நிதிஷ்குமார் அணி மாறுவார்… “சொல்வது நடக்காவிட்டால் பிரச்சாரம் செய்வதையே விட்டு விடுகிறேன்”…. பிரசாந்த் கிஷோர் அதிரடி கணிப்பு…!!!

பிகார் மாநிலத்தில் உள்ள மேற்கு சாம்பரன் மாவட்டத்தில் ஜான் சுராஜ் கட்சித் தலைவர்,அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். இதில் அவர் கூறியதாவது, பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் ஆட்சி மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.…

Read more

“இந்த சமூகத்தில் கொலையாளிகளை விட அவங்க தான் பெரிய அச்சுறுத்தல்களாக இருக்கிறார்கள்”…. உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து…!!!!

பஞ்சாப் மாநிலத்தில் தணிக்கை ஆய்வாளர் கிராம பஞ்சாயத்து வளர்ச்சி பணியினை தணிக்கை செய்ய  லஞ்சம் கேட்டதாக குற்றம் சட்டப்பட்டுள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் தணிக்கை ஆய்வாளர் தனக்கு முன் ஜாமின் வழங்கக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்…

Read more

“பாகிஸ்தானி” எனக் கூறுவது குற்றமாகாது… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் காஸ் பகுதியில் தகவல் அறியும் உரிமைச் சட்ட அலுவலகத்தில் மனுக்களை நிர்வகிக்கும் கிளார்க்காக இஸ்லாமியர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்த நபருக்கு நேரடியாக சென்று கிளார்க்  தகவலை அளித்துள்ளார்.…

Read more

என்ன கொடுமை சார் இது…!! வெற்றி பெற்ற பெண் உறுப்பினர்களுக்கு பதிலாக பதவி பிரமாணம் செய்து, கொண்ட கணவன்மார்கள்… சத்தீஸ்கரில் பரபரப்பு…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 11ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் 10 மேயர் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. நகராட்சி வார்டுகளில் நடந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களை பாஜக பெற்றது. இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில்…

Read more

“சொந்த ஊருக்கு போன ஐடி ஊழியர்”… வந்ததோ விபரீத ஆசை… காட்டுக்குள் ஓரினச்சேர்க்கை… கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள களக்காட்டில் வசித்து வந்தவர் ஒரு ஐடி ஊழியர். இவர் கடந்த 15 ஆம் தேதி சொந்த ஊரான களக்காடுக்கு வந்துள்ளார். இவர் கிரிண்டர் ஆப் மூலம் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சுடலை (20) என்ற…

Read more

12-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை… காரணம் என்ன…? திருவள்ளூரில் பரபரப்பு..!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஜெயா நகரில் வசித்து வரும் மாணவி ஒருவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் அரசு பொதுத்தேர்வுக்கு அனைத்து மாணவர்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இதேபோன்று அந்த மாணவியும்…

Read more

அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் வளாகத்தில் தள்ளு முள்ளு… நெல்லை காவல்துறை விசாரணை…!!

அய்யா வைகுண்டர் ஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்காக நேற்று மார்ச் 4 உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அய்யா வழியை பின்பற்றுபவர்கள். இந்த விழாவினை கொண்டாடி வருகின்றனர். இதேபோன்று நெல்லை மாநகர காவல் துறை பாளையங்கோட்டை காவல்…

Read more

அம்மா, அப்பா இறந்த நிலையில் கூட தேர்வு அரசு தேர்வு எழுதிய மாணவ மாணவிகள்… உருக்கமான சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் வசித்து வந்தவர் பிரபாகரன். இவரது மகள் ரித்திகா. இவர் விழுப்புரத்தில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தேர்வு தொடங்கும் இரண்டு நாட்களுக்கு முன் ரித்திகாவின் தந்தை உயிரிழந்துள்ளார்.…

Read more

பூலன் தேவிக்கு போட்டியாக கொலை, கொள்ளையில் ஈடுபட்ட குசுமா மரணம்… காவல்துறை பாதுகாப்போடு உடல் தகனம்…!!

உத்திர பிரதேச மாநிலம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பரவியுள்ள பள்ளத்தாக்கு சம்பல் பள்ளத்தாக்கு. இந்தப் பள்ளத்தாக்கு கொள்ளை, கடத்தல் கும்பல்களின் கூடாரமாக உள்ளது. இந்த சம்பல் பள்ளத்தாக்கில் மிகப்பெரிய கொள்ளை கும்பலில் முக்கிய பங்காற்றியவர் குசுமா நைனின் (60). 1981…

Read more

“நிர்வாண வீடியோ”… மிரண்டு போன அரசு அதிகாரி… கதிகலங்க வைத்த பெண்கள்… லட்சக்கணக்கில் மோசடி… திடுக்கிட்ட திருப்பத்தூர்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஒரு அஞ்சலக அதிகாரி (50). இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட தாயார் ஒருவர் உள்ளார். இவர் வேலைக்கு செல்வதால் தனது தாயாரை பராமரிக்க வேலைக்கு ஆள் ஒருவரை நியமிக்க பாலக்கோடு பகுதியில் உள்ள நிக்லஸ் மனைவி…

Read more

“எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலம்”… மோதிரத்தால் தெரிந்த உண்மை… விசாரணையில் திடுக்.. அதிர்ந்து போன போலீஸ்…!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கஞ்சனூர் பகுதியில் வசித்து வந்தவர் சிவா. இவர் டொயோட்டோ ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதிக்கு வசூலிற்கு  சென்றுள்ளார். அங்கே கோடாலி கிராமத்தில்…

Read more

ஓலா நிறுவனத்தில் மேலும் 1000 பேர் பணிநீக்கம்… வெளியான அதிர்ச்சி அறிக்கை…!!

ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் நிறுவனம் தொடர்ந்து இழப்புகளை சந்தித்து வருவதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. இதன்படி வேலை குறைப்பு கொள்முதல் பூர்த்தி செய்தல் வாடிக்கையாளர் உறவு மற்றும் சார்ஜி உள்கட்டமைப்பு…

Read more

சாக்கடை வடிகாலில் சிக்கிய மாடு… இடைவிடாது முயன்று காப்பாற்றிய இளைஞர்… நெகிழ வைக்கும் வீடியோ…!!!

சமூக ஊடகங்கள் மூலமாக பல மனிதநேயமிக்க செயல்கள் அனைவருக்கும் தெரிய வருகிறது. இதுபோன்று சமீபத்தில், ஒரு அகலமான வடிகாலில் சிக்கிய பசுவை இளைஞர் ஒருவர் மீட்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு ஆழமான அதிக குப்பைகள் நிரம்பிய…

Read more

பெரும் அதிர்ச்சி…! இஸ்ரேல் எல்லையில் இந்தியர் சுட்டுக்கொலை.. காரணம் என்ன..?

இஸ்ரேல்- ஹமாஸ் போர் தொடங்கிய பிறகு மேற்கு கரையில் பதற்றமான சூழ்நிலை அதிகரித்து வரும் நிலையில் ஜோர்டான்- இஸ்ரேல் எல்லை பகுதி மிகவும் பதற்றமான சூழல் உள்ளது. இத்தகைய சூழலில் இஸ்ரேலிய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக இந்தியர் ஒருவர் சுட்டுக்…

Read more

தங்க பாத்திரத்தில் சமையல்… அதிசயப்படுத்தும் சீனப்பெண்… வைரலாகும் வீடியோ…!!!

தங்கம் என்றாலே பெண்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயம். பலவிதமான தங்க நகைகளை அணிந்து பார்ப்பதில் ஆர்வத்துடன் இருப்பர். இதேபோன்று சீனாவில் தங்கத்தால் ஆன பாத்திரத்தில் பெண் ஒருவர் சமையல் செய்து சாப்பிடும் வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவில் ஷென்சென் என்ற இளம்…

Read more

மருமகனின் பதவியை மீண்டும் பறித்த மாயாவதி… கட்சியில் இனி சேர்க்கப் போவதில்லை… அதிரடி முடிவு…!!

உத்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் அரசியல்வாதியுமாக இருந்தவர் மாயவாதி நைனா குமாரி. இவர் தனது அரசியல் வாரிசாக தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவித்திருந்தார். மேலும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியில் தேசிய…

Read more

“கங்கை நீர் அசுத்தமானது”… இனி அது குளிப்பதற்கு ஏற்றது கிடையாது… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!

பீகார் மாநில அரசு பொருளாதார ஆய்வு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் கங்கை நீரின் தரம் குறிப்பிடப்பட்டுள்ளது. பீஹார் மாநிலத்தில் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ததில் 34 இடங்களில் கங்கை நீரின் தரம் மிகவும் மோசமாக உள்ளது…

Read more

“இன்ஸ்டா காதல்”… வெளிநாட்டிலிருந்து வாட்ஸ் அப்பில் முத்த லாக் சொன்ன கணவன்… மனைவி பரபரப்பு புகார்..!!

கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு மாவட்டம் நெல்லிக்கட்டை பகுதியில் வசித்து வருபவர் அப்துல் ரசாக் (26). இவருக்கு நுசைபா (21) என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவருமே இன்ஸ்டாகிராம் மூலம் காதல்…

Read more

“அரசியல் காரணத்திற்காகத்தான் தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் இருப்பவர்கள் எதிர்க்கிறார்கள்”… மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்..!!

தமிழகத்தில் இந்தி திணிப்பிற்கு எதிராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்தப் பதிவு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதிவில் அவர் குறிப்பிட்டதாவது, பிற மாநிலங்களைச் சேர்ந்த என் அன்புச் சகோதரிகள் மற்றும்…

Read more

“ஒரே மாதிரயான வாக்காளர் அடையாள அட்டை எண்”… இது போலியானதா..? தேர்தல் ஆணையம் பரபரப்பு விளக்கம்..!!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாக்காளர் பட்டியலில் ஒரே மாதிரியான போலி எண்கள் மூலம் பாஜக சதி செய்து வருவதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டில் மேற்குவங்க மக்களின் வாக்காளர் அடையாள அட்டையில் EPIC நம்பர், ஹரியானா, குஜராத் மற்றும்…

Read more

“வனவிலங்கு தினம்”… கிர் தேசிய பூங்காவுக்கு சென்று சுற்றி பார்த்த பிரதமர் நரேந்திர மோடி..!!!

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் சோம்நாத் மாவட்டத்தில் கிர் தேசியப் பூங்காவில் வனவிலங்கு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். அவர் சாசனில் நடைபெறும் தேசிய வனவிலங்கு வாரிய கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக குஜராத் வந்துள்ளார். இந்த நிலையில்…

Read more

“சூட்கேஸ்சில் கிடந்த சடலம்”… பரபரப்பை ஏற்படுத்திய காங்கிரஸ் பெண் பிரமுகர் கொலை.. ஒருவர் கைது… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

ஹரியானா மாநிலத்தில் உள்ள ரோஹத் மாவட்டத்தில் ஒரு பேருந்து நிலையத்தின் அருகே சூட் கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் தொண்டர் ஒருவரின் உடல் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட உடல் காங்கிரஸ் கட்சி ஹிமானி நர்வால் (22) என்பது தெரியவந்தது. இவர்…

Read more

லைக் வாங்க இப்படியா..? மேம்பாலத்திலிருந்து சாலையில் மழை போல பணத்தை அள்ளி வீசிய யூடியூபர்… வைரலாகும் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் புகழை பெறுவதற்காக பலரும் விபரீதமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பொது இடங்களில் பொறுப்பெற்ற முறையில் வீடியோவுக்காக இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதேபோன்று “zayd Hindustani vlogs” என்ற youtube சேனலில் கடந்த பிப்ரவரி 22ஆம்…

Read more

உலகின் மிக விலைமதிப்புள்ள நாணயம்… இதன் மதிப்பு இவ்வளவு ரூபாயா?… ஆச்சரியப்படுத்தும் தகவல்…!!

உலகிலேயே அதிக விலை மதிப்புள்ள நாணயம் அமெரிக்க டாலர் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அமெரிக்க டாலர் உலகின் 10ஆவது இடத்தில் உள்ளது. பிரிட்டிஷ் நாட்டின் பவுண்ட் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆனால் உண்மையில் உலகின் மிக விலை…

Read more

உங்க செல்போன் காணாமல் போய்ட்டா..? அப்போ உடனே இதை செய்யுங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு..!!

செல்போன் என்பது நம்முடைய வாழ்வில் மிக முக்கியமான அங்கமாக மாறியுள்ளது. இதனால் திடீரென செல்போன் தொலைந்து விட்டால் ஒருவித பதற்றமும் பயமும் ஏற்படும். ஆனால் அமைதியாக எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையெனில் பண இழப்பு,…

Read more

வாங்குன பொருளுக்கு காசு கேப்பியா…? “இப்ப பாரு என்ன பண்றேன்னு”… ஒரே இடியில் மொத்த கடையும் குளோஸ்… பகீர் சம்பவம்..!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பெரிய காஜியார் தெருவில் வசித்து வருபவர் பிரபாகரன் (29). இவர் காசு கடை தெருவில் மளிகை வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இவரது கடைக்கு சிதம்பரம் நாட்டுப் பிள்ளை தெருவில் வசித்து வரும் பாலச்சந்திரன்…

Read more

இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி வெறுங்காலுடன் பேட்டி… விமர்சனத்துக்கு உள்ளான நேர்காணல் …!!

இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி ஓஹியோ கவர்னர் பதவிக்கான போட்டியில் உள்ள போது அவரிடம் ஒரு நேர்காணல் எடுக்கப்பட்டது. அந்தப் பழைய நேர்காணல் வீடியோ சமீபத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் விவேக் ராமசாமி தனது வீட்டில் ஒரு…

Read more

“விசாரணை என்று சொல்லிட்டு”… போலீஸ் ஸ்டேஷனில் வைத்து மாணவர்களை கொடூரமாக தாக்கிய போலீஸ்காரர்… அதிர்ச்சி வீடியோ…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் உள்ள காவல் நிலையத்தில் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் அடித்து சித்திரவதை செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. இந்த வீடியோவில்,  நிமிஸ் ராய் மற்றும் ஆஷிஷ்  ஆகிய இரண்டு…

Read more

“பட்ட பகலில் பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர்”.. 48 வினாடிகளில் 14 முறை பளார் பளார்… வைரலாகும் வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் கான்பூர் பெகன்கஞ்ச் சந்தையில் பெண் ஒருவர் பொருள்கள் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு இளைஞர் திடீரென அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த புர்கா அணிந்த பெண் அந்த இளைஞரை பிடித்து…

Read more

எம்.பியாக போகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்..?.. இனி தேசிய அரசியலில் கவனம் செலுத்த முடிவு..!!!

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் லூதியானா மேற்குத் தொகுதி எம்.எல்.ஏவான குர்பிரித் போகி தற்செயலாக நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தார். இதனால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் ஆம்…

Read more

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 7000 பேர்… சொந்த நாடுகளுக்கான அரசு நடவடிக்கை… இந்தியாவில் மட்டும் 2000 பேரா…?.. அதிர்ச்சி தகவல்…!

தாய்லாந்து- மியான்மர் எல்லையில் தொடர்ந்து இணைய வழி மோசடி அதிகரித்துக் கொண்டே வருவதாக அந்நாடு தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வெளிநாடுகளில் வேலை என நம்பி வரும் பல நாட்டைச் சேர்ந்தவர்களும் இந்த ஆன்லைன் மோசடியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து…

Read more

முதல்வர் அடித்ததால் பார்வை பறிபோன சிறுமி… தாயார் புகார்… உண்மை என்ன..?

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பாக்பூர் மிதோனி முதன்மைப் பள்ளியில் ஹிமான்ஷி என்ற மாணவி மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஹிமான்ஷி பள்ளி முதல்வரால் தாக்கப்பட்டதால் ஒரு கண் பார்வையை இழந்துள்ளார் என கூறப்படுகிறது. மாணவியின்…

Read more

திருமணத்தை நிறுத்திவிட்டு கிரிக்கெட் பார்த்த தம்பதியினர்… விராட் கோலியின் ஆட்டத்தை பார்த்த பின் தொடங்கிய திருமணம்… வைரல் வீடியோ…!!!

இந்தியா- பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி போட்டி கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியின் பரபரப்பான தருணங்களை பலரும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். இந்த நிலையில் இந்த கிரிக்கெட் நிகழ்விற்காக தங்களது திருமண விழாவை இடை நிறுத்தி விட்டு கிரிக்கெட்டை பார்த்த…

Read more

“தொடர் மிரட்டல்”… வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு அட்டூழியம்… 3 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சந்திராபுரம் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன் (25). இவர் அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சம்பவ நாளன்று வெங்கடேசன் சந்திராபுரம் அம்மா உணவகம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியே…

Read more

எப்படிலாம் யோசிக்கிறாங்க..‌! WWE ஜான்சீனா பாணியில் நடந்த திருமணம்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் திருமண நிகழ்வுகளின் போது தம்பதிகள் தங்களின் பெரிய நாளை மறக்க முடியாத நாளாக மாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணங்களின் வரவேற்புகள், அதில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள், நடனங்கள் என ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்ததாக இருக்க விரும்புகிறார்கள்.…

Read more

“இனி அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் தாய்மொழி கட்டாயம்”… மாநில அரசு அதிரடி உத்தரவு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு தெலுங்கு மொழி பாடம் கட்டாய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதனை அம்மாநில அரசு நடைமுறைப்படுத்தவில்லை. ஆனால் தற்போதைய ஆளும் காங்கிரஸ் அரசு அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழியை கட்டாயமாக்க நடவடிக்கை எடுத்துள்ளது.…

Read more

“பட்டா வாங்காதவர்களுக்கு மீண்டும் ஒரு சான்ஸ்”… நாளை கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

சென்னை மாவட்டத்தில் வீட்டு மனைகள் மற்றும் நிலங்களுக்கான கிரைய பத்திரம் மற்றும் பட்டா பெறுவதற்கு தமிழக அரசு சிறப்பு முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை 5 நாட்கள் சென்னையில்…

Read more

UPI பயனர்களுக்கு ஷாக் நியூஸ்… “இனி இலவச சேவை கிடையாது”… மார்ச் 1-ம் தேதி முதல் இதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படும்…!!!

UPI  இருந்தால் பணம் அல்லது ATM  கார்டுகளை எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இல்லை. ஸ்மார்ட் போன்கள் மூலம் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இதனால் பொதுமக்கள் பலரும் வியாபார ரீதியாகவும் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர்.…

Read more

“இனி இவர்களும் ஆசிரியர்களாக பணிபுரியலாம்”… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

ஆசிரியர் பணியில் சேர்வதற்கு முறையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். இந்த கல்வித் தகுதியில் முக்கியமானது 3 ஆண்டுகள் பட்டப்படிப்பு அதன் பின்னர் 2 ஆண்டுகள் பி.எட் படிப்பு. அதுவே முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஆசிரியராக விரும்பினால் 1 ஆண்டு பி.எட்…

Read more

டிஜிட்டல் அரஸ்ட்… தொடர்ந்து அரங்கேறும் மோசடி.. ரூ.84 லட்சத்தை பறி கொடுத்த பெண்… நம்பி ஏமாந்துறாதீங்க மக்களே.. உஷார்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் வசித்து வரும் இளம் பெண் ஒருவர் ஆன்லைன் மூலம் மோசடி செய்ததாக கூறி புகார் அளித்துள்ளார். இந்த புகாரில், சிபிஐ போல நடித்து தன்னுடைய பெயருக்கு பார்சல் ஒன்று வந்துள்ளது எனக் கூறியும், தடை செய்யப்பட்ட போதைப் பொருள்…

Read more

மனைவியை பிரித்த சோகத்தில் மாமியாரை தீவைத்து எரித்த மருமகன்… தானும் சேர்ந்து எரிந்து பலி… கொடூர சம்பவம்..!!

மராட்டிய மாநிலத்தில் முலுண்டு நகரில் வசித்து வந்தவர் கிருஷ்ண தாஜி(56). இவர் அப்பகுதியில் டெம்போ ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பிரிந்து சென்றுள்ளார். பின்னர் கிருஷ்ண தாஜியின்…

Read more

மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி… நீதி பெற்று தருவதாக கூறி தவறாக நடந்த போலீஸ்…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் பொம்மனஹள்ளி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் தனது வீட்டு அருகில் உள்ள திருமணமான விக்கி என்ற நபருடன் பழகி வந்துள்ளார். கடந்த வருடம் மே மாதம் முதல் விக்கி அந்த சிறுமியை திருமணம்…

Read more

“காதல் தோல்வியை குற்றம் என கருத முடியாது”.. இதில் திருமணம் செய்ய மறுப்பது மோசடியும் கிடையாது… பாலியல் வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள இளம் பெண் ஒருவர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்தப் பெண் ஏற்கனவே கடந்த 2021ல் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் அந்தப் பெண் கடந்த 9 ஆண்டுகளாக போலீஸ்…

Read more

“பாகிஸ்தான் அணி ஏமாத்திட்டாங்க”… வீரர்களின் திறமையை மறுபடியும் செக் பண்ணி பாருங்க… முன்னாள் கேப்டன் கடும் அதிருப்தி..!!!

ஐசிசி சாம்பியன் டிராபி 2025 போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் விராட் கோலி அபாரமான சதம் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். பாகிஸ்தான் அணி 241 ரன்களுக்கு அவுட்…

Read more

“ஹோலி பண்டிகையில் சிறப்பு ரயில் சேவைகள்”… ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!

இந்தியாவில் பிரபலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஹோலி. இந்த ஆண்டு ஹோலி பண்டிகை வரும் மார்ச் மாதம் 13ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் தங்கி பணி புரியும் ஏராளமானோர் ஹோலி பண்டிகையை கொண்டாட சொந்த…

Read more

தங்களுடைய மனைவிகளை கொடூரமாக கொன்ற‌ அண்ணன்-தம்பி.. காரணம் என்ன…? பரபரப்பு சம்பவம்..!!

கொல்கத்தா நகரில் வசித்து வந்த சகோதரர்கள் பிரணயின், பிரசூன் டே. இவர்கள் இருவரும் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி கார் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது இவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் தற்கொலை முயற்சி செய்ததாக கூறியுள்ளனர். இதனை அடுத்து…

Read more

மதம் மாற விரும்பிய ஹர்பஜன் சிங்… கடுமையாக விமர்சித்த பாக் முன்னாள் கேப்டன்..‌ மனநோய் பாதிக்கப்பட்டவர் என பதிலடி…!!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்பஜன்சிங், பாகிஸ்தானில் நடந்த கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் போது பிரபல இஸ்லாமிய பிரச்சாரக்காரரான மௌலானா…

Read more

“ஓடும் ரயிலில் களபேரம்”… 20 வயது பெண்ணை அவமானப்படுத்திய 40 வயது பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

தலைநகர் டெல்லியில் மெட்ரோவில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் பெண்ணின் உடலமைப்பை கேலி செய்யும் விதமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் மெட்ரோ ரயிலில் 20 வயது இளம்பெண் ஒருவர் பயணித்துள்ளார்.…

Read more

OMG: செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை கண்டுபிடிப்பு… விஞ்ஞானிகள் அசத்தல்…!!

சூரிய குடும்பத்தில் உள்ள 9 கோள்களில் சூரியனிலிருந்து 4ஆவது கோளாக இருப்பது செவ்வாயாகும். இந்தக் கோள் சூரிய குடும்பத்தில் இரண்டாவது சிறிய கோளாகும். கோள்களில் உயிரினங்கள் வாழும் பூமிக்கு அடுத்து இருப்பது செவ்வாய் கோளாகும். இந்தச் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான…

Read more

கணவர் கண் முன்னே காவலர்களால் மானபங்கம்படுத்தப்பட்ட பெண்… 3 காவலர்களுக்கு 10 ஆண்டு சிறை… அதிரடி தீர்ப்பு…!!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் சக்திவேல். இவரது மனைவி கடந்த 2001 ஆம் ஆண்டு திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அந்தப் பெண் அவரது கணவர் சக்திவேல் கண்முன்னே காவல்துறையினரால் ஆடைகளைக் களைந்து மானபங்கம் செய்யப்பட்டார்.…

Read more

Other Story