இஸ்ரேல் பாலஸ்தீன போரை நிறுத்துவேன்… டிரம்பின் அதிரடி வாக்குறுதி வீடியோ வைரல்…!!

உலகமே எதிர்பார்த்து காத்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவடைந்தது. தேர்தல் முடிவின் வாக்கு எண்ணிக்கைகள் உடனே நடத்தப்பட்டடு கமலா ஹாரிஸை விட தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப்  முன்னிலையில் இருந்தார். டொனால்ட் ட்ரம்ப் 295 எலக்ட்ரால் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபராக ஆனார்.…

Read more

“நெருக்கமாக இருக்கும் டிரம்ப்- எம்.எஸ். தோனி… வைரலாகும் புகைப்படம்… ஏன் தெரியுமா..?

அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிகபட்சமாக  295 எலக்ட்ரோல் வாக்குகள் பெற்று  அமெரிக்கவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்கிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அமெரிக்கா சென்ற தோனி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பை ஏற்று டிரம்புடன் டிரம்ப்…

Read more

கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா… அப்போ இந்த அறிவிப்பு உங்களுக்கு தான்… உடனே இந்த செய்தியை படிங்க..!!

அனைத்து வங்கிகளிலும் பண பரிவர்த்தனைகள் தற்போது ஆன்லைன் மூலமாக நடந்து வருவது அதிகரித்துள்ளது. இதனால் ஒவ்வொரு வங்கிகளும் ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்வதை ஊக்கப்படுத்துவதற்கு பல ஆஃபர்கள் மற்றும் கேஷ் பேக்குகள் வழங்கி வருகின்றன. இந்த நிலையில் ஐடிஎஃப்சி வங்கி கிரெடிட்…

Read more

ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்ய வேண்டுமா? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நியாயவிலைக் கடைகளில் மானிய விலைகளில் உணவு தானியங்களை வழங்கி வருகிறது. அந்தந்த மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம் பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றன. இந்த நிலையில் தற்பொழுது தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டு…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு நவம்பர் 15-ல் உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு துலா உற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் காவிரி ஆற்றங்கரையில் துலா கட்ட உற்சவம் அங்குள்ள சிவன் கோவிலில் வெகு விமரிசையாக நடைபெறும் இந்த நிலையில் அங்குள்ள காவிரி ஆற்றில் பக்தர்கள்…

Read more

ஒரே ஒரு மகன் தான்… கடைசியில இப்படி ஆகிட்டு… வேதனையில் பெற்றோர் எடுத்த அதிர்ச்சி முடிவு… மனதை உருக்கும் கடிதம்..!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள  சிவகாசி பகுதியில் வசித்து வந்துள்ள தம்பதியினர் பழனிச்சாமி(39)- வத்சலா(35). இவர்களுக்கு சுரேஷ் (7) என்ற மகன் இருந்துள்ளான். இந்த நிலையில் சுரேஷுக்கு கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவால் உயிர் இழந்துள்ளார். இதனால் பழனிச்சாமி-வத்சலா தம்பதியினர் மிகுந்த மன…

Read more

“வக்பு வாரியம்”… ‌ அது ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி… சீண்டிய திருப்பதி அறங்காவலர்… ஓவைசி மீது கடும் ‌ தாக்கு..!!

வக்பு வாரியம் என்பது இஸ்லாமிய சமூகத்தால் மத அடிப்படையில் உருவாக்கப்பட்ட தொண்டு அமைப்பாகும். இந்த  அமைப்பின் அதிகாரங்கள் தற்போது கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி மத்திய அரசால் குறைக்கும் வகையில் புதிய மசோதாக்கள் இயற்றப்பட்டது. வக்பு அமைப்பின் மூலம் கொடுக்கப்பட்ட…

Read more

ஒலிம்பிக் போட்டிகள்… இந்தியாவில் நடைபெற விருப்பம்… விண்ணப்பம் ஏற்கப்படுமா..?

ஒலிம்பிக் போட்டி என்பது 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் விளையாட்டுப் போட்டியாகும். இதில் பல்வேறு விளையாட்டுகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டியே உலகில் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டியாகும். இதில் உலகில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்பர். இந்த ஆண்டு…

Read more

இந்தியாவின் தொடர் தோல்வி… இதுக்கு காரணம் வீரர்கள் இல்லை.. அவர்தான்… பாக். முன்னாள் வீரர் விமர்சனம்..‌‌!!

மும்பையில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் அஜாஸ் சுழல் பந்து வீச்சில் சிக்கிய இந்திய அணி முழுவதுமாக தோற்றது. இதுகுறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாசித் அலி கூறியதாவது, டெஸ்ட் தொடரில் இந்திய…

Read more

இந்திய‌ அணியின் தொடர் தோல்வி.. பயிற்சியாளர் கம்பீரின் அதிகாரத்தை குறைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்…!!

மும்பை வான் ஹடே மைதானத்தில்  நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வென்றது. இந்தியாவை அதன் சொந்த மண்ணிலேயே நியூசிலாந்து  அணி முழுவதுமாக தோற்கடித்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை…

Read more

பழைய நோட்டுக்கு இலட்சக்கணக்கில் பணம்… விளம்பரத்தை நம்பி ஏமாந்த முதியவர்… ரூ.35000 வரை மோசடி…!!

புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள வில்லியனூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ்(55). இவர் தனது பேஸ்புக் பகுதியை பார்வையிட்டு வரும்பொழுது விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதில் பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் அதிக விலை கொடுத்து வாங்குவதாக போடப்பட்டிருந்த விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில்…

Read more

அமெரிக்க அதிபர் தேர்தல்… உலகையே மிரட்டும் ஏவுகணை சோதனை… அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம் …!!!

இந்திய நேரத்தின் படி இன்று மாலை தொடங்கியுள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வடகொரியா அரசு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை நடத்தி உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது. உக்ரைன்- ரஷ்யாவுக்கு இடையேயான…

Read more

“அது கண்டிப்பா நடக்கணும்”… இல்லனா ரோஹித் சர்மா ஓய்வு பெற்று விடுவார்… முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை வான்ஹடே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா- நியூசிலாந்து 3 நாள் டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்தியா அதன் சொந்த மண்ணில் முழுவதுமாக தோற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா பதவி வகித்தார். துணை…

Read more

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன்… “ரோகித்துக்கு அப்புறம் இவர்தான் எல்லாம்”… முகமது கைஃப்…!!!

இந்தியாவுக்கு எதிரான 3 நாள் டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்தியா வரலாறு காணாத தோல்வியை தழுவியது. இந்த நிலையில் பலரும் ரோகித் சர்மா தனது கடைசி கிரிக்கெட் வாழ்வில் புதிய கேப்டனை விரைவில் தேர்ந்தெடுக்க…

Read more

“அது மட்டும் நடந்துட்டா”… பாகிஸ்தான் இந்திய அணியை நிச்சயம் ‌வீழ்த்தும்… அடித்து சொல்லும் வாசிம் அக்ரம்..!!!

நியூசிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையேயான 3 நாள் டெஸ்ட் தொடர் மும்பையில் நடைபெற்றது. இதில் நியூசிலாந் அணி அபார வெற்றி பெற்று இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்தது. இந்திய அணி 24 ஆண்டுகளுக்குப் பின் வரலாறு காணாத தோல்வியை…

Read more

பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் ஏமாற்றிய சிறுவன்… “நடு ரோட்டில் நடந்த சம்பவம்”… அவரே போட்ட இன்ஸ்டா பதிவு..!!

“ஒரு நாள் கூத்து” என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகையில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் தெலுங்கில் “மெண்டல் மடிலோ” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். நிவேதா பெத்துராஜ் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் பிறந்தார். தமிழில் அட்டகத்தி தினேஷ் உடன்…

Read more

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பேச்சு… வெடித்த சர்ச்சை… நடிகை கஸ்தூரி பரபரப்பு விளக்கம்…!!!

கோவில்களில் அர்ச்சகர்களாக பணிபுரியும் பிராமணர்களை பலரும் இழிவுபடுத்துவதாக சென்னையில் பிராமணர்கள் போராட்டம் நடத்தினர். இதில் நடிகை கஸ்தூரி பங்கேற்றுள்ளார். இந்தப் போராட்டத்தில் நடிகை கஸ்தூரி தெலுங்கு மொழி மக்களை ராஜாக்களுக்கு அந்தப்புரத்தில் வேலை செய்தவர்கள் என  இழிவு படுத்தி பேசியதாக புகார்கள்…

Read more

விபரீதமான விளையாட்டு… காருக்குள் சிக்கி 4 குழந்தைகள் துடிதுடித்து பலி… கதறி துடிக்கும் பெற்றோர்…!!!

குஜராத் மாநிலத்தில் அம்ரெலி மாவட்டத்தில் பண்ணையில் வேலைக்கு மத்திய பிரதேசத்தில் இருந்து வந்த விவசாய தம்பதியினர் தங்களது 7 குழந்தைகளுடன் சென்றுள்ளனர். இந்த நிலையில் குழந்தைகளை விளையாட விட்டுவிட்டு பெற்றோர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். பண்ணையின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த உரிமையாளர் காரில்…

Read more

படம் தோல்வியடைந்தால் சினிமாவை விட்டு விலகுவேன்… சவாலில் ஜெயித்தாரா பிரபல நடிகர்…!!!

தீபாவளி ரிலீஸ் இல் பல படங்கள் வெளியாகின. இதைப் போன்று  தீபாவளி அன்று “கா” படம் திரைக்கு வந்தது. சுதீப் மற்றும் சுஜித் இயக்கத்தில் கிரண் அப்பாவரம் நடிப்பில் “கா” படம் உருவாகியது. இந்தப் படத்தில் தன்வி ராம் மற்றும் நயன்…

Read more

ரீல்ஸ் மோகம்…. நொடி பொழுதில் பறிபோன வாலிபர் உயிர்… கதறும் குடும்பத்தினர்…!!

சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி பகுதியில் திரௌபதி அம்மன் தெருவில் வசித்து வருபவர் பாலாஜி. இவர் ஒரு திமுக உறுப்பினர் ஆவார். இவருக்கு டெல்லி பாபு (19) என்ற மகன் உள்ளார். இவர் சென்னையில்  உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்…

Read more

இரவோடு இரவாக வழங்கப்படும் கூப்பன்கள்… தனது மகனை தோற்கடிக்க சதித்திட்டம்… எச்.டி குமாரசாமி கண்டனம்…!!

கர்நாடக மாநிலத்தில் நவம்பர் மாதம் 13ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் ஜனதா தளம் சார்பில் முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடாவின் பேரனும், முன்னாள் முதல் மந்திரி எச்.டி குமாரசுவாமியின் மகனுமான நிகில் குமாரசாமி கர்நாடகாவில் உள்ள…

Read more

தீபாவளியில் திடீர் தகராறு… “கோபத்தில் மனைவியை கம்பால் அடித்த கணவர்”… டாக்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்… பரிதவிப்பில் குழந்தைகள்..!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் வசிப்பவர் திருமலைச்சாமி(42). இவருக்கு சசிகலா (34) என்ற மனைவி இருந்துள்ளார். திருமலைச்சாமி- சசிகலா தம்பதியினருக்கு பிரித்திஷா (9) என்ற மகள் உள்ளார். திருமலைச்சாமி அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில்…

Read more

லெபனானுக்குள் நுழைந்த இஸ்ரேல் படை.. அடுத்தடுத்து கொல்லப்படும் ஹிஸ்புல்லா தலைவர்கள்… நீடிக்கும் போர் பதற்றம்…!!

இஸ்ரேலின் வடகிழக்கு பகுதியை ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் லபானன் மீது தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து ஹிஸ்புல்லா, ஹமாஸ் அமைப்புகளின் தலைவர்கள் கொல்லப்பட்டது எனத் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. காசாவை இலக்காக வைத்து இஸ்ரேல் நடத்தி…

Read more

“இனி சைக்கிள் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது”… மீறினால் ரூ.50,000 அபராதத்துடன் ஜெயில்… அதிரடி உத்தரவு..!!

ஜப்பான் நாட்டில் போக்குவரத்து துறையில் தற்போது புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஜப்பான் மக்கள் மிதிவண்டி பயணத்தையே பெரிதும் விரும்புகின்றனர். இதனால் ஜப்பானில் மிதிவண்டி ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே நேரத்தில் மிதிவண்டி ஓட்டுதல் மூலம் அதிகப்படியான விபத்துகளும் ஏற்படுவதாக…

Read more

அரை நிர்வாணமாக போராட்டம் நடத்திய கல்லூரி மாணவி… காரணத்தைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க..!!!

ஈரான் நாட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு குர்திஷ் இளம் பெண் ஹிஜாபை சரியாக அணியவில்லை என்பதற்காக கைது செய்யப்பட்டு காவல்துறையினரின் காவலில் வைக்கும் பொழுது உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் பலரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.…

Read more

இந்து கோவில்களுக்கு திடீர் விசிட்… “இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்”… வைரலாகும் வீடியோ..!!

கனடாவில் தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. இதில் கனடாவின் அதிபர்  ட்ரூடோ கனடாவில் வாழும் இந்திய குடிமக்களுடன் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார். கனடாவில் வாழும் இந்து மக்களுடன் தீபாவளியை கொண்டாடிய அதிபர் தனது இணைய பக்கத்தில் கூறியதாவது, நான் கடந்த…

Read more

“குழந்தைகளை தவிக்க விட்டுட்டு போயிட்டாளே”… குடும்பத்தினர் கதறல்…. தீக்குளித்த பெண் தற்கொலை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் அடுத்த இராமநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவருக்கு பிரியங்கா (35) என்ற மனைவி உள்ளார். மணிகண்டன் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். மணிகண்டன்- பிரியா தம்பதியினருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.…

Read more

“4 லட்சத்திற்கு பெண் குழந்தை விற்பனை”.. 5 பேர் கைது… ஈரோட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் தனது கணவருடன் நித்யா என்ற பெண் வசித்து வந்தார். நித்யாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையின் காரணமாக அவரை விட்டுப் பிரிந்துள்ளார். பின்பு ஈரோடு மாவட்டத்திலுள்ள பேருந்து நிலையப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார்.…

Read more

ஒருவர் பின் ஒருவராக மீட்கப்பட்ட 8 சடலங்கள்… குளத்தில் மூழ்கிய கார்… பரபரப்பு சம்பவம்…!!!

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள பல்ராம்பூர் மாவட்டத்தில் சொகுசு காரில் 8 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த சொகுசு கார் லாரிமா பகுதியில் இருந்து சுராஜ்போர் மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் இரவு நேரம் என்பதால் கார் ஓட்டுநர் எதிர்பாராத விதமாக…

Read more

மின்னல் தாக்கியதில் உயிரிழந்த மாணவன்… அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்… பரபரப்பு சம்பவம்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அருகில் சாலப்பட்டி கிராமத்தில் தங்கராசு வசித்து வருகிறார். இவருக்கு திவாகர்(17) என்ற மகன் உள்ளார். திவாகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தங்கராசு அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.…

Read more

இஸ்ரேலுக்கு ஆதரவாக கூடுதல் ஆயுதங்களை அனுப்பிய அமெரிக்கா…. கொந்தளிக்கும் ஈரான்… அடுத்தடுத்து நிகழப்போவது என்ன?

இஸ்ரேலின் வடகிழக்கு பகுதியை ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் லெபானன் மீது தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இரண்டு நாடுகளும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபடுவதால் அப்பகுதிகளில் போர் அபாயம்…

Read more

அடுத்தடுத்து 10 யானைகள் மரணம்…. அதிர்ச்சியில் வன அதிகாரிகள்… காரணம் புரியாமல் குழப்பம்… தீவிர விசாரணை ….!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உமரியா மாவட்டத்தில் பாந்தவுகர் வனவிலங்கு பூங்கா அமைந்துள்ளது. உலகிலேயே அதிக புலிகள் வசிக்கும் உயிரியல் பூங்காவாக உள்ளது. இந்தப் பூங்கா 1150ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு வகையான மரங்கள், பூக்கள், உயிரினங்கள், பாலூட்டி இனங்கள் காணப்படுகின்றன.…

Read more

கோவிலில் அண்டாவை திருடியவருக்கு வினோத தண்டனை…. அதிரடி காட்டிய நீதிபதி…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள கனகிரி பகுதியில் வசித்து வருபவர் அங்கய்யா (28). இவர் கனகிரி பகுதியில் உள்ள கோவிலுக்கு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி சென்றுள்ளார். பக்தர்கள் வரிசையில் தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கய்யா கோவிலுக்குள் மெல்ல சென்று யாரும்…

Read more

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கி சண்டை… தீப்பிடித்த வீடுகள்… தொடரும் பதற்றமான நிலவரம்…!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீ நகரின் கன்வார் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கும், அங்கு உலாவி வரும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் திடீரென துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த தாக்குதலில் அருகில் இருந்த சில வீடுகள் தீப்பற்றியுள்ளன. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை…

Read more

திருமண உறவில்.. முதல்ல ஒருவரை ஒருவர் நம்பனும்… கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!!

மதுரை மாவட்டத்திலுள்ள பரமக்குடியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது கணவனுக்கு எதிரான மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது, கட\ந்த 2003 ஆம் ஆண்டு எனக்கும் என் கணவருக்கும் திருமணம் ஆனது. எங்கள் இருவருக்கும் இரண்டு பெண்…

Read more

உலகத் தொகையை விட 20 மடங்கு அதிகம்…. Google-க்கு ரஷ்யா அபராதம்…!!

ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் அரசு ஊடகமான யூடியூப் சேனலை அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட கூகுள் நிறுவனத்தின் ஆல்பாபெட், ரஷ்ய யூடியூப் சேனலை முடக்கியுள்ளது. இதற்கு எதிராக ரஷ்யா நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை…

Read more

ஹலோ..! யாராவது இருக்கீங்களா…! குட்டியுடன் வந்து வீட்டில் கதவை தட்டிய யானை… பீதியில் குடும்பத்தினர்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மருதமலை வனப் பகுதிகளில் யானைகள் இரவு நேரங்களில் உணவுக்காக ஊருக்குள் உலா வருவது தற்போது அதிகமாகி வருகிறது. இந்நிலையில் மருதமலை வ.உ.சி நகரில் நள்ளிரவு யானை ஒன்று தனது குட்டியுடன் ஒரு வீட்டின் முன்பக்க கதவை உடைத்துக் கொண்டு…

Read more

சினிமாவில் சாதித்தவர்கள் அரசியலில் சாதிக்க முடியாது… எச். ராஜா மறைமுகமான விமர்சனம்….!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ஒப்பிலியன் கோவிலுக்கு பா.ஜ.க ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அவர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, அரசியலில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி…

Read more

தீபாவளி பண்டிகையில் அரங்கேறிய கொடூரம்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கி நாடா பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவருக்கு சின்னி என்ற மகனும், ராஜு என்ற பேரனும் உள்ளனர். இந்த நிலையில் தீபாவளி அன்று மூவரும் தலை நசுங்கிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தனர். இது குறித்து…

Read more

கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய 3 வாலிபர்கள்… போலீஸ் அதிரடி..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குறும்பூர் மேடு சாலையில் தீபாவளி அன்று காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அந்த வழியாக வந்த கார் ஒன்று நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் அந்தக் காரில் 150 கிலோ கஞ்சா…

Read more

முயல் வேட்டைக்குச் சென்ற இருவர் பலி… காட்டுக்குள் நடந்தது என்ன?… மர்மமான முறையில் சடலங்கள்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை அருகே முயல் வேட்டைக்கு அரியாணிபட்டி கிராமத்தில் வசிக்கும் ராஜேஷ் கண்ணன், முருகானந்தம் ஆகிய இருவரும் நேற்று இரவு சென்றுள்ளனர். முயல் வேட்டைக்கு சென்ற இருவரும் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவர்களது உறவினர்கள் அப்பகுதி…

Read more

அடேங்கப்பா..! ராக்கெட் வேகத்தில் உயர்ந்தாலும் விற்பனை படுஜோர்… தீபாவளியில் 50% கூடுதலாக விற்பனையான தங்கம்..!!

மக்களுக்கு பொதுவாக நகை மீதான ஆர்வம் ஒருபோதும் குறைந்தபாடில்லை. இந்த ஆண்டு தங்கத்தின் விலை அதன் உச்சத்தை அடைந்துள்ளது. படிப்படியாக உயர்ந்த தங்கத்தின் விலை தற்போது ரூபாய் 59 ஆயிரத்துக்கு விற்கப்பட்டு வருகிறது. பண்டிகை காலங்கள், தீபாவளியை ஒட்டி நகை விற்பனை…

Read more

ரஷ்யாவுடன் கைகோர்த்த வடகொரியா… சீனா இன்னும் அமைதி காப்பது ஏன்…? அதிபர் ஜெலன்ஸ்கி ஆதங்கம்…!!

ரஷ்யா- உக்ரைன் போர் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது சமூக வலைதளங்களில் தெரிவித்ததாவது, ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரிய வீரர்களை போரில் தயார் செய்வது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்யா எங்களுக்கு எதிராக வடகொரியாவுடன் வெளிப்படையாக கூட்டு சேர்ந்துள்ளது. மேலும் 3.5…

Read more

நாங்கள் போர் நிறுத்தத்திற்கு தயார்… அதிரடியாக அறிவித்தது ஹிஸ்புல்லா….!!!

இஸ்ரேலின் வடகிழக்கு பகுதியை ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் லபானன் மீது தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து ஹிஸ்புல்லா, ஹமாஸ் அமைப்புகளின் தலைவர்கள் கொல்லப்பட்டது எனத் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. காசாவை இலக்காக வைத்து இஸ்ரேல் நடத்தி…

Read more

இந்திய இளம் பெண் கொடூர கொலை…! ஓவனுக்குள் கருகிய நிலையில் கிடந்த சடலம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம்பெண் குர்சிம்ரன் கவுர் (19). இவர் கனடாவில் உள்ள வால்மார்ட் பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வால்மார்ட் பேக்கரியின் ஓவனில் இறந்து கிடந்தார். ஓவனில் கருகிய நிலையில் கிடந்த…

Read more

முதல்ல மனித உரிமைகளை மதிக்க கத்துக்கோங்க… பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை…!!!

அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையில் அடைத்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த…

Read more

“கர்ப்பமான 11 வயது சிறுமி”… நெஞ்சை உலுக்கும் கொடூரம்… கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!!

ஹைகோர்ட் உத்தரவின் படி பெண்கள் 20 வாரத்திற்கு மேற்பட்ட கருவை கோர்ட் உத்தரவின் பேரில் மட்டுமே கலைக்க வேண்டும். மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில் 20 வாரத்திற்கு மேற்பட்ட கருவை கலைக்கும்போது குழந்தைக்கு மட்டுமல்லாமல் கருவுற்றிருக்கும் பெண்ணிற்கும் ஆபத்து ஏற்படலாம்.…

Read more

பல லட்சங்கள் மோசடி… தேவநாதன் யாதவ் முன் ஜாமின் தள்ளுபடி … உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

கல்வி முன்னேற்ற கட்சியின் நிறுவனர் தேவநாதன் யாதவ். இவர் சென்னையில் இந்து நிதி நிறுவனம் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இந்த நிதி நிறுவனம் மூலம் அதிக வட்டி கொடுப்பதாக கூறி பொதுமக்களிடம் பணத்தை ஏமாற்றியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.…

Read more

பிரபல 11 வயது சாமியாருக்கு கொலை மிரட்டல்.. அதிர்ச்சி சம்பவம்..!!!

இன்ஸ்டாகிராம் மூலம் ஆன்மீக பதிவுகளை அதிகமாக பதிவிட்டு 9.5 லட்சத்திற்கும் அதிகமான பின் தொடர்புகளை வைத்துள்ள சிறுவன் அபினவ் அரோரா. இவரது வீடியோக்களை பலரும் விமர்சித்தும், கொண்டாடியும் வருகின்றனர். இவர் தனது மூன்று வயதில் இருந்தே ஆன்மீக சொற்பொழிவு செய்த வருவதாக…

Read more

அமெரிக்காவிலும் தீபாவளி… வெள்ளை மாளிகையில் குத்து விளக்கு ஏற்றி கொண்டாட்டம்… அசத்திய அதிபர் ஜோ பைடன்…!!

இந்தியாவில் பொதுமக்கள் மிக விமரிசையாக கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது தீபாவளி. இந்த ஆண்டும் நாடு முழுவதும் சிறப்பாக தீபாவளி வருகிற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தற்போது உலகம் எங்கிலும் தீபாவளியை கொண்டாடுவதில் மக்கள் ஆர்வம்…

Read more

Other Story