நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனங்கள்… கல்லூரி மாணவன் பலி; 3 பேர் படுகாயம்… கோர விபத்து..!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேட்டு முள்ளிகுளத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவரது மகன் கோபி கண்ணன்(20). கடந்த சனிக்கிழமை கோபி கண்ணன் தனது இருசக்கர வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மல்லி ராமகிருஷ்ணாபுரம் பேருந்து நிலையம்…
Read more