நான் மதுரை காரன் தான்.. போதையில் காப்பாற்ற வந்தவர்களிடம் ரகளை செய்த வாலிபர்.. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் ஒரு சிறந்த சுற்றுலா தளமாகும். இங்கு தினம் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியில் இளைஞர் ஒருவர் நீச்சல் அடித்துள்ளார். இதனை கவனித்த படகு ஓட்டுனர்கள்…

Read more

தவணை கட்டாததால் வீட்டின் முன்பு பெயிண்டால் எழுதிய நிதி நிறுவன ஊழியர்கள்… தற்கொலை செய்ய முயன்ற சகோதரர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆதனக்கோட்டை பகுதியில் தங்களது சொந்த வீட்டில் வசித்து வரும் சகோதரர்கள் பாலகிருஷ்ணன், சக்திவேல். இருவரும் விவசாய தொழில் செய்து வருகின்றனர். ஆடு வளர்த்து விற்கும் தொழிலும் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சகோதரர்கள் இருவரும் நிதி நிறுவனங்களில் கடன்…

Read more

இனி யாரும் கூட்டணி பற்றி பேசக்கூடாது… அதெல்லாம் மேலிடம் கவனிக்கும்… அதிரடியாக உத்தரவிட்ட பாஜக எச். ராஜா…!!!

தமிழக பா.ஜ.க மைய குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை தலைமை ஏற்று எச். ராஜா நடத்தினார். கூட்டத்தில் மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். மேலும் முன்னாள் தலைவர் டாக்டர். தமிழிசை சௌந்தர்ராஜன், பா.ஜ.க மகளிர் அணி தலைவி வானதி…

Read more

“நெருக்கமாக இருந்த அந்தரங்க வீடியோ”… காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்… பதற வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் வசித்து வருபவர் வம்சி. வம்சிக்கும், சட்டக் கல்லூரியில் பயின்று வரும் 20 வயது மாணவிக்கும் தொடர்பு ஏற்பட்டது. இந்தத் தொடர்பு காதலாக மாறிய நிலையில் வம்சி அடிக்கடி அந்த மாணவியை வெளியில் அழைத்து சென்று வந்துள்ளார்.…

Read more

நடுவானில் பறந்த போது அமைச்சர் எ.வ வேலு சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்… அதிர்ச்சியில் பயணிகள்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 133 அடி திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கொண்டாடப்பட உள்ளது. இதற்கு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை ஆய்வு செய்வதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று அதிகாலை 6:00…

Read more

“இந்தியா விளையாட வரலைனா”… பாகிஸ்தான் ஐசிசிக்கு ரூ.844 கோடி இழப்பு ஏற்படும்… அதிர்ச்சி தகவலை சொன்ன அக்தர்..!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2025 காண சாம்பியன் டிராபி போட்டியானது பாகிஸ்தானில் நடைபெற வேண்டும். ஆனால் பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன் டிராபிக் இந்தியா பங்கேற்கவில்லை என ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேநேரம் பாகிஸ்தான் போட்டிய வேறு எங்கும் மாற்றக்கூடாது என நிபந்தனை…

Read more

ஆஹா..! உயரமான ராட்சத மீன் கட்டிடம்.. பிரம்மாண்டத்தின் உச்சம்… வைரலாகும் புகைப்படம்…!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் கட்டிடம் தற்போது உலக அதிசயமான கட்டிடங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. இதற்குக் காரணம் இந்த கட்டிடம் மிகப்பெரிய மீன் வடிவ அமைப்பைக் கொண்டுள்ளது. இரவு நேரங்களில் இந்த கட்டிடத்தில் உள்ள அனைத்து…

Read more

சூப்பர்…! தமிழ் பிரபலங்களின் குரலில்… முபாசா: தி லயன் கிங் படத்தின் தமிழ் டிரைலர் வெளியீடு…!!!

“தி  லயன் கிங்” படம் தமிழகத்தில் வெளியாகி பெரும் ரசிகர் பட்டாளத்தையே குவித்தது. இந்தப் படம் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. காட்டு விலங்குகளை வைத்து அனிமேஷன் முறையில் எடுக்கப்பட்ட ஆங்கில…

Read more

ஐசிசி தரவரிசை பட்டியல்… மீண்டும் முதலிடத்தை பிடித்த ஹர்திக் பாண்டியா… டாப் 10 லிஸ்ட் இதோ…!?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்போது டி20 தொடருக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் இந்திய வீரரான ஹர்திக் பாண்டியா முதலிடத்தை கைப்பற்றியுள்ளார். மேலும் டி20 மற்றும் ஒருநாள் தொடர் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்கள் பலர்…

Read more

ரூ.1 கோடி தரணும்… நிதி நிறுவன உரிமையாளரின் மனைவி மகனை கடத்தி மிரட்டல்… 8 பேர் கொண்ட கும்பலை தட்டி தூக்கியது போலீஸ்..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு காமராஜர் பகுதியில் வசித்து வருபவர் அல்தாப் தாசிப் (36). இவருக்கு மனைவியும், மகளும் உள்ளனர். அல்தாப் தாசிப் செய்யாறு அருகே நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இதன் மூலம் தீபாவளி பண்டிகை சீட்டு, நகை சேமிப்பு…

Read more

ஐயோ….! அம்புட்டும் பள்ளி குழந்தைகள்…. நொடிப்பொழுதில் நேர்ந்த பயங்கரம்… வேதனையில் பெற்றோர்..!!

சீன நாட்டில் உள்ள ஹீனான் மாகாணத்தில் சாங்டே நகரில் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. வழக்கம்போல பள்ளிக்கு மாணவர்கள் காலை வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு வாகனம் ஒன்று வேகமாக வந்து பள்ளி முன் பகுதியில் மோதியது. இதில் ஏராளமான பள்ளி…

Read more

வாயில் வித்தை காட்டாமல் தேர்தல் களத்தில் வீரத்தை காட்ட சொல்லுங்க… சீமானுக்கு திமுக அமைச்சர் சவால்…!!!

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார். தி.மு.க ஆட்சி மூத்த தலைவர் கருணாநிதி பேனா சிலையை உடைப்போம் என நாம் தமிழர் கட்சி…

Read more

யாரைத்தான் நம்புவது…? தெரிஞ்சவங்களே இப்படி செஞ்சா… மகளை ஸ்கூலுக்கு அனுப்பிய தாய் தலையில் இடியாய் விழுந்த செய்தி… நினைச்சாலே நடுங்குது..!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கண்டக்காடு பகுதியில் வசித்து வருபவர் சண்முகசுந்தரம் (56). இவர் அரசு பொதுப்பணித்துறையில் பணிபுரிந்து வருகிறார். கடலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் தோட்ட வேலையில் 15 வருடங்களாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியில் வசித்து…

Read more

“எம்.எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது”… தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு..!

டி.எம். கிருஷ்ணா தமிழகத்தை சேர்ந்த கர்நாடக இசை பாடகர் ஆவார். இவர் பாடகராக மட்டுமல்லாமல் பாடல் கற்றுத் தரும் ஆசிரியராகவும் இருந்து வருகிறார். மேலும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். சமீபகாலமாக சமூக கொள்கைகள் மற்றும் மத…

Read more

தமிழக வெற்றி கழகத்துடன் தேமுதிக கூட்டணி…? பிரேமலதா விஜயகாந்த் அல்டிமேட் பதில்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தச்சூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். இந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது, தற்போது தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி தற்போது கைது…

Read more

கட்சிக்காக இதை செய்பவர்களுக்கு விரைவில் பதவிகள்… அடுத்த அதிரடியில் இறங்கிய தவெக… நிர்வாகிகளை குஷி படுத்திய புஸ்ஸி ஆனந்த்..!!

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் தற்போது புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். இதன் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் பல லட்சக்கணக்கான தொண்டர்களுடன் சிறப்பாக நடைபெற்றது. இதை தொடர்ந்து நடிகர் விஜய் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத்…

Read more

மாவோயிஸ்டுகளின் தலைவர் விக்ரம் கவுடா என்கவுண்டரில் சுட்டுக்கொலை…!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்து தொடர் தாக்குதல்கள் நடத்தி வந்து உள்ளனர். இந்த நிலையில் காவல்துறைக்கு வந்த ரகசிய தகவலின்படி வனப்பகுதியில் நேற்று இரவு முதல் காவல்துறையினர் தீவிர தேடுதல் பணியில்…

Read more

பி.எம் கிசான் பயனாளிகள் கவனத்திற்கு…! வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா என்பது ஒரு மத்திய அரசாங்கத் திட்டமாகும், இதன் மூலம் அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளும் ஆண்டுக்கு ரூ. 6,000 வரை குறைந்தபட்ச வருமான ஆதரவைப் பெறுவார்கள். இந்த தவணையை ஒரு வருடத்திற்கு…

Read more

தமிழகத்தில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்வு… கவலையில் இல்லத்தரசிகள்..!!

தமிழகத்தில் தினந்தோறும் இறக்குமதி செய்யப்படும் காய்கறிகளின் அளவைப் பொருத்தே தினம் விலை நிர்ணயம் செய்யப்படும்.தொடர்ந்து தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்களின் விலை ஏற்றத்துடனே காணப்படுகிறது. தற்போது பருவநிலை மாற்றம் தொடர்வதால் விளைச்சல் பாதிப்பு காரணமாகவே தொடர்ந்து காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது.…

Read more

மாப்பிள்ளை வந்தபோது பட்டாசு வெடித்த மணமகள் குடும்பத்தினர்… திடீர் தகராறில் ஆத்திரத்தில் 7 பேர் மீது காரை ஏற்றிய கொடூரம்… பதை பதைக்க வைக்கும் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் தௌசாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. தௌசாப் பகுதியில் மணமகளின் கிராமத்தில் வைத்து திருமணம் நடைபெறுவதற்காக மணமகன் வீட்டார்கள் வந்தனர். மணமகன் வீட்டாரோடு காரில் அவரது உறவினர் ஒருவர் வந்திருந்தார். அப்போது மணமகன் வீட்டார் வந்ததும் மணமகள் வீட்டார் பட்டாசு…

Read more

பெரும் அதிர்ச்சி…! முன்னாள் அமைச்சர் மீது கல் வீசி கொடூர தாக்குதல்… மருத்துவமனையில் அனுமதி..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வந்து கொண்டுள்ள நிலையில் முன்னாள் உள்துறை அமைச்சரும் என்.சி.பி தலைவருமான அணில் தேஷ்முக் நார்கேட் கிராமத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். பிரச்சாரக் கூட்டம் முடிந்தவுடன் காரில் திரும்பி வந்து கொண்டிருக்கும்போது…

Read more

தெய்வானை மிகவும் அமைதியானது… ஏன் இப்படி ஆக்ரோஷமாக நடந்தது?… வன அதிகாரிகள் விளக்கம்…!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கோவிலில் வளர்க்கப்பட்டு வரும் யானை தெய்வானை. இந்த யானை அந்த கோவிலில் வரும் பக்தர்களுக்கு ஆசிகள் வழங்கும். தெய்வானையை அங்கு வரும் பக்தர்கள் மிகவும் ஆர்வத்தோடு பார்த்தும் செல்வர். தெய்வானை திருச்செந்தூர் கோவில் வளாகத்திலேயே ஒரு…

Read more

இரண்டுமே பெண் குழந்தையா…? மாமியார், கணவர் செய்த கொடூரம்… விரத்தியில் எடுத்த விபரீத முடிவு…!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். இவருக்கு சுதா என்ற மனைவி இருந்துள்ளார். கண்ணன், சுதா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கண்ணன் மற்றும் கண்ணனின் தாயார் ஆகியோர் இருவரும் சுதாவிடம் அடிக்கடி…

Read more

“பேரனின் இறுதி ஊர்வலம்”… மிகவும் உற்சாகமாக நடனமாடிய 60 வயது முதியவர்… நெஞ்சை உலுக்கும் காரணம்…!!

கெவின் ஜெனிடலின் என்ற 15 வயது சிறுவன் வெஸ்பா பைக்கில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக வேகமாக வந்த கார் ஒன்று அவரின் பின்னால் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்துள்ளார். கெவின் இறுதிச் சடங்கை அவரது…

Read more

“டேட்டிங் செயலி”… முன்பின் தெரியாத காதலனை நம்பி… ஹோட்டலுக்கு சென்ற இளம் பெண்… கடைசியில் வாழ்க்கையே போச்சு… பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் மடிவாளா காவல்துறை பகுதியில் வசித்து வருபவர் ஒரு இளம் பெண். இவர் தனது செல்போன் மூலம் டேட்டிங் ஆப்பை பயன்படுத்தி நிகால் உசேன் என்ற நபருடன் பழக்கத்தில் இருந்துள்ளார். முதலில் பழக்கத்தில் இருந்த இருவரும் தங்களது…

Read more

“கணவனுடன் செல்ல மறுத்த மனைவி”… ஆத்திரத்தில் மாமியாரின் மண்டையை உடைத்த மருமகன்… பதற வைக்கும் சம்பவம்..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்னாண்டி பழைய பகுதியில் வசித்து வருபவர் பெருமாள் தாய் இவருக்கு இசக்கியம்மாள் என்ற மகள் உள்ளார். இசக்கியம்மாளுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் திருமணம் முடிந்துள்ளது. இசக்கியம்மாளின் கணவர் சின்னதுரை. இசக்கியம்மாள் மற்றும் சின்னதுரை தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.…

Read more

பெற்றோர்களே உஷார்…! பார்த்தா குட்டி தான்.. ஆனால்…? குழந்தையின் உயிரைப் போராடி மீட்ட அரசு மருத்துவர்கள்.. பதற வைக்கும் சம்பவம்..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் ஆளவந்தார் மேடு கிராமத்தில் வசிப்பவர் அஜித். இவருக்கு டயானா என்ற மனைவி உள்ளார். அஜித்- டயானா தம்பதியினருக்கு 7 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் டயானா குழந்தையை கவனிக்காமல் வேறு வேலையாக…

Read more

OMG: எலான் மஸ்கை கெட்ட வார்த்தையால் திட்டிய அதிபரின் மனைவி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

ஜி 20 உச்சி மாநாடு பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிராவில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு நவம்பர் மாதம் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் நடைபெறும். இந்த உச்சி மாநாட்டில் பங்கு கொள்ள 20 நாடு தலைவர்களும் வர…

Read more

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி… 2026 இல் வெற்றி நிச்சயம்… மக்கள் உறுதி கொடுத்ததாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தற்போது கோயம்புத்தூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் நேரடி கள ஆய்வு பணியை மேற்கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது, கடந்த நவம்பர் 14, 15 ஆம் தேதிகளில் அரியலூர், பெரம்பலூர் பகுதியில் நேரடி கள ஆய்வு பணியை…

Read more

இன்னும் ஒரு RAID மட்டும் நடக்கட்டும்… அப்புறம் கண்டிப்பா இபிஎஸ் பாஜகவுடன் அதிமுகவை இணைத்து விடுவார்… உதயநிதி..!!!

சென்னையில் வடக்கு மாவட்ட பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48 ஆவது பிறந்தநாளையொட்டி ஆளும் கட்சியான திமுக கட்சியின் சார்பில் 48 தம்பதிகளுக்கு திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் விளையாட்டு துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின்…

Read more

இனி டெல்லியில் இருந்து 40 நிமிஷத்தில் அமெரிக்காவுக்கு சென்று விடலாம்… புதிய திட்டத்தை அறிவித்த எலான் மஸ்க்…!!

உலகிலேயே இரண்டாவது பணக்காரர் எலான் மஸ்க். டெஸ்லா மோட்டார்ஸ், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் நிறுவனர் ஆவார். எலான் மஸ்க் சமீபத்தில் twitter நிறுவனத்தை வாங்கி அதனை எக்ஸ் தளமாக பெயர் மாற்றியுள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது நாட்டின் ஒரு பகுதியில் இருந்து…

Read more

அடப்பாவமே..! தேர்தல் அதிகாரி மீது கருப்பு மையை வீசி… இப்படி ஒரு தாக்குதலா…? அதிர்ச்சியை ஏற்படுத்தும் வீடியோ..!

யுரேசிய நாடுகளில் ஒன்றான ஜார்ஜியா தனது வடக்கு பகுதியில் எல்லையான ரஷ்யாவுடன் மிகவும் நெருக்கமான நாடாகும். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதி ஜார்ஜியாவில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில் ரஷ்ய…

Read more

இன்று முதல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டணம்… யாருக்கெல்லாம் சலுகை…? முழு விவரம் இதோ..!!

தமிழ்நாடு மாநிலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த ஆண்டு 2024-2025 காண அரசு பொதுத்தேர்வு எதிர்கொள்ள காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது தேர்வு கட்டணம் குறித்த சந்தேகத்தை தமிழ்நாடு அரசு பள்ளி, கல்வி துறை மற்றும் தேர்வு இயக்குனரகம் தெளிவாக…

Read more

பேனாவுக்கு சண்டை… கோபத்தில் மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி… ஒரு சின்ன பிரச்சனைக்காக இப்படியா..? உயிரே போயிடுச்சே..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள பல் நாடு மாவட்டத்தில் நரசராவுப்பேட்டையில் செயல்பட்டு வரும் பாவனா இளநிலை கல்லூரியில் அனுஷா என்பவர் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் அந்த கல்லூரியின் விடுதியிலேயே தங்கி படித்து வருகிறார். இந்த நிலையில் விடுதியில் உள்ள…

Read more

விளக்கேற்றும் போது மளமளவென பிடித்த தீ… நிமிடத்தில் நடந்த கொடூர சம்பவம்…!!

சென்னையில் தியாகராய நகர் பகுதியில் டாக்டர் நாயர் தெருவில் வசித்து வருபவர் முருகப்பன் (60). இவருக்கு ஆண்டாள் (56) என்ற மனைவி இருந்துள்ளார். முருகப்பன் கப்பல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் முருகப்பனின் மனைவி…

Read more

வந்தே பாரத் ரயிலில் உணவில் மிதந்த வண்டுகள்… அதிரடியாக ரூ. 50,000 அபராதம் விதித்த தெற்கு ரயில்வே…!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி பகுதியில் வசிப்பவர் முருகன் மற்றும் பாளையங்கோட்டை கேடிசி நகரில் வசிப்பவர் சுடலைக்கண்ணு ஆகிய இருவரும் திருச்சிக்கு செல்வதற்காக நெல்லையிலிருந்து சென்னைக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலில் காலை 6 மணிக்கு பயணம் செய்துள்ளனர். வந்தே பாரத்…

Read more

“கஸ்தூரியை கைது செய்ததில் உள்நோக்கம் உள்ளது”…. சீமான் பாய்ச்சல்…!!

சென்னை மாவட்டத்தில் பிராமணர்கள் தனிப்பட்ட பாதுகாப்பு அளிக்க கோரி நடத்திய போராட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு தெலுங்கு மொழி பேசும் மக்களை அவதூறாக பேசிய வழக்கில் தற்போது சிக்கி உள்ளார். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி முன்ஜாமின் கோரியும் அவரது…

Read more

2026 தேர்தல்… வெற்றிக்கு வியூகம் வகுக்கும் விஜய்… அடுத்தடுத்து களமிறங்கும் குழுக்கள்… வேற லெவல் பிளான்..!!

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் தற்போது ஒரு அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இதன் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில்…

Read more

இனி வீட்டில் இருந்தே சரக்கு அடிக்கலாம்… புதிய செயலியை அறிமுகப்படுத்திய மாநில அரசு… இப்படி ஒரு திட்டமா..?

சத்தீஷ்கர் மாநிலத்தில் அம்மாநில கலால் துறை புதியதாக மது விரும்பிகளுக்காக புதிய செயலி ஒன்றை தொடங்கியுள்ளது. தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க விஷ்ணு தியோ சாய் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த புதிய செயலியின் பெயர் “மன்பசந்த்” என பெயரிட்டுள்ளனர்.…

Read more

செம ஷாக்…! ஒரே நாளில் 2 பெண்கள் ரயில் முன் பாய்ந்து… விருதுநகரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகே சுப்பிரமணி சுவாமி கோவில் தெருவில் வசித்து வருபவர் கருப்பசாமி. இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். சமீபத்தில் கருப்பசாமியும், அவரது மகனும் இறந்துள்ளனர். இந்த நிலையில் இருவரின் இறப்பும் பேச்சியம்மாளை மனதளவில் பெரிதும் பாதிப்படைய…

Read more

நடிகர் தனுஷிடம் ‌ திடீரென மன்னிப்பு கேட்ட நயன்தாரா… இதுதான் காரணமா..?

நானும் ரவுடிதான் படத்தில் வரும் மூன்று நிமிடம் பாடல் காட்சிக்காக பத்து கோடி கேட்டதாக தனுஷ் மீது நடிகை நயன்தாரா வெளியிட்ட குற்றச்சாட்டு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகை நயன்தாரா மற்றும்…

Read more

ஐயோ… இது குழந்தை திருமணம் ஆச்சே…? பதறிய மருத்துவர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகில் சிறுவாச்சூர் கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரன். இவருக்கு குமரேசன் (30) என்ற மகன் உள்ளார். குமரேசன் சரக்கு லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் தாலுகாவை…

Read more

ஆரஞ்சு ஜூஸ் வாங்க சென்ற இடத்தில்… பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்… ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறிய அதிசயம்..!!

அமெரிக்காவில் கெல்லி என்ற பெண் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளன்று ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது பைனி குரோவ் பகுதி வழியாக செல்லும் போது அவரது கவனத்தில் ஒரு லாட்டரி கடை தென்பட்டது. உடனே லாட்டரி வாங்க…

Read more

ஆஹா..! வடமாநிலத்தில் தமிழர் கடை… ஆர்வத்தோடு செல்பி எடுத்து மகிழ்ந்த பிரதமர் மோடி… மகிழ்ச்சியில் தம்பதி..!!!

பழங்குடியின மக்கள் தங்களது பெருமை தினமாக கொண்டாடக்கூடிய பிர்சா முண்டாவின் 150ஆவது பிறந்தநாள் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பிர்சா முண்டா பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர். மேலும் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார். இவரது பிறந்த நாளை மத்திய அரசு…

Read more

இதுக்கு தான் பக்கத்து வீட்டுக்காரங்க சண்டையில மூக்கை நுழைக்கக் கூடாது… கடைசில உயிரே போயிடுச்சு…!!!

தலைநகரான புது டெல்லியில் வடக்குடெல்லி  பகுதியில் தீரஜ்(42) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மனைவி ஒருவர் இருந்துள்ளார். தீரஜ் தனது மனைவியிடம் மிகவும் கொடூரமான முறையில் அடிக்கடி சண்டை போடுவதுண்டு. இதில் அவர் மனைவியை உடல் ரீதியாகவும் பலமுறை துன்புறுத்தியுள்ளார். இந்த…

Read more

அடக்கடவுளே..! லாரிக்கு அடியில் படுத்து தூங்கிய நபர்… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் மாவட்டத்தில் சிந்தனூரில் வசித்து வந்தவர் பசவராஜ். இவர் பெங்களூருவில் உள்ளல் லக்கரேயில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல் சம்பவநாளன்று இரவு இரண்டு மணி வரை வேலை பார்த்த அசதியால் பீனியா அருகில் உள்ள…

Read more

“நேத்து தான் கல்யாணம் நடந்துச்சு”… அதுக்குள்ள இப்படி ஆகணுமா..?… 7 உசுரு… கதறும் குடும்பத்தினர்..!!

ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று திருமணம் முடிந்த புதுமணத் தம்பதிகள் இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிஜினோர் நகரில் கார் ஒன்றில் தனது உறவினர்கள் உடன் பயணம் செய்து கொண்டிருந்தனர். மணமக்கள் மணமகனின் வீட்டிற்கு செல்வதற்காக பிஜுனூரில் உள்ள தம்பூருக்கு காரில் தனது…

Read more

மட்டன் குழம்புல மட்டன் பீஸ் இல்லையா…? டென்ஷனான இளைஞர்கள்… பாஜக விருந்தில் களேபரம்.!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீர்சாபூர் மாவட்டத்தில் பா.ஜ.க எம்.பி வினோத் பிந்த் பதோஹி தொகுதியில் அவரது அலுவலகத்தில் வைத்து நவம்பர் மாதம் 14 ஆம் தேதி இரவு கறி விருந்து வைத்துள்ளார். இந்த விருந்தில் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அங்கு…

Read more

டி.என்.பி.எஸ்.சி புதிய telegram சேனல்… அரசு தேர்வர்களுக்கு தேர்வாணையம் அளித்த புதிய சர்ப்ரைஸ்…!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்பது தமிழக அரசு தகுந்த போட்டிகள் மூலம் பணியாளர்களை தேர்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு மிகப்பெரிய அமைப்பாகும். இந்தத் தேர்வாணையத்தின் கீழ் ஒவ்வொரு பதவிக்கும் குரூப்-1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4, குரூப்…

Read more

ஆஹா..! இயற்கை அழகு ரசித்துக்கொண்டே சைக்கிளில் ரைடு போகலாம்… சுற்றுலா பயணிகளை குஷி படுத்திய செய்தி..!!!

தென்னிந்தியாவின் ரத்தினம் என்று அழைக்கப்படும் விசாகப்பட்டினம் ஆந்திர பிரதேசத்தின் மையப்பகுதியாக அமைந்துள்ளது. இங்கு அழகிய கடற்கரைகள், வளமான நிலப்பரப்பு நிறைந்த இடமாகும். விசாகப்பட்டினத்தில் ஒரு பகுதியான கைலாச கிரி மலை மற்றும் விசாகப்பட்டினம் நீல கடற்கரையை ஆந்திர மாநிலம் மேம்படுத்துவதற்கு பல்வேறு…

Read more

Other Story