பகீர் சம்பவம்…! கார் சுக்குநூறாக நொறுங்கி தந்தை, மகள் உட்பட 3 பேர் பலி… ஒருவர் படுகாயம்… கோர விபத்து…!!
நாகர்கோவில் மாவட்டம் கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் பாலபிரபு(28)- கவுரி(26) தம்பதியினர். இவர்களுக்கு கவிதா என்ற இரண்டு வயது மகள் உள்ளார். சித்த மருத்துவரான கவுரி சென்னையில் சொந்தமாக கிளினிக் நடத்தி வருகிறார். கவுரியின் தந்தை கந்தசாமி(50). இவர்கள் அனைவரும் குடும்பமாக…
Read more