“மகா கும்பமேளா”… இந்து தெய்வங்கள் குறித்து சர்ச்சை கருத்து… 2 பேர் கைது… தட்டி தூக்கிய உ.பி போலீஸ்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரக்யாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. 12 ஆண்டுகளுக்கு பின் இந்த விழா மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மகா கும்பமேளா பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விழாவில்…

Read more

காவல் நிலையத்தின் முன்பாக தீக்குளித்து தொழிலாளி இறப்பு… தொழிலாளியின் மரண வாக்குமூலம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு தெருவின் நகர் 7வது தெருவில் வசித்து வந்தவர் ராஜன் (42). இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆர் கே நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுக்க…

Read more

மெட்ரோ ரயிலில் இலவச பயணம்… “கிரிக்கெட் ரசிகர்களுக்கு வெளியான இன்ப செய்தி”… சூப்பர் அறிவிப்பு..!!

இங்கிலாந்து- இந்தியாக்கு இடையேயான 5 தொடர் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த டி20 போட்டியின் முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறும். இதனை…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்…! இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் பொறிக்கப்படாது… பிசிசிஐ முடிவு..!!

ஐ.சி.சி சாம்பியன்ஸ் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் போட்டியிட உள்ளன.…

Read more

தமிழ்நாட்டில் அவர் பெயரை சொல்லாமல் அரசியல் செய்ய முடியுமா…? சி.வி சண்முகம் பேட்டி..!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அந்தக்கரைப்பகுதியில் எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் அதிமுக மாநிலங்களவை எம்.பி சி.வி சண்முகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டில் பிரதமர் உட்பட அனைவரும் எம்.ஜி.ஆரின்…

Read more

திமுக ஆட்சி கொள்ளையர்களுக்கா அல்லது மக்களுக்கா…? தட்டி கேட்டவர் கொல்லப்பட்டுள்ளார்… சீமான் ஆதங்கம்..!!

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் அப்பகுதியின் கபடி கழகச் செயலாளர் ஜெகபர் அலி படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, தமிழகத்தில்…

Read more

நான் அரசியலுக்கு வந்தது இதுக்குத்தான்… சீக்கிரட்டை போட்டுடைத்த அண்ணாமலை…!!

சென்னையில் தனியார் கல்லூரியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் மாணவர் ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பினார், ஐ.ஏ.எஸ் பதவியை விட்டு விலகி ஏன் அரசியலில் நுழைந்தீர்கள்? மக்களுக்கு உதவ வேண்டுமெனில்…

Read more

Bike-ல் குழந்தையுடன் சென்ற தம்பதி… “முரட்டுத்தனமாக துரத்திய காட்டு யானை”… பிழைத்தார்களா..? பதை பதைக்க வைக்கும் வீடியோ..!!

கேரள மாநிலத்தில் பொதுவாக வனப்பகுதிகளில் அதிகமான யானைகள் வாழ்ந்து வருகின்றன. எனவே அடிக்கடி காட்டு யானைகள் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. வனப்பகுதியை சார்ந்து வீடுகள் உள்ளதால் கேரளாவில் சில சமயங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்து…

Read more

நான் இந்த படத்தை மாற்றுத் திறனாளிகளுக்காக தான் எடுத்தேன்… இயக்குனர் பாலா உருக்கம்…!!!

தமிழ் திரைப்பட இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவர் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் திரைப்படக்கலை பயின்றார். இயக்குனர் பாலா முதன்முதலில் சேது திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார். இந்தத் திரைப்படம் நடிகர் விக்ரமிற்கு புகழை அள்ளித் தந்தது. இயக்குனர் பாலா சேது, நந்தா, பிதாமகன், நான்…

Read more

“ரூ.500-க்கு வாங்கிய லாட்டரி டிக்கெட்”… அடிச்சது பாரு ஜாக்பாட்… ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன லாரி ஓட்டுனர்… இதுதான் கூரையை பிச்சிகிட்டு கொட்டும்னு சொல்லுவாங்க போல..!!

பஞ்சாப் மாநிலத்தில் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருபவர் ஹர்பிந்தர் சிங். இவர் கடந்த 15 ஆண்டுகளாக லாட்டரி வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த நிலையில் தற்போது மகர சங்கராந்தி பண்டிகையை ஒட்டி ஹர்பிந்தர் ரூபாய் 500க்கு லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார்.…

Read more

“சிக்கலில் பவன் கல்யாண்”… சந்திரபாபு நாயுடு மகனுக்கு துணை முதல்வர் பதவி..? அதிரும் ஆந்திர அரசியல்…!!

ஆந்திர மாநிலத்தில் கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜகவுடன் கூட்டணியில் தெலுங்கு தேசம் ஜனசேனா கூட்டணி ஆட்சி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. எனவே தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல் மந்திரி ஆகவும், ஜனசேனா…

Read more

வேற லெவல்..! உலகில் முதல் முறையாக ரோபோ மாரத்தான்… அறிமுகப்படுத்திய பிரபல நாடு…!!!

உலகிலேயே சீனா அறிவியல் தொழில்நுட்பத்தில் மிக சிறந்து விளங்கும் நாடாகும். இந்த நிலையில் தற்போது மாரத்தான் போட்டியில் ஓட்டப்பந்தய வீரர்களுடன், ரோபோவையும் பயன்படுத்த தயாராகி வருகிறது. பெய்ஜிங்கின் டாக்ஸி மாவட்டத்தில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள 21 கிலோமீட்டர் கொண்ட…

Read more

இதுதான் உண்மையான சாதனை…! 19 குழந்தைகளைப் பெற்று தாயான பிறகும்… டாக்டர் பட்டம் பெற்று சாதித்த பெண்மணி… குவியும் பாராட்டுகள்..!

சவுதி அரேபியாவில் 19 குழந்தைகளுக்கு தாயான ஹம்தா அல் ருவைலி (43) பெண் தனது குடும்பத்தையும், குழந்தைகளையும் நிர்வகித்துக் கொண்டே phd படிப்பை படித்து முடித்துள்ளார். இவருக்கு 10 மகன்களும், 9 மகள்களும் உள்ளனர். இதுகுறித்து அவர் கூறியதாவது, ஒரு குழந்தை…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக்கில் மட்டும் மும்மொழிக் கொள்கையா…? சர்ச்சையை ஏற்படுத்திய போட்டோ… அரசு அதிரடி விளக்கம்.!!

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் சமீபத்தில் சமூக வலைதளங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூன்று மொழிகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இரு மொழிக் கொள்கை மட்டுமே கடைபிடிக்கப்படும் எனக்…

Read more

“அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட நிதிச் சுமையையும் நாங்கள் தான் சரி செய்கிறோம்”… எதிர் கட்சித் தலைவருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்…!!

விருதுநகர் மாவட்டத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த தவறான தகவல் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார். இதில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும், திவாலாக போவதாகவும் எடப்பாடி பழனிசாமி தவறான…

Read more

பாதுகாக்க வேண்டிய பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை… எதிர்க்கட்சித் தலைவர் கடும் கண்டனம்…!!

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சேர்க்கை எடை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியாதவத்தாவது, விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதைத் தாண்டி,…

Read more

“திருப்பதியில் மட்டும் 24 மணி நேரம் நிக்கிறாங்கல்ல”… அப்ப இங்க ஒரு மணி நேரம் நிற்க முடியாதா…? அமைச்சர் சேகர்பாபு பேச்சால் கொந்தளித்த அண்ணாமலை..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலில் பொங்கல் தைப்பூசம் ஆகிய விழாக்களை முன்னிட்டு மாலை அணிவித்த பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக குழந்தைகள் பெண்கள்…

Read more

குப்பையில் ஐபோன், தங்க செயின்… நேர்மையாக செயல்பட்ட துப்புரவு பணியாளர்கள்… குவியும் பாராட்டு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி பகுதியில் பொன்னப்பன் கிராஸ் தெருவில் தூய்மை பணியாளராக சின்னம்மாள் என்ற பெண் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது குப்பையில் ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள…

Read more

“இன்ஸ்டா வீடியோ”.. ஜாலியாக பேட்டி கொடுத்த தொழிலதிபர்… தட்டி தூக்கிய போலீஸ்… இப்படி வந்து சிக்கிக்கொண்டாரே…? என்ன மேட்டர் தெரியுமா..?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் பிரபலமான “கோயமுத்தூர் மாப்பிள்ளை” என்ற இன்ஸ்டா நபர் சமீபத்தில் பொதுமக்களிடம் வீடியோ எடுத்து வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இதன்படி கோயம்புத்தூர் தொழிலதிபர் பாலகிருஷ்ணன் என்ற நபரிடம் பேட்டி ஒன்றை எடுத்துள்ளார். இந்த வீடியோ…

Read more

ஜவுளி வியாபாரியை ஏமாற்றிய கும்பல்… ரூ. 74.75 லட்சம் மோசடி… பெண் உட்பட இருவர் கைது…!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சுந்தர் (40). இவர் ஜவுளி ஏற்றுமதி மற்றும் மொத்த வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு பதிவான வாடிக்கையாளரான அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின்…

Read more

பெண்ணை சிகரெட் சூடு வைத்து பாலியல் வன்கொடுமை…. அதிமுக பிரமுகர் மகன் கைது… வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ச்சல்…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் தாளையத்துப் பகுதியில் வசித்து வருபவர் முகமது மீரான். இவருக்கு முகமது சர்ஜின் (30) என்ற மகன் உள்ளார். முகமது மீரான் அதிமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட நிர்வாகியாக உள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுண், பாறையடி உள்ளிட்ட…

Read more

துரத்தி துரத்தி பெண்ணை அடித்துக் கொன்ற பக்கத்து வீட்டுக்காரர்…கொலையாளி கொலை செய்துவிட்டு மது அருந்திய கொடூர சம்பவம்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி அடுத்த கண்ணமங்கலம் சின்னபுத்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் ஜோதிலட்சுமி. இவர் ஆடு வளர்ப்பு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் இவரது வீட்டு அருகில் சுரேஷ் என்பவரும் அதே தொழிலை செய்து வந்தார். ஒரே…

Read more

ஆசிரியரின் மார்ஃபிங் புகைப்படம் வெளியீடு …ரூ. 13 லட்சம் வரை பணம் பறித்த பொறியாளர்… போலீஸ் அதிரடி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சனேரி பகுதியில் வசித்து வருபவர் ஒரு இளம்பெண் (32). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்று வருகிறார். இந்த நிலையில் பேராசிரியர் தனது தனிப்பட்ட தேவைக்காக கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர்…

Read more

“ராணிப்பேட்டை விவகாரத்திற்கும் வி.சி.கவுக்கும் எந்த வித தொடர்பில்லை”… திருமாவளவன் கண்டனம் …!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருமால்பூர் கிராமத்தில் வசித்து வந்த 2 இளைஞர்கள் சமீபத்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில்…

Read more

இனி ஒரே நாளில்… நீட் தேர்வு குறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

மருத்துவ மாணவர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ கல்வி நுழைவுத் தேர்வு (NEET  UG) குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு நீட் தேர்வுக்கான தேர்வு முறையில் சில மாற்றங்களை மேற்கொள்ள கலந்த ஆலோசித்து வந்துள்ளது. இந்த…

Read more

சுடச்சுட வெந்நீர்… “உடல் வெந்து பலியான 3 வயது சிறுமி”… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவான்மையூர் திருவீதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஏழுமலை. இவருக்கு ஓவியா(3) என்ற மகள் இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவ நாளன்று ஏழுமலையின் மனைவி தனது குழந்தை ஓவியாவை குளிக்க வைப்பதற்காக வெந்நிரை வாளியில் ஊற்றி…

Read more

கள்ளக்காதல் தெரிந்ததால் ஜோடி தற்கொலை… பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே மைக்கேல் பாளையம் பகுதியில் ஒருவரின் தனியார் தோட்டத்தில் ஒரு இளம் பெண்ணும், வாலிபரும் சடலமாக கிடந்துள்ளனர். இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அறிந்த பாலமுருகன்…

Read more

“எப்படியாவது ஸ்ட்ராங்காக்கணும்”..? அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த பணி… நொடி பொழுதில் சரிந்து விழுந்த பயங்கரம்..!!

மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தா தெற்கு பாகா ஜதின் நகரில் திடீரென நான்கு மாடகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் சரிந்து கீழே விழுந்தது. இந்த கட்டிடம் கட்டப்பட்டு  10 ஆண்டுகள் ஆகின்றன. இதனால் வலது புறமாக சாய்ந்திருந்த கட்டிடத்தை வலுப்படுத்துவதற்காக அரியானாவை…

Read more

அட கடவுளே..! விவசாயிக்கு நேர்ந்த பயங்கரம்… காட்டு யானையால் பதற்றத்தில் பொதுமக்கள்… வனத்துறையினருக்கு முக்கிய கோரிக்கை..!!

கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பழைய புதூர் நகரில் வசித்து வந்தவர் விவசாயி வேலுமணி (74). இவர் தனது தோட்டத்தில் உள்ள கதவை பூட்டுவதற்காக நேற்று இரவு சென்றுள்ளார். இந்நிலையில் தோட்டத்தின் முன்புற கேட்டினை பூட்டிக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் ஒற்றை யானை உணவு…

Read more

வெறும் 350 கிராம் தான்… குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை… டாக்டர்கள் முயற்சியால் உயிர்பிழைத்த அதிசயம்…!!!

கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் சசிஷா என்ற பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். இவருக்கு பிரசவ வலி காரணமாக அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 23 வாரமே ஆன நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் எடை 350 கிராம் இருந்தது.…

Read more

அரவிந்த் கெஜ்ரிவாலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…? இதோ நீங்களே பாருங்க..!!

டெல்லியில் சட்டசபை தேர்தல் வேட்பமான தாக்கல் நடைபெறுகிறது. இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது வேட்பமான தாக்கல் செய்தார். அப்போது வேப்பமனதாக்களோடு தனது சொத்துக்கள் குறித்த விவரங்கள் அடங்கிய ஆவணத்தையும் தாக்கல் செய்தார்.…

Read more

“உங்களுக்கு சந்தேகமா இருந்தா 1962-ல் முரசொலியில் வெளியான செய்தியை படிங்க”… அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணாமலை பதிலடி..!!

பெரியாரைப் பற்றி பேசுபவர்கள் பிறப்பு சரியில்லை என துரைமுருகன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து விமர்சனம் செய்தார். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, நான் என்னுடைய அப்பா, அம்மாவிற்கு தான் பிறந்தேன் சந்தேகம் இல்லை, நான் ஒரு விவசாய குடும்பத்தில்…

Read more

“செருப்பால் அடித்த மனைவி”… ஆத்திரத்தில் காதலன் கண்முன்னே கணவன் செஞ்ச கொடூரம்… சென்னையில் பட்ட பகலில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணி எல்லிஸ் சாலையில் வசித்து வருபவர் மணிகண்டன் (42). இவருக்கு ஜோதி(30) என்ற மனைவி உள்ளார். மணிகண்டன் – ஜோதி தம்பதியினருக்கு மூன்று மகன்கள் உள்ளார்கள். இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு…

Read more

பிரபல பாகுபலி பட வில்லன் நடிகர் ராணா ரகுபதி மீது பாய்ந்தது வழக்கு… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

தெலுங்கு திரையுலைகில்  முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் ராணா. இவர் ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.இதன்முலம் பிரபலம் ஆனார். இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் மூன்று படங்கள் வெளியானது. நடிகர் ராணாவின் தந்தை சுரேஷ்…

Read more

கயிறு இழுத்தல் போட்டி… கயிறு அறுந்து நிலை தடுமாறிய அண்ணாமலை..பரபரப்பு சம்பவம் ….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கயிறு இழுத்தல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கயிறு இழுத்தல் போட்டியில்…

Read more

கார் ரேஸில் வெற்றி பெற்ற அஜித்… முத்தம் கொடுத்து அன்பை பரிமாறிக் கொண்ட அஜித், ஷாலினி…!!!

தமிழ் திரையுலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட முன்னணி நடிகர் அஜித்குமார். நடிப்பு மற்றும் கார் ரேசிங்கில் அதிக ஆர்வம் உடையவர். சமீபத்தில் இவர் துபாய் 24 எச் கார் ரேஸில் பங்கேற்கள்ளதாக கூறினார். இந்த நிலையில் இதன் பயிற்சிக்காக கடந்த…

Read more

விசேஷ பூஜை செய்தால் பணம் இரட்டிப்பாகும்… ரூபாய் 2 கோடி மோசடி… தந்தை, மகன் கைது…!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல் ஓடக்கரை தெருவில் வசித்து வருபவர் பிள்ளை முருகன். இவருக்கு லிங்கராஜ் (42) என்ற மகன் உள்ளார். லிங்கராஜ் ஏரல் மெயின் பஜார் பகுதியில் சாமி அலங்கார பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த…

Read more

கிம் ஜங் உன்னின் புகைப்படத்தை காப்பாற்ற வேண்டும்… மீறினால் மரண தண்டனை… வடகொரியா வினோத விதிமுறை..!

வடகொரியா ஒரு சர்வாதிகார ஆட்சி நாடாகும். இதன்  அதிபர் கிம் ஜாங் உன். வடகொரியாவின் மக்கள் மிகவும் கட்டுப்பாடுகளுடன் சர்வாதிகார ஆட்சியின் கீழ் நடத்தப்படுகின்றர். இந்நிலையில் தற்போது வடகொரியாவில் புதிய விதி ஒன்று நடைமுறையில் உள்ளது என கொரியப் பெண் ஒருவர்…

Read more

கல்லூரியில் சிறுவனுடன் நடனம் ஆடிய ராமதாஸ்… மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்த மாணவ, மாணவிகள்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் கேனரிக் குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் சரஸ்வதி மற்றும் அறிவியல் கலைக்கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பாமக நிறுவனர் ராமதாஸ் பங்கேற்றார். விழாவில் கலந்து கொண்ட ராமதாஸ்…

Read more

விஷ ஊசி போட்டு டாக்டர் தற்கொலை… காரணம் தெரியாமல் கதறிய தந்தை… பரிதாபச் சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சங்கரன் பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் ஆர்.மணிகண்டன்(32). இவர் வேலூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம். டி முதுகலை மருத்துவம் படித்துள்ளார். டாக்டர் மணிகண்டன் அரசு தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு…

Read more

இன்ஸ்டாவில் காதலித்து 16 வயது சிறுவனுடன் மாயமான 10 வயது சிறுமி… உதவிய 3 நண்பர்கள்… போலீஸ் அதிரடி முடிவு…!!

குஜராத் மாநிலத்தில் உள்ள சபர் கந்தா மாவட்டத்தில் தன் சூரா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ஒரு சிறுமி. இவருக்கு 10 வயதாகிறது. இவர் அங்குள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் தாயின் செல்ஃபோனை தொடர்ந்து பயன்படுத்தி…

Read more

“கத்தியுடன் கெத்து காட்டிய பாஜக இளைஞரணி நிர்வாகி”… வைரலான ரீல்ஸ் வீடியோ… பாடம் புகட்டிய போலீஸ்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி பகுதியில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி(33). இவர் திண்டுக்கல் மாவட்ட பாஜக ஒன்றிய இளைஞரணி நிர்வாகியாக பதவியில் உள்ளார். இந்த நிலையில் இவர் சமூக வலைதளங்களில் தனது வீட்டில் கத்தியோடு பின்னணி பாடலுக்கு…

Read more

“தயவு செஞ்சு ரசிகர்கள் சண்டை போடாதீங்க”… நடிகர் அஜித் வீடியோ வெளியிட்டு திடீர் கோரிக்கை..!!

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். இவர் தனக்கான தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார். சமீபத்தில் இவரது விடாமுயற்சி படம் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் படக்குழு படத்தை வெளியிட காலதாமதம் செய்து வருகிறது. இந்த நிலையில்…

Read more

EMI கட்டுவோருக்கு குட் நியூஸ்… RBI போட்ட புது ரூல்ஸ்… கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க…!!

ரிசர்வ் வங்கிகளின் புதிய வட்டி விகித விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு வங்கிகளும் வட்டி விகிதங்களை மாற்றியமைக்கும்போது, அங்கீகரிக்கப்பட்ட வாரிய கொள்கையின்படி கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நிலையான விகிதத்திற்கு மாறுவதற்கான விருப்பத்தை வழங்க வேண்டும். அதன்படி ரிசர்வ் வங்கியின் விதியின்படி, கடன்…

Read more

“இளம்பெண்ணை காதலிக்கும் 51 வயது பாலிவுட் நடிகர்”… இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பாலிவுட் முன்னணி நடிகரான ஹ்ரித்திக் ரோஷன் ஜனவரி மாதம் பத்தாம் தேதி தனது 51வயது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார். அவரது பிறந்தநாள் அன்று அவரது காதலி சபா ஆசாத்துடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டு சபா ஆசாத் பிறந்தநாள்…

Read more

இதனால்தான் கம்பீரை நயவஞ்சகர் என கூறினேன்… மனோஜ் திவாரி பகிர் விளக்கம்…!!!

இந்திய அணியின் தலைமை கிரிக்கெட் பயிற்சியாளர் கம்பீர். டிராவீட்டுக்குப் பின் தலைமை பயிர்ச்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் இவரது தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் பல தரப்பினரும் பல்வேறு விமர்சனங்களை கூறி வருகின்றனர். இதற்கிடையில் கம்பீரை…

Read more

சுற்றுலா பயணிகளிடம் சிறுவன் கட்டிய அன்பு… நெகிழ வைக்கும் வீடியோ…!!

ஹைதராபாத் சேர்ந்த சிலர் வடகிழக்கு மண்டலமான சிக்கிமிற்க்கு சுற்றுலா சென்றுள்ளனர். சிக்கிமில் இயற்கை சூழல் மிகவும் அழகானதாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் பலரும் அங்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் ஜூலுக் பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணி அந்த வழியாக சென்று…

Read more

முதல்வரின் தம்பிக்கு பேண்ட் வாத்தியங்களுடன் அணிவகுப்பு வரவேற்பு…. பாஜக, பி.ஆர்.எஸ் கடும் தாக்கு..வைரல் வீடியோ…!!!

தெலுங்கானா மாநில முதல்வர் ரேவேந்த் ரெட்டி சகோதரர் அனுமலா திருப்பதி ரெட்டி. இவர் சமீபத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். திருப்பதி ரெட்டி அரசு அதிகாரத்திலும் இல்லை, எம்பி, எம்எல்ஏ என எந்த ஒரு பதவியிலும் இல்லை. இந்த நிலையில்…

Read more

இன்னமும் போதைப் பொருள் எடுக்கிறீர்களா?… தமீம் இக்பாலுடன் சண்டை போட்ட அலெக்ஸ் ஹேல்ஸ்…!

வங்கதேசத்தில் டி20 கிரிக்கெட் பிரிமியர் லீக் நடைபெறுகிறது. இதில் ஜனவரி மாதம் 9ஆம் தேதி ரங்க்பூர் ரைடர்ஸ்- பார்ச்சூன் பரிசால் ஆகிய இரு அணிகளும் மோதினர். இந்தப் போட்டியின் முடிவில் ரங்க்பூர் ரைடர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…

Read more

நீங்கள் ஏன் இந்திய அணியின் கேப்டனாகவில்லை…? அஸ்வின் சொன்ன பதில்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன். இவர் ஒரு சிறந்த சுழற் பந்துவீச்சாளர். சென்னையை சேர்ந்த அஸ்வின் சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்தார். இது ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சடைய செய்தது. இவர் ஆஸ்திரேலியா- இந்தியா 5 தொடர் போட்டிகளான பார்டர்-…

Read more

Other Story