“என் பிள்ளையை இப்படி பண்ணிட்டானே”…. பெற்றோர்கள் கதறல்… காதல் தொல்லையால் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் …!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு பகுதியில் கொண்டாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு 19 வயதில் மகள் இருந்துள்ளார். இந்த இளம் பெண் திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே …

Read more

செம ஷாக்…! ஓடும் ரயிலில் படபடவென வெடித்த பட்டாசுகள்… மளமளவென பற்றிய தீ… 4 பேர் பலத்த காயம்..!!

ஹரியானா மாநிலத்தில் ஜிந்த் பகுதியில் இருந்து டெல்லி நோக்கி ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் பல பயணிகள் பயணித்தனர். இந்த நிலையில் ரயிலில் ஒரு நபர் வெடிபொருட்களை கொண்டு சென்றுள்ளார். ரோஹ்தக் பகுதிக்கு அருகே ரயில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென…

Read more

ச்ச்சீ..! ரயிலில் கழிவறை சுத்தமாக இல்ல… இந்தியன் ரயில்வே நிர்வாகத்தை விமர்சித்த வெளிநாட்டு பெண்… சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ..!!

நாட்டில் அனைத்து சம்பவங்களையும் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இதேபோன்று சமீபத்தில் ரஷ்யாவில் இருந்து வந்த பெண்ணிடம் ஒரு இளைஞர் ஆட சொல்லி வற்புறுத்திய வீடியோ கண்டனத்திற்கு உள்ளானது. இதைத்தொடர்ந்து இரினா மொரோனா என்ற…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு‌ ரூ.745 கோடி நிதி ஒதுக்கீடு.. ஏன் தெரியுமா…? அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழக அரசின் மூத்த அரசியல்வாதி பேராசிரியர் அன்பழகன் ஆவார். இவர் திமுக அரசின் ஆட்சி காலங்களில் பல்வேறு துறைகளில் அமைச்சராக பணிபுரிந்தவர். இவர் மறைந்த முன்னாள் தலைவர் மு. கருணாநிதி அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்தவர்.இவரை பெருமைப்படுத்தும் விதமாக தற்போது 2024-2025…

Read more

வெறும் 210 முதலீடு செய்தால் போதும்… முதுமையில் கவலை இல்லை… சூப்பரான ஓய்வூதிய திட்டம் இதோ..!!

வயதான காலங்களில் ஓய்வுக்கு பிந்தைய ஆண்டுகளில் நிலையான வருமானம் நிலையான இடைவெளியில் வழங்கப்படும் தொகையாகும். இதற்காக மத்திய அரசு பல்வேறு ஓய்வூதிய திட்டங்களை அறிவித்துள்ளது. அதில் மிக முக்கியமானது அடல் பென்ஷன் யோஜனா (APY) ஆகும். இந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தின்…

Read more

“15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 27 வயசு வாலிபர்”… கோர்ட் அதிரடி தீர்ப்பு.!!

மதுரை மாவட்டத்திலுள்ள கே.புதூர் பகுதியில் வசித்து வருபவர் காளிதாஸ் (27). இவர் 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி பாலில் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து கடந்த 2021 ஆம் ஆண்டு சிறுமியின் பெற்றோர்கள் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த…

Read more

காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய மகள்… “தீராத மனவேதனையில் தாய்”… கடைசியில் நேர்ந்த சோகம்… பெரும் அதிர்ச்சி..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருச்சிற்றம்பலம் அருகில் ஒட்டங்காடு தெற்கு பெரியகாடு கிராமத்தில் வசிப்பவர் ரங்கசாமி. இவருக்கு விஜயலதா என்ற மனைவி இருந்துள்ளார். ரெங்கசாமி -விஜயலதா தம்பதியினருக்கு ஒரு மகன்,ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் ரங்கசாமியின் மகள் அதே பகுதியை சேர்ந்த அவரது…

Read more

அடக்கடவுளே…! விஜய் மாநாட்டுக்கு ஆசையாக சென்ற மூதாட்டி… லாரி மோதி விபத்தில் பலியான சோகம்…!!!

த.வெ.க முதல் மாநாடு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு பல லட்சம் பேர் சென்றுள்ளனர். இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பி.என் பட்டியில் வசித்து வந்தவர் லட்சுமி(74). இவர்…

Read more

ஆஹா..! பஞ்சாபிலும் மகளிர் உரிமைத்தொகை…‌ மாதம் ரூ.1100 வழங்க முடிவு… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

பஞ்சாப் மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் 13-ஆம் தேதி சப்வேவால் சட்டசபை தொகுதியின் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அப்பகுதியில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இதில் சப்பேவால் சட்டசபை தொகுதியின் ஆமா ஆத்மி வேட்பாளருக்கு ஆதரவாக முதல் மந்திரி பகவந்த்…

Read more

யார் முதலில் போறது..? கடும் நெரிசலில் சிக்கி 9 பயணிகள் படுகாயம்… பரபரப்பு சம்பவம் ..!!

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மும்பையில் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்படும் சிறப்பு ரயில்  உத்திரப்பிரதேசத்திலிருந்து, கோரக்கூருக்கு  இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு அவசியம் இல்லை. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால்  இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு அதிகமானோர் ரயில்…

Read more

பிரசாதம் முதல் பார்க்கிங் வரை… ஐயப்ப பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்…!!!

கேரள மாநிலத்திலுள்ள பத்தனம்தித்தா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை சுவாமி ஐயப்பன் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் பல கோடிபக்தர்கள்  வருகை தந்து ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த ஆண்டு மகர விளக்கு பூஜையினையொட்டி வரும் நவம்பர் மாதம் 15 ஆம்…

Read more

நெருங்கி வந்த டிக்கெட் பரிசோதகர்… தூங்கி கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு ஷாக்… போலீஸ் அதிரடி…!!

பீகார் மாநிலத்தில் வசிக்கும் ஒரு இளம் பெண். இவர் கோண்டியா-பராவுனி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்து  கொண்டிருந்தார். இந்த ரயில் உத்திரபிரதேச மாநிலத்தின் பால்லியா ரயில் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு கொண்டிருக்கும்போது அந்த இளம் பெண்ணின் பெட்டிக்கு டிக்கெட் பரிசோதராக வந்த ராகேஷ்…

Read more

ச்சீ… ஒரு தாய் பண்ணுற காரியமா இது…? மகளை படுகுழியில் தள்ள பேரம் பேசிய பெண்… பரபரப்பு சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள தானே பகுதியில் ஆள் கடத்தல் பிரிவு காவல் அதிகாரிகளுக்கு, ஓட்டல் ஒன்றில் சிறுமியை பாலியல் தொழிலாளியாக மாற்ற முயற்சிக்கின்றனர் என்று ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. இதன் பேரில் காவல்துறையினர் போலி வாடிக்கையாளராக ஒருவரை அந்த விடுதிக்கு அனுப்பி…

Read more

24 வருடங்களுக்குப் பின் மீண்டும் இணைந்த கார்த்திக், சக்தி… “அலைபாயுதே” வைரல் புகைப்படம்….!!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் அலைபாயுதே கடந்த 2000 ஆம் ஆண்டில் வெளிவந்து தமிழ் திரையுலகில் சிறந்த காதல் படமாக அமைந்தது. இந்த படத்தில் நடிகர் மாதவன் மற்றும் நடிகை ஷாலினி நடித்திருந்தனர். ஏ.ஆர். ரகுமான் இசை இந்த படத்திற்கு ஒரு திருப்புமுனையாக…

Read more

அதிர்ச்சி…! சுற்றுலா சென்ற போது விபத்தில் சிக்கி 24 பேர் பலி, 5 பேர் படுகாயம்… பெரும் சோகம்…!!

வடக்கு அமெரிக்காவில் இருந்து 30 பேர் சேர்ந்து பேருந்தில் மெக்சிகோ நகரில் இருந்து சிகுவாகா மாகாணத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். பேருந்து ஜக்கா டெக்காஸ் மாகாணத்திற்கு அருகில் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநர் திடீரென்று நிலைத்தடுமாறி எதிரே வந்து கொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக…

Read more

அப்படி போடு…! தீபாவளிக்கு கூடுதலாக 14,000 பேருந்துகள்… போக்குவரத்து துறை அறிவிப்பு ….!!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டு வருவதால் பலரும் தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள முக்கியமான மூன்று பேருந்து நிலையங்களில் அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை…

Read more

“மாட்டு சாணியை அள்ள மாட்டியா”… தொழிலாளியை சித்திரவதை செய்து மொட்டையடித்த நபர்கள்… அதிர்ச்சி வீடியோ…!!!

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஜான்சி உலா பத்திரி கிராமத்தை சேர்ந்தவர் பாபா கபுதாரா (45). இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் வசிக்கும் கிராமத்திற்கு அருகில் தகோரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள  சில சாதிவெறியர்கள் பாபா…

Read more

மர்மமான முறையில் இறந்த 30 குரங்குகள்… காவல்துறையினர் தீவிர விசாரணை…. அதிர்ச்சி சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலத்திலுள்ள ராஜ் கண்ணா சிர்சிலா மாவட்டம் நம்பள்ளி கிராமத்தின் ஊருக்கு வெளிப்புறமாக 30 குரங்குகள் ஒரே இடத்தில் பரிதாபமாக இறந்து கிடந்தன. இது குறித்து வனத்துறைக்கு அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து விரைந்து வந்த வனத்துறையினர் 30…

Read more

டிரம்பை கிழித்தடித்த டைட்டானிக் ஹீரோ… கமலா ஹாரிசுக்கு தான் ஆதரவு ‌…!!!

வல்லரசு நாடான அமெரிக்காவில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஜனநாயக  கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட உள்ளனர். உலகில் பல்வேறு பகுதிகளில் போர்கள் நடந்து வரும் நிலையில்,…

Read more

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக் கூடாது… ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை… அடுத்தடுத்து நிகழப்போவது என்ன?

இஸ்ரேலின் வடகிழக்கு பகுதியை ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் லபானன் மீது தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து ஹிஸ்புல்லா, ஹமாஸ் அமைப்புகளின் தலைவர்கள் கொல்லப்பட்டது எனத் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அக்டோபர் மாதம் 1ஆம்…

Read more

“ஹனிமூன் சென்ற புதுமண தம்பதி”… கணவன் கண்முன்னே மனைவியை கதற கதற சீரழித்த 8 பேர்…‌ பதற வைக்கும் கொடூரம்..!!!

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு புதுமண தம்பதியினர் ரேவா மாவட்டத்தில் உள்ள குர் பகுதியில் மிகவும் பழமையான பாபா பைரவர் கோவிலுக்கு சென்றுள்ளனர். புதுமணத் தம்பதிகள் இருவரும் தனியாக ஒரு இடத்தில் அமர்ந்திருந்தனர். அங்கு குடித்துவிட்டு வந்த 8 நபர்கள்…

Read more

“நோய் பாதிப்பு இருந்தால் தயவு செய்து வராதீங்க”… திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஊரில் உள்ள இந்த கோவில் ஏழுமலைகளால் சூழ்ந்துள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு பல்லாயிரம் கணக்கான மக்கள் நாள்தோறும் வருகை தருகின்றனர். எனவே திருப்பதி தேவஸ்தானம் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.…

Read more

“7 வினாடிகளில் 5 முறை பாஜக தலைவரை”… தலை குனிந்து கலெக்டர் செய்த விஷயம்… வைரலாகும் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் டீனா டாபி. அப்பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி நடக்கும் பகுதிக்கு அருகில் துப்புரவு முன்னெடுப்பு பணிகள் நடைபெறுவதை பார்வையிட பாஜக கட்சித் தலைவர் சதீஷ் பூண்யா வந்துள்ளார்.…

Read more

“தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர்”… அரசியலில் வெற்றி நிச்சயம்…. விஜய்க்கு குவியும் பெண்கள் ஆதரவு… மெகா ட்விஸ்ட்…!!!

நடிகர் விஜயால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாடு நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், புதுச்சேரி மற்றும் கேரளா, பெங்களூர் மாநிலங்களிலிருந்தும் விஜயின் ரசிகர்கள், தொண்டர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வந்து கொண்டே…

Read more

விக்கிரவாண்டி சென்றடைந்தார் விஜய்… தவெக மாநாட்டு திடலில் 2 மணி நேரமாக நேரில் ஆய்வு…!!

தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) அமைப்பின் முதல் மாநில மாநாடு நாளை விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.இந்த மாநாட்டுக்காக 85 ஏக்கர் பரப்பளவில் ஒரு லட்சம் பேர் அமர கூடிய  வகையில் சிறப்பான அமைப்புகள் செய்யப்பட்டு, இறுதி பணிகள்…

Read more

த.வெ.க முதல் மாநாடு… பங்கேற்கும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?… லிஸ்ட் இதோ?

த.வெ.க மாநாட்டில் பிரபலங்களின் பங்கேற்பு தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதன்மையாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் பங்கேற்க இருப்பதால், அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த மாநாட்டை மிகுந்த கவனத்துடன் நோக்கி வருகின்றனர். இவரது பங்கேற்பு மக்களிடையே சமூக…

Read more

களைகட்டிய முதல் மாநாடு… நாளை விஜய் வெளியிடும் முக்கிய அறிவிப்புகள்… எதிர்பார்ப்பில் தவெகவினர்…!!

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, மக்களின் மத்தியில் நிகழும் முதல் பெரிய மாநாடு ஆகும். இந்த மாநாட்டிற்கு 85 ஏக்கர் பரப்பளவிலான பிரமாண்டமான…

Read more

TVK முதல் மாநாடு… நடிகை திரிஷா போட்ட முக்கிய பதிவு… அவரும் கலந்து கொள்கிறாரா..? எகிறும் எதிர்பார்ப்பு…!!

விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் மாநாட்டை நாளை (அக்டோபர் 27) விக்கிரவாண்டியில் நடத்தவிருக்கிறது. இந்நிகழ்விற்கான ஏற்பாடுகள் அனைத்து நிலையிலும் கவனமாக செய்யப்பட்டுள்ளன.மேலும் விஜயின் ரசிகர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் அவரது உரையை கேட்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதற்கிடையில்,…

Read more

அப்படி போடு..! த.வெ.க மாநாட்டில் பெண்களுக்கு சிறப்பு வசதி… அதிரடி காட்டிய விஜய்… தரமான ஏற்பாடு..!!

தமிழ்நாடு மாநிலத்தில் நடிகர் விஜயால் தொடங்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும். பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கட்சியை தொடங்கினார். கட்சியின் தலைவர், நிறுவனர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த்.…

Read more

ட்ரெண்டாக நினைத்து செய்த வீடியோ… கடைசியில் முடிந்த விபரீதம்… பரபரப்பு சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர் நகர் பகுதியில் உள்ள பானி பூரி கடையில் ஒருவர் பானி பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த இருவர் அவரை மயக்க மருந்து வைத்து கடத்துவதைப் போல் நடித்தனர். பானி பூரி சாப்பிட்டு கொண்டிருந்தவரும்…

Read more

“யமுனை நதியில் புனித நீராடிய பாஜக தலைவர்”… மருத்துவமனையில் அனுமதி… திடீர்னு என்ன ஆச்சு…!!!

யமுனை நதி இந்தியாவின் மிகப்பெரிய நதியாகும். இந்த நதி கங்கை ஆற்றின் கிளை நதி. யமுனை நதியின் நீரினை மக்கள் வழிபாடு செய்யும் அளவிற்கு சுத்தமான நீராக இருந்தது. ஆனால் தற்போது யமுனை நதியின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதில்…

Read more

“ஆன்லைனில் இ ஸ்கூட்டர் ஆர்டர்”… கூடுதல் பணம் கொடுத்த வாடிக்கையாளர்… இறுதியில் டெலிவரி ஊழியர் வைத்த ட்விஸ்ட்…!! .

போலந்து நாட்டைச் சேர்ந்தவர் கஜேதன் ஹப்னர். இவர் தனது பெண் தோழியுடன் துபாயில் வசிப்பதற்காக துபாய்க்கு சென்றுள்ளார். இதனால் கஜேதன் ஹப்னர் அப்பகுதியில் தங்குவதற்காக வாடகைக்கு வீடு தேடி வருகிறார். தற்போது துபாயில் மரினா என்ற பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில்…

Read more

இப்படி கூட மரணம் வருமா..? ஓடும் ரயிலில் விவசாயிக்கு நேர்ந்த கொடுமை… சட்டென பறிபோன உயிர்… அதிர்ச்சியில் பயணிகள்..!!

ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள எட்டி வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவர் அந்த கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி எட்டி வயல் கிராமம் வழியாக ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த…

Read more

அப்பாவுக்கு வேலை இல்ல.. அம்மாவோட கடனை அடைக்கணும்.. அதனால்தான் நடிக்க வந்தேன்.. நடிகர் சூர்யா உருக்கம்..!!!

பழைய படங்களில் முன்னணி நடிகர் சிவகுமார். இவரது மூத்த மகனான நடிகர் சூர்யா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக சிறந்து விளங்குகிறார். இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர் முதலில் நேருக்கு நேர், நந்தா, பிதா மகன்,…

Read more

“insta காதல்”… வாலிபருடன் நெருங்கி பழகிய கல்லூரி மாணவி… பெற்றோர் தலையில் இடியாய் விழுந்த செய்தி… நெனச்சாலே பதறுதே..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை அருகே உள்ள கிராமத்தில் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் மாவட்டம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி முதல் வருடம் படித்து வருகிறார். இந்த நிலையில் மாணவிக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டுள்ளது.…

Read more

தீபாவளியை கொண்டாட ஆசையாக சொந்த ஊருக்கு சென்ற குடும்பம்… “சட்டென நடந்த பயங்கரம்”…‌ 9 மாத குழந்தை பலி.. கதறும் பெற்றோர்…!!

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அனைத்து ஊர்களில் இருந்தும் தீபாவளியை கொண்டாட பலரும் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இதேபோன்று சென்னையிலிருந்து தீபாவளியை கொண்டாட தீபக் அழகப்பன்- தெய்வானை தம்பதியினர் தங்களது குழந்தையோடு தங்களது சொந்த ஊரான சேலத்திற்கு காரில் சென்று…

Read more

அரசு பஸ் மீது மினி லாரி மோதி இருவர் பலி… நெல்லையில் அதிர்ச்சி..!!

நெல்லை மாவட்டத்திலுள்ள களக்காடு அருகே உள்ள படலையார் குளம் கிராமத்தில் ஜே.ஜே நகரில் மகேஷ் (20) என்பவர் வசித்து வந்தார். இவர் மினி லாரி ஓட்டும் வேலை செய்துள்ளார். இந்த நிலையில் சம்பவ நாளன்று அதிகாலையில் சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பொருள்களை…

Read more

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை…. பேக்கரிகளுக்கு பறந்தது முக்கிய உத்தரவு…!!!

தீபாவளி வருகிற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி அனைவராலும் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தீபாவளி அன்று அனைத்து கடைகளிலும் உணவுப் பொருள்கள் விற்பனை விமர்சையாக நடைபெறும். இதுகுறித்து தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளதாவது, தீபாவளி பண்டிகை ஒட்டி விற்கப்படும் உணவுப்…

Read more

தனியார் பள்ளி வாயு கசிவு… தகராறில் ஈடுபட்ட பெற்றோர்கள்… மயக்கம் அடைந்த மாணவர்களின் நிலை என்ன?… பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் தனியார் பள்ளியில் எதிர்பாராத விதமாக அடித்த வாயு நெடி காரணமாக பள்ளியில் மாணவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த வாயு நெடியின் காரணமாக சில மாணவ, மாணவிகள் மயக்கம் அடைந்துள்ளனர். இது குறித்த அறிந்த அறிவியல் வல்லுநர்கள், காவல்துறையினர்…

Read more

போடு வெடிய…! வேட்டையன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு… செம குஷியில் ரசிகர்கள்..!!

லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் “வேட்டையன்”. வேட்டையன் திரைப்படம் ஒரு அதிரடி நாடக திரைப்படமாகும். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகரான அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா,…

Read more

வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம்… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

குடியரசு தின விழா அன்று ஒவ்வொரு ஆண்டும் “வீர தீர செயல்களுக்கான அண்ணா விருது”முதலமைச்சரால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அதேபோன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் குடியரசு தின விழா அன்று வழங்கப்பட உள்ளது. வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு…

Read more

ஒருவர் எத்தனை பான் கார்டு வைத்துக்கொள்ளலாம்… வருமானவரித்துறையின் ரூல் இதுதான்..!!

வருமானவரித்துறையினரால் வழங்கப்படுவது பான் கார்டு ஆகும். இது வங்கி கணக்கு திறக்கவும், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வாங்க, சொத்துக்கள், கடன்கள் பெற, இன்சூரன்ஸ் பயன்பாட்டிற்கு, அந்திய செலவாணி பண பரிவர்த்தனை, அடையாளச் சான்று பெற போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு பான்…

Read more

இந்த மனசு யாருக்கு வரும்… 50 பள்ளிகளை தத்தெடுத்த பிரபல நடிகை…. குவியும் பாராட்டுகள்…!!

தெலுங்கு திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான லட்சுமி மஞ்சு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். நடிகர் மோகன் பாபுவின் ஒரே மகள் ஆவார். தமிழ் மொழியில் இஞ்சி இடுப்பழகி, கடல், காற்றின் மொழி படங்களில் நடித்துள்ளார்.…

Read more

செம சூப்பர்…! ஈபிள் டவர் முன்பு தமிழக ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ்… வைரலாகும் புகைப்படம்..!!

தமிழக அரசு தற்போது தொடங்கியுள்ள “கனவு ஆசிரியர் விருது” திட்டத்தின் மூலம் தனித்திறமை பெற்று விளங்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பான பல வாய்ப்புகளை அமைத்துக் கொடுக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக வலுவான சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களில் தனித்தன்மை பெற்று…

Read more

“ஹிரோஷிமா நாகசாகி”.. இப்போ அதே வரிசையில் காசாவும் இருக்குது… நோபல் பரிசு வென்ற ஜப்பான் நிறுவனம் கருத்து..!!!

இரண்டாம் உலகப் போர் நடைபெற்றதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டது. அதில் ஜப்பானில் உள்ள ஹீரோஷிமா நகரில் வீசப்பட்ட வெடிகுண்டின் காரணமாக 1,40,000 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து 3 நாட்களுக்குப் பிறகு ஜப்பானில் உள்ள நாகசாகி பகுதியில் அமெரிக்கா இரண்டாவது வெடிகுண்டு…

Read more

“உலகையே திரும்பி பார்க்க வைத்த தமிழக விளையாட்டுத்துறை”… உதயநிதிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…!!!

சென்னை மாவட்டத்திலுள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு முதலமைச்சர் விளையாட்டு கோப்பை போட்டிகள் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். இதனை அடுத்து மேடையில் முதல்வர் கூறியதாவது, விளையாட்டு வீரர்களை…

Read more

இதுல முதலீடு பண்ணுங்க… லாபத்தை அள்ளி செல்லலாம்…. “ஆசை காட்டி மோசம் செய்த மூவர்”… ரூ.71,00,000 பறிகொடுத்த விவசாயி… கதறல்..!!

அரியலூர் மாவட்டத்திலுள்ள செந்துரையை அடுத்த இலுப்பையூர் கிராமத்தில் கருணாமூர்த்தி (50) வசித்து வருகிறார். இவர் விவசாய நிலங்களுக்கு உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு மே மாதம் முகம்…

Read more

நான் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர்… “தல”-க்கு நிகராக வேறு யாரும் இல்லை.. நடிகர் துல்கர் சல்மான் ஓபன் டாக்..!!

இந்திய நடிகர் ஆன துல்கர் சல்மான் மலையாளத் திரை உலகில் தனக்கென சிறப்பான ஒரு இடத்தில் உள்ளவர். இவர் மலையாளத்தின் பிரபல நடிகர் மம்முட்டியின் மகன். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார். தற்போது இயக்குனர்…

Read more

அரிசிக்கான ஏற்றுமதி விலை முழுமையாக ரத்து…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பாஸ்மதி இல்லாத அரிசிகளுக்கு அரசு 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தடை விதித்திருந்தது. இடைத்தொடர்ந்து தற்போது செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி இந்த தடையை மத்திய அரசு நீக்கியது. அரிசிக்கான ஏற்றுமதி விலையும்  நீக்கி…

Read more

என்னது..! 117 என்கவுண்டரா..? அதுவும் ஒரு வருஷத்தில்… சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி…!!!

அசாம் மாநிலத்தில் கடந்த ஆண்டு 2021- 2022 வருடத்தில் அசாம் காவல்துறையினரால் 117 என்கவுண்டர் செய்யப்பட்டன. ஒரே வருடத்தில் அதிகமான என்கவுண்டர்கள் செய்து அதிகமானோர் கொல்லப்பட்டனர். இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு கவுகாத்தி நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த…

Read more

Other Story