நெல்லையில் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபர்… 5 ஆண்டு சிறை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிராஞ்சேரி கீழத்தெருவை சேர்ந்தவர் சீதாராமன் (31). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள ஒரு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் சீதாராமன் மீது முன்னீர்பள்ளம் காவல்…

Read more

“கொஞ்ச நாளாவே அவங்க சரி இல்ல”…4ஆவது மாடியில் இருந்து குதித்த கர்ப்பிணி பெண்… கதறும் கணவன்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வடபழனி அருகே பாலாஜி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (28). இவருக்கு சரஸ்வதி (23) என்ற மனைவி உள்ளார். மேலும் இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி…

Read more

இறப்பிலும் பல உயிர்களை காப்பாற்றிய இளைஞர்… மரியாதையுடன் உடல் நல்லடக்கம்… மனதை உருக்கும் சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தாலுகா பத்மநாபமங்கலம் பகுதியில் பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவப்பண்டாரம் (21). இவர் பைக்கில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தால் படுகாயம் அடைந்தார். அவருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு,  பின்னர் தனியார் மருத்துவமனையில்…

Read more

அடப்பாவி..! இப்படி மாட்டிக்கிட்டியே.. கோவிலின் உண்டியலை உடைத்து திருடிய வாலிபர்… கடைசியில் அங்கே குறட்டை விட்டு தூங்கிய சம்பவம்..!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புதூர் பகுதி அருகே பால விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. அங்கு சம்பவ நாளன்று காலையில் கோயில் குருக்கள் கோயிலை திறப்பதற்கு வந்துள்ளார். அவர் கோயில் கதவை திறந்ததும் கோவிலின் கருவறையின் கதவு உடைக்கப்பட்ட நிலையிலும், உண்டியல்…

Read more

முத்தி போன ரீல்ஸ் மோகம்…சிங்கத்தின் மீது உட்கார்ந்து போட்டோ எடுக்க குழந்தையை கட்டாயப்படுத்திய தந்தை…வைரலாகும் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் பலரும் குழந்தைகளை வைத்து வேடிக்கையான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதில் சமீப காலங்களாக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோன்று ஒரு நபர் தனது மகனை சிங்கத்தின் மீது உட்கார வைத்து புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு உள்ளார். அதனால் தனது…

Read more

ரியல் ஹீரோ…!”யாருமே எனக்கு உதவவில்லை, எங்க ஊருக்காக இத செஞ்சேன்”…27 ஆண்டுகளாக ஒரு ஏக்கர் பரப்பளவில் தனியாக குளத்தை தோண்டிய நபர்…!!

சத்தீஸ்கரில் உள்ள சஜா பஹாத் கிராமத்தை சேர்ந்தவர் ஷியாம்லால் என்ற நபர். இவருக்கு 15 வயது இருக்கும் போது அவரது கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. அப்போது கிராமவாசிகள் கால்நடைகளுக்கு தேவையான தண்ணீரைக் கூட பெற முடியாமல் தவித்து வந்துள்ளனர். கிணறுகள்,…

Read more

நிலத்தைப் பார்த்தாலே பயம்… கடலோடு வாழ்ந்து, கடலிலே இறக்கும் அதிசய பழங்குடியினர்… வினோத தகவல்..!!!

உலகம் முழுவதிலும் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றும் பழங்குடியின மக்கள் இன்றும் இருந்து வருகின்றனர். அவர்கள் நகர்ப்புற நவீன நாகரீக காலத்தில் இருந்து தங்களை தனிமைப்படுத்தி வாழ்ந்து வருகின்றனர். அதேபோன்று வாழ்பவர்களில் இந்தோனேஷியா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸின் கடலோரப் பகுதிகளை சேர்ந்த பஜாவ்…

Read more

CNGயை காரில் நிரப்பிய பெட்ரோல் பங்க் ஊழியர்… பணம் கேட்டதால் நேர்ந்த கொடூரம்… பதற வைக்கும் வீடியோ…!!

இன்றைய சமூகத்தில் பரவும் வறுமை, பசி மற்றும் மனிதாபிமானம் குறைந்த போக்கு, சமூக ஊடகங்களில் புழங்கும் வீடியோக்களில் தொடர்ந்து பிரதிபலித்து வருகிறது. இதற்குச் சான்றாக, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த்ஷஹர் மாவட்டம் அவுரங்காபாத் நகரத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தற்போது பரபரப்பை…

Read more

“ஹனி டிராப் சூழ்ச்சி”… ஆண்களை ஆசை வலையில் வீழ்த்தி பணம் பறிக்க முயன்ற இன்ஸ்டா பிரபலம்… கீர்த்தி படேலை அதிரடியாக கைது செய்தது போலீஸ்…!!!

சமூக ஊடகங்களில் 1.3 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் கொண்ட கீர்த்தி படேல் என்ற இளம்பெண், கடந்த ஆண்டு சூரத்தில் ஹனிட்ராப் செய்து கட்டிடக் கலைஞரை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறிக்க முயன்றதாகக் கூறப்படும் வழக்கில் 10 மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த…

Read more

“தமிழகத்தில் இனி பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்தக் கூடாது”… அதிரடி தடை… உணவு பாதுகாப்புத்துறை முக்கிய உத்தரவு…!!!

பொதுவாக ஜூஸ் கடைகள், உணவு விடுதிகள், இளநீர் கடைகளில் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. அந்த பிளாஸ்டிக் ஸ்ட்ரோக்களால் சுற்றுப்புற பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனை பொதுமக்கள் கண்ட இடங்களில் தூக்கி எறிவதால் மண்வளம் பாதிக்கப்படுவதாகவும் உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும் மழை…

Read more

இந்தியாவின் ரகசிய தகவலை பாகிஸ்தானிற்கு அனுப்பியதால் டிஜிட்டல் அரெஸ்ட்… 65 வயதான பெண்ணிடம் ரூபாய் 22 லட்சம் மோசடி… பரபரப்பு சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை சேர்ந்த 64 வயதான பெண் ஒருவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கூறி டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாக மிரட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த ஜூன் 5ஆம் தேதி அந்தப் பெண்ணிற்கு செல்போனில்…

Read more

“கூட்டணியில் விரிசலா”..? அதிமுக வைகைச் செல்வனை திடீரென சந்தித்தது ஏன்.. திருமா பரபரப்பு விளக்கம்..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் ஒன்றாக தங்கி இருந்தபோது சந்தித்து பேசியுள்ளனர். அந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்ததாக கூறப்படுகிறது. தற்போது…

Read more

“என்னால் நடிக்க முடியாது என நிறைய பேர் என்ன ட்ரோல் செஞ்சுருக்காங்க”… நடிகை அனுபாமா எமோஷனல்..!!

மலையாள திரையுலகில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான “சைரன்” மற்றும் “டிராகன்” ஆகிய தமிழ் படங்கள் வெற்றி அடைந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு திரையுலகில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். ஆனால் பிரேமம் படத்தின் மூலம்…

Read more

“கனவுகள் நனவாகி விட்டன”… “மிஸஸ் பீகார்” பட்டத்தை வென்ற பாஜக எம்.எல்.ஏ மனைவி… குவியும் பாராட்டு..!!

பீகார் மாநிலத்தில் “மிஸஸ் பீகார் 2025” அழகிப்போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் 21 வயது முதல் 55 வயது வரையிலான திருமணமான பெண்கள், விவாகரத்தான பெண்கள், விதவைகள் மற்றும் குழந்தைகள் உள்ள இல்லாத பெண்கள் என அனைவருமே பங்கேற்கலாம். அந்தப் போட்டி…

Read more

நாட்டையே உலுக்கிய ஹனிமூன் கொலை… அடுத்தடுத்து வெளியாகும் அதிர வைக்கும் உண்மைகள்… சம்பவத்தை நடித்துக் காட்டிய குற்றவாளிகள்..!!!

மத்திய பிரதேச மாநிலத்தை  சேர்ந்த ராஜா ரகுவன்சி (29) -சோனம் (24) தம்பதியினர் மேகலயாவுக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அப்போது ராஜா ரகுவன்சியை அவரது மனைவி சோனம் கூலிப்படையை வைத்து கொலை செய்து மலைப்பகுதியில் இருந்து ராஜா ரகுவன்சின் உடலை தூக்கி வீசி…

Read more

“பிள்ளைங்க சேட்டை பண்ணத்தான் செய்யும்”… அதுக்குன்னு இப்படியா…? பெற்ற மகனை உடம்பு முழுவதும் பழுக்க காய்ச்சி… தாய் செஞ்ச கொடூரம்…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹூப்பள்ளியில் உள்ள திப்பு நகர் பகுதியை சேர்ந்த தாய் அனுஷா ஹீலிமாரா. இவர் கடந்த திங்கட்கிழமை அதிகமாக சேட்டை செய்ததால் தனது மகனின் கை, கால்கள் மற்றும் கழுத்துகளில் இரும்பு கம்பியை காய்ச்சி சூடு வைத்துள்ளார். அதனால்…

Read more

மாடலிங் பிரபலத்தின் சடலம் கால்வாயில் இருந்து மீட்பு… கொலை செய்துவிட்டு நாடகமாடிய காதலன்… வெளியான அதிர்ச்சி பின்னணி..!!!

அரியானா மாநிலத்தில் உள்ள சோனிபட்டை சேர்ந்தவர் ஷீத்தல் (20). இவர் பிரபலமான மாடல் அழகி மற்றும்  பல்வேறு மியூசிக் வீடியோக்களையும் வெளியிட்டு உள்ளார். கடந்த 14ஆம் தேதி சூட்டிங் செல்வதாக கூறிவிட்டு சென்ற ஷீத்தல் நேற்று முன்தினம் கார்கோடா பகுதியில் உள்ள…

Read more

கல்யாணம் ஆன அடுத்த நாளே தொடங்கிய பிரச்சனை… வெறும் 36 நாளிலே கணவனை விஷம் வைத்து கொலை செய்த மனைவி… பரபரப்பு சம்பவம்..!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கர்வா மாவட்டத்தில் பஹோகுந்தர் கிராமத்தைச் சேர்ந்தவர் புத்தநாத் சிங் (36). இவருக்கு கடந்த 36 நாட்களுக்கு முன்பு சுனிதா (22) என்ற பெண்ணுடன் திருமணம் ஆகியுள்ளது. இந்நிலையில் சுனிதா திருமணமான 36 வது நாளில் தனது கணவர்…

Read more

“இதுதான் என் கடைசி பயணம்”… சொல்லிவிட்டு சென்ற பைலட்… விமான விபத்தில் பலியான சோகம்… கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய வயதான அப்பா… வீடியோ வைரல்..!!!

இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா நிறுவன பயணிகள் விமானம் மேலே பறந்த சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. அந்த விபத்தில் 242 பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விமானம்…

Read more

இனி தினசரி 2 இடங்களில் செக்கிங்… இனிமேல் இப்படி வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு தனியார் ஆம்னி பஸ்கள் செல்கிறது. இந்நிலையில் வாகனங்களின் ஓட்டுநர்கள் பணி நேரங்களில் மது அருந்திக்கொண்டு ஓட்டுவதை தவிர்ப்பதற்காக நெல்லை மாநகரப் போக்குவரத்து காவல்துறையினர் புதிய பேருந்து நிலையம் மற்றும் வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகே வாகன சோதனையில்…

Read more

உங்கள் படுக்கை அறையில் இருப்பவை உங்கள் உடல் நலனை நாசமாக்குகிறதா? ஹார்வர்டு மற்றும் ஸ்டான்ஃபோர்ட் பட்டம் பெற்ற மருத்துவரின் எச்சரிக்கை..!!!

அமெரிக்காவின் காலிஃபோர்னியா மாநிலத்தை சேர்ந்த ஹார்வர்டு மற்றும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகங்களில் கல்வி பெற்ற பிரபல குடல் நிபுணரான டாக்டர் சௌரப் சேதி, நம்மில் பலர் கவனிக்காமல் விட்டுவிடும் படுக்கை அறையின் 3 ஆபத்தான பொருட்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது படுக்கை…

Read more

நெல்லையில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட விரோதத்தால் நடந்த கொலை… 10 பேருக்கு ஆயுள் தண்டனை… நீதிமன்றம் அதிரடி..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூத்தங்குடி கிராமத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட விரோதத்தால் நடந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்துள்ளது. தற்போது இந்த வழக்கின் விசாரணை கடந்த நேற்று ஜூன் 17ஆம் தேதி…

Read more

கொட்டித் தீர்க்கும் கனமழை… பொதுமக்கள் கண்முன்னே இடிந்து விழுந்த மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம்… திக் திக் வீடியோ..!!

கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, பட்டணம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பெய்து வரும் தொடர் மழை காரணமாக சில இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

Read more

“அகமதாபாத் விமான விபத்து”… தம்பியின் மரண செய்தியை கேட்டு துடிதுடித்த அக்கா… மயங்கி விழுந்து அவரும் மரணம்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!!

இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா நிறுவன பயணிகள் விமானம் மேலே பறந்த சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. அந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளனர்.…

Read more

“4 மாதத்திற்கு முன்பு தான் இரட்டை குழந்தைகள் பிறந்துச்சு”.. ஹெலிகாப்டர் விபத்தில் விமானி பலி… ராணுவ உடையில் மனைவி கண்ணீர் மல்க அஞ்சலி…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் இருந்து கேதார்நாத் சென்ற ஹெலிகாப்டர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கேதார்நாத் கோயில் அருகே உள்ள கௌரிகுண்ட் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. அந்த விபத்தில் 6 பயணிகள் மற்றும் விமானி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த ஹெலிகாப்டரை இயக்கிய…

Read more

“ஆட்சித் தவறுகளை சுட்டிக்காட்டும் எனது அறிக்கைகள், ஸ்டாலினை மிகவும் உருத்துகிறது போல”…. எடப்பாடி பழனிச்சாமி பதிலடி..!!

தஞ்சாவூரில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதை அடுத்து கொடுக்கும் விதமாக தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தனது இணையதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது,  திமுக ஆட்சியின் தவறுகளைச்…

Read more

“நாட்டையே உலுக்கிய விமான விபத்து”… இடிபாடுகளில் கிடைத்த 100 பவுன் தங்க நகைகள்… அரசிடம் ஒப்படைத்த மீட்பு குழுவினர்…!!!!

இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா நிறுவன பயணிகள் விமானம் மேலே பறந்த சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. அந்த விபத்தில் 242 பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விமானம்…

Read more

அழியும் அரிய வகை ஆட்டினம்… ஒரு ஜோடி கிடா ரூபாய் 1.60 லட்சம் விற்பனை.. அதிர்ச்சி தகவல்…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா மாவட்டத்தில் உள்ள மலவள்ளி தாலுகா கிருகவாலு கிராமத்தைச் சேர்ந்தவர் உல்லாஸ் கவுடா (24). இவர் பண்டூர் இன செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். அந்த ஆட்டினம் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளதால் அந்த இனம் அழிந்து…

Read more

“அடுத்த வருடம் பணியில் இருந்து ஓய்வு”.. இந்த வருடம் சஸ்பெண்ட்… பரபரப்பான வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராமனுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்குமா..??

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காட்டில் காதல் விவகாரத்தில் 17 வயது சிறுவனை கடத்திய வழக்கில் தமிழக காவல்துறையின் ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி ஜெயராமுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். அதனையடுத்து ஜெயராம் மீது…

Read more

“பிரபல நடிகர் அருண் பாண்டியனுக்கு 60-வது கல்யாணம்”… குடும்பத்தினர் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற விழா… வைரலாகும் புகைப்படம்…!!!

தமிழ் திரைப்பட நடிகர்களில் ஒருவர் அருண்பாண்டியன். இவர் 80ஸ் காலகட்டங்களில் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் சினிமாவை விட்டு சில காலங்களாக விலகி இருந்தார். தற்போது குணசித்திர வேடங்களில் சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில்…

Read more

இஸ்ரேலின் வான்வெளி தாக்குதல்… ஈரானின் நம்பிக்கை நட்சத்திரமான இளம் டேக்வாண்டோ வீரர் உயிரிழப்பு…!!

இஸ்ரேல்- ஈரானுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. அதாவது அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக இஸ்ரேல் பாதுகாப்பு கருதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும், இஸ்ரேல் மீது தொடர்…

Read more

“பனை மரத்தில் ஏறி கள் இறக்கிய சீமான்”… எனக்கு சட்டத்தை மீறி இதை செய்வதில் விருப்பமில்லை… அண்ணாமலை அதிரடி.!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விழுப்புரம் மாவட்டத்தில் “கள்” விடுதலை மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் சீமான் கூறியதாவது, கள் என்பது தமிழகத்தின் தேசிய பானம். அதனை பனஞ்சாறு, மூலிகை சாறு என்று கூட கூறுவர். எனவே…

Read more

“நெஞ்சே கிழிஞ்சிருச்சு”.. அடிமைகள்… இதை எங்க போய் முறையிட போறீங்க… எடப்பாடி பழனிச்சாமியை கிழித்தெறிந்த அமைச்சர் கே.என் நேரு…!!!

தமிழகத்தின் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு தனது இணையதள பக்கத்தில் எதிர்கட்சி நிலைமை குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது, “ஒரே கூட்டணியில் தூற்றவும் செய்கிறார்கள்; துதியும் பாடுகிறார்கள்!” “அடுத்த மே தினத்தில்…

Read more

“எங்களுடைய சைபர் வாரியர்ஸ் ஐபிஎல் போட்டிகளின் மின்விளக்குகளை ஹேக் செய்தனர்”… பாக். பாதுகாப்புத்துறை அமைச்சரின் வினோத பேச்சு…!!!

பாகிஸ்தானில் சட்டமன்ற கூட்டம் நடைபெற்ற போது பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் கூறிய கருத்துக்கள் வேடிக்கையாக இருந்தது. இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரும் கேலியான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது,…

Read more

“தமிழகம் முழுவதும் ஜூலை 15ஆம் தேதி முதல் 10,000 இடங்களில்”… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு விழாவில் கலந்து கொண் பேசிய முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளார். அந்த அறிவிப்பில், மக்களின் குறைகளைப் போக்குவதற்காக  முகாம்களை நாடு முழுவதும் அமைத்து அனைவரின் கோரிக்கைகளை நிறைவேற்ற போவதாக கூறினார். 13+ அரசுத் துறைகள், 40+…

Read more

இஸ்ரேல்- ஈரான் தாக்குதல்…மகனின் திருமணத்தை ஒத்திவைத்த இஸ்ரேல் பிரதமர்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

இஸ்ரேல்- ஈரானுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. அதாவது அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் தீவிரமாக ஈடுபட்டு வருவதால் இஸ்ரேல் பாதுகாப்பு கருதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும் இஸ்ரேல் மீது தொடர்…

Read more

தந்தையின் உடல் முன் நின்று கதறி அழுத மகன்… மயங்கி விழுந்ததில் நேர்ந்த விபரீதம்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

மதுரை மாவட்டத்தில் உள்ள தும்மகுண்டு பெருமாள் பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமையா. இவர் ரேஷன் கடை விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராமையாவின் தந்தை பால் சாமி உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராமையா தந்தையின் உடல் முன்பு…

Read more

ஜார்கண்ட்- ஒடிசா வனப்பகுதியில் பதற்றம் … நக்சலைட்டுகள் பதுக்கி வைத்த கண்ணிவெடியில் சிக்கி பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு… பரபரப்பு சம்பவம்..!!!

இந்தியாவில் சட்டீஸ்கர், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகமாகி வருகிறது. அதனால் மத்திய அரசு நக்சலைட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து ஜார்கண்ட்- ஒடிசா எல்லையில் உள்ள காட்டுப் பகுதியில் நக்சலைட்டுகள்…

Read more

நேருக்கு நேர் மோதிய பைக்குகள்… 1 மணி நேரம் தாமதமாக வந்த ஆம்புலன்ஸ்… பதற வைக்கும் சம்பவம்…!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்காலில் நேருக்கு நேர் மோதி 2 பைக்குகள் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 2 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸிர்க்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் சுமார் 1 மணி நேரம் கழித்து…

Read more

“ரபாடா ICC Hall of Fame இல் கட்டாயம் இணைந்து விடுவார்”…. தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா பெருமிதம்…!!

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஸ் ஷிப் கோப்பையை 27 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா அணி வென்றுள்ளது. அந்தப் இறுதிப் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியுள்ளது. மேலும் அந்த போட்டியில் ரபாடா…

Read more

காபி பவுடர் வாங்க சென்ற நேரத்தில் பையை முன் பக்கம் திறந்த ரேபிடோ டிரைவர்… கையும் களவுமாக சிக்கிய தருணம்… பிரபல மாடல் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.. !!

மும்பையைச் சேர்ந்த மாடல் மற்றும் ஃபேஷன் டிசைனர் ஜனவி க்ஷத்ரியாஸ், தனக்கு நடந்த விரும்பத் தகாத அனுபவத்தை வீடியோவுடன் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். ரேபிடோ சேவையில் பயணம் செய்தபோது, அவருடைய ஹேண்ட்பேக்கைத் திறந்து பணம் திருட முயன்ற டிரைவரை கையும்களவுமாக பிடித்த…

Read more

“ரோகித் சர்மா அசிங்கமாக திட்டினால் கூட அது வலிக்காது”… அந்த வார்த்தைகள் நம்மை காயப்படுத்தவும் செய்யாது… சுப்மன் கில் ஓபன் டாக்…!!!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில், ரோகித் சர்மாவின் கேப்டன்சி பாணியை பற்றி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, விளையாட்டில் மிக அழுத்தமான சூழ்நிலைகளிலும் ரோஹித் அமைதியான நடத்தை மற்றும் தெளிவான தகவல் தொடர்பை கொடுப்பார். விளையாட்டின் போது…

Read more

தேச துரோக வழக்கில் கைதான பத்திரிக்கையாளர்… 7 ஆண்டுகளுக்குப் பிறகு மரண தண்டனை நிறைவேற்றம்… பத்திரிக்கையாளர் பாதுகாப்பு கமிட்டி கடும் கண்டனம்..!!

சவுதி அரேபியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர் அல் ஜாசர் என்பவர் தனது இணையதள பக்கங்களில் சவுதி அரச குடும்பத்தை சேர்ந்தவர்களின் மீதான ஊழல் வழக்கு குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வந்துள்ளார். அதனால் தேசதுரோக வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார்.…

Read more

வெப்ப காற்று பலூன் சவாரி… திடீரென தரையில் மோதி ஏற்பட்ட பெரும் விபத்து… ஒருவர் பலி, 19 பேர் படுகாயம்…!!

மத்திய துருக்கியில் உள்ள பரந்த நிலப்பரப்பு பழங்கால தேவாலயங்களால் சூழப்பட்டது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்ட கப்பாட்டோசியாவின் கூம்பு வடிவ பாறை அமைப்புகள் ஆகியவை முக்கிய சுற்றுலா தளங்களாக கருதப்படுகின்றன. அந்தப் பகுதிகளில் வெப்ப காற்று பலூன் சவாரி பிரபலமான…

Read more

திடீரென இடிந்து விழுந்த பிரபல சுற்றுலா தளத்தின் பாலம்… நீரில் அடித்து செல்லப்பட்ட 20 பேரின் கதி என்ன?… பதற வைக்கும் சம்பவம்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே அருகே அமைந்துள்ள மாவல் தாலுகாவிற்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அங்குள்ள டெகு பகுதியில் உள்ள இந்திராணி ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலத்தில் சுற்றுலாப் பயணிகள் நின்று கொண்டு ஆற்றை…

Read more

பைக் மீது லாரி மோதி விபத்து… 9 மாத குழந்தை உட்பட 3 பேர் படுகாயம்… மறியலில் ஈடுபட்ட உள்ளூர் வாசிகள்…!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் கிராமத்தில் ஆத்திகுளம் காலனி தெருவை சேர்ந்தவர் அனிஷா (26). இவர் நேற்று காலை அவரது தம்பி இளையராஜாவுடன் (25) பைக்கில் தனது 9 மாத பெண் குழந்தையுடன் சென்றுள்ளார். அப்போது ஆத்திகுளம்- மானங்காத்தான்…

Read more

“உடற்தகுதி சாம்பியன்ஷிப் போட்டி”… தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்த இந்திய வீராங்கனை… குவியும் பாராட்டுகள்..!!

பூட்டான் திம்புவில் 15 வது தெற்காசிய உடற்கட்டமைப்பு மற்றும் உடற்கல்வி விளையாட்டு சாம்பியன்ஷிப் 2025 போட்டி கடந்த ஜூன் 11 முதல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்தியாவிலுள்ள அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஷில்லாங் யாஜிக் இந்தியாவுக்காக ஒரு…

Read more

வயலில் வேலை செய்த விவசாயியை தாக்கிய நீலகை மான்… பயத்தில் ஊருக்குள் புகுந்த மானுக்கு ஏற்பட்ட நிலைமை… பரபரப்பு சம்பவம்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நாகினா நகரின் செவாலி காவ்ன்வாடி பகுதியில் வசிக்கும் 70 வயதான விவசாயி நாதன் சிங், கடந்த புதன்கிழமை காலை தனது வயலில் காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்த போது, திடீரென ஒரு நீலகை மான் வந்து அவரை தாக்கியது.…

Read more

அடக்கொடுமையே..! விளையாட்டுற இடமாடா இது.. இரட்டை அடுக்கு மேம்பாலத்தில் நட்டு போல்டை கழட்டிய சிறுவர்கள்.. வைரலாகும் வீடியோ..!!!

பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில், முதல்முறையாக கட்டப்பட்ட இரட்டை அடுக்கு மேம்பாலம் (Double Decker Flyover) கடந்த ஜூன் 11ஆம் தேதி முதல்வர் நிதிஷ் குமாரால் திறந்து  வைக்கப்பட்டது. இந்த மேம்பாலம் ரூ.422 கோடி செலவில் கட்டப்பட்டு, முக்கிய பகுதிகளை ஒருங்கிணைக்கும்…

Read more

தரையிறங்கப் போகும் சில நொடிகளில் ஓடுபாதையை விட்டு விலகி புல் தரையில் ஓடிய விமானம்… பதறிய பயணிகள்… பரபரப்பு சம்பவம்…!!

அமெரிக்காவில் ஓடுபாதையை விட்டு விலகி ஓடிய விமானத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோவில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் மாசாசூசெட்ஸ் மாகாணம் பாஸ்டன் லோகன் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது தரை இறங்க…

Read more

Other Story