அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு… ஞானசேகரனின் செல்போன் அழைப்பு ஆதாரம்… அண்ணாமலை மீது மனு தாக்கல்… தள்ளுபடி செய்ய நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஞானசேகரன். அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டும் வகையில் ஞானசேகரன் செல்போனில் பேசியதாக கூறப்பட்டது. அதனை அடுத்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஞானசேகரன்…

Read more

“தமிழகத்தை உலுக்கிய மரணம்”.. அஜித் குமாரின் அம்மாவுக்கு ஆறுதல் சொன்ன முதல்வர் ஸ்டாலின்… தம்பிக்கு நிரந்தர அரசு வேலை வாங்கித் தருவதாக உறுதி…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித் குமார். இவர் அக்கோவிலில் நடந்த திருட்டுத் தொடர்பாக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையினரால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றம் விசாரணை…

Read more

தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை… ரூ.297 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு..

தமிழகத்தில் கரும்பு விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் 40 சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி, கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை ஒவ்வொரு…

Read more

ஊழியர் நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் பட்டியலின, பழங்குடியினர் பிரிவிற்கு இட ஒதுக்கீடு… உச்சநீதிமன்ற நீதிபதி அதிரடி அறிவிப்பு…!!!

உச்ச நீதிமன்றத்தின் 52 வது தலைமை நீதிபதியாக கவாய் பொறுப்பேற்றதிலிருந்து அரசியலமைப்பின் சட்டம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பதிவாளர், சீனியர் தனி உதவியாளர், நூலக உதவி மேலாளர் உள்ளிட்ட ஊழியர்கள் பணி நியமனம் மற்றும் பதவி…

Read more

ஏ.ஆர். ரகுமானின் பிரம்மாண்ட ஸ்டுடியோ… எல். முருகனுக்கு சிறப்பு அழைப்பு.. சந்திப்பிற்கு இது தான் காரணமா?

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி அருகே அய்யர்கண்டிகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மிகப் பெரிய பிரம்மாண்டமான ஸ்டுடியோ ஒன்றை கட்டியுள்ளார். அந்த ஸ்டுடியோ சிறந்த தொழில்நுட்பங்களால் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த ஸ்டூடியோவிற்கு மத்திய இணை மந்திரி எல். முருகன் நேரில் சென்று…

Read more

“கலைஞருக்கு கொடுத்த வாக்கை காப்பேன்”….2026 தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெறும்… வைகோ திட்டவட்டம்..!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “கலைஞர் மரணப்படுக்கையில் இருந்த போது மு.க. ஸ்டாலின் உடன் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பேன் என அவருக்கு வாக்குறுதி அளித்தேன். அந்த வாக்குறுதியை கடைசிவரை காப்பேன் திமுகவுக்கு வெற்றியைத்…

Read more

“தந்தையின் அனுபவம், ஆளுமையை அன்புமணி பயன்படுத்த வேண்டும்”… இடைவெளியை பயன்படுத்த பாசிச சக்திகள் முயற்சிக்கின்றன… திருமாவளவன் கருத்து…!!

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று மதுரை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி ஒன்றை தெளிவாக விளக்க வேண்டும். அதாவது அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என…

Read more

திடீரென சீறிப்பாய்ந்த வெள்ளம்… நீர்வீழ்ச்சியில் சிக்கிக்கொண்ட 6 பெண்கள்… கிராம மக்களின் துணிச்சலான செயல்… வைரலாகும் வீடியோ…!

பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தில் லங்கூரியா மலை நீர்வீழ்ச்சி சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது. அந்த நீர்வீழ்ச்சியில் சம்பவ நாளன்று சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மலையில் இருந்து நீரின் வரத்து அதிகமாகி நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஏற்பட்டது.…

Read more

“இந்த முடிவு எனக்கு ஏமாற்றத்தையும், அதிர்ச்சியும் அளிக்கிறது”….மேலிட முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியை ராஜினாமா செய்த பாஜக எம்எல்ஏ… சூடு பிடிக்கும் அரசியல் களம்..!!!

தெலுங்கானா மாநில தலைவராக உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரான என். ராமச்சந்திர ராவ் நியமிக்க வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானா எம்.எல்.ஏ டி. ராஜா சிங் தனது கட்சி பதவியை…

Read more

“பேரி கேட்ட தாண்டினால் கைது செய்ய வேண்டாம் கால்களை உடையுங்கள்”… கூடுதல் கமிஷனர் பேசும் வீடியோ வெளியானதால் பரபரப்பு…!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேருக்கு படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி 3 மூத்த போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதி…

Read more

“கேப்டன் கூல்”… டிரேட் மார்க்காக பதிவு செய்த எம்.எஸ் தோனி… ஏன் தெரியுமா..? வெளியான அதிரடி அறிவிப்பு..!!!

கிரிக்கெட் விளையாட்டில் தனக்கான தனிப் பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளவர் மகேந்திர சிங் தோனி. இவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன். மேலும் இவர் இந்திய அணிக்காக 3 கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் என்பதால் இவரை பலரும் “கேப்டன் கூல்”…

Read more

ரீல்ஸ் மோகத்தால் வந்த வினை… தடை செய்யப்பட்ட அணைக்குள் பாய்ந்த ஜீப்… நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

இன்றைய கால இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிடுவதாக நினைத்துக்கொண்டு பல நேரங்களில் ஆபத்தான சூழ்நிலைகளில் சிக்கி விடுகின்றனர். அதேபோன்று சமீபத்தில் கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் அம்பல வயல் நல்லசாரல் என்ற பகுதியில் தடை செய்யப்பட்ட அணை ஒன்று…

Read more

“குழந்தைகளின் தாயை வீடு புகுந்து சீரழித்த அரசியல் கட்சி பிரமுகர்”… வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்ட கொடூரம்… வங்கதேசத்தில் பயங்கரம்..!!!

வங்காளதேசத்தில் 21 வயதுடைய திருமணமான இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோலமில்லா மாவட்டத்தில் உள்ள முரட்நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ராம்சத்திரப்பூர் பகுதியைச் சேர்ந்த இந்து மத 21 வயது…

Read more

நெல்லையில் அதிகாலையில் டீக்கடைகளில் பால் பாக்கெட் திருடிச் செல்லும் நபர்… வெளியான சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு… டீக்கடைக்காரர்கள் கோரிக்கை..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் டீக்கடைகள் மற்றும் பழக்கடைகளில் பால் பாக்கெட்டுகள் திருட்டுக் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதாவது திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள டீக்கடை, பழக்கடைகளில் அதிகாலையில் பால் பாக்கெட்களை விநியோகிஸ்தகர்கள் கடையின்…

Read more

“தமிழ்நாட்டில் தடையை மீறி விற்பனை”.. இப்படி செய்தால் ஒரேடியா மூடப்படும்… உணவு பாதுகாப்பு துறை அதிரடி..!!

தமிழகத்தில் உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் மயோனைஸ்  தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை உருவாக்குவதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தமிழக அரசு ஓராண்டு தடை விதித்திருந்தது. இந்நிலையில் தடையை மீறி ஒரு சில உணவகங்களில் மயோனைஸ் பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது. அதனால்…

Read more

பள்ளியில் கழிவறைக்கு சென்ற மாணவன் மீது விழுந்த மரக்கிளை… நொடிப்பொழுதில் நேர்ந்த விபரீதம்… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மகன் அட்சயன் (15). இவர் அப்பகுதியில் உள்ள சிவன்மலை அருகே தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஜூன் 28ஆம் தேதி மதியம் 3.45 மணி அளவில் அட்சயன்…

Read more

ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவும் மட்டும்தான் குற்றவாளிகளா?… வேரை வெட்ட சொன்னா, இலையும், கிளையையும் வெட்டுறீங்க… சீமான் ஆவேசம்..!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியது குறித்த கேள்விக்கு செய்தியாளர்களுக்கு பதிலளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது, என் பொண்டாட்டி நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் கிருஷ்ணா தவிர வேறு யாரும் போதைப் பொருள்களை பயன்படுத்தவில்லையா? இந்தியா…

Read more

  • June 29, 2025
தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு பல சந்தேகங்களை எழுப்புகிறது… தமிழ்நாடு என்றாலே மத்திய அரசுக்கு அலர்ஜி… ஆதவ் அர்ஜுனா கண்டனம்…!!!

தமிழக வெற்றிக்கழக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதார் அர்ஜுனா தனது இணையதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்ததாவது, தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடத்த இந்திய…

Read more

“என்னை நம்பி வா வேலை வாங்கி தரேன்”… வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கிய வாலிபர்… கோர்ட் அதிரடி..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு வீட்டில் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார்…

Read more

“குழந்தையாக மாறிய ராமதாஸ்”… பாமக மீது காங்கிரஸ் மற்றும் விசிகவுக்கு ஏன் இந்த திடீர் பாசம்..? இவ்வளவு நாள் இல்லாமல் இப்ப திருமா புகழ்வது ஏன்.. அன்புமணி ஆவேசம்..!!!

பாமக கட்சியில் உள்கட்சி மோதல் சில மாதங்களாக நடந்து வருகிறது. அதில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி புதிய நபர்களை…

Read more

“மீண்டும் அதிர்ச்சி”… செல்போனில் பேசியபடியே பேருந்து ஓட்டிய அரசு ஓட்டுநர்… அதிர்ச்சியில் பயணிகள்… வீடியோ வெளியாகி பரபரப்பு.!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை கிளை சுற்றுப்புற கிராம பகுதியில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில் வழித்தடம் 4 எண் கொண்ட அரசு பேருந்து ஓட்டுநர் செல்போன் பேசியபடியே வண்டியை இயக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், …

Read more

கைவிட்ட கள்ளக்காதலை தொடர வற்புறுத்திய நபர்… கொலை மிரட்டலால் பயந்த பெண்… அதிரடி கைது..!!

சென்னை மாவட்டத்தை அடுத்த மேற்கு தாம்பரம் கல்யாண் நகரில் வசித்து வருபவர் 30 வயதுடைய பெண். இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு முடிச்சூர் சாலை வெற்றி நகர் பகுதியில் வாடகை வீட்டில்…

Read more

மனிதனையே மிஞ்சிய திறமை… இரையைப் போட்டு மீனைப் பிடித்துச் சென்ற பறவை… ஆச்சரியப்பட வைக்கும் வீடியோ…!!!

சமீப காலங்களாக இணையதளங்களில் விலங்குகளின் வேடிக்கை வீடியோக்கள் அல்லது சுவாரஸ்யமான விஷயங்களை வெளிப்படுத்தும் வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. விலங்குகள் இயற்கையாகவே செய்யும் நடத்தைகள் சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருகின்றன. அவற்றைப் பார்ப்பது மக்களுக்கு மகிழ்ச்சியும், புத்துணர்வையும் தருவதாக உள்ளது. அதேபோன்று சமீபத்தில்…

Read more

பைக்கில் இருந்து கீழே விழுந்த பெண்கள்… உதவ வந்து பைக்குடன் தண்ணீரில் பாய்ந்த நபர்… வைரலாகும் வீடியோ…!!

சமீப காலங்களாக பெண்கள் ஸ்கூட்டிகளை ஓட்டும் போது அதிக விபத்துக்களை சந்திக்கின்றனர். ஆனால் சில விபத்துக்கள் கடுமையான உயிரிழப்புகளுக்கு கூட காரணமாகிறது. அதாவது அனுபவம் மற்ற, சரியான எச்சரிக்கை, முழுமையாக வாகனங்களை ஓட்ட தெரியாதவர்கள் சாலைகளில் கவனக்குறைவாக கட்டுப்பாட்டை இழந்து தொடர்ந்து…

Read more

ஜூலையில் சுனாமி தாக்குதல்.. ரியோ டாட்சுகி கணிப்பால் பயணங்களை ரத்து செய்த சுற்றுலா பயணிகள்… ஜப்பானில் விமானம் முன்பதிவு வீழ்ச்சி..!!

ஜப்பானைச் சேர்ந்த பிரபல தீர்க்கதரிசி ரியோ டாட்சுகி வெளியிட்டுள்ள ஒரு கணிப்பு தற்போது மக்கள் மத்தியில் கடுமையான பீதியை உருவாக்கியுள்ளது. கடந்த ஜூலை 5, 2025 அன்று ஜப்பானில் ஒரு பெரிய பேரழிவு ஏற்படும் என அவரது புதிய நூலில் எச்சரிக்கப்பட்டுள்ளது.…

Read more

மளிகை கடையில் ஆரம்பித்தது… திருட்டை தொழிலாக செய்த நபர்… 26 ஆவது முறையாக கைது… அதிர்ச்சி சம்பவம்..!!!

ஹைதராபாத் ஆடம்பர வாழ்க்கையை விரும்பிய ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது சலீம், திருட்டை தனது முழுநேர தொழிலாக மாற்றியுள்ள சம்பவம் தற்போது போலீசாரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘சுனில் ஷெட்டி’ என்ற பெயரால் பிரபலமான இவர், ஃபதே தர்வாசா பகுதியில் வசிக்கிறார். தற்போது 26-வது…

Read more

“270 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்து”…. டி.ஜே பட்டியில் நடனமாடி கொண்டாடிய அதிகாரிகள்… 4 பேரை சஸ்பெண்ட் செய்து ஏர் இந்தியா நடவடிக்கை…!!!

புது தில்லியில் கடந்த ஜூன் 12ஆம் தேதி, அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (போயிங் 787-8 ட்ரீம்லைனர் – எண் AI 171) புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அந்த விமானம் மேகனி பகுதியில் உள்ள…

Read more

இது புது ஐடியாவா இருக்கே.! ரயிலில் டேபிள் ஃபேன் வைத்து பயணிக்கும் பயணி… வைரலாகும் விசித்திர வீடியோ..!!

இந்தியர்களுக்கு ரயில் பயணம் என்றால் எப்போதும் முழுத் தயாரிப்புடன் தான் செல்வது வழக்கம். “பயணத்தில் தேவைப்படலாம்” என நினைத்து எப்போதும் கூடாத பொருட்களையும் கூட சுமந்து செல்லும் பழக்கமுள்ளது. இதற்கான சிறந்த உதாரணம் ஒன்று தற்போது வைரலாகியுள்ளது. அதாவது ரயிலில் தனது…

Read more

வேதியல் ஆய்வகத்தை சுத்தம் செய்ய ஈடுபடுத்தப்பட்ட மாணவன்… ஆசிட் பாட்டில் சிந்தியதால் ஏற்பட்ட விபரீதம்… சென்னையில் அதிர்ச்சி ..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு எம்.எஸ் நகரைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் அப்பகுதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜூன் 25ஆம் தேதி பள்ளியில் உள்ள வேதியல் ஆய்வகத்தை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடன்…

Read more

அமித்ஷா சொன்னதிலிருந்து திமுகவினருக்கு பயம் வந்துவிட்டது…பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி…!!!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்ததாவது, மக்கள் குடும்ப ஆட்சியை நிச்சயமாக விரும்ப மாட்டார்கள். திமுக தொடர்ந்த இரண்டாவது முறையாக ஜெயித்ததாக இதுவரை வரலாறு கிடையாது. அதே வரலாறு…

Read more

“தமிழ் மொழியே தெரியல”… இதுல தமிழ்நாட்டை ஆளனுமாம்… நம்ம கொடக்கிற ஒரு ரூபா வரிபணத்தில் நமக்கு 26 பைசா தான் வருது.. திமுக எம்பி வில்சன்..!!!

 திமுக மாநிலங்களவை உறுப்பினர் வழக்கறிஞர் பி. வில்சன் அவர்கள் சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் 27.06.2025 அன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தது குறித்து அறிக்கையில் தெரிவித்ததாவது, ஓரணியில் தமிழ்நாடு என்கிற இந்தச் செயல் திட்டத்தை பற்றி விளக்கிக் கூற வந்திருக்கிறேன். சமீப…

Read more

“தூங்கிக் கொண்டே பகல் கனவு காண்கிறார்”… தமிழ்நாட்டின் கள நிலவரம் என்னன்னு தெரியுமா..? அமித்ஷாவை சாடிய அமைச்சர் ரகுபதி..!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் சுற்றுலா தளத்தில் சித்தன்னவாசல் கோடை விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அதில் நேற்று பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது, மத்திய உள்துறை மந்திரி, தூங்கிக்…

Read more

சல்யூட் பா.! “நாயின் கடமை உணர்ச்சி”.. மனிதர்கள் அறியாத ஆபத்தை உணர்ந்த வாயில்லா ஜீவன்… அதுக்கு இருக்கிற அறிவை பாத்தீங்களா… வீடியோ வைரல்..!!

ரயிலில் பயணிக்கும் பயணிகள் பலர் ரயிலின் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டும், படிக்கட்டுகளில் உட்கார்ந்து கொண்டும் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் அந்தப் பயணத்தின் ஆபத்தை பலரும் அறிவதில்லை. ஆனால் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியான ஒரு வீடியோவில் ஐந்தறிவுள்ள நாய் ஒன்று…

Read more

“வேலைய உடனே முடிச்சு கொடுக்க மாட்டியா”… கடைக்காரரின் தாடியை பிடித்து இழுத்து அடித்த நபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

பங்களாதேஷ் நாட்டில் உள்ள கியோர் பகுதியில், ஒருவர் தனது கடையில் உட்கார்ந்திருந்த நிலையில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் சிசிடிவி காட்சியில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அதாவது அலி அசாம் மானிக் என்கிற நபர், ‘மானிக் கம்ப்யூட்டர்’…

Read more

ஆஹா.! “தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலுக்கு ரோபோடிக் யானையை பரிசாக வழங்கிய நடிகை திரிஷா”… பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்த பக்தர்கள்…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை ஸ்ரீ அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் கோவில் மற்றும் ஸ்ரீ அஷ்டபுஜ ஆதிசேஷ வாராஹி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 24 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் புதிய யானை…

Read more

பிரபல பாலிவுட் நடிகை நள்ளிரவில் திடீர் மரணம்… “காரணம் என்ன”..? அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

இந்தி நடிகையும், மாடலுமான ஷெபாலி ஜரிவாலா(42) . இவர் பிக் பாஸ் 13 என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உடனடியாக பெல்லோ மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு சென்றதும்…

Read more

“செய்யாத கொலைக்கு ஜெயில் தண்டனை”… இறந்து போன மனைவி ஹோட்டலில் சாப்பிட்டதை நேரில் கண்டு… ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு… பரபரப்பு பின்னணி..!!!

கர்நாடகா மாநிலத்தில் அதிர்ச்சி தரும் ஒரு போலி கொலை வழக்கு தற்போதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மனைவியைக் கொன்றதாகக் கூறி சுரேஷ் என்ற நபர் 1.5 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார். ஆனால் உண்மையில், அவருடைய மனைவி மல்லிகே  உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைஅடுத்து,…

Read more

“ஹிந்தியில் புதிய பெயர்”… ரசிகர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கூலி படக்குழு… மீண்டும் டைட்டில் மாற்றம்..!!!

அதிரடி படமாக உருவாகி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரைப்படத்தில் நாகார்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சௌபின் ஷாகிர் ஒரு முக்கிய…

Read more

திரைப்படங்கள் வெளியான 3 நாட்கள் விமர்சனம் செய்ய தடை… தயாரிப்பாளர் சங்க மனு… நீதிபதி அதிரடி உத்தரவு.. !!

ஆன்லைனில் திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்குள் விமர்சனங்கள் செய்வதால் ஏற்படும் பிரச்சனைகளை கருதி தயாரிப்பாளர் சங்கம் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை அளித்துள்ளது. அந்த மனுவில், திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு ஆன்லைன் விமர்சனங்களை தடை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.…

Read more

அட.! “நம்ம ராஷ்மிகா மந்தனாவா இது”… அருந்ததியை விட பயங்கரமா இருக்காங்களே… ரத்தம் தெறிக்க… இணையத்தை மிரட்டும் அடுத்த பட போஸ்டர்…!!!

நடிகை ராஷ்மிகா மந்தானா சமீபத்தில் குபேரா படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். அந்தப் படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவரது அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவர் நடித்து வெளியாகும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்…

Read more

இருசக்கர வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுமா.? தீயாய் பரவும் செய்தி.. மத்திய மந்திரி விளக்கம்..!!

சமூக ஊடகங்களில் வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவல் பரவி வருகிறது. இது குறித்து வெளியான தவறான செய்திகளுக்கு தனது இணையதள பக்கத்தில் மத்திய சாலை போக்குவரத்து…

Read more

மனிதாபிமானமே இல்லையா..!… நேருக்கு நேர் மோதிய லாரிகள்… உயிரிழந்தவர்களை பார்க்காமல் மக்கள் செய்த செயல்..அதிர்ச்சி வீடியோ..!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மஞ்சிர்யாலா மாவட்டம், லட்செட்டிபேட்டா நகராட்சிக்கு அருகிலுள்ள இடிக்யால் கிராமத்தை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையில் கடந்த புதன்கிழமை காலை பெரும் விபத்து நிகழ்ந்தது. அந்த வழியாய் சென்ற 2 லாரிகள் எதிரெதிராக மோதியதில், ஒரு லாரி முழுமையாக நொறுங்கி…

Read more

அதிமுக- பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்ட முதலே ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது…. வானதி சீனிவாசன் காட்டம்..!!

தமிழக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது, முருக பக்தர்கள் மாநாட்டின் வெற்றையால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. சிறுபான்மையினர் ஓட்டுக்காக அடிப்படைவாத அமைப்புகளுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுகவுக்கு மதவாதம் பற்றி பேச உரிமை இல்லை.…

Read more

“அதிமுக பிரமுகர் கொலை”… திமுக மீது சாடிய எடப்பாடி பழனிச்சாமி… இது அரசியல் ஆதாயம் தான்… அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கு..!;

தமிழக கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தன் இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் கூறியதாவது, அதிமுக பிரமுகர் முத்து பாலகிருஷ்ணன் கொலைக்கு காரணம் நிலத்தகராறு. திட்டம்போட்டு கொலை செய்தவரே குற்றத்தை ஒப்புக்கொண்டு…

Read more

மதுரை மாநாட்டு தீர்மானத்தை விமர்சித்துக் கொண்டிருக்கிறீர்களே!..உங்களது மதுவிலக்கு மாநாடு என்ன ஆயிற்று?… திருமாவளவனுக்கு பதிலடி கொடுத்த தமிழிசை..!!

விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் முருக பக்தர்கள் மாநாடு குறித்த விமர்சித்ததை அடுத்து அதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக முன்னால் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது, மதுரையில் நடந்தது…

Read more

பெரிய தில்லாலங்கடியா இருப்பார் போலயே..! “போலியாக ரசீது உருவாக்கி இடம் விற்பனை”… சிக்கிய கப்பல் பணியாளர்… கோர்ட் அதிரடி…!!!

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் வெளிநாட்டில் கப்பலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்லில் நேரடியாக பணம் கொடுத்தது போல போலி ரசீது உருவாக்கி மோசடி செய்து இடம் விற்பனை செய்த குற்றத்தில் ராஜேந்திரன் உட்பட 6 பேர் மீது…

Read more

“ஹிந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரி அல்ல”.. அது நண்பன்… அதைத்தான் நாங்களும் சொல்கிறோம்… இப்பதான் சரியா சொன்னீங்க… எம்பி கனிமொழி பதிலடி…!!!

மத்திய அரசின் அலுவல் மொழித்துறையின் பொன்விழா கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மத்திய உள்துறை மந்திரி அமைச்சர் கூறியதாவது, அனைத்து மாநில அரசுகளும் உள்ளூர் மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை வழங்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அதற்கான நிர்வாகப்…

Read more

“ஒரே நேரத்தில் 2 பொண்ணு கேக்குதாம்”… வேண்டான்னு விட்டாலும் டார்ச்சர் பண்றாரு… கள்ளக்காதலனை தம்பியோடு சேர்ந்து தீர்த்து கட்டிய பெண்… பகீர்..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் ஓசதுர்கா தாலுகாவைச் சேர்ந்த ஹூவினநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாஸ் (30). இவருக்கு அப்பகுதியை சேர்ந்த திருமணமான கிரண் என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதில் கிரணுக்கு திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.…

Read more

கலைஞர் பாணியில் சொல்லனும்னா…”என் மூச்சு இருக்கும் வரை நான் தான் பாமகவிற்கு தலைவர்”… டாக்டர் ராமதாஸ் திட்டவட்டம்…!!

பாமக கட்சியில் உள்கட்சி மோதல் சில மாதங்களாக நடந்து வருகிறது. அதில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி புதிய நபர்களை…

Read more

கார் சர்வீஸ் நிலையத்தில் திடீர் தீ விபத்து… கருகிக்கிடந்த 16 கார்கள்… பரபரப்பு சம்பவம்… !!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஏ.ஆர் கேம்ப் சாலையில் கார் பழுது நீக்கும் சர்வீஸ் ஸ்டேஷன் ஒன்று உள்ளது. அங்கு கடந்த ஜூன் 25ஆம் தேதி 50 கார்கள் சர்வீஸ் செய்வதற்காக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு வழக்கம்போல வேலை முடிந்து அனைத்து…

Read more

Other Story