திடீரென வந்த “உஷ் உஷ்” சத்தம்… தலையணையில் ஒளிந்து படமெடுத்து ஆடிய பாம்பு… பகீர் கிளப்பும் வீடியோ…!!

சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று பலரையும் அதிர்ச்சிக்கும் மற்றும் வியப்புக்கும் உள்ளாக்கியுள்ளது. இதில், ஒரு வீட்டின் சோபாவில் பதுங்கியிருந்த ஒரு நாகப்பாம்பு தலையணையின் உட்புறத்தில் ஒளிந்து கொண்டு இருந்தது. வீட்டிலிருந்தவர்கள் அந்த இடத்தில் இருந்து ஒரு வினோதமாக…

Read more

அதிர்ச்சி… காட்டு யானையுடன் செல்பி… வாலிபரை ஓட ஓட விரட்டி கொன்ற கொடூரம்… கதறும் குடும்பத்தினர்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் அபேபூர் வனப்பகுதியில் வேலை செய்ய வந்த மூவர், காட்டுக்குள் ஒரு காட்டு யானையை பார்த்து அதனுடன் செல்பி எடுக்க எண்ணிய போது, அவர்கள் விபரீதத்தை சந்தித்தனர். ஸ்ரீகாந்த் என்பவர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் காட்டுக்குள்…

Read more

மீண்டும் பதற்றம்…! போரில் ரஷ்யாவுடன் கைகோர்த்த வடகொரியா… உக்ரைன் பரபரப்பு குற்றசாட்டு..!!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யா உக்கிரன் இடையே போர் நீடித்து வருகிறது. பல்வேறு நாடுகள் அந்த போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்தது. ஆனால் அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருவதாக…

Read more

ச்சீ… இதை எப்படி சாப்பிடுறது…? வறுத்த எறும்புகளை வைத்து ரெடியாகும் பானி பூரி… வீடியோவை பார்த்து ஷாக்கான நெட்டிசன்கள்…!!

ஏராளமானோர் பானிபூரி விரும்பி சாப்பிடுகின்றனர் இந்த நிலையில் பானிபூரி சுவையை கூடுதலாக வறுத்து எலும்புகளை சேர்த்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. தாய்லாந்தை சேர்ந்த சமையல் கலைஞர்கள் இந்திய தயாரிப்பு பானி பூரியை தங்கள் பாரம்பரியம் கலந்து தயாரித்து புதுமைப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.…

Read more

ஜெயிச்சுடோம் மாறா…. தவெக தொண்டர்களுக்கு தேர்தல் ஆணையம் சொன்ன குட் நியூஸ்…..!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாநாடு நடைபெறும் நாளை கட்சி நிர்வாகிகளும் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் தேர்தல்…

Read more

செங்கல்பட்டு முதல் விழுப்புரம் வரை… “உடனே எல்லாத்தையும் தூக்குங்க”… தவெக-வுக்கு போலீஸ் அதிரடி உத்தரவு…!!!

விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாநாடு தொடரில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட தேசிய தலைவர்களின் பிரம்மாண்ட கட் அவுட்டுகள்…

Read more

பயங்கர பரபரப்பு…! தொடங்கியது போர்… ஈரான் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்… மேற்காசிய நாடுகளில் பெரும் பதற்றம்..!!!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் தேதி ஹமாஸ் குழுவினர் நடத்திய பயங்கர தாக்குதலில் சேர்ந்த 1139 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணைய கைதிகளாக உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 170 டோன்கள் 150 ஏவுகணைகளை…

Read more

“ரூ.3 லட்சம் கடனுக்கு 40 லட்சம் கேக்குறாங்கய்யா…” வீட்டை இழந்து நடுரோட்டுக்கு வந்த குடும்பம்… திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில், கந்துவட்டி கொடுமை காரணமாக வீடிழந்த குடும்பம் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனியம்மாள் தனது குடும்பத்துடன் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று திடீரென தற்கொலைக்கு முயற்சி செய்தார். பழனியம்மாள் தனது கணவர் சின்னப்பனுடன்…

Read more

காவல் அதிகாரி செய்யுற காரியமா இது…? பெண்ணை கட்டிபிடித்து முத்தம் கொடுத்து அட்டூழியம்… வைரலான வீடியோ… அதிரடி நடவடிக்கை…!!

மேற்குவங்க மாநிலத்தில் காவல்துறை அதிகாரி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. உதவி சப் இன்ஸ்பெக்டரான தன்யா ராய் கடந்த புதன்கிழமை இரவு பிங்க் ரோந்து வேனில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவர் ஒரு பெண்ணிடம் தவறாக…

Read more

நள்ளிரவில் கார் புக்கிங் செய்த பெண்…. கேஸ் சிலிண்டரை திறந்து லைட்டருடன் நின்ற கணவர்… பரபரப்பு சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலாபுரம் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், ரேபிடோவில் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த 22ம் தேதி நள்ளிரவில் ஒரு பெண் செங்குன்றம் செல்ல வேண்டும் என்று கூறிய பெண், வினோத்குமாரை கார் புக்கிங் செய்தார். அங்கிருந்து இரண்டு…

Read more

FLASH: தமிழகத்தில் மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கிறது. நேற்று மதுரையில் வரலாறு காணாத அளவு 54 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் 8 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யும் என எச்சரிக்கை எடுத்துள்ளதால் தென்காசி…

Read more

BREAKING: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… பயங்கர விபத்தில் 3 பேர் துடிதுடித்து பலி… பெரும் சோகம்..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசியை அடுத்த பழங்கரையில் சாலையோரம் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் சாலையோரம் நின்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் பயணம் செய்த மோனிஷ்(28),…

Read more

விடிந்தால் மாநாடு… தவெக பேனர்கள் கிழிப்பு… கொந்தளித்த நிர்வாகிகள்… திடீர் பரபரப்பு…!!!

விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடை பெற உள்ளது. இந்த நிலையில் திருப்பூர் மாநகரில் தமிழக வெற்றிக்கழகம் கட்சி சார்பில் நிர்வாகிகள் டிஜிட்டல் பேனர்கள் வைத்தனர். திருப்பூர் கரட்டாங்காடு பேருந்து நிறுத்தம்…

Read more

FLASH: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… உங்க மாவட்டம் இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்தால் மதுரை கிழக்கு, மதுரை வடக்கு வருவாய் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு…

Read more

BREAKING: ஈரான் எண்ணெய்‌ கிணறுகள் மீது பயங்கர தாக்குதல்… இஸ்ரேலுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை…!!

அமெரிக்கா இஸ்ரேலுக்கு எச்சரிக்கை எடுத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஈரான் தாக்குதலுக்கு பதிலடியாக அந்த நாட்டின் மீது இஸ்ரேல் இன்று அதிகாலை முதலாக கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரானின் எண்ணெய் கிணறுகள் சிதறடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஈரானில்…

Read more

கொடூரம்…! சூடான சாப்பாடு கேட்ட தந்தையை சரமாரியாக அடித்த மகன்கள்… உயிருக்கு பயந்து 6 கி.மீ நடந்தே வந்த முதியவர்… போலீஸ் விசாரணை….!!

தெலுங்கானா மாநிலத்தில் ஜல்லபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணய்யர், தனது மனைவி மாதம்மாவின் மறைவுக்குப் பின்னர் இளைய மகனின் இல்லத்தில் வசித்து வந்தார். அவருக்காக சமையல் செய்த மருமகள், பழைய சாதத்தை பரிமாறினார். அது குளிர்ச்சியாக இருந்ததால் கிருஷ்ணய்யர் சூடான சாப்பாடு கேட்டார். இதுகுறித்து…

Read more

உச்சகட்ட கொடூரம்…! சிகிச்சைக்கு சென்ற பெண்ணின் வாழ்கையை சீரழித்த பிசியோதெரபிஸ்ட்… அதிர்ச்சி சம்பவம்…!!

கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் இளம்பெண் பிசியோதெரபி சிகிச்சைக்காக வந்த போது, அவரை பிசியோதெரபிஸ்டான மகேந்திரன் (24) மிரட்டி பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வு கடந்த ஜூலை மாதம் நடந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் பணியிலிருந்து தற்காலிகமாக சஸ்பெண்ட்…

Read more

BREAKING: 54 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் கொட்டி தீர்த்த கனமழை… முதல்வர் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்தில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது சுமார் 54 ஆண்டுகளுக்கு பிறகு அக்டோபர் மாதத்தில் ஒரே நாளில் 10 சென்டிமீட்டர் மழை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 8 சென்டிமீட்டர் மழை பெய்ததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். செல்லூரில்…

Read more

மனசாட்சியே இல்லையா….? 19 தெருநாய்களை கொன்ற மர்ம நபர்கள்… ஷாக்கான தூய்மை பணியாளர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 40வது வார்டில் உள்ள பூச்சிநாயக்கன்பட்டி பகுதியில் விஷம் சேர்க்கப்பட்ட உணவின் மூலம் 19 தெருநாய்கள் மர்மமாக உயிரிழந்தன. வழக்கம்போல் வேலைக்கு சென்ற தூய்மை பணியாளர்கள் இந்த நிகழ்வைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த சுகாதார ஆய்வாளர்கள் உடனடியாக சம்பவ…

Read more

புது ரேஷன் கார்டுக்கு அப்ளை பண்ணிருக்கீங்களா….? தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாடு அரசு தற்போது புதிய ரேஷன் கார்டு விநியோகத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்கு முன் புதிய ரேஷன் கார்டுகளை வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருப்பது இதற்கான முக்கிய…

Read more

மக்களே கரண்ட் பில் கட்ட வேண்டாம்… புதிய திட்டத்தை கொண்டு வந்த தமிழக அரசு… விண்ணப்பிப்பது எப்படி…?

தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி, மக்களுக்கு மின்சார கட்டணத்தில் இருந்து விடுபட்டிட ஒரு வழிவகையை உருவாக்கியுள்ளது. தற்போது ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் மின்சார கட்டணம் செலுத்துவதில் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு…

Read more

ஐ.டி ஊழியர்கள் தான் டார்கெட்… வட மாநில புரோக்கர்களுடன் தொடர்பு… வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்… பகீர் பின்னணி…!!

சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் பாலியல் தொழிலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் புரோக்கர்களை பிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை போலீஸ் கமிஷனர் அருணின் உத்தரவுப்படி, மத்திய குற்றப்பிரிவின் விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமி தலைமையில் பல்வேறு…

Read more

மக்கள் விரும்பி சாப்பிடும் மயோனைஸுக்கு தடை…? வெளியான ஷாக் நியூஸ்…!!

மக்கள் மயோனைஸ் கலந்த ஷவர்மா சிக்கன் போன்ற உணவுப் பொருட்களை விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் அது மக்களின் உடல் நலத்தை பாதிக்கிறது. மயோனைஸ் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதாகவும் அது மனிதர்கள் சாப்பிடுவதற்கு தகுந்ததல்ல எனவும் ஹைதராபாத் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.…

Read more

FLASH: சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கு தள்ளுபடி… உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு 40 எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக அப்பாவுபேசியதாக அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதனை ரத்து செய்ய வலியுறுத்தி அப்பாவு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் சென்னை உயர்…

Read more

டேட்டிங் செயலி மூலம் பழகிய ஐ.டி.ஊழியர்… உல்லாசமாக இருந்து ஆப்பு வைத்த இளம்பெண்… அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னையில் மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்த குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர். தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில், டேட்டிங் செயலி மூலமாக பெண்களை அழைத்து வந்து, அவர்களுடன் நேரம் கழிப்பது அவரது பழக்கம்.…

Read more

BREAKING: தனியார் பள்ளியில் வாயு கசிவால் மயங்கி விழுந்த மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி… பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த நிலையில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டதால் பள்ளி மாணவிகள் சிலர் மயங்கி விழுந்தனர். இதனால் ஆசிரியர்கள் உடனடியாக மாணவ மாணவிகளை பள்ளியை விட்டு வெளியே கூட்டி சென்றனர். இதற்கிடையே மயக்கம்…

Read more

ஒட்டக சவாரி போணுமா…? பாலைவனத்தில் தவித்த பெண்ணுக்கு ஒட்டகத்தை அனுப்பி வைத்த ஊபர்… இதுவும் சூப்பரா இருக்கே…!!

போக்குவரத்து சேவைகள் நகரங்களில் மட்டுமல்லாமல், பல்வேறு பிரதேசங்களில் வசதியான பயணத்தை உறுதிப்படுத்த முயற்சிக்கின்றன. தற்போது ஊபர் போன்ற சேவைகள் கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மட்டுமல்லாது, பரந்த அளவிலான வாகன விருப்பங்களை வழங்க முயற்சிக்கின்றன. இது பற்றிய வீடியோ இன்ஸ்டாகிராமில் வேகமாக…

Read more

BREAKING: பட்டியலின மக்களை தாக்கிய வழக்கில் 98 பேருக்கு ஆயுள் தண்டனை… நாட்டையே அதிர வைத்த தீர்ப்பு…!!

கர்நாடகாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள கொப்பல் மாவட்டம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு மரக்கும்பி கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வழக்கை…

Read more

FLASH: பணியின் போது இறந்த நடத்துனர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி… முதல்வர் அறிவிப்பு…!!

சென்னையில் ஜெகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநகர பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வரும் நிலையில் நேற்று எம்பி கே நகர் பகுதியில் இருந்து கோயம்பேடு செல்லும் பேருந்தில் பணியில் இருந்தார். அந்த சமயத்தில் குடிபோதையில் இருந்த கோவிந்தன் என்பவர் பேருந்தில்…

Read more

BREAKING: விஜயின் த.வெ.க மாநாட்டுக்கு அடுத்த நாள்… தி.மு.க தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் கலைஞர் அரங்கத்தில் கூட்டம் நடைபெறும் என தி.மு.க அறிவித்துள்ளது. திமுக தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் என திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வருகிற 28-ஆம் தேதி திமுக தொகுதி…

Read more

அங்கேயும் இப்படியா…? வி.ஏ.ஓ அலுவலத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு… போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் யூனியனை சேர்ந்த கொம்பன்குளம் பகுதியில் உள்ள வி.ஏ.ஓ. அலுவலகத்தில், ‘கிராம நிர்வாக அலுவலக விலைப்பட்டியல்’ என்ற தலைப்பில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டது. இதில், பல்வேறு சான்றிதழ்களை பெற, குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்று விவரிக்கப்பட்டிருந்தது. ஜாதி…

Read more

“நான் தளபதிக்கு அடுத்த இடத்துல இருக்கேன்”.. எப்படி வேலை பார்க்க முடியும்…? புஸ்ஸி ஆனந்த் காட்டம்…!!

விஜயின் தமிழக வெற்றிக்கழக மாநாடு 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பத்திரிக்கையாளர்கள் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் மாநாட்டு பணிகள் நடைபெறுவது குறித்து கேள்வி எழுப்பினர். அவர்…

Read more

ச்சீ.. ரஷ்ய பெண்ணிடம்… ரீல்ஸ்க்கு லைக்ஸ் வாங்க இப்படியா நடந்துக்கணும்…? முகம் சுளித்த சுற்றுலா பயணிகள்… வைரல் வீடியோ…!!

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சோசியல் மீடியா பயன்படுத்துகின்றனர். அதிலும் ரிலீஸ் எடுத்து போடுவதில் ஆர்வம் உள்ளவர்கள் அதிகம். இந்த நிலையில் டெல்லி இந்தியா கேட் பகுதியை ரஷ்யாவை சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் சுற்றி பார்த்துள்ளனர். அப்போது ஒரு வாலிபர்…

Read more

பெண்ணின் மார்பகங்கள் பற்றிய சர்ச்சை போஸ்டர்… கடும் விமர்சனத்தால் அதிரடி நடவடிக்கை…!!

டெல்லி மெட்ரோ ரயிலில் மார்பக புற்றுநோய் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த விளம்பர போஸ்டர்கள் வைக்கப்பட்டது. அது சர்ச்சையை ஏற்படுத்தியது சமூக நலனுக்காக ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வுகளில் மார்பகங்கள் என குறிப்பிடுவதில் என்ன தவறு இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் விமர்சனம் செய்தனர். அந்தப்…

Read more

உங்க வீட்ல ஏசி இருக்கா…? 1 மணி நேரம் யூஸ் பண்ணா கரண்ட் பில் எவ்வளவு வரும் தெரியுமா…? இதை பார்த்து தெரிஞ்சுக்கோங்க..!!

கோடை காலத்தில் வெயில்வாட்டி வதைப்பதால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் ஏசி, ஏர் கூலர் உள்ளிட்ட சாதனங்களை பயன்படுத்துகின்றனர். இந்த மின்சாதன பொருட்களை உபயோகப்படுத்துவதால் மின் கட்டணமும் உயரும். ஆனால் திட்டமிட்டு ஏசியை உபயோகப்படுத்தினால் மின் கட்டணம் குறைய வாய்ப்பு இருக்கிறது. ஒரு…

Read more

உச்சகட்ட கொடூரம்…! கணவரை விரட்டி விட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்த ஆயுதப்படை போலீஸ்காரர்… பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் பகுதியில் இருக்கும் மசாஜ் சென்டரில் இளம்பெண் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஆயுதப்படை காவலரான பவுஷா என்பவர் இளம் பெண்ணை மிரட்டி பணம் பறித்துள்ளார். மேலும் அந்த பெண்ணின் கணவரை வெளியே அனுப்பிவிட்டு இளம்…

Read more

“விசாரணைக்கு இப்போ வர முடியாது”… சிபிசிஐடி-க்கு கடிதம் அனுப்பிய எம்.பி செல்வகணபதி…!!

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் சிபிசிஐடிக்கு பா.ஜ.க எம்.பி செல்வகணபதி கடிதம் அனுப்பியுள்ளார். முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருப்பதால் விசாரணைக்கு நேரில் ஆஜராக இயலாது. எனவே விசாரணைக்கு ஆஜராக மூன்று மாதம் கால அவகாசம் வழங்க…

Read more

அதிர்ச்சி…! இறுதி சடங்கின் போது உயிர்த்தெழுந்த 8 மாத பெண் குழந்தை… மருத்துவமனை அலட்சியத்தால் நடந்த சோகம்…!!

பிரேசிலை சேர்ந்த குடும்பத்தினர் 8 மாத குழந்தை கியாரா கிரிஸ்லைன் டி மோரா டோஸ் சாண்டோஸ் வைரஸ் தொற்றுக்கொள்ளாததால் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கியாரா இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதனால் மன உளைச்சலில் குடும்பத்தினர் குழந்தையின்…

Read more

FLASH: முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தர்ணா… கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பு…!!

முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், அச்சுறுத்தல் இருப்பதாகவும் பலமுறை புகார் அளித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் 21 புகார்கள் கொடுத்தும் திமுக அரசு நடவடிக்கை…

Read more

அடப்பாவிங்களா இப்படி பண்ணிட்டீங்களே… தீபாவளி பரிசு வாங்க சென்று 10 லட்சத்தை பறிகொடுத்த மேலாளர்… பரபரப்பு சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் மொரப்பாக்கம் பகுதியில் யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக பட்டாசு பாக்ஸ் கொடுக்க திட்டமிடப்பட்டது. இதனால் சிவகாசியில் பட்டாசு கொள்முதல்…

Read more

  • October 25, 2024
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் எலிமினேட் ஆகும் போட்டியாளர் யார் தெரியுமா…?

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண்கள் ஒரு டீம் ஆகவும், பெண்கள் ஒரு டீமாகவும் விளையாடுகின்றனர். முதலில் ரவீந்தர் எலிமினேட்…

Read more

“தூங்குவதற்கும், மலம் கழிப்பதற்கும் ஒரே இடம்”… அடிமைகள் வாழ்ந்த பாதாள சிறை.. வைரலாகும் வீடியோ…!!

மன்னர் ஆட்சி காலத்தில் கருப்பு இனத்தவர்களை விலைக்கு வாங்கி அடிமைகளாக வேலைக்கு வைத்துக் கொண்டார்கள். வேலைக்கு வரும் அடிமைகள் பாதாள சிறையில் அடைக்கப்படுவார்கள். இந்த நிலையில் கட்டிடக்கலைஞரான ரஸ்ஸல் என்பவர் பாதாள சிறை பற்றி ஒரு வீடியோவை வெளியிட்டார். அது சோசியல்…

Read more

“நீங்க கேட்டது ரெடியா இருக்கு”… அம்பானிக்கே ஆஃபர் கொடுத்த வாலிபர்… அப்புறம் என்னாச்சு தெரியுமா…?

டெல்லியில் வசிக்கும் ஒரு இளைஞர், தனது நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி ரிலையன்ஸ் ஜியோ மற்றும் Disney+ Hotstar ஆகியோருக்கு இணையும் இணையதளத்தை உருவாக்க ஆர்வம் காட்டியுள்ளார். கடந்த ஆண்டே JioHotstar.com என்ற இணையதளத்தை அவர் வாங்கியிருக்கிறார். தற்போது, ரிலையன்ஸ்…

Read more

அது எப்படி திமிங்கலம்…! மாத சம்பளம் 1.5 லட்சம்… ஆனா கார் மட்டும் 14 கோடி…? அதிகாரிகள் பிடியில் அரசு ஊழியர்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றும் அரசு ஊழியர் சத்ரபால் சிங், மாதம் 1.5 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார். ஆனால், இவர் 14 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு கார் மற்றும் பல விலையுயர்ந்த வாகனங்களை வைத்திருப்பது, ஒருவரின் சம்பளத்தைவிட அத்தனை அதிகம் சொத்துக்களை…

Read more

300 ரூபாய் தான் சம்பளம்… அந்த கேரக்டரால் உயிரையே பறிகொடுத்த நடிகர்… நடந்தது என்ன…?

தமிழ் திரைப்படங்களில் தனிச்சிறப்பான நடிப்பு மற்றும் கேரக்டர்களுக்காக பிரபலமானவர் கருப்பு சுப்பையா. அவர் ‘ஜல்லிக்கட்டு’ படத்தில் ‘ஆப்பிரிக்கா அங்கிள்’ கேரக்டரில் நடித்து  ரசிகர்களின் இதயங்களில் இடம் பெற்றார். தனது அற்புதமான காமெடியுடன், தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்தவர் என்பதில் ஐயமில்லை.…

Read more

அரிசி மூட்டையில் ரூ.15 லட்சத்தை பதுக்கி வைத்திருந்த ஓனர்… வாடிக்கையாளருக்கு விற்ற மைத்துனர்… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னையின் மந்தாரக்குப்பம் அருகே அரிசி கடையில் நடந்த பரபரப்பான சம்பவம் தற்போது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குறவன்குப்பம்-மேல்பாடி கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் (62), அன்றைய தினம் அரிசி கடையில் 16 கிலோ அரிசி மூட்டையை வாங்கினார். கடையில் அப்போது கடை உரிமையாளர் சண்முகத்தின்…

Read more

“பார்க்க தான் சிறுசு; சம்பவம் ரொம்ப பெருசு”… தங்க பதக்கம் வாங்கிய எலி… எதற்காக தெரியுமா…?

மகவா என்ற எலி கண்ணிவெடிகளை கண்டுபிடிக்கும் திறமையுடன் கருதப்பட்டது. பெல்ஜியாவில் உள்ள APOPO என்ற தொண்டு நிறுவனம் இதற்குப் பயிற்சி அளித்து, மக்கள் பாதுகாப்பிற்காக மகவாவை பணியில் ஈடுபடுத்தியது. 5 ஆண்டுகளாக மகவா தனது திறனால் சுமார் 100க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை…

Read more

புது கட்டணம் விதித்த SWIGGY, ZOMOTO… உணவு பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

தீபாவளி பண்டிகை 32-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி மற்றும் ஜோமாடோ தங்கள் சேவையில் புதிய கட்டணம் விதித்துள்ளன. இதற்காக, ஒவ்வொரு ஆர்டருக்கும் ரூ.10 என்ற புதிய கட்டணம் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

Read more

AIRTEL சிம் யூஸ் பண்றீங்களா…? உங்களுக்காக ரூ.1 லட்சம் வரை…. ஏர்டெல் நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு…!!

ஏர்டெல் நிறுவனம், பயனர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக புதிய காப்பீடு திட்டத்தை அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களில், ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் தனது கட்டணங்களை உயர்த்தியதால், பயனர்கள் கவலைப்பட்ட நிலையில், இக்காப்பீடு திட்டம் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவலாக…

Read more

போடு செம…! தீபாவளி பரிசாக இலவச கேஸ் சிலிண்டர்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

இந்த தீபாவளி பரிசாக, ஆந்திர மாநில அரசு மக்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்க உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தல் முன்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஏழை பெண்களுக்கு இது தொடர்பான வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். தற்போது, இந்த திட்டம் அக்டோபர் 31,…

Read more

Other Story