ராமதாஸ்- அன்புமணிராமதாஸ் மோதல்… தைலாபுரம் தோட்டத்தில் ஒட்டப்பட்டு இருந்த அன்புமணி போஸ்டர்கள் கிழிப்பு… பரபரப்பு சூழ்நிலை…!!!

பாமக கட்சியில் உள்கட்சி மோதல் சில மாதங்களாக நடந்து வருகிறது. அதில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி புதிய நபர்களை…

Read more

நீங்களே இப்படி செய்யலாமா..? “குற்றவாளிகளை தப்பிக்க விட்டு வேடிக்கை பார்த்த போலீஸ்காரர்கள்”… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

கான்பூர் நகரத்தில் காவல்துறைக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் வகையில், ஒரு முக்கிய குற்றவாளி காவல் ஆய்வாளர் மற்றும் போலீசாரின் உதவியுடன் தப்பிச் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் 12ஆம் தேதி நடந்த இந்த சம்பவம், நவாப்கஞ்ச் மற்றும் கோஹ்னா காவல்…

Read more

நண்பர்களுடன் விருந்துக்கு சென்ற இளைஞர்… நீச்சல் குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழப்பு… பதற வைக்கும் வீடியோ…!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரின் சகேரி பகுதியில் உள்ள வாட்டர் வாலில், நண்பர்களுடன் விருந்துக்குச் சென்ற 24 வயதான ஷிகர் சிங், குளத்தில் குளிக்கும்போது தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்துள்ளது. உயிரிழந்த ஷிகர் யசோதா…

Read more

“சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூ.2,533 கோடி நிதி ஒதுக்கிய மத்திய அரசு”… தமிழ் உட்பட 5 செம்மொழிகளுக்கு வெறும் ரூ.13 கோடி மட்டுமே ஒதுக்கீடு… RTI மூலம் வெளிவந்த தகவல்..!!!

இந்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மத்திய அரசு சமஸ்கிருத மொழிக்கு ரூ. 2533.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. அதாவது கடந்த 10 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட முதன்மை மொழிகளுக்கு ரூபாய்…

Read more

“இந்தியாவிற்கு போகாதீர்கள்” என்ற தலைப்புடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்ட அமெரிக்க பெண்… வைரலாகும் பதிவு..!!!

அமெரிக்காவைச் சேர்ந்த கிரிஸ்டன் ஃபிஷர் என்ற பெண், “இந்தியாவிற்குப் போகாதீர்கள்” என்ற தலைப்புடன் தனது அனுபவங்களை பகிர்ந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதாவது கடந்த ஜூன் 15ஆம் தேதி பதிவிட்ட அந்த வீடியோ தற்போது 18 லட்சம் பார்வையாளர்களை தாண்டி வைரலாகி…

Read more

பட்டப் பகலில் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய மாணவி… பைக்கில் வந்த நபர் செய்த செயல்… பதறவைக்கும் வீடியோ.!!

உத்தரபிரதேச மாநிலத்தின் பரேலி மாவட்டம் இஜ்சத்நகர் பகுதியில், பள்ளி மாணவி ஒருவரை வழியிலேயே மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர் தவறாக தொடும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் நடந்து கொண்டிருந்த அந்த மாணவி, பள்ளி யூனிஃபார்ம்மில் பள்ளி முடிந்து…

Read more

“ஆர்எஸ்எஸ் விழாவில் அதிமுக”… ஒரே இருக்கையில் அண்ணாமலை எஸ்.பி, வேலுமணி… போட்டோ வைரல்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 24வது பேரூராதீனம் சாந்திலிங்க ராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேரூராதீன மடத்தில் பாரம்பரியம் சிவ வேள்வி பூஜை நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார்…

Read more

படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி… ஏசியை அணைத்ததும் வெடித்து சிதறியதால் பயங்கரம்… பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் அருகே அரசூர் பனைவிளை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இயங்கிக் கொண்டிருந்த ஏசியை அந்த வீட்டினர் அணைத்து உள்ளனர். அணைத்த சில நொடிகளிலேயே பயங்கரமான சத்தத்துடன் ஏசி வெடித்து சிதறி உள்ளது. உடனே  அறையில் தீ…

Read more

அதிமுக- பாஜக கூட்டணி சக்கரம், பெட்ரோல், மிஷின் இல்லாத எஞ்சின்… கூட்டணி ஆட்சி இல்லை என கூற இபிஎஸ்-க்கு தைரியம் உள்ளதா?… திண்டுக்கல் லியோனி கேள்வி..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரியில் திமுக அரசின் சாதனை விளக்கப் பருவக்கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி பங்கேற்று பேசினார். அப்போது நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டிலும் திமுக ஆட்சி…

Read more

ஆங்கிலம் குறித்த அமித்ஷாவின் கருத்து… அதுவும் இந்தி மொழியை திணிப்பதற்கான வழிதான்… தமிழகம் அதை என்றும் ஏற்காது… கோவி.செழியன் அதிரடி..!!

கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையில் அமைச்சர் கோவி. செழியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, மத்திய மந்திரி அமித்ஷா ஆங்கில மொழி குறித்து கூறியது கூட இந்தியை திணிப்பதற்கான ஒரு வழிதான். அவரது கருத்தை என்றுமே தமிழகம் ஏற்காது.…

Read more

“அண்ணா பெரியாரை இப்படியா சிறுமைப்படுத்துவீங்க”..? முருக பக்தர்கள் மாநாட்டில் வீடியோ வெளியிட்டது ரொம்ப தப்பு… கொந்தளித்த அதிமுக ராஜேந்திர பாலாஜி..!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. அந்த மாநாட்டில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.…

Read more

ஸ்கூட்டரோட விலை ரூ.1 லட்சம்தான்… ஆனா நம்பர் பிளேட்டுக்கு ரூ.14 லட்சம்… விஐபி நம்பரை ஏலத்தில் வாங்கிய வியாபாரி… ஆச்சரிய தகவல்…!!

இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது 1 லட்சம் மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு ரூபாய் 14 லட்சத்திற்கு நம்பர் பிளேட் வாங்கிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஹமீர்பூரை சேர்ந்த சஞ்சீவ் குமார் சமீபத்தில்…

Read more

1 இல்ல 2 இல்ல ரூ.17 லட்சம்… பேராசையே இல்லாத ஆட்டோ ஓட்டுனர்… அவரின் நேர்மையை உண்மையில் பாராட்டணும்ங்க… இந்தக் காலத்தில் இப்படி ஒரு மனிதரா..?

மிசோரம்மில் உள்ள லாங்ட்லாயில் ஒரு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் செய்த செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. அதாவது அவரது ஆட்டோவில் மியான்மரை சேர்ந்த வியாபாரி ஒருவர் ரூபாய் 17 லட்ச பணத்துடன் ஏறியுள்ளார். கடந்த வியாழக்கிழமை இரவு 9 மணி அளவில்…

Read more

“பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்பு இருப்பதாக இந்திய ராணுவ வீரர் உட்பட 2 பேர் கைது”.. பரபரப்பு சம்பவம்…!!!

காஷ்மீர் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள 9 பயங்கரவாத கட்டமைப்புகளை ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பதிலடி கொடுத்தது. அதன் பின் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் உளவுத்துறையுடன் தொடர்புடைய யூடுப்பர் ஜோதி மல்கோத்ரா உட்பட…

Read more

“இது நெல்லிக்காய் மூட்டை அல்ல, இரும்புக்கோட்டை”… எங்க கூட்டணி சிதறாது… செல்வப் பெருந்தகை அதிரடி…!!!

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியதாவது, “தமிழகத்தில் எங்களது கூட்டணியில் எந்த வித ஓட்டையும் இல்லை. எங்களது கூட்டணியில் ஏதாவது குழப்பம் ஏற்படும் அதனால் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் என அதிமுகவும், பாஜகவும்…

Read more

எது ஆன்மீகம் எது அரசியல் என்பது ஆண்டவனுக்கு தெரியும்… போலியான மாநாட்டுக்கு இறைவன் துணை இருக்க மாட்டார்… அமைச்சர் சேகர்பாபு..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் காசி விஸ்வநாதர் கோவிலில் குளத்தை சீரமைக்கும் பணியை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அதற்காக பொதுநலநிதி மற்றும் திருக்கோயில் நிதி மூலம் ரூபாய் 97 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலந்து…

Read more

“தவெக-திமுக மோதல்” .. விஜய் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்க விடாமல் தடுப்பதா…? புஸ்ஸி ஆனந்த் ஆவேஷம்…!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிறந்தநாள் நேற்று பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. அக்கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம்கள் நடத்தினர். மேலும் அக்கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் என பலரும் உடல் உறுப்பு தானம், ரத்ததானங்கள்…

Read more

இங்கிலாந்து- இந்தியா டெஸ்ட் தொடர்… பந்தை மாற்ற கோரிக்கை வைத்த இந்திய வீரர்கள்… மறுத்ததால் கடுப்பான ரிஷப் பண்ட்… வைரலாகும் வீடியோ..!!

இங்கிலாந்து- இந்தியா இடையிலான முதலாவது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் முதலில் இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 113 ஒவ்வொரு 471 ரன்கள் எடுத்த ஆல் அவுட் ஆனது. அதனைத் தொடர்ந்து விளையாடிய…

Read more

“டேபிள் ஃபேன் சுவிட்சை ஆன் செய்ததும்”… நொடி பொழுதில் நேர்ந்த பயங்கரம்… ஒரே நேரத்தில் தாயும் மகனும் துடிதுடித்து பலியான சோகம்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பக்ராயிச் அருகே முனிப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆலம் ஆரா(45). இவருக்கு திருமணம் ஆகி இஸ்மாயில் (10) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவநாளன்று இரவு இஸ்மாயில் வீட்டில் உள்ள டேபிள் பேனை போடுவதற்காக சுவிட்சை அழுத்தியுள்ளார். அப்போது…

Read more

1 நிமிடத்தில் 10 கடினமான யோகாசனம்… உலக சாதனை படைத்து அசத்திய 13 வயது சிறுமி… குவியும் பாராட்டுக்கள்…!!!

யோகா என்பது உடல் மற்றும் மன நலனுக்கு ஏராளமான நன்மைகளை வழங்குவதாக கூறப்படுகிறது. அந்தப் பயிற்சியில் நெகழ்வுத்தன்மை, வலிமை மற்றும் சமநிலை ஆகியவை கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. எனவே யோகா பயிற்சியை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக கடந்த ஜூன் 21ஆம்…

Read more

குடும்பத்தோடு சேர்ந்து செய்ற தொழிலா இது…? “வசமாக சிக்கிய 3 பெண்கள்.”… விசாரணையில் அம்பலமான பகீர் உண்மை..!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, டிஎஸ்பி செந்தில்குமார் உத்தரவின் பேரில் நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்யபிரபா தலைமையில் சார்பு ஆய்வாளர் அபினேஷ் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சிலுக்குவார்…

Read more

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களால் வந்த வினை… அழிந்து போன குடும்பங்கள்… அடுத்தடுத்து நடந்த சோக சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டம் பிரம்மவரா தாலுகா பகுதியில் ஹிலியானா கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ் பூஜாரி(42). இவருக்கு ரேகா (24) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ரேகா இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை ஆர்வமாக பார்த்து வருவதை அவரது கணவர் கண்டித்துள்ளார். இருந்தும்…

Read more

ரெட்ரோ திரைப்பட அறிமுக விழா… பல்ஹாம் சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஜய் தேவரகொண்டா… பாய்ந்த வழக்கு..!!!

ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சென்ற மாதம் நடந்த ரெட்ரோ திரைப்பட அறிமுக விழாவில் நடிகர் விஜய் தேவர்கொண்டா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் காஷ்மீர் பகல்ஹம்தாக்குதல் குறித்து விஜய் தேவரகொண்டா பேசி இருந்தார். அதில் அவர் கூறியதாவது, கடந்த…

Read more

“எனக்கு இன்னைக்கு பிறந்தநாளு விட்ருங்க”… திருடனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த குடியிருப்பாளர்கள்… வைரல் வீடியோ..!!

டெல்லியில் திருட வந்த இடத்தில் பிறந்தநாள் கொண்டாடிய திருடன் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது டெல்லியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் திருடர் ஒருவர் திருட முயன்ற போது அங்குள்ளவர்களிடம் வசமாக சிக்கியுள்ளார். அப்போது திருடன்  “இன்று…

Read more

பிரபல மாடல் அழகியின் உயிரைப் பறித்த “Milk Injection”… அதிர்ச்சியில் திரை பிரபலங்கள்…!!!!

தைவான் நாட்டைச் சேர்ந்த கார் மாடலான காய் யுக்சிங் என்ற பிரபலம் பல நாட்களாக தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்துள்ளார். அப்போது அந்நாட்டின் பிரபல மருத்துவரான “லிபோஷனின்காட்பாதர்” என்பவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் மாடலான யுக்சினுக்கு “milk injection” என அழைக்கப்படும்…

Read more

ஏர் இந்தியா விமான பயணிகள், ஊழியர்களிடையே மோதல்… விமானத்தில் லக்கேஜை ஏற்றி வராமல் தரையிறங்கியதால் பரபரப்பு… வைரலாகும் வீடியோ..!!

சமீபத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தை தொடர்ந்து தற்போது ஏர் இந்தியா விமானம் ஒன்று பயணிகளின் லக்கேஜை ஏற்றி வராமல் தரையிறிங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த ஜூன் 21ஆம் தேதி சனிக்கிழமை காலை பெங்களூரு,…

Read more

பாப்பா..! அது கயிறு இல்ல!… பாம்பை பம்பரம் போல் இரு கைகளிலும் வைத்து மாறி மாறி விளையாடிய சிறுமி… பார்த்தாலே நடுங்குதே… வீடியோ வைரல்..!!

இன்றைய காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விலங்குகளை வைத்து வேடிக்கை வீடியோக்கள் வெளியிடுவது அதிகரித்து வருகிறது. அதேபோன்று சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அந்த வீடியோவில் சின்னஞ்சிறு சிறுமி தனது இரண்டு கைகளிலும்…

Read more

இது ரொம்ப புதுசா இருக்கே..!”எனக்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கிட்டேன் “… காரை மூடி வைத்த கவரை மட்டும் திருடிச் சென்ற நபர்… வைரலாகும் வீடியோ..!!

இன்றைய காலத்தில் சமூக வலைதளங்களை வித்தியாசமான முறையில் திருட்டு சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. அதே போன்று சமீபத்தில் காரில் வந்த நபர் மற்றொரு காருக்கு போடப்பட்டிருந்த உறையை திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது…

Read more

அரிதான…! “நடனமாடும் ஆடுகள்”… எங்கு உள்ளன தெரியுமா?… வெளியான க்யூட் வீடியோ..!!

சமூக வலைதளங்களின் தற்போது ஆடுகள் நடனம் ஆடுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த வீடியோவில் ஆடு மேய்ப்பவர் முன்னாடி செல்கிறார். பின்னாடி நடந்து வரும் ஆடுகள் நடனமாடிக்கொண்டே வருவது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வீடியோ சமூக…

Read more

ஸ்டேரிங்கை விட்டுட்டு செல்போனில் ஹெட்செட் மாட்டி பேசிய அரசு பேருந்து ஓட்டுனர்… வெளியான வீடியோவால் பரபரப்பு.. போக்குவரத்து துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூரில் இருந்து பெருமாநல்லூர் பகுதி வழியாக மத்திய பேருந்து நிலையத்திற்கு 45 டி அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. அந்தப் பேருந்தில் அப்பகுதி பொதுமக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்லும் இளைஞர்கள் என…

Read more

“அட்டைப்பெட்டியில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் பிணம்”…. திண்டுக்கல் நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் சிக்கிய 2 பெண்கள் உட்பட 3பேர்…. பரபரப்பு பின்னணி…! ‌

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பைபாஸ் பகுதியில் ராமாயன்பட்டி அருகே உள்ள தரைப்பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரிய அட்டைப்பெட்டி ஒன்று கயிற்றால் கட்டப்பட்டு கிடந்தது. அந்த அட்டைப்பெட்டியில் கை, கால்களை கட்டப்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் ஆண் ஒருவரின்…

Read more

குணா குகை இரும்பு வலைகளை தாண்டி ஏறி குதிக்கும் இளைஞர்கள்…”ரீல்ஸ்” மோகத்தால் வந்த வினை… வனத்துறை கடும் எச்சரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களில் மிக முக்கியமானது கொடைக்கானல். இங்கு ஆண்டு முழுவதும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சுற்றி பார்ப்பதற்காக வருகை தருகின்றனர். மேலும் கொடைக்கானலில் பல்வேறு சினிமா படப்பிடிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் மிகவும் பிரபலமான “பேய்களின் சமையலறை” என்று அழைக்கப்பட்டு…

Read more

“நண்பர்களுடன் ஜாலியாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் குளித்த இடம் மிகவும் ஆபத்தானது”… எந்த ஆறு தெரியுமா..? எச்சரிக்கை அறிவிப்பு வைக்க கோரிக்கை…!!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் அருகே பரளி ஆறு செல்கிறது. அங்கு கடந்த ஜூன் 18ஆம் தேதி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது அனைவரும் அப்பகுதியில் தடை செய்யப்பட்ட பள்ளமான பகுதிக்கு…

Read more

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்… 16 வயது சிறுவன் செய்த செயல்… குவியும் பாராட்டுக்கள்..!!

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள சஃபிபூர் ரயில் நிலையம் அருகே நடந்த இந்த அதிரடியான சம்பவத்தில், 16 வயது சிறுவன் ஸ்ருஜன் மிஸ்ராவின் விழிப்புணர்வு மற்றும் தைரியத்தால் ஒரு பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. அதாவது, தபௌலி திருப்பம் பகுதியில்…

Read more

“அதிமுக குறித்து அவதூறு பரப்பினால், டிஆர்பி ராஜா தமிழகத்திலேயே நடமாட முடியாது”… ஆர்.பி. உதயகுமார் பரபரப்பு கருத்து..!!!

கீழடி ஆய்வு அறிக்கைகளை அறிவியல் பூர்வமான ஆதாரங்களால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என மத்திய அரசு கூறியது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கீழடி ஆராய்ச்சியில் ஈடுபட்ட தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் பாஜக…

Read more

வாகன சோதனையில் சிக்கிய 16 சவரன் தங்கக் கட்டி, அரை கிலோ வெள்ளிக்கட்டி…4 பேர் அதிரடி கைது… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி கோவில்பட்டி காவல்துறையினர் இளையரசனேந்தல் சோதனை சாவடி அருகே வாகன சோதனை செய்தனர். அப்போது அந்தப் பகுதியாக வந்த பைக்குகளை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர்களிடம் 16 1/2 சவரன் தங்க…

Read more

வேலைக்குச் சென்ற பெண் ஐடி ஊழியர்… ஏரியில் சடலமாக மீட்பு… கதறும் பெற்றோர்…!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் மாவட்டத்தில் அட்டகுடா பகுதியை சேர்ந்தவர் சுஷ்மா (27). இவர் அப்பகுதியில் உள்ள ஹைடெக் சிட்டி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஜூன் 19ஆம் தேதி காலை எப்போதும் போல வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் இரவு நீண்ட…

Read more

ஒரே லாட்டரி சீட்டில் ரூ. 2120 கோடி அதிர்ஷ்டம்… பிரபலங்களை விட மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆன நபர்… ஆச்சரிய தகவல்..!!!

ஐரோப்பாவின் மிகப்பெரிய லாட்டரி டிக்கெட் பரிசு அயர்லாந்தை சேர்ந்த ஒருவர் வென்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மிகப்பெரிய யூரோ மில்லியன்ஸ் ஜாக்பாட் பரிசான ரூபாய் 2,120 கோடி தொகையை அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு நபர் வென்றுள்ளார். அந்த லாட்டரி டிக்கெட் பரிசின்…

Read more

“கருவறை முதல் கல்லறை வரை” அலட்சியமும், ஊழலும்…. திறனற்ற விளம்பர மாடல் திமுக அரசு… தவெக ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம்…!!!

நலத்திட்டங்களை அள்ளித் தரும் விடியல் அரசு என அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் விளம்பரம் செய்கிறார். ஆனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உழைக்கும் விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக நெல்…

Read more

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்க முயற்சி…தேங்காய் வியாபாரி கைது…NIA அதிரடி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த கார் குண்டு வெடிப்பு மற்றும் மங்களூரில் நடந்த குக்கர் குண்டுவெடிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு NIA அமைப்பினர் பல்வேறு மாநிலங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில்…

Read more

விடுதி பால்கனியிலிருந்து தவறி விழுந்த சட்டக் கல்லூரி மாணவர்… பல்கலைக்கழக ஆம்புலன்ஸ் தாமதப்படுத்தியதால் நேர்ந்த சோகம்… அதிர்ச்சி சம்பவம்..!!

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உதம்பூர் பகுதியை சேர்ந்தவர் விஷால் பரத்வாஜ் (25). இவர் ஜம்மு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் இறுதியாண்டு பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். மேலும் இவர் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த ஜூன் 17ஆம் தேதி…

Read more

இங்கேயும் வந்துட்டீங்களா?… திருப்பதி கோவில் அனிமேஷன் வீடியோ கேம்… தனியார் நிறுவனத்தின் மீது தேவஸ்தானம் அதிரடி நடவடிக்கை..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலம் ஆகும். அதனை அவமதிப்பது போல தற்போது தனியார் நிறுவனம் ஒன்று கோவிலின் தேவஸ்தான தொலைக்காட்சிகளில் வரும் சில காட்சிகளை அனிமேஷன் வீடியோக்களாகவும், திருப்பதியில் ஒளிபரப்பப்படும் பக்தி…

Read more

“இனி அரசு அதிகாரிகள் இரவு நேர விருந்துகளில் கலந்து கொள்ளக் கூடாது”… ஊழலை தடுக்க புது ஐடியா… சீன நாட்டின் அதிரடி உத்தரவு…!!!

சீனாவில் அரசு அதிகாரிகள் ஒன்றாக சேர்ந்து பணி தொடர்பாகவும் அல்லது அலுவலக ரீதியான நட்பை தாண்டி உறவை வளர்த்துக் கொள்வதற்காக இரவு நேர நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்கிறார்கள். இதனால் ஊழல் அதிகரிப்பதாகவும், விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அதிகாரிகள் மர்மமான முறையில்…

Read more

“ஆபாச வீடியோ பார்த்ததாக வாட்ஸ் அப்பில் வந்த கைது வாரண்ட்”… ஆசிரியரை நூதன முறையில் மிரட்டிய சைபர் கும்பல்… வங்கி ஊழியர்களின் விழிப்புணர்வால் வெளிவந்த உண்மை…!!

உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் சைபர் மோசடிக்குள்ளாகியுள்ள பரபரப்பான சம்பவம் ஒன்று சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அன்பரா தெர்மல் ப்ராஜெக்ட் காலனியில் வசிக்கும் தனியார் பள்ளியின் கணித ஆசிரியர் தர்மேந்திர குமார் மிஸ்ரா. அவரிடம்  சைபர் குற்றவாளிகள் தங்கள் சூழ்ச்சியை…

Read more

“மகாயுத்தம்… ஆனா சிரிப்புக்கு மட்டும் பஞ்சம் இல்ல “… அரச உடையில் வீடியோ வெளியிட்ட தவான்- சாஹல்… வைரலாகும் நகைச்சுவை வீடியோ…!!!

இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் சிரிப்பும், சந்தோஷத்தையும் பரப்பும் வீரர்களில் முன்னணியில் உள்ளவர்கள் ஷிகர் தவான் மற்றும் யுஸ்வேந்திர சாஹல். தற்போது இவர்கள் இருவரும் அரச உடையில் நடித்த ஒரு நகைச்சுவை வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்த வீடியோ இணையதளங்களில் பெரும்…

Read more

ஒரே இரவில் மீனவருக்கு அடித்த ஜாக்பாட்… அதிர்ஷ்டவசமாக சிக்கிய “தெலியா போலா” மீன்கள்…இனி அவரு லட்சாதிபதி..!!!!

மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள டிகா பகுதியில் உள்ள கடல்நீர்ப்பாய்வில் மீன்பிடிக்க சென்ற ஒரு மீனவனவருக்கு அதிர்ஷ்டம் அடுத்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதாவது ‘நனி கோபால்’ என்ற த்ராலர் படகில் பயணித்த அவர், வலையில் சிக்கிய 29 தெலியா போலா…

Read more

இதுவே முதல்முறை…தேசிய பவர் லிப்டிங் போட்டி… நடுவராக நியமிக்கப்பட்ட தமிழகப் பெண் வீராங்கனை…!!!

சென்னை மாவட்டத்தை சேர்ந்த பல் மருத்துவர் ஆர்த்தி அருண். இவர் மகளிர் பவர் லிப்டிங்கில் சர்வதேச அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் காமன்வெல்த் மற்றும் ஆசிய பவர் லிப்டிங் போட்டிகளில் பல தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். இந்நிலையில் தேசிய பவர்…

Read more

நெல்லையில் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபர்… 5 ஆண்டு சிறை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிராஞ்சேரி கீழத்தெருவை சேர்ந்தவர் சீதாராமன் (31). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள ஒரு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் சீதாராமன் மீது முன்னீர்பள்ளம் காவல்…

Read more

“கொஞ்ச நாளாவே அவங்க சரி இல்ல”…4ஆவது மாடியில் இருந்து குதித்த கர்ப்பிணி பெண்… கதறும் கணவன்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வடபழனி அருகே பாலாஜி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (28). இவருக்கு சரஸ்வதி (23) என்ற மனைவி உள்ளார். மேலும் இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி…

Read more

இறப்பிலும் பல உயிர்களை காப்பாற்றிய இளைஞர்… மரியாதையுடன் உடல் நல்லடக்கம்… மனதை உருக்கும் சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தாலுகா பத்மநாபமங்கலம் பகுதியில் பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவப்பண்டாரம் (21). இவர் பைக்கில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தால் படுகாயம் அடைந்தார். அவருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு,  பின்னர் தனியார் மருத்துவமனையில்…

Read more

Other Story