மண் கடத்துவதாக வந்த தகவல்… விசாரணைக்கு சென்ற காவல் ஆய்வாளரை தாக்கிய வழக்கறிஞர்… போலீஸ் அதிரடி…!
திருவண்ணாமலை மாவட்டம் நவாப் பாளையம் ஊராட்சி மிருகண்டா நதி அணையின் அருகே செங்கல் சூளை ஒன்று உள்ளது. அங்கு மண் கடத்தப்படுவதாக காவல் நிலையத்திற்கு புகார் வந்தது. அந்த புகாரின் பேரில் உதவி காவல் ஆய்வாளர் நாகராஜன் செங்கல் சூளைக்கு சென்றுள்ளார்.…
Read more