கணவருடன் இருந்த சப்-இன்ஸ்பெக்டர்… நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மூன்று பேர்… யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் மணப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் சுமையா பானு – நாகசுந்தரம் தம்பதியினர். சுமையா பானு மகளிர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் நாகசுந்தரம் திருமயம்பாய்லர் ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 28-ம் தேதி…

Read more

திடீரென கேட்ட சத்தம்… முன்னாள் ஊராட்சி தலைவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தாக்குதல்… போலீசார் விசாரணை..‌.!!

தஞ்சாவூர் மாவட்டம் ரெங்கபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அ.தி.மு.க.வில் முன்னாள் ஊராட்சி தலைவராக இருந்தவர். நேற்று இரவில் மர்ம நபர்கள் சிலர் பாலமுருகனின் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வீசியுள்ளனர். அதனால் வீட்டின் மேற்கூரை, சுவர் போன்றவை  சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கு எந்த…

Read more

மிட்டாய் வாங்க சென்ற 6 வயது சிறுமி… கடித்து குதறிய நாய்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்…!!

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் காக்கத்தடம் பகுதியை சேர்ந்தவர் சல்மானுல் பாரிஸ். இவரது மகள் சியா. இந்த சிறுமிக்கு ஆறு வயது ஆகிறது. கடந்த மாதம் 29-ஆம் தேதி வீட்டின் அருகே உள்ள கடைக்கு மிட்டாய் வாங்க சென்று சிறுமியை தெருநாய்…

Read more

“தகன மையத்தில்…” மறைத்து வைக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல்… உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… பரபரப்பு சம்பவம்..‌.!!

வேலூர் மாவட்டம் அம்மாணங்குட்டை பகுதியில் எரிவாயு மின் தகன மையம் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான உடல்களுக்கு இறுதி சடங்கு நடக்கும். இந்த நிலையில் 37 வயதுடைய இளம்பெண் ஒருவரின் உடலை தகனம் செய்வதற்காக உறவினர்கள் அம்மாணங்குட்டை பகுதியில் உள்ள மையத்திற்கு…

Read more

சிறுவயதில் விட்டு சென்ற தாய்… திரும்பி வந்ததால் ஆத்திரத்தில் மகன் செய்த காரியம்… பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மனைவி பிருந்தா(40). இவர்களுக்கு அருண்குமார்(18), அன்புக்கரசன்(15) என்ற இரு மகன்களும் ஐஸ்வர்யா(10) என்ற ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தம்பதியினர் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டதால் பிருந்தா…

Read more

கட்டாயப்படுத்தி டிஸ்சார்ஜ் …, நோயாளிகளை காப்பாற்றிய ஒப்பந்த தொழிலாளர்களின் நிலைமை… நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விவசாயிகள் சங்கத் தலைவர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் ராசா மிராசுதார் மருத்துவமனை உள்ளது. இது நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மருத்துவமனை ஆகும். அங்கு கடந்த 25ஆம் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு அனுமதிக்கப்பட்ட 54 நோயாளிகள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு வேறு கட்டிடத்திற்கு…

Read more

கண்டெய்னர் லாரி மீது மோதிய கார்… துடிதுடித்து இறந்த 5 பேர்… 2 பேர் படுகாயம்… கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த ஏழு பேர் தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.  அப்போது தொட்டபெட்டா தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. காருக்கு முன்னே கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார்…

Read more

வேலை பார்த்த தூய்மை பணியாளர்… நொடியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டம் நாராயணபுரத்தை சேர்ந்தவர் மணிவேல் (55). இவர் கடந்த 30 வருடங்களுக்கு மேல் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மணிவேல் வழக்கம்போல வீடுகளுக்கு குப்பைகளை எடுக்க சென்றுள்ளார். பின்பு சேகரித்த குப்பைகளை மந்தை அம்மன் கோவில் அருகே…

Read more

“என்னால கடனை அடைக்க முடியல”… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஆட்டையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ்(42). இவர் கைகாட்டி புதூர் பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஆன்லைன் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக தங்கராஜ்  கடன் வாங்கியுள்ளார். கடன் சுமை…

Read more

திடீரென வெடித்த சிலிண்டர்… 300 குடிசை வீடுகள் எரிந்து நாசம்… பெரும் சோகம்…!!

ஆந்திர மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ஹயாத் நகரில் 300க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். நேற்று திடீரென அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கேஸ்…

Read more

6-ஆம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து… மேடையில் பிரபோஸ் செய்த இயக்குனர்…. கண்கலங்கிய காதலி…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

இயக்குனர் மற்றும் நடிகருமான சசிகுமார்  நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் படத்தை  இயக்குனர் அபிஷான் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். அறிமுக இயக்குனரான அபிஷான் ஜீவன்ந்த் இயக்கிய டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை…

Read more

“அழுகிய நிலையில் கிடந்த சடலம்….” உடலில் கல்லை கட்டி வீசிய மர்ம கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தனியாருக்கு சொந்தமான கிரானைட் கல்குவாரி ஒன்று உள்ளது. கடந்த பத்து வருடங்களாக செயலில் இல்லாதாத இந்தக் குவாரியில் பாறை வெட்டப்பட்ட இடத்தில் தண்ணீர் தேங்கி குட்டை உள்ளது. அங்கு நேற்று இரவு ஆண் பிணம் ஒன்று…

Read more

“ஐயோ மாட்டிக்கிச்சே “… உண்டியலில் கை சிக்கி விடிய விடிய திணறிய நபர்… காலையில் நடந்த டுவிஸ்ட்…!!

தர்மபுரி மாவட்டம் சேசம்பட்டி சவுளூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ்(42).  அந்த கிராமத்தில் பெரியாண்டியாச்சி அம்மன் கோவில்  ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தங்கராஜ்  திருட சென்றுள்ளார். அங்கு கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடுவதற்காக தங்கராஜ் கையே உள்ளே விட்டபோது அவரது…

Read more

சுற்றுலா சென்ற மாணவர்கள்… பெற்றோர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டம் பூந்தமல்லி பகுதியில் தனியார் பிசியோதெரபி கல்லூரி ஒன்று உள்ளது. அங்கு படிக்கும் மாணவ மாணவிகள் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தனர். கலை நிகழ்ச்சி முடிந்த பிறகு கல்லூரியிலேயை தங்கினார். பின்பு…

Read more

நீதிமன்றத்திற்கு சென்ற வழக்கறிஞர்… மரத்தடியில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது நடந்த விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி முத்துராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி(32). இவர் வழக்கறிஞராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை முனியசாமி திருச்சுழி நீதிமன்றத்திற்கு சென்று தனது கட்சிக்காரர்களுடன் மரத்தடியில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தார். அதே சமயம் அங்கு இடி, மின்னலுடன்…

Read more

திருவிழாவிற்கு சென்ற சிறுவன்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. பெரும் சோகம்….!!

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள மேலூர் பகுதியில் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக 15 வயதுடைய தமிழ்த்துரை என்ற சிறுவன் பெற்றோருடன் சென்றுள்ளார். அப்போது தமிழ் துறை எதிர்பாராத விதமாக திருவிழாவில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்கு கம்பத்தை தொட்டதாக…

Read more

“உங்கள இப்படியா பார்க்கனும்”… விறகு சேகரிக்க சென்ற முதியவர்… காட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் அங்கப்பன்(71). இவர் அந்தியூர் அருகே உள்ள விராலிகாட்டூர் பகுதிக்கு விறகு சேகரிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென அங்கு காட்டு யானை வந்தது. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கப்பன் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி…

Read more

மொத்தம் 13 இடங்கள்… உரிமையாளர், மேனேஜர் உள்பட 5 பேர் கைது… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் அண்ணா நகரில் ஸ்பா சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி போலீசார் அண்ணா நகர் பகுதியில் உள்ள ஸ்பா சென்டரை கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு வெளிமாநில பெண்களை…

Read more

இதெல்லாம் தேவையா சார்… 10,000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. போலீஸ் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(60). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரியலூர் பகுதி துணை மின் நிலையத்தில் இளம் பொறியாளராக வேலை பார்க்கிறார். வருகிற ஏப்ரல் 30-ஆம் தேதி ராஜேந்திரன் பணி நிறைவு பெற உள்ளார். இதனால் ஓய்வு…

Read more

“என்ன விட்டு போயிட்டியே”… 11 மாத குழந்தையை இழந்து பரிதவிக்கும் தம்பதி… பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த நீலாஞ்சனூர் கிராமத்தில் சந்தோஷ்குமார் மோனிஷா தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். சந்தோஷ் குமார் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு பிறந்து 11 மாதங்களே ஆன மோகித் என்கிற ஆண் குழந்தை உள்ளது.…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு… பெண் காவலர் எடுத்த விபரீத முடிவு… போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டம் ஆயுத படை பிரிவில் 30 வயதுடைய இளம்பெண் ஒருவர் காவலராக வேலை பார்த்து வருகிறார். இந்த இளம்பெண்ணுக்கு திருமணமாகி கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இளம்பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு…

Read more

நீதிபதிக்கு கொலை மிரட்டல்… தீர்ப்பை கேட்டு கோபம் அடைந்து சகோதரர்கள் செய்த செயல்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டம் முரட்டம்பத்திரி பகுதியை சேர்ந்தவர்கள் பாண்டியராஜன்(23), ஜாக்கி என்ற பிரசாந்த்(22). சகோதரர்களான இருவரும் கடந்த 2024 ஆம் ஆண்டு 25 கிலோ கஞ்சாவுடன் முனியாண்டி கோவில் அருகே உள்ள கருவேலங்காட்டிற்குள் பதுங்கியிருந்தனர். இது குறித்து தகவல் அறிந்து போலீசார் பாண்டியராஜன்…

Read more

“வீட்டு வேலை செய்ய சொல்றாங்க…” தற்கொலைக்கு முயன்ற அங்கன்வாடி ஊழியர்…. பரபரப்பு சம்பவம்….!!

தேனி மாவட்டம் நகர்போர்டு பகுதியில் உள்ள அங்கன்வாடியில் ஜெயா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மீது புகார் ஒன்று  அளித்துள்ளார். அந்த புகாரில் ஜெயா கூறியதாவது, மாவட்ட குழந்தை நல திட்ட…

Read more

“ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகள்…” விபத்தில் சிக்கி மனநலம் பாதிக்கப்பட்ட கணவர்…. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மனைவி….!!

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை பகுதியை சேர்ந்தவர் பிச்சையா. இவரது மகள் இசக்கியம்மாள்(எ)உஷா. இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. கணவர் பழனிநாதன் கூலி வேலை பார்த்து வந்தார். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இசக்கியம்மாள்- பழனிநாதன் தம்பதிக்கு ஒரே…

Read more

பைக்கை உரசிய லோடு ஆட்டோ…. இரு தரப்பினர் இடையே மோதல்…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோகுல் நகர் பகுதியில் முருகானந்தம் என்பவர் வாழ்ந்து வந்தார். இவரது மகன் கண்ணன் கியாஸ் சிலிண்டர் டெலிவரி வேலை பார்த்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நீல்புரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு கண்ணன் கியாஸ்…

Read more

கொடூரம்…! ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்த இளம்பெண்…. விவசாயி செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் ரம்யா. இவர் விவசாயியான ராஜேந்திரன் என்பவரின் மாட்டு கொட்டகையில் நாய்கள் வளர்த்து வந்தார். இந்த நிலையில் ராஜேந்திரன்  ரம்யாவிடம் மாட்டு கொட்டகைய காலி செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால் ரம்யா காலி செய்ய முடியாது என…

Read more

என்னை லவ் பண்ண மாட்டியா…? மாணவியின் கழுத்தை அறுக்க முயன்ற வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!

திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி கிராமத்தை சேர்ந்த சூர்யா(22). இவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். தன்னுடைய உறவினர் வீட்டிற்கு எதிரே உள்ள விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவி ஒருவரிடம் சூர்யா பேசி பழகி வந்தார்.…

Read more

“நாங்க பொறுப்பு…. நிறுவன உரிமையாளரை ஏமாற்றிய தம்பதி…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர்கள் சிவகுமார் – தாரண்யா தம்பதியினர். இவர்கள் கோத்தகிரியில் மருந்து கடை நடத்தி வருகின்றனர். இவர்களின் உறவினரான ஹரிஷ் என்பவரும் இவர்களுடன் சேர்ந்து கடையை நடத்தி வந்தார். கோவை மாவட்டம் ஆர் எஸ் புரத்தை சேர்ந்தவர் சிவராமன்.…

Read more

“என் கணவரின் விருப்பம்…” மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பிரியா(34) – சிவகுமார் தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். சிவக்குமார் ஆட்சியர் அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகியது. ஆனால் இருவருக்கும் குழந்தை இல்லாத காரணத்தால் சிவக்குமார் வேறு…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே…” மகளின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி குறளையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் முத்து கௌசல்யா(17) தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று அந்த பகுதியில் திடீரென இடி மின்னலுடன் கூடிய…

Read more

“மகளை திருமணம் செய்து தருவேன்…”பணத்தை பெற்றுக்கொண்டு தந்தை செய்த செயல் … ஷாக்கான வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் ஆவடி பகுதியை சேர்ந்த ஜெய பிரகாஷ்(31) என்பவர் வில்லிவாக்கம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய திருமண வரனுக்காக ஆன்லைனில் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் சென்னை அமைந்தகரையை சேர்ந்த பிரபு என்பவரின் மகளை…

Read more

“எல்லாம் போச்சே…” மொத்தம் 7 லட்சம் மதிப்பு… பரிதவிக்கும் தம்பதியினர்…. போலீசார் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டம் குற்றம் வட்டாரம் கத்தாழை மேடு கிராமத்தை சேர்ந்தவர்கள் கருப்பையா – செல்வி தம்பதியினர். இருவரும் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தனர். இவர்களுக்கு சொந்தமாக 68 ஆடுகள் உள்ளது. அதில் 58 செம்மறி ஆடு, 10 வெள்ளாடு உள்ளது.…

Read more

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு… சிறையில் அடைக்கப்பட்ட கைதி தப்பியோட்டம்… போலீசார் விசாரணை…!!

வேலூர் மாவட்டம் வெட்டுவானம் பகுதியை சேர்ந்தவர் காசி. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆயுள் தண்டனை கைதியான காசி கடந்த 2022-ஆம் ஆண்டு முத்துக்குமார் என்ற‌ கைதியுடன் சேர்ந்து சிறையிலிருந்து தப்பி…

Read more

சிகிச்சை பெற்ற 47 வயது பெண்… மருத்துவமனையில் யாரும் எதிர்பாராத சம்பவம்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் திருவொற்றியூர் பகுதியில் 47 வயது பெண் ஒருவர் வசித்து வந்தார். இவர் அதிகமான மன அழுத்தம் காரணமாக ஆழ்வார்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் நேற்று காலை…

Read more

“எல்லாம் போச்சே”… தீயில் கருகிய ஆவணங்கள்… கதறும் குடும்பத்தினர்…!!

வேலூர் மாவட்டம் பரமத்தி போத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(55). இவருக்கு சொந்தமாக உள்ள குடிசை வீட்டில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாலகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது குடிசை திடீரென தீப்பற்றி எரிந்தது.…

Read more

4 அடி ஆழத்தில் கிடந்த சடலம்… பார்த்ததும் பதறிய பொதுமக்கள்…. நடந்தது என்ன? போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அபிலாஷ்(18). இவர் ஆத்தூர் அருகே உள்ள தனியார் பாராமெடிக்கல் கல்லூரியில் அறுவை சிகிச்சை உதவியாளர் படிப்பு பயின்று வந்தார். நேற்று அபிலாஷ்…

Read more

சீர்திருத்த பள்ளியில் இருந்து எஸ்கேப் ஆன 17 வயது சிறுவன்… தீவிர தேடுதல் வேட்டியில் போலீஸ்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மணிமண்டபம் பகுதியில் சிறுவர் சீர்திருத்த பள்ளி அமைந்துள்ளது. இங்கு திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடும் சிறுவர்கள் அடைக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சீர்த்திருத்த…

Read more

எப்படி தான் மனசு வந்துச்சோ? மரத்தடியில் பச்சிளம் குழந்தையை போட்டு சென்ற மர்ம நபர்… ஷாக்கான பொதுமக்கள்… போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டம்  பழனி சண்முகநதி பகுதி சாலையோர மரத்தடியில் திடீரென குழந்தையின் அழுகுரல் கேட்டது. அப்போது அந்த வழியாக சென்ற மக்கள் குழப்பம் அடைந்து மரத்தடியில் சென்று பார்த்தபோது ஒரு பைக்குள் சிசு ஒன்று இருந்தது. அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த…

Read more

ரகசிய தகவல்….! வாலிபரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் போதைப்பொருள் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அந்த இளைஞர் யார் என்பது குறித்து விசாரித்த போது அவர் பெயர் அலெக்ஸ் என்பது தெரியவந்தது. பின்பு அவரை…

Read more

“இணைய தளத்தால் வந்த சோதனை..‌.” பாத்ரூம் கழுவ சென்ற இளைஞர்கள் செய்த காரியம்… போலீசார் அதிரடி …

சென்னை மாவட்டம் திருவான்மியூர் பகுதியில் சிவசங்கரி – பிரசாத் தம்பதியினர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். பிரசாத் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 7ஆம் தேதி சிவசங்கரி வீட்டின் கழிவறையை சுத்தம் செய்வதற்காக ஆன்லைனில் பதிவு செய்துள்ளார். இதன்…

Read more

“ரகசிய தகவல்…” வசமாக சிக்கிய வாலிபர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

நாகபட்டினம்  மாவட்டம் விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் போதைப்பொருள் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அந்த இளைஞர் யார் என்பது குறித்து விசாரித்த போது அவர் பெயர் அலெக்ஸ் என்பது தெரிய வந்தது. பின்பு…

Read more

“16 வயது சிறுமி” … காதலனுடன் சேர்ந்து காதலி செய்த காரியம்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தினி(22) என்ற பெண் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெகன்(22) என்று இளைஞருடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்தள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 2022 ஆம் ஆண்டு சாந்தினி ஜெகனை வேலூருக்கு வருமாறு கூறியுள்ளார். பத்தாம்…

Read more

“என்னால பாத்துக்க முடியல…” பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தாய் செய்த காரியம்…. சோகத்தில் உறவினர்கள்…!!

மதுரை மாவட்டம் அனுப்பானடி தாய்நகர் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி ஜீவகுமாரி(38). இந்த தம்பதியினருக்கு இன்ப லட்சுமி(13) என்ற மகளும், பெருமாள்(10) என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயக்குமார் உயிரிழந்ததால் ஜீவகுமாரி வேலைக்கு சென்று…

Read more

ஆசிரியர்களின் கேள்வி… மனமுடைந்து மாணவி எடுத்த விபரீத முடிவு… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனு பிரியா. இவர் கோவை மாவட்டம் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் ஹெல்த் சயின்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இவர் திடீரென மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது…

Read more

“அம்மா… அவர் என்னை….” மகள் கூறியதை கேட்டு ஷாக்கான தாய்… போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளி சந்தை பகுதியினை சேர்ந்தவர் அரவிந்த்(26). இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு…

Read more

வாடகை வீட்டில் இரண்டு பெண்கள்… பார்த்ததும் ஷாக்கான போலீஸ்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டம் கொளத்தூரில் பாலியல் தொழில் நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி கொளத்தூர் பொன்னியம்மன்மேடு பகுதியில் போலீசார் ஒரு வீட்டை ரகசியமாக நோட்டுமிட்டனர். அப்போது அந்த வீட்டில் பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதியானது. அதன்…

Read more

வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கப்பட்ட மாணவி… சர்ச்சையில் சிக்கிய பள்ளி நிர்வாகம்… உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கோயம்புத்தூர் மாவட்டம் செங்குட்டைபாளையத்தில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பூப்பெய்தினார். இந்த நிலையில் மாணவியை பள்ளி நிர்வாகம் வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை. மாறாக  வெளியே தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைத்தது பெரும் சர்ச்சையே…

Read more

கட்டுப்பாட்டை இழந்த கார்…. துடிதுடித்து பலியான பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஈரோடு மாவட்டம் பவானியில் திருப்பூரைச் சேர்ந்த 18 வயது இளைஞன் தங்களது உறவினர் குரு என்பவரின் வீட்டில் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு  அந்த இளைஞன் தன்னுடைய…

Read more

“என்னை தொல்லை பண்றான்…” புகார் அளித்த காதலியை…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை….!!

தென்காசி மாவட்டம் தெற்கு மேடு பகுதியை சேர்ந்தவர் சங்கீதா(26). இவர் செங்கோட்டையில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் கற்குடி கண்டியமேட்டு தெருவை சேர்ந்த திருமலை குமார் என்பவரை காதலித்து வந்தார். கடந்த 2 வருடங்களாக இருவரும்…

Read more

“பால் குடித்த 4 மாத குழந்தை…” சிறிது நேரத்தில் பதறிய தாய்…. நடந்தது என்ன…? பெரும் சோகம்….!!

சென்னை மாவட்டம் ராஜமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திக்-பிரியங்கா தம்பதியினர். இவர்களுக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது. நேற்று இரவில் பிரியங்கா குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தூங்கிய நிலையில் இருந்தது. அதனால் பிரியங்கா குழந்தையை படுக்கையில் தூங்க வைத்தார்.…

Read more

Other Story