கொட்டி தீர்த்த கனமழை… “தண்ணீரில் மூழ்கிய ரயில்வே சுரங்கப்பாதை”… தத்தளித்த கல்லூரி பேருந்துகள்… நாமக்கல்லில் அதிர்ச்சி..!!
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இன்று ஒரு நாள் மட்டும் அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை என்பதால் கல்லூரி மாணவர்கள் வழக்கம்போல் கல்லூரிகளுக்கு சென்றனர். இந்நிலையில் ஆர்.எஸ் பகுதியில் உள்ள ரயில்வே…
Read more