூணாறுக்கு சுற்றுலா அழைத்து வந்தது. இந்த நிலையில் உணவு பிரேக்கர் பள்ளி பேருந்து நிறுத்தப்பட்ட போது நான்கு மாணவர்கள் மட்டும் தீப்பெட்டி தேடி கொண்டிருந்தனர். தீப்பெட்டி கிடைக்காததால் மாணவர்கள் போதை பொருள் தடுப்பு பிரிவு…

Read more

இதயத்தை துளைத்த கத்தி… 6 நாட்கள் வலியில் துடித்த வாலிபர்… மருத்துவ துறையின் மாபெரும் சாதனை…!!

அரியானா மாநிலம் சோனிபட்டில் தினேஷ் என்பவருக்கு ஏற்பட்ட சிக்கலான ஒரு நிலை தற்போது மருத்துவ உலகில் மிகப்பெரிய அசாதாரண மருத்துவ சாதனையாகப் பார்க்கப்படுகிறது. அக்டோபர் 16-ஆம் தேதி ஒரு சண்டையின்போது, தினேஷின் இதயத்தில் கத்தி குத்தப்பட்டது. அந்த கத்தியின் கைப்பிடி உடைந்து…

Read more

அடப்பாவிங்களா.. போலி கோர்ட் நடத்தி கலெக்டருக்கே உத்தரவு போட்ட டுபாக்கூர்… வெளிச்சத்திற்கு வந்த 5 வருட நாடகம்…!!

குஜராத்தில் 2019 முதல் 2024 வரை போலி நீதிமன்றம் நடத்தி பலர் மீது மோசடியில் ஈடுபட்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். காந்திநகரை சேர்ந்த 37 வயது நபர் மோரிஸ் சாமுவேல், தனது அலுவலகத்தை ஒரு நீதிமன்றமாக மாற்றி, தன்னை நீதிபதியாகக்…

Read more

“ஐயோ.. சார் அதுல ஒன்னும் இல்ல”.. செயற்கை காலுடன் வந்த வாலிபர் செய்த காரியம்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

பீகார் மாநிலத்தில் முழு மதுவிலக்கு அமலில் உள்ளதால், கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அண்மையில் பீகாரில் கள்ளச்சாராயம் குடித்ததால் 37 பேர் உயிரிழந்தது மிகவும் பரிதாபமானதாக இருக்கிறது. இந்த நிலையில், ஜார்கண்ட் எல்லையை அண்டிய பங்கா மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மகேஷ்…

Read more

“என்னை விட்டு போயிட்டியே”… மகனின் உடலை பார்த்து கதறி அழுத தந்தை… அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தில் தந்தை, மகன் ஒரே நாளில் உயிரிழந்த செய்தி அவர்களது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 38 வயதான வினய் குண்டகாவி, தார்வாரின் உப்பள்ளியில் தனது சொந்த மருத்துவமனை நடத்தி வந்தவர். அவருடைய தந்தை, 88 வயதான…

Read more

போடு செம…! கட்டிட தொழிளார்களுக்கு தீபாவளி போனஸ்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை அறிவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி அரசும் தங்கள் குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.7,000 போனஸை வழங்குவதாக அறிவித்துள்ளது. புதுச்சேரியில், தீபாவளியை முன்னிட்டு…

Read more

“உதயநிதி வயசு என் அரசியல் அனுபவம்”… நான் வாரிசு அடிப்படையில் வரவில்லை… எடப்பாடி பழனிச்சாமியின் நெத்தியடி பதில்…!!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது, “திமுக ஆட்சியின் பெரும்பாலான துறைகள் ஊழலில் சிக்கியுள்ளன. 2026ல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இத்தகைய ஊழல் நடவடிக்கைகளை மக்களின் முன் வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம்”…

Read more

வீட்டில் ஈட்டி, வாள், திரிசூலம் வைத்திருப்பது அவசியம்… வாயை கொடுத்து மாட்டி கொண்ட மத்திய மந்திரி…!!

மத்திய ஜவுளித்துறை மந்திரி கிரிராஜ் சிங், பீகார் மாநிலத்தில் நடந்த இந்து ஸ்வாபிமான் யாத்திரையின் போது தனது பேச்சில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது, இந்துக்கள் அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.  வீட்டில் ஈட்டி, வாள் மற்றும் திரிசூலம்…

Read more

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!

தமிழகத்தில் தீபாவளி மற்றும் முக்கிய நாட்களில் மதுபான கடைகளுக்கு (டாஸ்மாக்) விடுமுறை அளிக்கும் அறிவிப்பு பல குடிமகன்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு அக்டோபர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

பிரபல ரவுடி சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை நிறுத்தி வைப்பு…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

மும்பை நிழலுலகத்தின் முக்கிய தாதா சோட்டா ராஜன் தொடர்பான கொலை வழக்கில், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு மும்பை கோல்டன் கிரவுன் ஹோட்டல் உரிமையாளர் பல்லோஜி நாயக் கொலை வழக்கில் ராஜனுக்கு திகார் சிறையில் இருந்த நிலையில்…

Read more

என்னது…! அந்த தண்ணீரை குடித்தால் புற்றுநோய் வருமா…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சத்தீஸ்கர் மாநில குடிநீரில் யுரேனியம் அளவு மிக அதிகமாக இருப்பது மக்களுக்கு ஆரோக்கிய ஆபத்தை உருவாக்கி வருகிறது. துர்க், ராஜ்நந்த்கான், கான்கெர், பெமேதாரா, பலோட் மற்றும் கவர்தா மாவட்டங்களில் இருந்து எடுக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளில் யுரேனியத்தின் அளவு, உலக சுகாதார அமைப்பின்…

Read more

“ஆணாக மாறி திருமணம் செய்வேன்”… பெண் கராத்தே மாஸ்டருடன் காதல்… மாணவியின் பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பகுதியில் 47 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவரது இளைய மகள் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இவர் கராத்தே பயின்று வருகிறார். 27 வயதுடைய இளம்பெண் கராத்தே பயிற்சி அளிக்கிறார். கடந்த…

Read more

உனக்கா..? எனக்கா…? இரண்டு மனைவிகள் இருந்தால் ஓய்வூதியம் யாருக்கு தெரியுமா…? வெளியான முக்கிய தகவல்…!!

மத்திய அரசு ஊழியர் இறந்தால், அவரது மனைவிக்கு அல்லது கணவனுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுவது பொதுவான நடைமுறை. அவர்கள் கூட மரணம் அடைந்தால், தகுதியுள்ள பிள்ளைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். ஆனால், இரண்டு மனைவிகளும் இருந்தால், ஓய்வூதியம் உரிமை குறித்து குழப்பம் ஏற்படுகிறது.…

Read more

போடு செம…! ஆதார் கார்டு இருந்தால் ரூ.10 லட்சம் வரை கடன்… அரசின் சூப்பர் அறிவிப்பு…!!

தமிழக அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, CM ARISE என்ற தொழில் முனைவுத் திட்டத்தின் கீழ், ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் ரூ.10 லட்சம்…

Read more

உச்சகட்ட கொடூரம்…! கணவர் கண்முன்னே பெண்ணை தரதரவென இழுத்து சென்ற மர்ம நபர்கள்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

மதுரையை சேர்ந்த மஞ்சுளா தனது  கணவர் துவாரகாந்த்துடன், தீபாவளி பண்டிகையையொட்டி மாட்டுத்தாவணி பகுதியில் பொருட்கள் வாங்கி, இரவு நேரத்தில் வீடு திரும்பிய போது, இரண்டு மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் மஞ்சுளாவின் கழுத்தில் இருந்த தாலிச் செயினை பிடித்து இழுத்தனர்.…

Read more

“உசுரே நீதானே”… போரில் காயமடைந்த தங்கையை தோளில் சுமந்து நடந்து செல்லும் சிறுமி… நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!

காசாவில் தொடரும் போரின் அச்சத்தில் வாழும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள், தங்கள் குழந்தைப் பருவத்தை இழந்து பீதியுடன் வாழ்ந்துவருகின்றனர். சமீபத்தில் இணையத்தில் வைரலான ஒரு வீடியோ நெஞ்சை உலுக்குகிறது. அந்த வீடியோவில், காயமடைந்த தனது தங்கையை சிறுமி தோளில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்துச்…

Read more

பாறைகளுக்கு நடுவே தலைகீழாக சிக்கிய பெண்… செல்போனால் வந்த வினை… நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

நியூ சவுத் வேல்ஸின் ஹண்டர் பள்ளத்தாக்கு பகுதியில், இரு பெரிய பாறைகளுக்கு நடுவே பெண் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இளம்பெண், தவறி விழுந்த செல்போனை எடுக்க முயற்சித்த போது, 500 கிலோ எடையுள்ள இரு பாறைகளின் இடுக்கில் சிக்கி 7…

Read more

கொடூரம்…! 2-வது மனைவியை அழைத்து வருவதில் தகராறு… மகனை துடிக்க துடிக்க கொன்ற தந்தை… பரபரப்பு சம்பவம்…!!

மதுராந்தகம் அருகே குளக்கரையில் ஏற்பட்ட கொடூரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபால் (65) என்ற கூலி தொழிலாளி, தனது மகனை வெட்டி கொன்ற சம்பவம், அப்பகுதி மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. சரஸ்வதி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்த…

Read more

  • October 23, 2024
அம்மாடியோவ்… பெட் ரூமுக்குள் ஆட்டம் போட்ட ஜோடி பாம்புகள்… வைரலாகும் வீடியோ…!!

ஒரு கிராமத்தின் ‘பெட் ரூம்’ உள் பகுதியில் வால்ஸ் கிரைட் பாம்புகள் இணைந்து விளையாடிய காட்சி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி, சமூக வலைதளங்களில் பரவியது. இந்த பயங்கர அனுபவம் காண்பவர்களை அச்சத்தில் ஆழ்த்திய போதிலும், பாம்புகளை…

Read more

“கடன் தானே வாங்கினேன்; என் பிள்ளையை இப்படி பண்ணிட்டீங்களே” சிறுமியின் தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி… 2 பேரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் அருகே உள்ள தொரப்பாடி பகுதியில், கந்து வட்டி வசூலிக்கச் சென்ற இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்வராஜ் (45) மற்றும் ராஜ்குமார் (36) ஆகிய இருவரும், ஒரு…

Read more

“வா வா” என்று கூப்பிட்ட வாலிபர்கள்… மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்து தாக்கிய சிறுத்தை…. வைரலாகும் வீடியோ…!!

மத்தியப் பிரதேசத்தில் சமீபத்தில் நிகழ்ந்த அசம்பாவிதம், சில இளைஞர்கள் செல்போனில் வீடியோ எடுக்க முயன்ற போது ஏற்பட்டது. ஜெய்த்பூர் மற்றும் கோபாரு காடுகளில் சுற்றுலாவிற்கு சென்ற உதவி சப்-இன்ஸ்பெக்டர் நிதின் சம்தாரியா, ஆகாஷ் குஷ்வாஹா மற்றும் நந்தினி சிங் ஆகியோர், காடு…

Read more

BREAKING: கைதியை தாக்கிய விவகாரம்… சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி உள்பட் 3 பேர் சஸ்பெண்ட்… அதிரடி உத்தரவு…!!

வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதிதாக்கப்பட்ட விவகாரத்தில் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி சஸ்பெண்ட் செய்தனர். மேலும் எஸ்.பி அப்துல் ரகுமான், ஜெய்லர் அருள் குமரன் ஆகியோரையும் சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிபிஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read more

  • October 23, 2024
BREAKING: அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தங்கியிருந்த விடுதியில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை…!!

சென்னையில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் அறையில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அடுக்குமாடி குடியிருப்பு கட்ட 27 கோடி லஞ்சம் பெற்றதாக வைத்திலிங்கம் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு…

Read more

“ஐயோ.. நம்பி ஏமாந்துட்டனே”… வாடகை கார் உரிமையாளரை வலையில் சிக்க வைத்த கில்லாடி பெண்… விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்…!!

கோவை நகரில் சின்னப்பன் என்ற 50 வயதான கார் டிரைவர், நீண்ட காலமாக தனது வாடகை காரில் அமுதா என்ற ஒரு பெண்ணை தொடர்ந்து வாடிக்கையாளராக வைத்திருந்தார். அமுதா, ரத்தினபுரியில் வசிப்பவர். முக்கியமாக கோவை நகரில் உள்ள நகைக்கடைகளுக்கு சின்னப்பனின் காரை…

Read more

  • October 23, 2024
ஆளை பார்த்து எடை போட கூடாது… பெரிய முட்டையை அசால்டாக விழுங்கும் சின்ன பாம்பு… வியக்கும் நெட்டிசன்கள்…!!

பாம்புகள் இயற்கையில் வியப்பூட்டும் திறன்களுடன் இருக்கும் விலங்குகள். அவற்றின் திறமைகள் சில நேரங்களில் நம்மைக் குழப்பத்திலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தும். சமீபத்தில், ஒரு சிறிய பாம்பு தனது தலையை விட மிகப் பெரிய முட்டையை விழுங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

Read more

விஜய் காசுக்காக கட்சி தொடங்கினாரா..? மாநாடை விட படத்தின் பூஜை தான் முக்கியமா…? செய்யாறு பாலு என்ன சொல்றாரு பாருங்க…!!

விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியின் முதல் மாநாடு 27ஆம் தேதி விக்ரவாண்டில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது விஜய் தனது 69 ஆவது படத்தில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.…

Read more

ஐயோ பார்க்கவே பயமா இருக்கே… சீட்டு கட்டு போல சரிந்த அடுக்குமாடி கட்டிடம்… பதற வைக்கும் வீடியோ காட்சிகள்…!!

கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே உள்ள பாபுசபாளைய பகுதியில், ஒரு கட்டடம்  திடீரென இடிந்து விழுந்தது. நகரத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், இந்த சம்பவம் ஏற்பட்டது, மேலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தீயணைப்புத்…

Read more

Other Story