50 ஆயிரம் சன்மானம்…!! துப்பாக்கி சூடு நடத்திய பிரபல ரவுடி… நீண்ட நாட்களாக போக்கு காட்டி சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

உத்தர பிரதேசம் மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் அனுல் ஹசன். கடந்த பிப்ரவரி மாதம் ராணிகஞ்ச் என்ற கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்ட போது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது பிரபல ரவுடியான அனுல் ஹசன் என்பவர்…

Read more

இதெல்லாம் ரொம்ப தப்பு…! வாலிபரின் வீட்டில் திடீர் சோதனை…. சிக்கிய பொருட்கள்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் துறை(எ)அருள்தாஸ்‌. இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெடி மருந்தை உபயோகித்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பெயரில் போலீசார் அருள்தாஸ் வீட்டை சோதனை செய்தனர்.…

Read more

வளர்க்க வேற செடியே இல்லையா…? வசமாக சிக்கிய வாலிபர்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் உள்ள செ.நாச்சி பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் லோகேஷ்(27) வீட்டில் தண்ணீர் கேனில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி லோகேஷ் வீட்டிற்கு சென்ற போலீசார்…

Read more

இன்ஸ்பெக்டரை மிரட்டிய விவகாரம்…! காங்கிரஸ் கட்சி தலைவர் அனுப்பிரதா மண்டலுக்கு ஜாமீன்…. வெளியான தகவல்…!!

மேற்கு வங்காளத்தின் திரிணாமுல் என்ற பகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த பகுதியின் காங்கிரஸ் கட்சி தலைவர் அனுப்பிரதா மண்டல் ஆவார். போல்பூர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லிட்டன் ஹல்தர் என்பவர் வேலை பார்த்து…

Read more

“பாப்பா… நீங்க வேற லெவல்…” 6 வயதில் 30-க்கும் மேல்…. கேடயம் வழங்கி பாராட்டிய துணை முதல்வர்…. குவியும் பாராட்டுகள்….!!

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் லலித் ரேணு ஸ்ரீதர் வெங்கடேஷ். ஆறு வயது பள்ளி மாணவியான இவர் தன்னுடைய தந்தை ஸ்ரீதருடன் சேர்ந்து மலையேற்றப் பயிற்சி பெற்று வருகிறார். இதுவரை லலித் ரேணு  6000 அடி உயரம் உடைய வெள்ளியங்கிரி மலை முதல்…

Read more

பயங்கரம்….!! 15 வயது சிறுவனுடன் அடிக்கடி தகராறு…. இரக்கமில்லாமல் சக மாணவர் செய்த கொடூரம்…. பகீர் சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் ஹிசார் என்ற பகுதியை சேர்ந்தவர் தீக்ஷித்(15). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அந்தப் பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவனுக்கும் தீக்ஷித்திற்கும் இடையில் பல நாட்களாக தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில்…

Read more

“கொஞ்ச நேரத்துல பதற வச்சிட்டானே…” விடாமல் அழுத மகன்…. பதறிய தாய்…. போராடி காப்பாற்றிய தீயணைப்பு துறையினர்…!!

தூத்துக்குடி மாவட்டம் கே.வி.கே நகர் பகுதியை சேர்ந்தவர் தாதா பீர். இவர் ஆயுதப்படை பிரிவில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும்  3 வயதில் ஒரு மகன் உள்ளார். நேற்று பீர் வழக்கம் போல வேலைக்கு சென்ற…

Read more

“நாங்க ஸ்ட்ரிக்ட் ஆபீசர்ஸ்…” இளம்பெண்ணை வலையில் சிக்கி வைத்து….! பிளான் போட்டு ரூ.1.85 கோடியை சுருட்டிய கும்பல்…. போலீஸ் அதிரடி….!!

மும்பை மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நவிமும்பையில் வசித்து வருகிறார். மருத்துவரான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு  கும்பலால் டிஜிட்டல் கைது செய்யப்பட்டு ரூபாய் 1 கோடியே 85 லட்சத்திற்கு மேல் பணத்தை இழந்தார். பின்பு தான்…

Read more

அடேங்கப்பா…! 639 கோடியில் வீட்டை வாங்கிய பெண் தொழிலதிபர்… அதுக்கு GST மட்டும் இவ்ளோவா…? தெரிஞ்சா ஆடி போயிருவீங்க….!!

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவர் லீனா காந்தி திவாரி. இவர் மும்பை மாநிலத்தில் பன்னாட்டு மருந்து கம்பெனி ஒன்று நடத்தி வருகிறார். மும்பையில் உள்ள மிகவும் மதிப்பு வாய்ந்த நமன் சனா என்ற பகுதியில் 40 அடுக்கு மாடிகளை கொண்ட…

Read more

“கடைசி நொடி வரை போராடிய நண்பர்கள்….” இப்படி ஆகிருச்சே….! மகனை பார்த்து கதறிய பெற்றோர்…. பெரும் சோகம்….!!

கன்னியாகுமரி மாவட்டம் மாலைக்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரினித்(20) இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரினித் தனது தம்பி மற்றும் அவரது 2 நண்பர்களுடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள…

Read more

உலகையே உலுக்கிய பாலியல் வழக்கு….! “சிகிச்சைக்கு சென்ற 256 சிறுமிகளை சீரழித்த காம கொடூரன்….” நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஜோயல் லு ஸ்கௌர்னெக்(74). இவர் 1989 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் நாட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராகவும், தலைமை அறுவை சிகிச்சை நிபுணராகவும் வேலை பார்த்தார். இவர்…

Read more

திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு… கர்ப்பிணி பெண் உட்பட 7 பேர் பலி… பெரும் சோகம்…!!

அக்னி நட்சத்திரம் முடிவதற்குள் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கன மழை பெய்து வருகிறது. இதனால் வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக அசாம், சிக்கிம் போன்ற மாநிலங்களில் கனமழையின் காரணமாக…

Read more

விடுமுறையில் உறவினர் வீட்டிற்கு சென்ற சிறுவன்… லிப்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர்கள் பாதுஷா – ரம்ஜான்பீவி தம்பதியினர். இவர்களுக்கு முகமது ஆசிப்(12) என்ற மகன் உள்ளார். இவர் ஆறாம் வகுப்பு முடித்து விடுமுறையில் தனது சித்தி வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். அங்கு அவரது சித்தி பணிபுரியும் தனியார் அச்சகத்திற்கு…

Read more

“ஐயோ ஓடுங்க…” சவாரி ஜிப்பை கவிழ்க்க முயன்ற காண்டாமிருகம்… நூலிலையில் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்… அதிர்ச்சி சம்பவம்…!!

அசாம் மாநிலத்தில் மனாஸ் என்ற பகுதியில் தேசிய பூங்கா அமைந்துள்ளது. அங்கு ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. நேற்று அந்தப் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் சவாரி ஜிப்பில் சென்று கொண்டிருந்தபோது ஒரு காண்டாமிருகம் ஜீப்பின் முன்பு முட்டி மோதி ஜீப்பை கவிழ்க்க முயற்சித்தது.…

Read more

வளர்ப்பு நாய்களுடன் நின்ற தந்தை, மகன்…. இந்த வேலை தான் நடக்குதா….? தட்டி தூக்கிய வனத்துறை…. அதிரடி நடவடிக்கை…!!

சேலம் மாவட்டம் ஓமலூர்  வட்டக்காடு பகுதியில் அரிய வகை வனவிலங்குகள் பல உள்ளன. அந்த பகுதியில் வனச்சரக அலுவலராக துரைமுருகன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் என்.எஸ். தோட்டம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இருவர் வளர்ப்பு நாய்களைக்…

Read more

கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம்… பாலத்தில் இருந்து கீழே விழுந்து பெயிண்டர் துடிதுடித்து பலி… பெரும் சோகம்…!!

வேலூர் மாவட்டம் பல்லக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பழனி பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை…

Read more

“கடைசி நிமிடம்…” மனைவி கண்முன்னே துடிதுடித்து இறந்த கணவர்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தராஜும் சென்னை மாவட்டத்தை சேர்ந்த கார்த்தி ஆகிய இருவரும் தங்களுடைய இருசக்கர வாகனத்தில் நாகூரில் இருந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கூத்தூர் பகுதியைச் சேர்ந்த வினோத் பாபுவும், அவரது மனைவி சிந்துவும் எதிரே வந்து கொண்டிருந்தனர். ஆழியூர்…

Read more

விபத்தை பார்க்க சென்ற வாலிபர்…. டூரிஸ்ட் வேன் மோதி துடிதுடித்து பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோவையை நோக்கி சொகுசு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணம்…

Read more

“குளிக்க சென்ற சிறுவர்கள்….” நொடியில் நடந்த அசம்பாவிதம்…. பதறிய குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான்‌ இவரின் மகன் சமீர்(15) ஒன்பதாம் வகுப்பு முடித்து விட்டு பத்தாம் வகுப்பு செல்ல இருக்கிறார். இவர் திருச்சியில் உள்ள மாணவர் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறையில் ஊருக்கு சென்ற…

Read more

“அரை நிர்வாண கோலம்….” ஓடையில் கிடந்த பொறியாளர் சடலம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். இவர் ராணிபேட்டை மாவட்டத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணி நரசிம்மன் தலைமையில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சாலை அமைக்கும்…

Read more

“மூன்றாவது மாடியில் பொருட்களை வாங்கிவிட்டு…” திடீரென ஓடிய வாலிபர்… நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டம் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் இந்திரஜித் (33). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  இந்திரஜித் அமைந்தகரையில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார். அங்கு 3-வது மாடியில் உள்ள கடையில் பொருட்களை வாங்கிவிட்டு பில் போடுவதற்காக…

Read more

ஜாலியாக சுற்றுலா சென்ற மூன்று பேர்… காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி முடிவதற்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தொடங்கிய பருவமழை தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. அதிலும் நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரண்டு நாட்கள் கனமழை இருக்கும்…

Read more

“15 மாணவிகள் ஒரே காரில்…” கதவில் தொங்கியவாறு பயணம்… மடக்கி பிடித்த போலீஸ்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட மாணவிகளோடு ஒரு மாருதி கார் சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் கதவில் அமர்ந்து  இரண்டு மாணவிகள் பயணம் செய்தனர். கார் முல்லைவாயல் பகுதியில் இருந்து ராணிப்பேட்டை பேருந்து நிலையம் வரை சென்றது. அப்போது…

Read more

“யாரும் நம்பாதீங்க…” போலி ஆபாச வீடியோவை டவுன்லோடு செய்தால்… எச்சரித்த நடிகை கிரண்…!!

ஜெமினி, வின்னர், அன்பே சிவம் உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை கிரண். இவரின் போலி ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனால் கிரண் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவு…

Read more

“தூக்க கலக்கத்தில் இருந்த ஓட்டுனர்…” சட்டென பள்ளத்தில் கவிழ்ந்த வேன்… 5 பேர் படுகாயம்… கோர விபத்து…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சாலையில் சுற்றுலா வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டு இழந்த வேன் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

“ராணுவத்தில் சேர்ந்து 6 மாதத்தில்…” சகவீரரின் உயிரை காப்பாற்றி பரிதாபமாக இறந்த ராணுவ வீரர்… பெரும் சோகம்…!!

சிக்கிம் மாநிலத்தை சேர்ந்தவர் சஷாங்க் திவாரி(23). இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிக்கிம் சாரணர் படையில் லெப்டினென்ட் ஆக நியமிக்கப்பட்டார். நேற்று காலை ராணுவ வீரர்கள் ஒரு மரப்பாலத்தை கடக்கும் போது ஸ்டீபன் சுப்பா என்ற வீரர் கால் தவறி…

Read more

நடிகர் சல்மான் கான் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளம்பெண்… 14 நாட்கள் நீதிமன்ற சிறைகாவல்… போலீஸ் விசாரணை…!!

பிரபல நடிகரான சல்மான் கான் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு லாரன்ஸ் விஷ்ணு என்ற கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சல்மான் கான்…

Read more

“ஊசி போடுவேன்… ஆனா டாக்டர் இல்லை….” கிளினிக்கில் திடீர் சோதனை…. வசமாக சிக்கிய நபர்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையம் கிருஷ்ணா நகரில் ஹிமாலயா என்ற பெயரில் மருந்து கடை ஒன்று அமைந்துள்ளது. அங்கு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவையின் அடிப்படையில் திருப்பூர் இணை இயக்குனர் தலைமையில் அந்த மருந்து…

Read more

2 வயது குழந்தையின் தலையை துண்டித்து கொன்ற வழக்கு…! “அப்பாவை பழிவாங்க…” குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்…. பகீர் சம்பவம்….!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் தேசிங்குராஜா. இவர் மதுரையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி டெய்சி. இவர்களுக்கு லெமோரியா என்ற இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது. குழந்தையின் மாமா சஞ்சய் நேற்று மாலை…

Read more

“கையில் துப்பாக்கி….” காட்டு பகுதியில் சுற்றி திரிந்த வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியில் நாட்டு துப்பாக்கி மூலம் மர்ம நபர்கள் வேட்டையாடி வருவதாக குற்ற நுண்ணறிவு தனிப்பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் அந்த பகுதியில் சோதனை செய்தனர். அப்போது சந்தேகம் படும்படியாக சுற்றி திரிந்த நபரை போலீசார்…

Read more

பாறையின் இடுக்கில் சிக்கி உயிரிழந்த 6 பேர்… குவாரியின் உரிமையாளர் கைது… உரிமத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மல்லாக்கோட்டை பகுதியில் மெகா ப்ளூ மெட்டல் என்ற கல்குவாரி அமைந்துள்ளது. அங்கு கடந்த மே 20-ஆம் தேதி ராட்சத பாறைகள் பாறைகள் உருண்டு விழுந்து ஆறு தொழிலாளர்கள் பாறையின் இடையே சிக்கிக் கொண்டனர். அவர்கள் முருகானந்தம்(47), ஆறுமுகம்(52),…

Read more

“புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்…” வாலிபரை மடக்கி பிடித்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் செரப்பணஞ்சேரி பகுதியில் உள்ள சந்தையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பெரியார் தெருவில் உள்ள ஒரு வீட்டை…

Read more

“அண்ணன் தங்கை உறவு முறை…” தட்டி கேட்ட பெண்ணின் உறவினர் கொலை… காதலன் உட்பட இருவர் கைது… போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வெள்ளை குளம் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த ஆறு வருடங்களாக காசிமட தெருவில் சால்ட் அண்ட் பேப்பர் என்ற பெயரில் அழகு நிலையம் நடத்தி…

Read more

“பார்க்க அழகா பொம்மை மாதிரியே இருக்கே…” சீன பாண்டம்” கோழி பற்றி தெரியுமா…? சுவாரஸ்யத்தை பகிர்ந்த ஆந்திர வாலிபர்….!!

ஆந்திர மாநிலம் அனந்பூரை சேர்ந்தவர் இர்பான். இவர் பார்ப்பதற்கு பொம்மை போல காட்சியளிக்கும் கோழியை ரூபாய் 10 ஆயிரத்திற்கு வாங்கியுள்ளார். இந்த கோழி பற்றி இர்பான் கூறியதாவது, கோழியை பார்ப்பதற்கு பொம்மை போல தோற்றமும் அவற்றின் இறகு பட்டு போன்றும் காட்சியளிக்கும்.…

Read more

  • May 24, 2025
“பண்றது எல்லாமே தப்பு…” வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டியை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு (எ) சுடலைமணி(29). இவர் மானூர் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் வழிப்பறி, அடிதடி மற்றும் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சுடலைமணியை நோட்டமிட்ட போது அவர்…

Read more

  • May 24, 2025
மக்களே உஷார்….! வாட்சப்பில் வந்த Call…ரூ.1.13 கோடியை இழந்த முதியவர்… போலீஸ் விசாரணை…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு துரஹல்லி வனப்பகுதிக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் மோகன் நதிகா(71). கடந்த ஏப்ரல் மாதம் மோகன் நதிகாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் தங்களை மகாராஷ்டிரா போலீஸ் என வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.…

Read more

பேருந்து மீது மோதிய கார்….! ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் பலி…. கோர விபத்து….!!

கர்நாடக மாநிலம் விஜயபுரம் மாவட்டம் மனகுலி தேசிய நெடுஞ்சாலையில் விஜயபுரா நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பை மீறி எதிரே வந்த தனியார் பேருந்து ஒன்றின் மீது மோதியது. இதனால் பேருந்து கட்டுப்பாட்டை…

Read more

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி….! 7 கி.மீ தூரம் தூக்கி சென்ற கிராம மக்கள்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை….!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவிற்கு உட்பட்ட சின்னூர் என்ற மலை கிராமத்தை சேர்ந்தவர் நாகம்மாள்(60). இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு அந்த மலைப்பகுதியில் சாலை வசதி கிடையாது. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்களும்,…

Read more

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானை… மூதாட்டியை தாக்கியதால் பரபரப்பு… அச்சத்தில் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஈட்டியார் எஸ்டேட் அமைந்துள்ளது. இந்த எஸ்டேட்டை சுற்றி குடியிருப்புகள் உள்ளது. இந்த நிலையில் வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதியில் நுழைந்து அட்டகாசம் செய்து வரும். அதிலும் யானைகள் அதிக…

Read more

மொத்தம் 25 மூட்டைகள்… ராஜஸ்தானில் இருந்து போதைப் பொருள் கடத்திய இளைஞர்… சோதனையின் போது சிக்கியதால் பரபரப்பு… போலீசார் அதிரடி…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜல்லூர் பகுதியை சேர்ந்தவர் வீரேந்திர சிங். இவர் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கூலிப் போன்ற போதை பொருட்களை தூத்துக்குடி மாவட்டத்திற்கு காரில் கடத்தி சென்றுள்ளார். அப்போது கரூர் மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கார் டயர் பஞ்சரானதால்…

Read more

  • May 23, 2025
விபத்தில் சிக்கிய பைக்… 50 மீட்டர் தூரத்திற்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த வாலிபர்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை சேர்ந்தவர் சரண்ராஜ் என்பவர் அம்பத்தூரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் தினம்தோறும் பெரியபாளையத்தில் இருந்து ஆவடி வழியாக வேலைக்கு சென்று வருவார். நேற்று சரண்ராஜ் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்ததால்…

Read more

“முதியவரை தள்ளி விட்டு…” வீட்டுக்குள் வந்து மூதாட்டியை பதற வைத்த கும்பல்…. நொடி நேரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் அதிரடி….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த தொட்டபெட்டரை கிராமத்தில் வயதான தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த 14ஆம் தேதி முதியவரும் மூதாட்டியும் வீட்டில் தனியாக இருந்த நேரம் பார்த்து ஏழு பேர் கொண்ட கும்பல் திடிரென முதியவர் வீட்டிற்குள் நுழைந்தனர். பின்பு முதியவரை…

Read more

குலை நடுங்க வைக்கும் சம்பவம்…! பழ மார்கெட்டில் வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவர் பழ மார்க்கெட்டில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மர்ம நபர்கள் சிலரால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து…

Read more

பயங்கரம்….! வீட்டிக்கு சென்ற நண்பர்கள்…. பகையை மனதில் வைத்து…. வாலிபருக்கு நடந்த கொடூர சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டினத்தை சேர்ந்தவர் கள் தங்கராஜ் மற்றும் தேவராஜ். இரண்டு குடும்பத்தினரும் உறவினர்கள். தங்கராஜின் மகன் ஜெகதீஷுக்கும், தேவராஜின் மகன் ஜவகருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. அதனை மனதில் வைத்துக் கொண்ட ஜெகதீஷ் தனது …

Read more

“ஐ.பி.எல் கிரிக்கெட் மையமாக வைத்து…” சூதாட்டத்தில் ஈடுபட்ட நபரின் சொத்துக்கள் பறிமுதல்… போலீசார் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டம் சொக்கம்புதூரை சேர்ந்தவர் ராஜ கணேஷ். இவர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் ராஜ கணேசை…

Read more

பகீர் சம்பவம்…! கார் சுக்குநூறாக நொறுங்கி தந்தை, மகள் உட்பட 3 பேர் பலி… ஒருவர் படுகாயம்… கோர விபத்து…!!

நாகர்கோவில் மாவட்டம் கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் பாலபிரபு(28)- கவுரி(26) தம்பதியினர். இவர்களுக்கு கவிதா என்ற இரண்டு வயது மகள் உள்ளார்.  சித்த மருத்துவரான கவுரி சென்னையில் சொந்தமாக கிளினிக் நடத்தி வருகிறார். கவுரியின் தந்தை கந்தசாமி(50). இவர்கள் அனைவரும்  குடும்பமாக…

Read more

“கையில் குழந்தைகள்…” 381-வது வைகாசி திருவிழாவில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்… நெகிழ்ச்சி சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி கிராமத்தில் காளியம்மன் பகவதியம்மன் கோவில் அமைந்துள்ளது. 98 பட்டி கிராமங்களுக்கும் தாய் கிராமான இங்கு வருடம் தோறும் வைகாசி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான 381-வது வைகாசி திருவிழாவிற்கு கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றப்பட்டு…

Read more

“நான் முதல்வன் கல்லூரி கனவு 2025…” பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி… மாவட்ட கலெக்டரின் அறிவுரை…!!

தமிழ்நாட்டின் துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் நான் முதல்வன் கல்லூரி கனவு 2025 திட்டத்தை நேற்று சென்னையில் துவங்கி வைத்தார். இதனையடுத்து 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி கரூர் மாவட்டத்தில்…

Read more

“மாமியாருடன் சென்ற புதுப்பெண்….” குடித்து விட்டு வந்த கணவர்…. தம்பியை கண்டு கதறி அழுத அக்கா…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் புளியந்தோப்பு கனகராஜ் தோட்டத்தை சேர்ந்தவர் ராமதாஸ்(32). இவர் சூளையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது தாய் சுகுணாவுடன் வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு ராமதாஸ் தனக்கு திருமணம்…

Read more

பிரபல ரவுடியை பிடித்த போலீஸ்… காவல் நிலையத்தில் வைத்து பிளேடை விளங்கியதால் பரபரப்பு… அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டம் ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்தவர் ஜெயக்குமார். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் தர்பூசணி வியாபாரியான முரளி என்பவரிடம் இருந்து ரூபாய் 17,000 பணத்தை ஜெயக்குமாரும் அவரது கூட்டாளியான சதீஷும் சேர்ந்து திருடிவிட்டு…

Read more

Other Story