“திமுக அரசும் ஆளுநரும் ஒன்று சேர்ந்துட்டாங்க”… எல்லாமே அதுக்கு அப்புறம் தான் நடக்குது… ஜெயக்குமார்..! ‌

சென்னை மாநகராட்சியில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் நீர் தேங்கி இருந்தது. இதனை தமிழ்நாடு அரசு உடனுக்குடன் செயல்பட்டு மோட்டார் மூலம் நீர் தேங்குதலை அகற்றியது. இது குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு அரசு மீட்புப் பணிகளை சிறப்பாக…

Read more

ஹமாஸ் தலைவரின் மரணம்… இது உலகத்திற்கே ரொம்ப நல்ல நாள்…. அதிபர் ஜோ பைடன் பரபரப்பு கருத்து..!!

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யாஹ்யா சின்வார். அந்த மிகப்பெரிய தாக்குதலுக்கு அடுத்து யாஹ்யா சின்வார் தலைமறைவாகியுள்ளார். இஸ்ரேல் அரசு இவரை தொடர்ந்து தேடி வந்தது. இந்நிலையில் காசா எல்லையில் பூமிக்கு அடியில் பாதாள இடைபாடுகளில்…

Read more

படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் தலைவரின் இறுதி நிமிடங்கள்… இஸ்ரேல் வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!!!

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யாஹ்யா சின்வார். அந்த மிகப்பெரிய தாக்குதலுக்கு அடுத்து யாஹ்யா சின்வார் தலைமறைவாகியுள்ளார். இஸ்ரேல் அரசு இவரை தொடர்ந்து தேடி வந்தது. இந்நிலையில் காசா எல்லையில் பூமிக்கு அடியில் பாதாள இடைபாடுகளில்…

Read more

பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலுக்கு செல்லும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை மூடல்…தேவஸ்தானம் அறிவிப்பு….!!!

திருப்பதியில் மழைக்காலம் என்பதால் வானிலை ஆராய்ச்சியாளர்கள் வியாழக்கிழமையிலிருந்து 36 மணி நேரத்திற்கு தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்தது. எனவே திருப்பதி தேவஸ்தானம் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக காணொளி காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியது. இதில் திருப்பதி தேவஸ்தான…

Read more

“எனக்கு முதலமைச்சராக தகுதி உள்ளது”…கர்நாடக முன்னாள் மந்திரி அதிரடி பேச்சு…!!

கர்நாடக மாநிலம் பழங்குடியினர் நலத்துறை மந்திரியாக இருந்தவர் நாகேந்திரா. வால்மீகி கார்ப்பரேஷன் மோசடி வழக்கில் ரூபாய் 86.63 கோடி மோசடி செய்ததால், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களாக சிறையில் இருந்த…

Read more

பாஜக முன்னாள் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி மீண்டும் டிவி சீரியல்களில் நடிக்கப் போகிறாரா…? அவரே சொன்ன விளக்கம் இதோ..!!

ஸ்மிருதி இரானி தொலைக்காட்சி நடிகையும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர். கடந்த 2019 ஆம் ஆண்டு நான்காண்டுகளாக ராகுல் காந்தி வெற்றி பெற்ற அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி, அமோகமாக வெற்றி பெற்று ராகுல் காந்தியை…

Read more

“இனி இந்தியா பற்றி பேசவே மாட்டோம்”… எங்கள் அணியில் அதற்கு தடை விதிச்சாச்சு… பாக்.வீரர் பரபரப்பு கருத்து..!!

ஓமனின் தலைநகரான மஸ்கட்டில் எமர்ஜிங் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வளர்ந்து வரும் வீரர்களாக இந்தியா சார்பில் திலக் வர்மா தலைமையில் அணிகள் அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் அணியில் திலக் வர்மா, அபிஷேக் ஷர்மா போன்ற சிறந்த…

Read more

10, 12-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்… மாதம் ரூ.20,000 சம்பளத்தில் ரேஷன் கடையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நியாய விலைக் கடைகளுக்கு சேல்ஸ்மேன், பேக்கர்ஸ் வேலைகளுக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளன. திருநெல்வேலி பகுதியில் 80 காலி பணியிடங்கள் நிரப்ப உள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விதிமுறைகள் பின்வருமாறு, 1. விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது அரசு பள்ளியில்…

Read more

“2025-ல் உலகை நெருங்கும் பேராபத்து”… அதிர்ச்சியூட்டும் பாபா வங்காவின் பகீர் கணிப்பு…!!

பல்கேரிய நாட்டின் தீர்க்கதரிசி பாபா வங்கா. இவர் பல்கேரிய நாட்டின் மாயவாதி ஆவார். சிறுவயதிலிருந்தே பார்வையற்ற பாபா வங்கா எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்க கூடியவர். அவர் கூறிய பல கணிப்புகள் நிறைவேறியுள்ளது. பாபா வங்கா 2025 ஆம் ஆண்டு எவ்வாறு அமையப்போகிறது…

Read more

மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி மருத்துவமனையில் கவலைக்கிடம்… அதிர்ச்சியில் தொண்டர்கள்..!!!

கேரளாவில் மக்கள் ஜனநாயக கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி (58). அப்துல் நாசர் மதானி கடந்த 1998 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டார்.…

Read more

செம அதிர்ச்சி…! ஓடும் ரயிலில் மருத்துவ மாணவியிடம் அத்துமீற முயன்ற வாலிபர்… தட்டி தூக்கிய போலீஸ்…!!

கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் இருந்து 260 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருச்சூரை சேர்ந்த ஒரு மருத்துவ மாணவி பெங்களூரு செல்லும் ரயிலில் பயணித்தார். அதே ரயிலில் இன்னொரு இளைஞனும் பயணித்துள்ளார். இந்த நிலையில் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் பகுதிக்கு அருகே ரயில்…

Read more

சித்தராமையா மீதான நில மோசடி வழக்கு… மூடா தலைவர் திடீர் ராஜினாமா…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) தலைவராக இருப்பவர் மாரி கவுடா. கடந்த 1983 ஆம் ஆண்டிலிருந்து மாரி கவுடாவும், கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவும் மிக நெருக்கமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா…

Read more

கோதுமையின் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு…. மத்திய அரசின் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி…!!

இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் நேற்று நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் ராபிப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி) உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது. ராபி பருவத்தில் பயிரிடப்படும் கோதுமை,…

Read more

வணிகர்களே..! உங்களுக்கு இதைப் பற்றி தெரியுமா…? பேரிடர் காலத்தில் வங்கிகளில் கிடைக்கும் கடனுதவி… முழு விவரம் இதோ..!!

தொழில் தொடங்கி வாழ்க்கை முன்னேற்ற கடன் வாங்குபவர்கள் திரும்ப செலுத்துவதை இயற்கை பேரிடர்கள், காலநிலைகள் மாற்றம் செய்கின்றன. அதாவது அதிக மழையினால் ஏற்படும் வெள்ளம், நிலநடுக்கம், சுனாமி நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் ஆகும். இதனால் தொழில் தொடங்குவோருக்கு கடனை திரும்பிக் கொடுக்க…

Read more

இலங்கை புதிய அதிபரின் முதல் பயணம்… பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தியா வர முடிவு..!!!

இந்தியாவின் துணை கண்டமான இலங்கையில் சென்ற செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அனுரகுமாரா திசநாயகே வெற்றி பெற்றார். அதன்பின்பு அனுரகுமாரா இலங்கையின் அதிபராக பொறுப்பேற்றார். இந்நிலையில் அனுரகுமாரா பதவியேற்றவுடன் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா …

Read more

“விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த வீரர்”… கம்பீர் புகழாரம்…!!

இந்தியாவில்  நாளை தொடங்க உள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி விளையாட உள்ளது. இதனால் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது நியூசிலாந்து அணி. இந்தத் தொடர் கிரிக்கெட்டில் இந்தியாவின் சார்பாக ரோகித் சர்மா தலைமையில்…

Read more

“இவர் உண்மையிலேயே மிகவும் திறமை வாய்ந்த வீரர்”… ‌ரோகித் சர்மா புகழாரம்… யாரை சொல்கிறார் தெரியுமா..?

இந்தியாவில் நாளை தொடங்க உள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி விளையாட உள்ளது. இந்த கிரிக்கெட் தொடர் பெங்களூரு, புனே, மும்பை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடர் கிரிக்கெட் விளையாட்டுக்காக நியூசிலாந்தணி இந்தியாவிற்கு…

Read more

நிலைத்தடுமாறிய பேருந்து… பயங்கர விபத்தில் 12 மாணவர்கள் துடி துடித்து பலி.. பெரும் சோகம்..!!

எகிப்தின் வடகிழக்கு பகுதியில் சூயசை கலாலா பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் பல ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில் பல்கலைக்கழகம் முடிந்தவுடன் மாணவர்கள் வீடு செல்வதற்காக பேருந்தில் ஏறி உள்ளனர். ஐன் சோக்னா நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருக்கும்போது திடீரென…

Read more

“பிரதமர் மோடியிடம் 2 முக்கிய கோரிக்கைகள்”… ஆகாஷ் அம்பானி வலியுறுத்தல்…!!

இந்தியாவின் மொபைல் காங்கிரஸ் 2024 இன் 8 வது பதிப்பை பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் jio-வின் நிறுவனர் ஆகாஷ் அம்பானி, தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர்  பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர…

Read more

“தீவிரவாதம் முடிவுக்கு வந்தால் பேச்சுவார்த்தை”… பாகிஸ்தான் மாநாட்டில் ஜெய்சங்கர் காரசார உரை…!!!

பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இந்த வருடம் ஷங்காய் மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் இந்தியாவில் இருந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். இந்த மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.…

Read more

Wow..! இந்தியாவில் 80,000 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் அரிய நிகழ்வு… வானில் தெரியும் அற்புத வால் நட்சத்திரம்…!!

சூரிய குடும்பத்தில் உள்ள பூமியில் பல ஆச்சரியமான விஷயங்கள் ஒளிந்துள்ளன. அந்த வகையில் இது போன்று ஒரு ஆச்சரியமான நிகழ்வு நிகழ்ந்து வருகிறது. சுமார் 80 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வானில் ஓர் வால் நட்சத்திரம் இந்திய விண்வெளியில் பயணித்து, கடந்து…

Read more

இனி உயிருள்ள எதையும் டிவியில் காட்டவே கூடாது”… தாலிபான் போட்ட முக்கிய உத்தரவு… செய்வதறியாது திகைக்கும் ஆப்கானிஸ்தான்..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆட்சியில் இஸ்லாம் மதம் ஷரியத் கட்டுப்பாட்டை பொருத்து பல்வேறு கட்டுப்பாடுகள் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களில் ஆடவோ, பாடவோ, விழாக்களை கொண்டாடவோ கூடாது.…

Read more

சென்னை, காஞ்சிபுரத்தில் தொடர் கனமழை … அதிமுக மாநாடு தள்ளிவைப்பு… அவசர முடிவு…!!

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மறைந்த மூத்த தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரனால் நிறுவப்பட்டு, செல்வி ஜெ. ஜெயலலிதாவால் போற்றி பாதுகாக்கப்பட்ட கட்சியாகும். அஇஅதிமுக அக்டோபர் மாதம் 17ஆம் தேதி 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாளை முதல் அஇஅதிமுக நிறுவப்பட்டு 53…

Read more

பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு… இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு விருந்து வைத்த பாக். பிரதமர்…!!

பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத் அருகே உள்ள ராவல்பிண்டி விமான நிலையத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சென்றுள்ளார். “ஷங்காய்” மாநாடு இந்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதற்கு ஒரு நாட்டின் பிரதமர் பங்கேற்பார். இதனால் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர…

Read more

“மனசாட்சியே இல்லாத திட்டம்”… காசாவுக்கு பேரழிவு… மக்களை பட்டினி போட திட்டம்… இஸ்ரேல் கொடூர முடிவு…!!!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல்- பாலஸ்தீனிய போராளிகளுக்கு இடையே ஆரம்பித்த போர் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இந்தப் போரில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய மக்களை இஸ்ரேல் கொன்றது. இருப்பினும் ஹமாஸ் அமைப்பினை பாலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேலால்…

Read more

“ராகுல் காந்திக்கு பதில் களமிறங்கும் பிரியங்கா காந்தி”… வயநாடு தொகுதியின் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு…!!

பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஆன ராகுல் காந்தி எம்.பி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் அமோகமாக வெற்றி பெற்றார். ஆனால் அரசியல் சட்டத்தின் படி, ஒரு தொகுதிக்கு மட்டுமே எம்.பி யாக செயல்பட முடியும்.…

Read more

உலக பட்டினி குறியீடு… “பாகிஸ்தானை விட மோசமான பட்டியலுக்கு சென்ற இந்தியா”… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!

அயர்லாந்தின் கன்சன் வேர்ல்ட் வைட் மற்றும் ஜெர்மனியின் வேர்ல்ட் ஹங்கர் லைப் என்ற அமைப்புகள் 2024 ஆம் ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை உலகில் 19ஆவது பட்டினி குறியீட்டு ஆய்வுஅறிக்கை ஆகும். இதில் நடப்பாண்டில் நடைபெற்ற ஆய்வில்  127 நாடுகள்…

Read more

ஆட்டம் காட்டும் கனமழை.. சென்னையில் மட்டும் மழை நீர் தேங்குவது ஏன்…? தமிழ்நாடு வெதர்மேன் பரபர ரிப்போர்ட்…!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சில முக்கியமான பகுதிகளுக்கு “ரெட் அலர்ட்” அளிக்கப்பட்டுள்ளது. இன்று…

Read more

தொடர் கனமழை சென்னைக்கு “ரெட் அலர்ட்”…. கலைஞர் நூற்றாண்டு பூங்கா மூடல்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கதீட்ரல் சாலையில் 46 கோடி ரூபாய் செலவில் புதிதாக உருவாக்கப்பட்ட”கலைஞர் நூற்றாண்டு பூங்கா”அண்மையில் அக்டோபர் ஏழாம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் திறக்கப்பட்டது. இந்த பூங்காவில் தோட்டக்கலை அருங்காட்சியகம், குழந்தைகள் விளையாட்டு திடல், பொழுதுபோக்கு அரங்கங்கள்…

Read more

பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் தமிழர்களுக்கு பிரியமான இட்லி…. சுவையோ அருமை…!!

ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள திருப்பதி வெங்கடாஜலபதி திருத்தலத்திற்கு தமிழகத்தில் இருந்து பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இங்கு நிறைய உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் தமிழக மக்களுக்கு ஏற்றவாறு அதிகமான உணவகங்கள் திருப்பதியில் இல்லை. தமிழக…

Read more

பெருமை….! ரத்தன் டாடா பெயரில் புதிய பல்கலைக்கழகம்… மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு…!!

மும்பையில் பிறந்த ரத்தன் டாடா, டாடா குழுமம் மற்றும் டாடா சன்ஸ் தலைவராக 12 ஆண்டு காலம் பணியாற்றினார். இவர் ஓர் இந்திய தொழிலதிபராவார். இவர் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி 2024 நாளில் வயது முதுமை காரணமாக இறந்தார்.…

Read more

மாணவர்கள் கவனத்திற்கு…! அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு…!!!

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் பகுதியில் செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு தேர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்தது. இந்நிலையில் வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வின் காரணமாக தமிழகத்திற்கு மேலும் மூன்று நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது…

Read more

“தசராவை கொண்டாடுவது துரதிஷ்டவசமானது”…. இராவணனின் இறப்பு தினத்தை அனுசரிக்கும் கிராம மக்கள்…. ஏன் தெரியுமா..?

இந்தியாவில் பல்வேறு இடங்களில் தசரா கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான ராவணனின் உருவ பொம்மையை எரித்து துஷ்ட சக்திகளை அகற்றுவது வழக்கமாகும். ஆனால் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பிஸ்ராக் என்ற கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் ராவணனின்…

Read more

உஷார்….! நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடல் சீற்றம் அதிகரிக்கும்… ஆட்சியர் எச்சரிக்கை…!!

இந்திய பெருங்கடல் தேசிய தகவல் சேவை மையம் “இன் காய்ஸ்”ஆகும். இந்த அமைப்பு ஹைதராபாத் மாநிலத்தில் பிரகதி நகரில் அமைந்துள்ளது. இந்த அமைப்பு தற்போது தமிழ்நாட்டில் உள்ள நெல்லை மற்றும் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பின்படி நெல்லை…

Read more

“வங்கதேசத்தில் துர்கா பூஜை கொண்டாட்டம்”… இந்துக்கள் மீது தொடர் தாக்குதல்… இந்தியா கடும் கண்டனம்….!!!

வங்கதேசத்தில் மாணவர்களின் கலவரம் போராட்டமாக மாறிய நிலையில், தற்போது  இந்துகள் மீது தொடர்   தாக்குதல்கள்  நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.  இந்நிலையில். நவராத்திரி பண்டிகை  நடந்து வரும் நிலையில்,  இந்துகள் மீது தொடர்ந்து தாக்குதல்கள்  நடத்தப்பட்டு வருவதாக செய்திகள்…

Read more

பருவமழை எதிரொலி..! தமிழகத்தில் தொடர்ந்து உயரும் தக்காளி விலை… அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!

தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தக்காளி விலை ஏற்றம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில் தக்காளியின் விளைச்சல் குறைவாக இருக்கும். இந்த நிலையில் தக்காளி விலை ஏற்றத்துடன் இருப்பது சகஜமானதாகும். இந்த காலகட்டத்தில் தமிழ்நாடு…

Read more

மதிப்பு மட்டும் ரூ.5000 கோடி…. கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… போலீசார் தீவிர விசாரணை…!!

புதுடெல்லி மாநிலத்தில் உள்ள காவல் துறையினர் மற்றும் குஜராத் காவல்துறையினர் இணைந்து போதைப் பொருளுக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை அடிப்படையில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து குஜராத் அங்கலேஸ்வர் பகுதியில் ஆவ்கார் மருத்துவ நிறுவனம் ஒன்றில் சோதனை…

Read more

பாலத்தின் மேல் திடீரென தீப்பிடித்த கார்… செய்வதறியாது திகைத்த மக்கள்…பகீர் சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூர், அஜ்மீர் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக அந்த காரில் தீப்பிடித்து உள்ளது. இதனை உடனே அறிந்த அந்த காரின் ஓட்டுனர் ஜிஜேந்திர ஜாங்கிட் காரை உடனடியாக நிறுத்தி காரில் இருந்து வெளியேறியுள்ளார்.…

Read more

தமிழகத்திற்கு வழங்கப்பட்ட உணவு தானியங்கள்… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை…!!

இந்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை தற்போது உணவு தானியங்கள் வழங்கல் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட “பிரதமரின் கரீப் கல்யாண் அண்ணா யோஜனா”திட்டத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு தனி மனிதருக்கும் 5 கிலோ…

Read more

“பாபா சித்திக் படுகொலை”… திடீரென வந்த மிரட்டல்… நடிகர் சல்மான் கானுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் தனது மகன் அலுவலகத்திற்கு சென்று அவரை சந்தித்து விட்டு வெளியே வரும் போது கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. பாபா சித்திக் இறப்பு சல்மான்கானை மிகவும் பாதித்துள்ளது. இந்நிலையில் பாபா…

Read more

வாடிக்கையாளர்களுக்கு இதை செய்ய வேண்டும்… ” ஓலா நிறுவனத்துக்கு” மத்திய அரசு உத்தரவு…!!

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) ஓலா நிறுவனத்திற்கு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஓலா பயணிகள் அவர்கள் பணத்தை வங்கிக் கணக்கில் நேரடியாக அல்லது கூப்பன் மூலமாகத் திருப்பிப் பெறுவதற்கான விருப்பத்தை தேர்வு செய்யும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.…

Read more

நெருங்கிய நண்பரின் இறப்பால்… தூங்காமல் தவிக்கும் சல்மான் கான்… பிக் பாஸ் படப்பிடிப்பு ரத்து…!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக். இவர் 48 வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் இருந்தார். தற்போது நடந்த தேர்தலில் தேசியவாத கட்சிக்கு மாறினார். பாபா சித்திக் பாலிவுட் நடிகரான சல்மான் கானின் நெருங்கிய நண்பர். இவரது மகன் பாந்த்ரா ஜூஸ்ஹான்…

Read more

வங்கிகளில் அக்டோபர் 15 முதல் அமலாகும் புதிய ரூல்ஸ்… ரிசர்வ் வங்கி அதிரடி..!!

பொதுவாக வங்கிகள் மக்களின் பணத்தை பாதுகாப்பாக வைக்கவும், வருங்கால தேவைக்காக பணத்தை சேமிக்கவும் பயன்படும் ஒரு அமைப்பாகும். வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நிறைய சலுகைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. மக்களின் தேவைகளுக்கு வங்கிகள் பல்வேறு வழிகளில் கடன் உதவிகள் செய்து வருகிறது. இந்நிலையில்…

Read more

சேலை வாங்கித்தர மறுத்த கணவர்… தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்த மனைவி…!!

ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள தும்கா மாவட்ட பாக்ஜோவா பகுதியில் வசித்து வருபவர் செந்தாதேவி(26).  இரண்டு குழந்தைகளும் உள்ளனர். செந்தாதேவியின் கணவர் டிராக்டர் ஓட்டுகிறார். இந்த நிலையில் தசரா வர உள்ளதால், செந்தாதேவி கணவரிடம் புதிய சேலையை வாங்கி கேட்டுள்ளார். ஆனால் சேலை வாங்கித்…

Read more

“என் கணவரை என்னோட சேர்த்து வையுங்க”… வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட மனைவி… பரபரப்பு சம்பவம்…!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாரதி தெருவில் வசித்து வந்தவர்கள் பால்ராஜ்-வசந்தா. இவர்களுக்கு பரிமளா(31)என்ற ஒரு மகள் உள்ளார். பரிமளா தன்னுடைய சிறுவயதிலேயே பெற்றோர்களை இழந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் பரிமளா உறவுக்காரர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் பேருந்தில்…

Read more

மின் கசிவால் தீ பற்றியதாக எண்ணிய ஜவுளிக்கடை… 40 நாட்கள் கழித்து வெளிவந்த உண்மை… பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு காவல் சரகம் அனவயல் கிராமத்தில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாஸ்கர் (41) என்ற மகன் உள்ளார். பாஸ்கர் நீண்ட ஆண்டு காலமாக புளிச்சங்காடு கைகாட்டி கடைவீதியில் பேராவூரணி சாலையில் கட்டடத்தின் மாடியில் ஆண்களுக்கான ரெடிமேடு…

Read more

பான் கார்டு வைத்திருப்பவர்களா நீங்கள்? உலா வரும் தகவல் எச்சரிக்கை…!!

இந்திய வருமான வரித்துறையால் தனிநபர் நடத்தும் நிறுவனங்கள், இணைந்து நடத்தும் நிறுவனங்கள் என அனைத்திற்கும் வரி செலுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படுவது பான் கார்டு ஆகும். இது 10 எண்கள் கொண்ட அடையாளம் காட்டும் நிரந்தர கணக்கு எண் (PAN) ஆகும்.வங்கி…

Read more

திரும்ப திரும்பவும்…!! உயிர் பலி ஆன பின்னும்… தொடரும் “மாணவர்கள் அட்டூழியம்” – முகம் சுழிக்க வைக்கும் செயல்..!!

சென்னை மாவட்டத்திலுள்ள குன்றத்தூரில் இருந்து தியாகராய நகருக்கு 88k என்ற தட  எண் கொண்ட பேருந்து இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்து எப்போதும் போன்று குன்றத்தூருக்கு மதியம் சென்று கொண்டிருந்தது. அப்போது செல்லம்மாள் கல்லூரி நிறுத்தத்தில் பேருந்து நின்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட…

Read more

வருடம்தோறும் அதிகரிக்கும் பட்டாசு விபத்துக்கள்…. உயிரிழந்தோரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?… தொழில் பாதுகாப்பு துறை ரிப்போர்ட்..!!

விருதுநகர் மாவட்டத்தில் அதிகமானோர் பட்டாசு, தீப்பெட்டி போன்ற தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயங்களில் வியாபாரம் சூடு பிடிக்கும். தமிழ்நாட்டில் 90% பட்டாசுகள் விருதுநகர், சிவகாசி பகுதிகளிலேயே உற்பத்தி ஆகிறது. வருடந்தோறும் குறிப்பிட்ட பணியாளர்கள் இந்த வெடி விபத்தில்…

Read more

மள மள என பற்றி எறிந்த தீ…. செய்வதறியாது திகைத்த நண்பர்கள்… ஆற்காடு அருகே பரபரப்பு…!!

சென்னை மாவட்டத்திலுள்ள மண்ணடி பிடாரி நகரில் வசிப்பவர் கோதர்ஷா. இவர் நேற்று இரவு தனது நண்பர் முகமது நசீப் என்பவர் உடன் காரில் வளசரவாக்கத்தில் இருந்து மண்ணடிக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அவரது கார் வடபழனி ஆற்காடு பூங்காவின் அருகே செல்லும்போது…

Read more

Other Story