“குழந்தை இல்லாத ஏக்கம்…” தம்பதியின் விபரீத முடிவு…. ஷாக்கான குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டம் வலசு பகுதியை சேர்ந்தவர்கள் மாதேஸ்வரன் – கீதா தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆனது. இந்த நிலையில் இருவருக்கும் குழந்தை இல்லாதால் இருவரும் மன அழுத்தத்தில் இருந்து வந்தனர். நேற்று மாதேஸ்வரன் தனது சகோதரரிடம் குழந்தை…

Read more

மினி லாரி மீது மோதிய கார்… ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் பலி… பரபரப்பு சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் சலபதி(74), ஜெயசந்திரா(72) மற்றும் நாகேந்திரா(65). மூவரும் உடன் பிறந்த சகோதரர்கள். சலபதி மற்றும் ஜெயச்சந்திரா இருவரும் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்கள். நாகேந்திரா கல்லூரி விரிவுரையாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.…

Read more

“கார் தீப்பிடித்து 12 லட்சம் நாசம்…” படுகாயங்களுடன் உயிர் தப்பிய 5 பேர்… கோர விபத்து…!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சாலையில் பெண்கள் உட்பட ஐந்து பேர் ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோரம் உள்ள புளிய மரத்தில் மோதியது. மேலும் மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை…

Read more

சாலையோரம் சுற்றித்திரிந்த விலங்கு… அச்சத்தில் வாகன ஓட்டிகள்… வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பத்து வனசரகங்கள் உள்ளது. இங்கு சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகிறது. இங்குள்ள யானைகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம்…

Read more

“15 முதல் 20 ஆயிரம்….” நாட்டு துப்பாக்கி தயாரித்த 3 பேர்… ஆக்ஷனில் இறங்கிய போலீசார்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மேல்நிலவுர் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீசார் மேல்நிலவூர் வனப்பகுதியில் சோதனை நடத்தினர். சோதனையின் போது மேல்நிலவூர் கிராமத்தை சேர்ந்த 3 பேர் நாட்டு துப்பாக்கிகள் தயாரித்துக்…

Read more

நடை பயிற்சி மேற்கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி… கடித்து குதறிய வளர்ப்பு நாய்… உரிமையாளர்கள் மீது பாய்ந்த ஆக்க்ஷன்…!!

சென்னை மாவட்டத்தின் கலெக்டர் உமா மகேஸ்வரி. இவரது கணவர் விமல் ஆனந்த் வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தம்பதியினர் இருவரும் சேர்ந்து நடை பயிற்சி மேற்கொண்ட போது கோம்பை இன வளர்ப்பு நாய் ஒன்று உமா மகேஸ்வரியை கடித்தது.…

Read more

“என் பையை காணோம்…” பேருந்தில் சென்று பதறிய பெண்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி….!!

திருப்பத்தூர் மாவட்டம் நரவந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் துரைசாமி(70)- பத்மா((60) தம்பதியினர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருவரும் சேர்ந்து பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பத்மா பையில் 27 ஆயிரம் ரூபாய் பணமும்,…

Read more

“சகோதரி வீட்டிற்கு மனைவியை அனுப்பி வைத்து…” 3 மர்ம நபர்களை கண்டு ஷாக்கான முதியவர்…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டம் இரவிப்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி(72). இவரது மனைவி ஷோபனா. மாசிலாமணி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆன நிலையில் மாசிலாமணியும் அவரது மனைவியும் அவர்களின் சொந்த…

Read more

புகார் அளிக்க சென்ற இளம் பெண்… ஆபாசமாக பேசிய காவலர்… உயர் அதிகாரிகளின் அதிரடி உத்தரவு !!

சென்னை மாவட்டம் பூந்தமல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் தன்னுடைய இருசக்கர வாகனத்தை ஆவடி செக்போஸ்ட் அருகே நிறுத்திவிட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வாகனம் நிறுத்தியிருந்த இடத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார்…

Read more

வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்… வாலிபருக்கு நடந்த கொடூரம்… பதறிய உறவினர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(32). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஆனந்தராஜ் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப் போது மர்ம நபர்கள் சிலர் ஆனந்தராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்‌.…

Read more

நிறுவன வாசலில் நின்ற நபர்கள்… 2 பூட்டை பார்த்து குழம்பிப்போன ஊழியர்கள்… அப்புறம் என்னாச்சு தெரியுமா…? அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருமனை பகுதியில் பிரபலமான ஏலச்சீட்டு நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த 3 வருடமாக செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தூத்தூர்கோனம் கிராமத்தை சேர்ந்த சதீஷ் பாஸ்கரன்(45) மற்றும் சதீஷ்குமார்(40) ஆகிய இருவரும் ஏலசீட்டு நிறுவனத்திற்கு…

Read more

“நகைக் கடை… ஒர்க்ஷாப்…” கையில் காப்பு சிக்கியதால் மகனுடன் அலைந்த பெற்றோர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரம் குளச்சவிளாகம் கிராமத்தில் 12 வயது சிறுவன் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுவன் கோடை விடுமுறையை முன்னிட்டு வீட்டில் இருந்தார். இந்த சிறுவன் தன் கையில் சில்வர் காப்பு ஒன்று அணிந்திருந்தார். நேற்று அந்த காப்பை…

Read more

“வா வா என் தேவதையே…” சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லாவுக்கு பிறந்த குழந்தை… வாழ்த்தும் ரசிகர்கள்…!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி என்ற தொடரின்  மூலம் பிரபலமானவர் கேப்பிரில்லா செல்லஸ். இவர் ஐரா, காஞ்சனா 3 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கேப்பிரில்லா சுருளி என்ற கேமராமேனை திருமணம் செய்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம்…

Read more

“பிற்போக்குத்தனமானவை…” மஞ்சள் நீராட்டு விழாவிற்கு அழைக்காதீங்க…. வி.சி‌.க. எம்.பி. ரவிக்குமார் பேச்சு‌…!!

வி.சி.க எம்.பி-யான ரவிக்குமார் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் மஞ்சள் நீராட்டு விழா குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, மஞ்சள் நீராட்டு விழாக்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என  ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தன்னிடம் வேண்டுகோள்…

Read more

சுபம் பட நிகழ்ச்சியில் கண்கலங்கிய சமந்தா…? இதுதான் காரணம்…. அவரே பகிர்ந்த தகவல்…!!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து மக்களிடையே தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகை சமந்தா. இவர் தற்போது தயாரிப்பாளராக அறிமுகம் ஆகிறார். தயாரிப்பாளராக அறிமுகமாகும் சமந்தாவின்  முதல் படமான ‘சுபம்’ என்ற திரைப்படத்தின் நிகழ்ச்சி ஒன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த…

Read more

வேலைக்கு சென்ற வாலிபர்… மர்ம நபர்களின் கொடூர செயல்… ஷாக்கான குடும்பத்தினர்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம்  கீரப்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(27). இவர் தனியார் கல்லூரியில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் வேலைக்கு சென்ற மணிகண்டன் சில மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல்…

Read more

“வாரத்திற்கு ஒருமுறை”… விடுதியில் தங்கிய தம்பதியினருக்கு நேர்ந்த விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் பெரிய மேடு கோவளம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தம்பதியினர் தங்கி இருந்தனர். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் தம்பதியினர் கதவை திறக்காததால் ரூம் பாய் கதவை தட்டியுள்ளார். அப்போதும் கதவை திறக்காததால்…

Read more

தெரு நாய்களின் அட்டகாசம்… 10-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியதால் பரபரப்பு… பீதியில் பொதுமக்கள்…!!

திருவள்ளூர் மாவட்டம் புங்கம்பேடு கிராமத்தில் சில நாட்களாக தெருநாய் ஒன்று பொதுமக்களை கடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இரண்டே நாட்களில் பத்துக்கும் மேற்பட்டோரை தெரு நாய் ஒன்று கடித்து குதறியதால் அந்த கிராம மக்கள் பயத்தில் உள்ளனர். இந்த நிலையில் தெருநாயால்…

Read more

“தங்க புதையல் இருக்கு… பானையை மட்டும் திறக்காதீங்க”… ரூ.8 லட்சத்தை வாரி சுருட்டிய கும்பல்… பகீர் பின்னணி…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் செந்தமிழ் நகரை சேர்ந்தவர்கள் குள்ளப்பா- ராதம்மா(46) தம்பதியினர். இவர்கள் கால்நடைகள் வளர்த்து பால் விற்பனை செய்து வந்தனர். இந்த தம்பதியினர் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் ஆஞ்சநேயர் கோயில் கட்டி வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் ஆஞ்சநேயர் கோயிலை…

Read more

“சிறுமியின் இறப்பில் சந்தேகம்….” 6 மாதங்களுக்கு பிறகு தெரியவந்த உண்மை… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீசார் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த சிறுமி கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசில்…

Read more

“நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்”… டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை பாராட்டிய அமைச்சர் சுப்பிரமணியன்… வைரலாகும் எக்ஸ் பதிவு…!!

இயக்குனர் மற்றும் நடிகருமான சசிகுமார் நடித்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் கடந்த மே 1-ம் தேதி திரையிரங்குகளில் ரீலீசானது. இந்த திரைப்படம் ரீலீசான நாள்முதல் இன்றுவரை படம் திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் ஷோக்களாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை அபிஷான் ஜீவின்ந்த்…

Read more

“தோட்டத்து வீட்டில் வசிப்பவர்கள் தான் டார்கெட்”…தேடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார்…தீவிர விசாரணை…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரு தோப்பு வீட்டில் தம்பதியினர் தங்களது மகனுடன் வசித்து வந்தனர். இவர்கள் கடந்த ஆண்டு அவர்களது தோட்டத்து வீட்டில் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கொலை செய்தவர்கள் யார் என்பது…

Read more

அடேங்கப்பா…! 15 மணி நேரம் தொடர்ந்து பேட்டி… உக்ரைன் அதிபரின் சாதனையை முறியடித்த மாலத்தீவு அதிபர்…!!

மாலத்தீவின் புதிய அதிபராக முகமது முய்சு பதவி வகித்து வருகிறார். இவர் நேற்று காலை பத்திரிகையாளர்களை வரவழைத்து சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். காலை 10 மணிக்கு தொடங்கிய செய்தியாளர்கள் சந்திப்பு நள்ளிரவு வரை தொடர்ந்து 14 மணி நேரம் 54 நிமிடம்…

Read more

படம் பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள்… தியேட்டரில் திடீரென கேட்ட பயங்கர சத்தம்… அச்சச்சோ என்னாச்சு…? போலீசார் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் நேற்று திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பூந்தமல்லியில்  உள்ள ஈ.வி.பி. திரையரங்கம் சந்தோஷ் திரையரங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென வீசிய சூறைக்காற்றால் சந்தோஷ் திரையரங்கத்தின் மேற்கூரையின் ஒரு…

Read more

“இப்படியா நடக்கணும்…?” ஆடு மேய்ப்பதற்காக சென்ற தாத்தா, பேரன்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் மாத்திராம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(85). இவரது பேரன் கோபால்(8). நேற்று தாத்தாவும், பேரனும் சேர்ந்து ஆடு மேய்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த கிணற்றின் அருகே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி உள்ளே விழுந்தார். அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த…

Read more

திடீரென வீசிய சூறைக்காற்று… மரம் முறிந்து விழுந்து இருவர் பலி… பெரும் சோகம்…!!

மத்திய பிரதேசம் மாநிலம் பரத்பூர் மாவட்டம் குஞ்சோரா கிராமத்தில் சனிக்கிழமை மாலை திடிரென இடி மின்னலுடன் கூடிய சூறைக்காற்று வீசியது. அப்போது மரம் முறிந்து விழுந்து பிருந்தாவன் லோகி(50), பால்ராஜ் மோதி(35) இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர்…

Read more

“மட்டன் குழம்பில் தவளை”… ஷாக்கான குடும்பத்தினர்… அலட்சியமாக பதில் சொன்ன ஊழியர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டம் பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே நாவல்டி கொங்குநாடு தனியார் ஓட்டல் ஒன்று உள்ளது. அந்த ஹோட்டலுக்கு குடும்பத்துடன் சென்ற வாடிக்கையாளர்கள் ஒரு பிரியாணி மற்றும் அசைவ உணவுகளை ஆர்டர் செய்துள்ளனர். அப்போது மட்டன் குழம்பை ஊற்றி சாப்பிட முயன்ற…

Read more

விபத்தில் சிக்கி பலியான தம்பதி… உயிருக்கு போராடிய மகளுக்கு தீவிர சிகிச்சை… முதலமைச்சரின் அதிரடி உத்தரவு…!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குள்ளாப்பாளையம் பகுதியில் நாகராஜ்(44)- ஆனந்தி(38) தம்பதியினர் தங்களுடைய 12 வயது மகள் தீட்சையாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் பாலத்தின் மீது சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இந்த…

Read more

“போலி கையெழுத்து…” போஸ்ட் மாஸ்டரின் தில்லாலங்கடி வேலை…. போலீஸ் அதிரடி….!!

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முருகன்(62) பாலாஜி அவன்யூவில் வசித்து வருகிறார். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு ராஜவல்லிபுரம் போஸ்ட் ஆபீஸில் முருகன் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். அப்போது வாடிக்கையாளர்கள் ஆர்.டி. புத்தகத்தில் பணம் செலுத்தி வந்தனர்.…

Read more

“ஐயா… என் கோழிகளை காணோம்…” ஷாக்கான முதியவர்…. யாரு பார்த்த வேலை இது….? போலீஸ் அதிரடி….!!

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை சுத்தமல்லியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(66). இவர் தனது வீட்டு தோட்டத்தில் ஆறு கோழிகளை வளர்த்து வந்துள்ளார். கடந்த 25-ம் தேதி கோழிகளை கூட்டில் அடைத்து விட்டு நவநீதகிருஷ்ணன் வீட்டுக்குள் சென்றுள்ளார். பின்பு காலை எழுந்து பார்த்தபோது கோழிகள் காணாமல்…

Read more

“பிறந்த குழந்தையை வீட்டுக்குள் புதைத்து….” 4 பிள்ளைகளின் தாய் செய்த காரியம்…. வெளியான் திடுக்கிடும் தகவல்கள்….!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பூலாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(37)- ஜெனினா(35) தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தையும், இரண்டு பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக இவர்கள் ராசாம்பாளையம் பகுதியில் உள்ள பெருமாள் என்பவருடைய வீட்டில் வாடகைக்கு இருந்து வருகின்றனர்.…

Read more

“படிப்பறிவு இல்ல… ஆனால் கூகுள் மேப் இருக்கே…” கோவில்களில் கைவரிசை காட்டிய வாலிபர்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

திருச்சி மாவட்டம் துறையூர், ஜம்புநாதபுரம், பேட்டை மற்றும் உப்பிலியபுரம் போன்ற பகுதியில் உள்ள கோவில்களில் சில நாட்களாக சுவாமிகளுக்கு அணியக்கூடிய நகைகள் மற்றும் உண்டியல்களில் திருட்டு நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனால் கொள்ளையர்களை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து…

Read more

“இதெல்லாம் ரொம்ப தப்பு”… வசமாக சிக்கிய பெட்டிக்கடை உரிமையாளர்… ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்…!!

திருநெல்வேலி மாவட்டம் பழவூர் கீழத்தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(42). இவர் வீட்டின் அருகே பெட்டிக்கடை வைத்து ள்ளார். நேற்று முன்தினம் வள்ளியூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தமிழ்செல்வன் கடையை சோதனை செய்தனர். அப்போது தமிழ்செல்வன் கடையில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட புகையிலைப்…

Read more

“இனி யாரும் தப்பிக்க முடியாது”… வாலிபர்கள் செய்த காரியம்…. அதிரடி காட்டிய போலீஸ்…!!

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் மார்க்கெட் அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பாளையங்கோட்டையை சேர்ந்த செல்வராஜ்(28) என்பவர் மது விற்பனை செய்துள்ளார். இதனால் சட்ட விரோதமாக மது விற்ற செல்வராஜை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 26 மது…

Read more

“பொது மக்களுக்கு அச்சுறுத்தல்”… 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் தேவர் குளம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(எ) விஜயராஜ்‌. இவர் கொலை முயற்சி, அடிதடி, திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை பயமுறுத்தி வருவதாக மானூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரை போலீசார் கைது…

Read more

“அம்மா… அவர் என்னை”… சிறுமி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்… போலீஸ் அதிரடி …!!

திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் கட்டப்புளி தெருவை சேர்ந்தவர் ஆனந்த செல்வன்(30). இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி  அவர் பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அம்பாசமுத்திரம் அனைத்து…

Read more

வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த விவசாயி… சட்டென வந்து அறிவாளால் வெட்டி சாய்த்த கும்பல்… பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பெரியசாமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிங்கராஜ். இவரது மகன் ஆபிரகாம் (42). இவர் விவசாயம் செய்து வந்தார். நேற்று இரவு ஆபிரகாம் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது திடீரென ஒரு மர்ம கும்பல் அரிவாளால் ஆபிரகாமை சரமாரியாக…

Read more

“சிக்கன் குழம்பு சாப்பாடு”… பார்சலை திறந்த பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து செகந்திராபாத்திற்கு செல்லும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. மிக அதிவேகத்தில் செல்லும் இந்த ரயில் குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதால் மக்கள் அனைவரும் விரும்பி பயணம் செய்கின்றனர். மேலும் இந்த ரயிலில் பயணச்சீட்டு பதிவு…

Read more

“வீட்டுக்குள்ள வந்துருச்சு”… அலறி துடித்த இளம்பெண்… கொடூரமாக தாக்கிய விலங்கு… பீதியில் பொதுமக்கள்…

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள கொத்தூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தபோது திடிரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய கரடி வீட்டிற்குள் புகுந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் கத்தி கூச்சலிட்டார். அப்போது…

Read more

“பள்ளி பருவ தோழனுடன் நெருக்கம்…” கணவரை தீர்த்து கட்ட பிளான் போட்ட மனைவி… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பரியாரம் பகுதியை சேர்ந்தவர்கள் ராதாகிருஷ்ணன்(51)- மினி நம்பியார்(42) தம்பதியினர். ராதாகிருஷ்ணன் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் புதிதாக கட்டி வரும் வீட்டை பார்க்க சென்றபோது மர்ம நபர்கள்…

Read more

பெண்ணுடன் நட்பாக பழகி….”இது ஒரிஜினல் தங்கம் தான்…” அக்கா, தம்பியின் தில்லாலங்கடி வேலை…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் ஈக்காடு பகுதியை சேர்ந்தவர் முகமது இர்பான்(35). இவர் திருவள்ளூர் தெருவிலுள்ள சாய்பாபா கோவில் அருகில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது அக்கா சரண்யா மேல்நல்லாத்தூரில் உள்ள பஸ் ஸ்டாண்ட் அருகில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். கடந்த மார்ச்…

Read more

“பிரின்டிங் பிரஸ் ஆரம்பித்ததால் நஷ்டம்”… கடன் தொந்தரவால் உயிரை விட்ட நபர்… பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டம் வேளச்சேரியை சேர்ந்தவர் ஆனந்தன்(50). இவர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். ஆனந்தன் தனியார் பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆனந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை…

Read more

“சம்பளம் தரல ஐயா….” அவங்களுக்கு பாடம் புகட்டத்தான் இப்படி செய்தேன்…. ஷோரூம் ஊழியர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(44). இவர் அண்ணாநகர் பகுதியில் உள்ள “ராஜலட்சுமி கார்ஸ்” என்ற ஷோரூமில் ஒன்றரை வருடமாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 27ஆம் தேதி ரமேஷ் ஷோரூமில் இருந்த மாருதி காரை திருடிவிட்டு தப்பி சென்றுள்ளார்.…

Read more

“இதெல்லாம் ரொம்ப தப்பு….” வசமாக சிக்கிய வாலிபர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

மதுரை மாவட்டம் ரயில் நிலையத்தில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் விரைவு ரயில் ஒன்று நள்ளிரவு 12.15 மணிக்கு மதுரை ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது ரோந்து பணியில்…

Read more

“என்னை அடிச்சி மிரட்டுறாரு….” பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டம் மேட்டு பிராஞ்சேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் சுடலைமணி(57) சமுத்திரகனி(47) தம்பதியினர். இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சமுத்திரகனி வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த…

Read more

தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த சிறுமி… பள்ளியின் உரிமம் ரத்து…. மாவட்ட கல்வி அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டம் உத்தங்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் அமுதன்- சிவஆனந்தி தம்பதியினர். இவர்களுக்கு ஆருத்ரா என்ற 4 வயது மகள் உள்ளார். இந்த சிறுமி கே.கே. நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் மழலையர் பள்ளியில் கோடைகால பயிற்சி வகுப்புக்கு சென்றுள்ளார்.…

Read more

அதிவேகமாக சென்ற லாரி…! சோதனை செய்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி… அதிரடி நடவடிக்கை…!!

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூரில் 5140 செல்போன்கள் திருடப்பட்டதாக போலீசாருக்கு புகார் வந்தது. அந்த செல்போன்களின் மொத்த மதிப்பு சுமார் மூன்று கோடி ஆகும். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவிலிருந்து பெங்களூருக்கு…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய பட்டாசுகள்… எஸ்கேப் ஆன குடோன் உரிமையாளர்… பீதியில் பொதுமக்கள்… போலீஸ் வலைவீச்சு…!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்தாண்டி புரத்தில் பட்டாசு குடோன் அமைந்துள்ளது. சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் குடோனில் உள்ள பல லட்சம் மதிப்பிலான வெடிபொருள்கள் அனைத்தும் வெடித்து…

Read more

“மாணவியாக இருந்த போது சில வருடமா…” ஆசிரியர் ஆகிட்டேன்… ஆனால் இப்பவும் அவர்…. பேராசிரியர் மீது பரபரப்பு புகார்…!!

திருநெல்வேலி மாவட்டம் டவுன் பகுதியில் இளம்பெண் ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த இளம்பெண் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் ஆராய்ச்சி படிப்பு படித்தார். இவர் படித்து முடித்துவிட்டு அதே பல்கலைகழகத்தில் தற்காலிக…

Read more

மொத்தம் 25 தூக்க மாத்திரைகள்… 13 வயது சிறுமியிடம் அத்துமீறிய ஆசிரியர்… பகீர் பின்னணி…!!

சென்னை மாவட்டம் விருகம்பாக்கம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அங்கு மதுரவாயில் பகுதியை சேர்ந்த 13 வயது மாணவி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்தப் பள்ளியில் மோகன் என்பவர் அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வகுப்பறையில்…

Read more

Other Story