மதுரை மாநாட்டு தீர்மானத்தை விமர்சித்துக் கொண்டிருக்கிறீர்களே!..உங்களது மதுவிலக்கு மாநாடு என்ன ஆயிற்று?… திருமாவளவனுக்கு பதிலடி கொடுத்த தமிழிசை..!!

விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் முருக பக்தர்கள் மாநாடு குறித்த விமர்சித்ததை அடுத்து அதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக முன்னால் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது, மதுரையில் நடந்தது…

Read more

பெரிய தில்லாலங்கடியா இருப்பார் போலயே..! “போலியாக ரசீது உருவாக்கி இடம் விற்பனை”… சிக்கிய கப்பல் பணியாளர்… கோர்ட் அதிரடி…!!!

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் வெளிநாட்டில் கப்பலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்லில் நேரடியாக பணம் கொடுத்தது போல போலி ரசீது உருவாக்கி மோசடி செய்து இடம் விற்பனை செய்த குற்றத்தில் ராஜேந்திரன் உட்பட 6 பேர் மீது…

Read more

“ஹிந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரி அல்ல”.. அது நண்பன்… அதைத்தான் நாங்களும் சொல்கிறோம்… இப்பதான் சரியா சொன்னீங்க… எம்பி கனிமொழி பதிலடி…!!!

மத்திய அரசின் அலுவல் மொழித்துறையின் பொன்விழா கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மத்திய உள்துறை மந்திரி அமைச்சர் கூறியதாவது, அனைத்து மாநில அரசுகளும் உள்ளூர் மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை வழங்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அதற்கான நிர்வாகப்…

Read more

“ஒரே நேரத்தில் 2 பொண்ணு கேக்குதாம்”… வேண்டான்னு விட்டாலும் டார்ச்சர் பண்றாரு… கள்ளக்காதலனை தம்பியோடு சேர்ந்து தீர்த்து கட்டிய பெண்… பகீர்..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் ஓசதுர்கா தாலுகாவைச் சேர்ந்த ஹூவினநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாஸ் (30). இவருக்கு அப்பகுதியை சேர்ந்த திருமணமான கிரண் என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதில் கிரணுக்கு திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.…

Read more

கலைஞர் பாணியில் சொல்லனும்னா…”என் மூச்சு இருக்கும் வரை நான் தான் பாமகவிற்கு தலைவர்”… டாக்டர் ராமதாஸ் திட்டவட்டம்…!!

பாமக கட்சியில் உள்கட்சி மோதல் சில மாதங்களாக நடந்து வருகிறது. அதில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி புதிய நபர்களை…

Read more

கார் சர்வீஸ் நிலையத்தில் திடீர் தீ விபத்து… கருகிக்கிடந்த 16 கார்கள்… பரபரப்பு சம்பவம்… !!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஏ.ஆர் கேம்ப் சாலையில் கார் பழுது நீக்கும் சர்வீஸ் ஸ்டேஷன் ஒன்று உள்ளது. அங்கு கடந்த ஜூன் 25ஆம் தேதி 50 கார்கள் சர்வீஸ் செய்வதற்காக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு வழக்கம்போல வேலை முடிந்து அனைத்து…

Read more

வானத்தில் 4 மணி நேரமாக பறந்த விமானப்படை விமானம்… தாழ்வான உயரத்தில் வட்டமடித்ததால் பரபரப்பு…. கதி கலங்கிய பொதுமக்கள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் தாழ்வான பகுதியில் விமானப்படை விமானம் 2 பறந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது நேற்று காலை 7 மணி அளவில் இந்திய படை விமானங்கள் சுமார் 4 மணி நேரமாக வானில் தாழ்வான பகுதியில் வட்டம் அடித்தது.…

Read more

எங்களுடைய ஆட்சி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமையும்… கனவில் கூட கூட்டணியில் பிரச்சனை வராது… நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்..!!

மதுரை மாவட்டத்தில் உள்ள பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். மேலும்…

Read more

ஒரே நாளில் ட்ரெண்டான “உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து”… விருதுநகர் முன்னாள் கலெக்டர் வெளியிட்ட வைரல்பதிவு…!!

சமூக வலைத்தளங்களில் சமீப காலங்களாக ஒவ்வொரு சம்பவங்களும் ட்ரண்டாகி வருகிறது. அதே போன்று தான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் “ஏங்க கூமாப்பட்டிக்கு வாங்க…” என்று ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது கூமாபட்டி என்ற கிராமம் விருதுநகர்…

Read more

“அதைத் தொட்டால் நான் செத்தேன்”… எனக்கு போன வருஷம் தான் இதய ஆபரேஷன் நடந்துச்சு… நடிகர் கிருஷ்ணா பரபரப்பு வாக்குமூலம்..!!!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் மிகப் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் சமீபத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருள் வாங்கிய வழக்கில் சிக்கி இருந்தார். அதனைத் தொடர்ந்து அவரது ரத்த மாதிரியில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தி…

Read more

“இந்திய வீரர் அபிநந்தனை கைது செய்த பாக் ராணுவ அதிகாரி” .. பயங்கரவாத தாக்குதலால் உயிரிழப்பு… பரபரப்பு தகவல்…!!!

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2019 ஆம் ஆண்டு புல்வாமா பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களை பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். அந்தத் தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் f16 போர் விமானத்தை அபிநந்தன் வர்தமான்…

Read more

இந்திய இளைஞர்களின் மரணத்துக்கான காரணங்களில் முதலிடம் வகிப்பது தற்கொலை… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

இன்றைய காலகட்டங்களில் இளைஞர்கள் மரணம் உலகில் அதிகரித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுவது சாலை விபத்துக்கள், தற்கொலை. சமீபத்தில் இந்தியாவில் இளைஞர்கள் மரணத்துக்கான காரணங்களில் முதலிடம் வகிப்பது தற்கொலை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2020 ஆம்…

Read more

“மதுரையில் நடந்தது முருக பக்தர்கள் மாநாடே இல்ல, அது மோடி பக்தர்கள் மாநாடு”… ஒரே போடாய் போட்ட திருமாவளவன்..!!

சென்னையில் கடந்த ஜூன் 25ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது, “மதுரையில் நடந்தது முருக பக்தர்கள் மாநாடே இல்ல. அது மோடியோட பக்தர்கள் மாநாடு. உண்மையாகவே முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டு இருந்தால் தமிழக மக்கள் அதனை பெரிதும் மதித்திருப்பர்.…

Read more

“இந்தியா பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர்”… தடுத்து நிறுத்தியதே நான்தான்… மீண்டும் ஒருமுறை சூளுரைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்..!!!

இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. அப்போது இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் கடந்த மே 10 அன்று இரு நாடுகளும் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.…

Read more

அவங்களெல்லாம் நான் கவனிச்சிட்டு தான் இருக்கேன்… வேலைய விட்டு நாயைப் போல தூக்கி எறிய வேண்டும்… பெண் பத்திரிக்கையாளரை சாடிய அதிபர் ட்ரம்ப்…!!

இஸ்ரேல்- ஈரான் நாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. கடந்த 13ஆம் தேதி அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி இஸ்ரேல் ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் தாக்குதல்கள் நடத்தியது. அதற்கு ஈரானும் தொடர்ந்து பதில் தாக்குதல்கள் கொடுத்து வருகிறது.…

Read more

“நாடு எங்களுக்கு பெரியது, சிலருக்கு மோடி தான் பெரியவர்”… கார்கே கடும் விமர்சனம்… சசி தரூர் அளித்த ரிப்ளே…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஆன சசி தரூர் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடியை குறித்து பாராட்டி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மல்லிகார்ஜுன் கார்கேயிடம் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கார்க்கே…

Read more

வரதட்சனை கொடுமை, குடும்ப வன்முறை புகார்கள்… திருமணமான திருநங்கைகளும் புகார் அளிக்கலாம்… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

ஹைதராபாத்தில் கடந்த ஜனவரி 2019 ஆம் ஆண்டில் திருநங்கை பெண்ணான  போகலா என்பவர் விஸ்வநாதன் கிருஷ்ணமூர்த்தி என்ற நபரை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் ஆரிய சமாஜ் மந்திரில் நடைபெற்றது. அவரது திருமணத்தின் போது போகலாவின் வீட்டில் வரதட்சணையாக ரூபாய் 10…

Read more

இமயமலையில் நிகழ்ந்த மேக வெடிப்பு… காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 20 பேர்… இருவர் சடலம் மீட்பு… பரபரப்பு சம்பவம்..!!

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள சிம்லா, குலு பகுதியில் நேற்று காலை மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அப்பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அங்கிருந்த வீடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன. அந்த கனமழையால் கன்யாராவில் உள்ள பகுதிகளில் ஓடைகள் அருகே தற்காலிக…

Read more

நடு ஆற்றில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய ஜீப்… அலறியடித்த சுற்றுலாப் பயணிகள்… திக் திக் வீடியோ…!!

கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு, கோழிக்கோடு, பத்தினம் திட்டா, வயநாடு, கண்ணூர்  உள்ளிட்ட பல மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் நிலச்சரிவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. VIDEO…

Read more

கொல மாஸ்..! 4 நாட்களில் ரூ.100 கோடி வசூல்.. பட்டையை கிளப்பும் நடிகர் தனுஷின் குபேரா… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!

தென்னிந்திய முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் சமீபத்தில் நடித்து வெளியான திரைப்படம் குபேரா. அந்தப் படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார். அமிக்கோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுனில் நராங், புஸ்கூர் ராம் மோகன் ராவ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ…

Read more

மகாராஷ்டிராவில் ஹிந்தி மொழிக்கு கடும் எதிர்ப்பு..! 1-ம் வகுப்பிலிருந்து கண்டிப்பா ஹிந்தி கூடாது…. துணை முதல்வர் அஜித்பவார் பரபரப்பு கருத்து…!!!

மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை பெரும்பாலான மாநிலங்கள் ஏற்க மறுத்து வருகின்றன. மேலும் அதற்கு எதிராக மத்திய அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்மொழிக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி பட்னாவிஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக…

Read more

இது நல்லா ஐடியாவா இருக்கே..! ரயில் நிலைய தண்ணீர் குழாயில் வினோத முறையில் தண்ணீர் குடித்த பெண்…. வைரலாகும் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் பெண் ஒருவர் வித்தியாசமான முறையில் ரயில் நிலையத்தில் உள்ள தண்ணீர் குழாயில் தண்ணீர் பருகிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் தண்ணீர் குழாயை அழுத்திவிட்டு தண்ணீரை குடிக்க தொடங்க…

Read more

இது புதுசா இருக்கே…செல்போனில் கவர்ச்சியான வீடியோ பார்க்கும் பாம்பு… வைரலாகும் வீடியோ…!!!

சமீப காலங்களாக சமூக வலைதளங்களில் பாம்புகள் குறித்த பரவலான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வீடியோக்களில் பாம்புகளுடன் குழந்தைகள் விளையாடுவது, பாம்புகளை சீண்டுவது போன்ற காட்சிகள் அதிகமாக பதிவிடப்படுகின்றன. அதேபோன்று சமூக வலைதளங்களில் தற்போது பாம்பு ஒன்று செல்போனில் படம் பார்ப்பது…

Read more

எங்கள பொறுத்தவரை 234 தொகுதிகளுக்கும் நாங்கள் தகுதியானவர்கள்… டீ, பன் கொடுத்து ஏமாற்ற கணக்கு போடாதீங்க… திருமாவளவன் அதிரடி பேச்சு..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஜூன் 24ஆம் தேதி சிறுத்தை கட்சிகளின் 2025 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியபோது கூறியதாவது, நாங்கள் வெறும் ஜாதி, மத அரசியலையும்,…

Read more

“நான் என்றாவது ஒருநாள் தேர்தல் பாதையே வேண்டாம் என சொல்லி விடுவேன்”… விசிக சீட்டிற்காக பேரம் பேசும் கட்சி அல்ல… திருமா அதிரடி..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஜூன் 24ஆம் தேதி விடுதலை சிறுத்தை கட்சிகளின் 2025 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியபோது கூறியதாவது, முருகன் தமிழ் கடவுள் என…

Read more

விமான நிலையத்தில் வெடிக்கப்படும் பட்டாசுகள்… பறவைகளை விரட்ட ஆண்டுக்கு ரூ.12 கோடி செலவு… வெளியான ஆச்சரிய தகவல்..!!

கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. அந்த விமான நிலையம் அரபிக் கடலோரத்தில் பீமா பள்ளி முதல் சங்கு முகம் வரையிலுள்ள மீனவ கிராம பகுதியில் அமைந்துள்ளது. அதனால் அப்பகுதிகள் வழியாக பல்வேறு பறவைகள் மீன்களை தேடி…

Read more

கழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… லோக் அயுக்தா சோதனையில் திக்கு முக்காடிய இன்ஸ்பெக்டர்… பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள கதக் டவுன் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் துருவ ராஜீ. அவரது வீட்டில் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்துள்ளதாக லோக் அயுக்தா உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் நேற்று…

Read more

ஒரு நிமிட தவறு அனைத்தையும் மாற்றிவிடும்… லிப்ட் கதவுகளுக்கிடையே சிக்கிய குழந்தையின் கை… போனை பார்த்து கொண்டே சென்றதால் ஏற்பட்ட விபரீதம்… வைரலாகும் வீடியோ…!!

குழந்தைகள் எப்பொழுதுமே ஆர்வம் உள்ளவர்களாகவும், எதையாவது செய்து கொண்டே இருப்பவர்களாகவும் இருப்பார்கள். அதனால் கீழே விழுதல், தீக்காய்கள் அல்லது ஆபத்தான இடங்களில் சிக்கிக் கொள்ளுதல் போன்றவை சமீப காலங்களாக அதிகரித்து வருகின்றன. எனவே குழந்தைகளின் மீது எப்பொழுதும் ஒரு கண் வைத்துக்…

Read more

“நான் ஆப்ரேஷன் சிந்தூரில் பங்கேற்றேன்”… எனவே மனைவியை கொன்ற வழக்கிலிருந்து என்னை விடுதலை பண்ணுங்க.. ராணுவ வீரர் மனு… உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!!

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சமீபத்தில் மேற்கொண்ட நடவடிக்கை ஆப்ரேஷன் சிந்தூர். அதில் பணியாற்றிய இந்திய ராணுவ பாதுகாப்பு படையின் பிளாக் கேட் கமாண்டோ வீரர் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசித்திரமான மனுத்தாக்கல் ஒன்று செய்துள்ளார். அதாவது வரதட்சணை கேட்டு தனது மனைவியை…

Read more

முருகனுக்காக மாநாடு நடத்தி இவர்களை ஏமாத்திடலாம்… ஆனா முருகன் உங்களை ஏமாத்திடுவார்… நடிகர் சத்யராஜ் விமர்சனம்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஜூன் 24ஆம் தேதி விடுதலை சிறுத்தை கட்சிகளின் 2025 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.…

Read more

“முருக பக்தர்கள் மாநாடு”… சர்ச்சை வீடியோவால் அடுத்தடுத்து கிளம்பும் எதிர்ப்பு… கடுப்பான ஓபிஎஸ்… இப்படியா இரு பெரும் தலைவர்களை அவ மதிப்பீங்க.. கடும் கண்டனம்..!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள பாண்டிக்கோயில் அருகே நடத்தப்பட்ட முருகர் பக்தர்கள் மாநாடு நிகழ்ச்சியில் பிள்ளையார் கோவில் உடைப்பு போராட்டம் மற்றும் தந்தை பெரியார் மற்றும் அண்ணாவை விமர்சிப்பது போன்ற வீடியோவை இந்து முன்னணி கட்சி வெளியிட்டது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ…

Read more

“பிரபல கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் திருமணம் நவம்பர் மாதம் அல்ல”… திருமண தேதியில் திடீர் மாற்றம்… காரணம் என்ன..? வெளியான தகவல்.!!

இந்திய கிரிக்கெட் வீரரான ரிங்கு சிங்க், இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவர். இவர் சிறந்த பேட்ஸ்மேன் ஆகவும், சிறந்த பினிஷர் ஆகவும் தொடர்ந்து விளையாடி வருகிறார். தற்போது நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் அசத்தலாக விளையாடினார்.…

Read more

“தமிழ்நாடு கொதித்துப் போய் உள்ளது, நாங்க 100 மாநாடு நடத்தி திமுகவுக்கு சேர்க்க வேண்டிய ஓட்டை ஒரே மாநாட்டில் எங்களுக்கு சேர்த்து விட்டார்கள்”… ஆர். எஸ். பாரதி விமர்சனம்..!!

மதுரை மாவட்டத்தில் நடத்தப்பட்ட முருகர் மாநாடு குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அதில் அவர் கூறியதாவது, முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணாவை விமர்சிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டது குறித்து எங்கள் அறிக்கையில் நாங்கள்…

Read more

சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லாத… பிளாஸ்டிக் பயன்படுத்தாத பேனா… அரசு தகுதிச் சான்றிதழ் பெற்ற பிபிஏ மாணவி… குவியும் பாராட்டுக்கள்…!!

கேரள மாநிலத்தில் உள்ள தொடுபுழா அருகே மூலமட்டம் பகுதியை சேர்ந்த மாணவி அமலா (25). இவர் அதே பகுதியில் பிபிஏ இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் பயன்பாட்டில் உள்ள பேனாக்களுக்கு பதிலாக மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பயன்படுத்தாத பேனாக்களை…

Read more

வெள்ளை சட்டையோடு வந்தா சிவப்பு கம்பள வரவேற்பு தருவீங்களா?, அழுக்கு சட்டையோட வந்தா புகாரை வாங்க மாட்டீங்களா?… காவல் ஆய்வாளரை வெளுத்து வாங்கிய நீதிபதி..!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தில் உரிமையாளராக இருப்பவர் நாங்குநேரியை சேர்ந்த வானமாலை. இவர் ஒரு பட்டியல் இனத்தை சேர்ந்தவர். இந்நிலையில் குடியிருப்பு சங்கத்தில் நிதிமுறைக்கேடு நடைபெறுவதாக குற்றம் சாட்டியதை அடுத்து அவரை வாட்ஸ்அப் குழுவில் குடியிருப்பு…

Read more

“விமானம் ஓட்ட தகுதியற்றவன் போய் செருப்பு தைக்கும் வேலை செய்” … உயர் அதிகாரிகளால் கொடுமைக்கு ஆளான பயிற்சியாளர்… பரபரப்பு சம்பவம்…!!

அரியானா மாநிலத்தில் உள்ள இண்டிகோ விமான பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி விமானியாக பணிபுரிந்து வந்த இளைஞர் ஒருவர் தான் சாதி ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானதாக அளித்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, 35 வயதான அந்த பயிற்சி விமானி தான்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! மாணவியிடம் அத்துமீறிய Law‌ அகாடமி உரிமையாளர்… வழக்கறிஞர் பதிவை ரத்து செய்வதாக மிரட்டல்… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி பகுதியில் அம்பிகா தெருவில் சந்துரு லா அகாடமி என்ற சட்டப் பயிற்சி நிறுவனம் ஒன்று நடைபெற்று வருகிறது. அதன் உரிமையாளர் வழக்கறிஞர் சந்திரசேகர் (50). அந்த பயிற்சி மையத்தில் நீதிபதி பதவிக்கு போட்டி தேர்வு எழுதுபவர்களுக்காக…

Read more

“அட இது மீண்டும் வந்து விட்டதா?”…. நடிகை சமந்தா 10ஆம் வகுப்பு மார்க் சீட்…பதிவு வெளியிட்டு மகிழ்ச்சி…!!!!

தமிழ் திரையுலகில்  முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தனெக்கென தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்ற இவர் உடல்நிலை கோளாரால் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.  தற்போது சமீப காலங்களாக பாலிவுட் வெப் சீரிஸ்களில்…

Read more

பூனையை சுற்றி கிடந்த பாம்பு… மருத்துவரின் செயலால் உயிருடன் மீண்டு வந்த பூனை… வைரலாகும் வீடியோ..!!

சமீப காலங்களாக சமூக வலைதளங்களில் அரிய வகைப் பாம்புகள் பூனைகளை வேட்டையாடும் விடீயோக்கள் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சி அடையச் செய்கிறது . அதேபோன்று சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு காட்டுப் பகுதியில் பாம்பு ஒன்று…

Read more

ராமதாஸ்- அன்புமணிராமதாஸ் மோதல்… தைலாபுரம் தோட்டத்தில் ஒட்டப்பட்டு இருந்த அன்புமணி போஸ்டர்கள் கிழிப்பு… பரபரப்பு சூழ்நிலை…!!!

பாமக கட்சியில் உள்கட்சி மோதல் சில மாதங்களாக நடந்து வருகிறது. அதில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி புதிய நபர்களை…

Read more

நீங்களே இப்படி செய்யலாமா..? “குற்றவாளிகளை தப்பிக்க விட்டு வேடிக்கை பார்த்த போலீஸ்காரர்கள்”… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

கான்பூர் நகரத்தில் காவல்துறைக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் வகையில், ஒரு முக்கிய குற்றவாளி காவல் ஆய்வாளர் மற்றும் போலீசாரின் உதவியுடன் தப்பிச் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் 12ஆம் தேதி நடந்த இந்த சம்பவம், நவாப்கஞ்ச் மற்றும் கோஹ்னா காவல்…

Read more

நண்பர்களுடன் விருந்துக்கு சென்ற இளைஞர்… நீச்சல் குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழப்பு… பதற வைக்கும் வீடியோ…!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரின் சகேரி பகுதியில் உள்ள வாட்டர் வாலில், நண்பர்களுடன் விருந்துக்குச் சென்ற 24 வயதான ஷிகர் சிங், குளத்தில் குளிக்கும்போது தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்துள்ளது. உயிரிழந்த ஷிகர் யசோதா…

Read more

“சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூ.2,533 கோடி நிதி ஒதுக்கிய மத்திய அரசு”… தமிழ் உட்பட 5 செம்மொழிகளுக்கு வெறும் ரூ.13 கோடி மட்டுமே ஒதுக்கீடு… RTI மூலம் வெளிவந்த தகவல்..!!!

இந்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மத்திய அரசு சமஸ்கிருத மொழிக்கு ரூ. 2533.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. அதாவது கடந்த 10 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட முதன்மை மொழிகளுக்கு ரூபாய்…

Read more

“இந்தியாவிற்கு போகாதீர்கள்” என்ற தலைப்புடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்ட அமெரிக்க பெண்… வைரலாகும் பதிவு..!!!

அமெரிக்காவைச் சேர்ந்த கிரிஸ்டன் ஃபிஷர் என்ற பெண், “இந்தியாவிற்குப் போகாதீர்கள்” என்ற தலைப்புடன் தனது அனுபவங்களை பகிர்ந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதாவது கடந்த ஜூன் 15ஆம் தேதி பதிவிட்ட அந்த வீடியோ தற்போது 18 லட்சம் பார்வையாளர்களை தாண்டி வைரலாகி…

Read more

பட்டப் பகலில் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய மாணவி… பைக்கில் வந்த நபர் செய்த செயல்… பதறவைக்கும் வீடியோ.!!

உத்தரபிரதேச மாநிலத்தின் பரேலி மாவட்டம் இஜ்சத்நகர் பகுதியில், பள்ளி மாணவி ஒருவரை வழியிலேயே மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர் தவறாக தொடும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் நடந்து கொண்டிருந்த அந்த மாணவி, பள்ளி யூனிஃபார்ம்மில் பள்ளி முடிந்து…

Read more

“ஆர்எஸ்எஸ் விழாவில் அதிமுக”… ஒரே இருக்கையில் அண்ணாமலை எஸ்.பி, வேலுமணி… போட்டோ வைரல்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 24வது பேரூராதீனம் சாந்திலிங்க ராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேரூராதீன மடத்தில் பாரம்பரியம் சிவ வேள்வி பூஜை நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார்…

Read more

படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி… ஏசியை அணைத்ததும் வெடித்து சிதறியதால் பயங்கரம்… பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் அருகே அரசூர் பனைவிளை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இயங்கிக் கொண்டிருந்த ஏசியை அந்த வீட்டினர் அணைத்து உள்ளனர். அணைத்த சில நொடிகளிலேயே பயங்கரமான சத்தத்துடன் ஏசி வெடித்து சிதறி உள்ளது. உடனே  அறையில் தீ…

Read more

அதிமுக- பாஜக கூட்டணி சக்கரம், பெட்ரோல், மிஷின் இல்லாத எஞ்சின்… கூட்டணி ஆட்சி இல்லை என கூற இபிஎஸ்-க்கு தைரியம் உள்ளதா?… திண்டுக்கல் லியோனி கேள்வி..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரியில் திமுக அரசின் சாதனை விளக்கப் பருவக்கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி பங்கேற்று பேசினார். அப்போது நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டிலும் திமுக ஆட்சி…

Read more

ஆங்கிலம் குறித்த அமித்ஷாவின் கருத்து… அதுவும் இந்தி மொழியை திணிப்பதற்கான வழிதான்… தமிழகம் அதை என்றும் ஏற்காது… கோவி.செழியன் அதிரடி..!!

கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையில் அமைச்சர் கோவி. செழியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, மத்திய மந்திரி அமித்ஷா ஆங்கில மொழி குறித்து கூறியது கூட இந்தியை திணிப்பதற்கான ஒரு வழிதான். அவரது கருத்தை என்றுமே தமிழகம் ஏற்காது.…

Read more

“அண்ணா பெரியாரை இப்படியா சிறுமைப்படுத்துவீங்க”..? முருக பக்தர்கள் மாநாட்டில் வீடியோ வெளியிட்டது ரொம்ப தப்பு… கொந்தளித்த அதிமுக ராஜேந்திர பாலாஜி..!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. அந்த மாநாட்டில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.…

Read more

Other Story