அடேங்கப்பா… ரூ.1.5 கோடி செலவில் தந்தைக்கு பிரம்மாண்ட கோவில் கட்டும் மகன்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அய்யப்பன்தாங்கல் பகுதியில் பெரியநாயகம் என்பவர் வசித்து வந்தார். கடந்த 2021-ஆம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெரியநாயகம் உயிரிழந்தார். இந்த நிலையில் பெரியநாயகத்தின் நினைவாக அவரது மகன் லாரன்ஸ் அய்யப்பன்தாங்கல் ஊராட்சி பகுதியில் 1.5 கோடி ரூபாய் செலவில்…

Read more

BREAKING: 2026 சட்டபேரவை தேர்தலில் திமுக-வுடன் தான் கூட்டணி… விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டம்…!!

விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து மாநாடை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிட உள்ளது. மாநாடு முடிந்த பிறகு தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. விஜய்…

Read more

BREAKING: குழந்தை தொழிலாளர்கள் உள்பட 5 கொத்தடிமைகள் மீட்பு… போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கத்தில் குழந்தை தொழிலாளர்கள் உட்பட 5 கொத்தடிமைகளை போலீசார் மீட்டனர்.  வளசரவாக்கம் திருப்பதி நகரில் ரஷிதா என்பவர் வீட்டில் இருந்த 5 பேரை போலீசார் மீட்டனர். ரேஷ்மா என்ற பெண் 6 வருடங்கள் பணிபுரிய ஒன்றரை லட்சம்,…

Read more

அதிர்ச்சி…! பல்லி கிடந்த பிரியாணியை சாப்பிட்ட 5 பேர் மருத்துவமனையில் அனுமதி… அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பூந்தமல்லியில் தண்ணீர் லாரி ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் ராஜேஷ் குன்றத்தூரில் இருக்கும் பிரியாணி கடையில் இரண்டு பிரியாணி பார்சல் வாங்கிகொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். அந்த பிரியாணியை ராஜேஷ்,…

Read more

வீட்டு வாசலில் கேட்ட சத்தம்… நிச்சயதார்த்தம் முடிந்த இளம்பெண்ணுக்கு ஷாக்… பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பகுதியில் சாஸ்தாவு என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனார் வேலை பார்க்கிறார். இவருக்கு மனைவி இரண்டு மகள்கள் ஒரு மகன் இருக்கிறார்கள். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இளைய மகள் சரண்யாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து.…

Read more

“அம்மாடியோ… பார்க்கவே பயமா இருக்கே…” பெண்ணுக்கு அருகே ஊர்ந்து சென்ற பாம்பு…. ஷாக்கிங் வீடியோ…!!

சோசியல் மீடியாவில் ஏராளமான வீடியோ வைரலாகும். சில வீடியோக்கள் பார்க்கும்போது அது உண்மைதானா என்ற கேள்வி நமக்குள் தோன்றும். பாம்பு என்றாலே பயமாக தான் இருக்கும். ஒரு வீடியோவில் பெண் தனது வீட்டிற்கு வெளியே பாயில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறார். சூரிய…

Read more

சிலை திறப்பு விழாவில் பயங்கரம்… துடிதுடித்து இறந்த 4 வாலிபர்கள்… கதறும் குடும்பத்தினர்…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டம் தடுப்பூர் கிராமத்தில் சிலை திறப்பு விழாவுக்காக பிளக்ஸ் பேனர் பொருத்தப்பட்டு இருந்தது. பிளக்ஸ் பேனரில் இருந்த கம்பி மின்சார ஒயரில் உரசியது. இதனால் மின்சாரம் பாய்ந்து நான்கு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.…

Read more

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆலோசனை… என் சம்பளம் மட்டுமே ரூ. 100 கோடி…. உண்மையை உடைத்த பிரசாந்த் கிஷோர்…!!!

அரசியல் கட்சிகளின் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கு பல்வேறு நிறுவனங்கள் வந்துவிட்டது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் என்பவர் அது போன்ற ஒரு நறுமணத்தை நடத்தி வருகிறார். பல்வேறு மாநிலங்களில் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக வேலை பார்த்துள்ளார்.…

Read more

மேம்பாலத்தில் அலறியடித்து ஓடிய பெண்கள்… ஐ.டி ஊழியர் செய்த காரியம்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்…!!

கோவையைச் சேர்ந்த 53 வயது பெண் தனது தோழியுடன் நேற்று முன் தினம் அதிகாலை சைக்கிளிங் சென்று கொண்டிருந்தார். அவர்கள் கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தில் சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இரண்டு…

Read more

“அமரன்” படத்தில் மேஜர் முகுந்தின் ஜாதியை சொல்லாததற்கு காரணம் இதுதான்… உண்மையை போட்டுடைத்த இயக்குனர்…!!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. அமரன் திரைப்படம் கோடிகளில் வசூலை வாரி குவிக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாறு மையமாக வைத்து…

Read more

“அய்யோ… பிஞ்சு குழந்தைகளின் சத்தம் கேட்கலையா…?” பரிதாபமாக இறந்த 4 பிள்ளைகள்… கதறும் பெற்றோர்…!!

குஜராத் மாநிலத்தில் உள்ள அம்ரேலி மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வெவ்வேறு தம்பதியினர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் ஒன்றாக விளையாடுவது வழக்கம். கடந்த சனிக்கிழமை தம்பதிகள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.…

Read more

“என் பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டேன்”… 4 ஆண்டுகளாக பிடிவாதமாக இருக்கும் பெண்… போராடும் அதிகாரிகள்…!!

திருவட்டாறு அருகே ஆனூர்விளை பகுதியில் பிரதாப் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி எப்தலிஸ் டயானா. பிரதாப் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டுக்கு சென்று அங்கு வேலை பார்த்து வந்துள்ளார். அதன் பிறகு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த…

Read more

கொடூரம்…! தம்பி மனைவியின் உதட்டை கடித்து குதறிய அண்ணன்… ரத்தம் சொட்ட சொட்ட பரிதவித்த பெண்…!!

இளையான்குடி அடுத்த வடக்கு சாலைகிராமம் பகுதியில் அண்ணன், தம்பி வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பாதை பிரச்சனை காரணமாக அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று தம்பியின் மனைவி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது…

Read more

அதிர்ச்சி…! பட்டாசு வெடித்ததில் 4 குழந்தைகளின் பார்வை பறிபோனது… அரவிந்த் கண் மருத்துவமனை தகவல்….!!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கடந்த 31-ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. குழந்தைகள், வாலிபர்கள் என அனைவரும் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினார்கள். விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு பட்டாசு வெடித்து சிலர் உயிரிழந்தனர். இந்த நிலையில் தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததால்…

Read more

“எனது மகளை அந்த பெண்…” சூட்கேஸில் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி கொண்டு வந்த நபர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் கல்லூரி படிக்கும் தனது மகள் தேவிஸ்ரீ உடன் நேற்று சூளூர்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வரும் ரயிலில் வந்துள்ளார். ரயில் மீஞ்சூரில் நின்றவுடன் தந்தை மகள் இருவரும் சூட்கேசுகளுடன் மீஞ்சூர் ரயில்…

Read more

அடடே..! தமிழ் திரைப்பட பாடல்களை பாடி அசத்திய தென்னாப்பிரிக்க இளம்பெண்… வியக்க வைக்கும் வீடியோ…!!

உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தமிழ் மொழியை பேசுகின்றனர். இந்தியாவில் இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழியாகவும் தமிழ் இருக்கிறது. இந்த நிலையில் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தமிழ் பாடல்களை பாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. அந்த…

Read more

“பட்டாசு மீது உட்கார்ந்தால் ஆட்டோ வாங்கி தருவோம்”… நண்பர்கள் சவாலால் நடந்த அசம்பாவிதம்… பதற வைக்கும் வீடியோ…!!

தீபாவளி நேரத்தில் வாலிபர்கள் ஆபத்தான முறையில் பட்டாசு வெடிக்கின்றனர். இதனால் அசம்பாவிதம் ஏற்படுகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் 32 வயதுடைய நபர் நண்பர்கள் வைத்த சேலஞ்சிர்காக பட்டாசு மீது அமர்ந்துள்ளார். அப்போது பட்டாசு வெடித்து சிதறியதால் அந்த…

Read more

அதிர்ச்சி… குளிர்பானத்தில் கொசு மருந்தை கலந்து குடித்த இளம்பெண்… மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சாமியாம்பாளையம் பகுதியில் ஜோசப் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சகாயம் மிடில்லா நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கொசு மருந்தை குளிர்பானத்தில் கலந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார்…

Read more

“சந்தோஷமா இருந்த குடும்பத்துல இப்படி ஆயிடுச்சே…” துடிதுடித்து இறந்த தந்தை-மகன்… பெரும் சோகம்…!!

எண்ணூர் வஉசி நகரை சேர்ந்தவர் டானியல்(37). இவருக்கு ஸ்டெல்லா ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மோசஸ்(12) என்ற மகனும், ஸ்வீட்டி என்ற மகளும் இருந்துள்ளனர். நேற்று இவர்கள் அம்பத்தூரில் இருந்து தேவாலயத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.…

Read more

சீமான் அம்பியா…? அந்நியனா…? வாய்க்கு வந்தபடி விஜய் பற்றி இஷ்டத்துக்கு பேச கூடாது- தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா…!!

விஜயின் தமிழக வெற்றி கழக முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற்றது. மாநாடு முடிந்த பிறகு விஜயின் அரசியல் கட்சி கொள்கைகளை பலரும் விமர்சித்து வருகின்றனர். அதிலும் முக்கியமாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயின் அரசியல்…

Read more

“விஜயின் தமிழ் தேசியமும், திராவிடமும்…” ஒரே வார்த்தையில் நச்சுன்னு பதில் சொன்ன பிரேமலதா விஜயகாந்த்…!!

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியின் முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. விஜயின் அரசியல் கொள்கைகள் பற்றி பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை…

Read more

இந்த கேள்வியை விஜயிடம் கேளுங்க… இது வெறும் பிள்ளையார் சுழி தான்… பிரேமலதா விஜயகாந்த் பளீச்…!!

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியின் முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. விஜயின் அரசியல் கொள்கைகள் பற்றி பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை…

Read more

என்ன ஒரு புத்திசாலித்தனம்…? குப்பைத்தொட்டியை தலைகீழாக வைத்து பட்டாசு வெடித்த மாணவர்கள்… அடுத்த நொடியே நடந்த சம்பவம்…!!

தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. வித்தியாசமான  முறையில் பட்டாசு வெடித்து பலர் ஆபத்தை தேடி கொள்கின்றனர். இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலம் தன் பாத் பகுதியில் ஐஐடி கல்லூரி மாணவர்களுக்கான விடுதி உள்ளது. அந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள்…

Read more

“ஐயோ.. அது தீர்த்தம் இல்லங்க…” போட்டி போட்டு AC தண்ணீரை குடித்த பக்தர்கள்….? வைரலாகும் வீடியோ…!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் அமைந்துள்ளது. இந்த பூவில் பிருந்தாவனில் இருக்கிறது. இந்த கோவிலில் கிருஷ்ணரை தரிசிக்க தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் திடீரென ஏசி தண்ணீரில் இருந்து வழியும் தண்ணீரை…

Read more

போட்டோ ஷூட்டால் வந்த வினை… துடிதுடித்து இறந்த கல்லூரி மாணவர்…. மகனை பார்த்து கதறிய பெற்றோர்…!!

நந்திவரம் கூடுவாஞ்சேரி திரௌபதி அம்மன் கோவில் தெருவில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் திமுக பிரமுகர். இவரது மகன் டெல்லி பாபு என்ற விக்கி சேலையூர் பாரத் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நந்திவரம்-…

Read more

“விஜய் அரைத்த மாவையே அரைக்கிறார்”… எல்லாமே வேஸ்ட் தான்… தவெக-வை சீண்டிய இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்…!!

பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். கடந்த மாதம் 27-ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. விஜய் தனது கட்சியின் கொள்கைகள், அரசியல் தலைவர்கள் என அனைத்தையும் விளக்கமாக…

Read more

மதிய சாப்பாட்டை மறந்து வந்த நபர்… திடீரென அடித்த ஜாக்பாட்… குஷியில் துள்ளி குதித்த தம்பதி…!!

அமெரிக்காவின் மசூரி மாகாணத்தில் வசிக்கும் ஒருவர் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது அவரது மனைவி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு லன்ச் பாக்ஸை வீட்டில் மறந்து வைத்துவிட்டு சென்றதை நினைவு படுத்தியுள்ளார். ஆனால் பாதி வழி வந்து விட்டதால் அந்த நபர்…

Read more

பயங்கரவாதம் பற்றி புக் எழுதிய வாலிபர்… பிரதமர் அலுவலகத்திற்கு மிரட்டல்… போலீசுக்கு டிமிக்கி கொடுத்த வாலிபர் கைது…. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

ஒரு வாலிபர் பிரதமர் அலுவலகத்திற்கு போலி மிரட்டல் விடுத்து இமெயில் அனுப்பி உள்ளார். சமீப காலமாக விமானங்கள், ஹோட்டல்கள் என நாடு முழுவதும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த ஜெகதீஷ் என்பவரை போலீசார் அதிரடியாக…

Read more

“உங்க அலப்பறைக்கு எண்டே இல்லையா”… காரின் மேற்கூரையில் இருந்து வெடித்து சிதறும் பட்டாசுகள்… திக் திக் வீடியோ…!!

தீபாவளி பண்டிகை கடந்த 31-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. வெடி வெடிக்கிறோம் என்ற பெயரில் சிலர் வினோதமான முயற்சியில் இறங்கி ஆபத்தை சந்திக்கின்றனர். அந்த வகையில் காரின் மேற்கூரையில் இருந்து பட்டாசு வெடிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. கருப்பு நிற…

Read more

அதிர்ச்சி…! உதவி ஆய்வாளர் உள்பட 2 பெண் காவலர்கள் விபத்தில் சிக்கி பலி… காலையிலேயே சோகம்…!!

சென்னை மாதவரம் பால் பண்ணை காவல் நிலையம் உதவி ஆய்வாளராக ஜெயஸ்ரீ என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் ஜெய் ஸ்ரீ, காவலர் நித்தியா ஆகிய இருவரும் வழக்கு ஒன்றில் தேடப்படும் நபரை பிடிப்பதற்காக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர…

Read more

“சனாதன தர்மம் பற்றி பேசினால் சும்மா விடமாட்டோம்”… கட்சிக்குள் புதிய அணி… பவன் கல்யாண் அதிரடி அறிவிப்பு…!!

ஆந்திரா துணை முதல்வரான பவன் கல்யாண் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சனாதன தர்மத்தை பாதுகாப்பதற்காக ஜனசேனா கட்சிக்குள் நரசிம்ம வாராஹி படை என்ற புதிய அணியை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக பவன் கல்யாண் கூறியதாவது, இந்து கோவில்களுக்கு செல்லும்போது…

Read more

அதிர்ச்சி…! ரூ.9 ஆயிரத்திற்காக குழந்தையை விற்ற தம்பதி… காரணத்தை கேட்டு ஷாக்கான போலீஸ்…!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஹாரூனுக்கு ரேஹானா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் நிதி நிறுவனத்தில் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். வறுமையால் அந்த கடன் தொகையை கட்ட முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். இந்த தம்பதியினருக்கு ஐந்து மகன்களும் மூன்று…

Read more

கொடூர தாக்குதல்…! போலியோ முகாமில் குழந்தைகள் உள்பட 6 பேர் படுகாயம்… கோபத்தில் கொந்தளித்த WHO…!!

இஸ்ரேல் பாலஸ்தீனம் எது தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் பெண்கள், குழந்தைகள் உட்பட 43 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் படுகாயம் அடைந்தனர். அடிப்படை சுகாதார வசதிகள் உணவு இல்லாமல் குழந்தைகளுடன் பெண்கள் அவதிப்படுகின்றனர். இந்த…

Read more

அதிர்ச்சி..! காதலனுக்கு சூப்பில் விஷம் கலந்த பெண்… நண்பர்கள் உள்பட 5 பேர் பலியான சோகம்…!!

நைஜீரியா நாட்டில் வசிக்கும் ஒரு பெண் பிரேக்கப் செய்த தனது காதலனை பழிவாங்க வேண்டும் என நினைத்துள்ளார். அவர் தனது காதலனுக்கு மிளகு சூப்பில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். அவரது முன்னாள் காதலனும் தனது நண்பர்களுடன் பகிர்ந்து அந்த சூப்பை குடித்துள்ளார்.…

Read more

பல்கலைகழகத்தில் உள்ளாடைகளுடன் வலம் வந்த மாணவி… அப்படி என்ன விஷயம்…? இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

ஈரான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என அரசு அதிரடியாக உத்தரவிட்டது. கடந்த 2022-ஆம் ஆண்டு ஈரானில் ஹிஜாப் அணியவில்லை என கூறி 22 வயதிலும் பெண்ணை கைது செய்தனர். காவலில் இருந்தபோது அந்த பெண் உயிரிழந்தார். அதன் பிறகு…

Read more

என் கணவருக்கு சிறுமி மீது ஆசை… அயர்ன் பாக்சால் அந்த இடத்தில் சூடு வைத்தேன்… சிறுமி கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்…!!

சென்னை அமைந்தகரை மேத்தா நகரில் சர்புதீன் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் முகமது நிஷாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாசியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஆறு வயதில் மகன் உள்ளான். இவர்களது வீட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த…

Read more

தமிழகத்தில் ஒரு மதுக்கடை கூட இருக்க கூடாது… அதுக்கு பதில் மாற்று திட்டம்…? ஒரே போடாய் போட்ட தவெக தலைவர் விஜய்…!!

விஜயின் தமிழக வெற்றி கழக முதல் மாநாடு விமர்சையாக நடந்து முடிந்தது. மாநாடு முடிந்த கையோடு தனது அரசியல் செயல்பாடுகளில் விஜய் தீவிரமாக இறங்கிவிட்டார். நேற்று தமிழக வெற்றி கழக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.…

Read more

“விஜய்க்கு ரொம்ப ஆணவம்”… அவரோட நிலைப்பாடு தெளிவா இல்ல… பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு…!!

விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சி அரசியலில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் நேரடியாக அரசியல் கட்சிகளை விமர்சித்து பேசுகிறார். அவரது கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். ஆளும் திராவிட கட்சியை விமர்சித்து விஜய்…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் நவ. 7 முதல்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் 2024-25-ம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வட்டார அளவிலான கலைத்…

Read more

BREAKING: இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது.  நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் தாலுகாவில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

  • November 4, 2024
போட்றா வெடிய…! விஜய்க்கு பாஜக ஆதரவு…? மூத்த தலைவர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!!

விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சி அரசியலில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் நேரடியாக அரசியல் கட்சிகளை விமர்சித்து பேசுகிறார். அவரது கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். ஆளும் திராவிட கட்சியை விமர்சித்து விஜய்…

Read more

  • November 4, 2024
தீபாவளி ரேசில் வெற்றி பெறுவது யார் தெரியுமா…? ரசிகர்ளுக்கு டபுள் ட்ரீட்…!!

தீபாவளிக்கு வெளியான படங்களில் ‘அமரன்’ ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. விமர்சகர்கள் இப்படத்தை வெற்றியின் சிகரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஒரு படமாகக் கருதுகின்றனர். ‘ப்ளடி பெக்கர்’ படம் சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது. எனினும், படத்தில் கவின்…

Read more

அஜித் மாதிரி அழகானவரை நான் பார்த்ததே இல்லை… அதுக்காக ரொம்ப வெயிட் பண்றேன்… பிரபல நடிகை ஓபன் டாக்…!!

அஜித் குறித்து நடிகை ரெஜினா சமீபத்திய நேர்காணலில் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் அஜித்துடன் இணைந்து பணிபுரிந்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டு, “அவரை போன்ற அழகானவரை நான் பார்த்ததில்லை” என்று கூறியுள்ளார். விடாமுயற்சி படத்தின் 90% காட்சிகள் அஜர்பைஜானில் படமாக்கப்பட்து படம் சரியான நேரத்தில்…

Read more

“அம்மா, அப்பாவை பார்க்க முடியல”… ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த மாணவர்… பரபரப்பு சம்பவம்…!!

திருச்சியை சேர்ந்த தமீம் என்பவர் தனது மனைவி ரியாதா பேகம் மற்றும் மகளுடன் துபாயில் வசித்து வருகிறார். இவர்களது மகன் முகமது உமர் வண்டலூர் அப்துல் ரகுமான் கிரசன்ட் கல்லூரி விடுதியில் தங்கி வீட்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து…

Read more

“அய்யோ.. விளையாடிட்டு இருந்த பிள்ளைக்கு இப்படி ஆகிட்டே”… சிறுவன் உடலை பார்த்து கதறும் பெற்றோர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆடராவிளை பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் ஸ்ரீதர் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று மாலை ஸ்ரீதர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது சாலை ஓரமாக…

Read more

சமைக்கும் போது தவறி விழுந்த செல்போன்… நொடியில் பறிபோன உயிர்… கதறும் குடும்பத்தினர்…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் சந்திர பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி 14 வயதில் மகள் 8 வயதில் மகன் உள்ளனர். இந்த நிலையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது சந்திர பிரகாஷின் செல்போன் சூடான எண்ணெயில் தவறி…

Read more

FLASH: பிரபல இயக்குனர் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு…. பெரும் சோகம்…!!

பெங்களூரு மத நாயக்கனஹல்லி பகுதியில் இருக்கும் குடியிருப்பில் கன்னட திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான குரு பிரசாத் வசித்து வந்தார். அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் உடல்…

Read more

“ஆமாங்க… ஸ்டாலின் உழைச்சிருக்காரு…:” 2026 தேர்தலில் அது கண்டிப்பா நடக்கும்… எடப்பாடியார் பளீச்…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் வீரப்பன் பாளையத்தில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அவர் பேசியதாவது அதிமுக அரசின் திட்டங்களை போல் இல்லாமல் தற்போது கடன் வாங்கி மகளிர் உரிமைத்தொகை பேருந்துகளில் இலவச பயணம் போன்ற அறிவிப்புகளை…

Read more

திமுக தலையில் இடியை இறக்கிய விஜய்… தவெக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…!!

விஜயின் தமிழக வெற்றி கழக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அவை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சமூக நீதிப் பாதையில் பயணிக்கிறோம் என்று திமுக அரசு கூறி…

Read more

ச்சீ… நரோட்டில் சிறுமியின் கையை பிடித்து இழுத்து வாலிபர் செய்த அசிங்கம்… வைரலாகும் வீடியோ…!!

உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பவன்பூர் பகுதியில் தீபாவளி அன்று ஒரு சிறுமி கோவிலுக்கு சென்றுள்ளார். அதன் பிறகு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சிறுமியை பின்தொடர்ந்து வந்த நபர் திடீரென அவரது கையை பிடித்து இழுத்துள்ளார். மேலும் சிறுமியிடம்…

Read more

Other Story