அடேங்கப்பா… ரூ.1.5 கோடி செலவில் தந்தைக்கு பிரம்மாண்ட கோவில் கட்டும் மகன்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள அய்யப்பன்தாங்கல் பகுதியில் பெரியநாயகம் என்பவர் வசித்து வந்தார். கடந்த 2021-ஆம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெரியநாயகம் உயிரிழந்தார். இந்த நிலையில் பெரியநாயகத்தின் நினைவாக அவரது மகன் லாரன்ஸ் அய்யப்பன்தாங்கல் ஊராட்சி பகுதியில் 1.5 கோடி ரூபாய் செலவில்…
Read more