‘தொப்’ என விழுந்த குழந்தை…. பதற வைக்கும் காணொளி கதறும் பெற்றோர்….!!

டெல்லியில் உள்ள சாகர்பூர் எனும் இடத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளில் ஒரு பதற வைக்கும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த காணொளி சமூக வலைதளத்திலும் வெளியாகி பார்ப்போரை பதறச் செய்துள்ளது. அந்த காணொளியில் மூன்று வயது சிறுமி ஒருவர்…

Read more

சாலை மறியல் – ரயில் மறியல்…. போராட்டக்காரர்களை ஒடுக்கிய பாதுகாப்பு படை….!!

பாட்னாவில் இட ஒதுக்கீடு கோரி நடந்த பாரத் பந்தில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். தர்பங்கா மற்றும் பக்சர் ரயில் நிலையங்களில் ரயில் மறியலில் ஈடுபட்டதோடு பாட்னா, ஹாஜிபூர், தர்பங்கா, ஜெகனாபாத் ஆகிய மாவட்டங்களில் சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்திற்கு இடையூறு செய்தனர். இவ்வாறு…

Read more

“நான் தானே நிறைய கஷ்டப்பட்டேன்” கணவனை கொன்ற மனைவி பகிர் வாக்குமூலம்….!!

டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் சச்சின் என்பவர் தனது மனைவி கவிதாவுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சச்சின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சச்சின் வீட்டு…

Read more

“வயிறு வலிக்குது” துடித்த 10 வயது சிறுமி… மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெற்றோரின் அலட்சியம் தான் காரணமா….!!

மும்பையில் உள்ள வாசை பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி தனக்கு கடுமையாக வயிறு வலிக்கிறது என்று பெற்றோரிடம் கூறியுள்ளார். அதோடு அதிகப்படியான எடை இழப்புக்கும் ஆளாகியுள்ளார். இதனால் பயந்து போன சிறுவியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு…

Read more

கண்ட இடத்துலயும் இப்படி பண்ணாதீங்க…. எதிர்வினை பலமா இருக்கும்…. பதற வைக்கும் காணொளி….!!

ஆந்திர பிரதேஷ் மாநிலம் அனந்தபூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே ஒருவர் இரண்டு சக்கர வாகனத்தில் பாட்டிலில் பெட்ரோல் வைத்து கொண்டு செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் பாட்டில் கீழே விழுந்து உடைந்து விட்டது. இதனால் அதிலிருந்து பெட்ரோலும் சாலையில் சிந்திவிட்டது.…

Read more

அட கொடுமையே… வாஷிங்மெஷினுக்குள் யார் இருக்கா பார்த்தீங்களா….? பகீர் கிளப்பிய காணொளி….!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் ஒரு குடும்பத்தினர் வீட்டில் சேர்ந்து கிடந்த துணிகளை துவைப்பதற்காக வாஷிங் மெஷினுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வாஷிங்மெஷினிற்குள் ஐந்து அடி நீள பாம்பு ஒன்று சுருண்டு கிடந்துள்ளது. இதனைப்…

Read more

“அடிபட்டுருச்சி பிரார்த்தனை பண்ணுங்க” நடிகையின் கோரிக்கை…. வறுத்தெடுத்த நெட்டிசன்கள்….!!

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் அனந்தபுரி பாலகிருஷ்ணாவின் 109 ஆவது படம் படமாக்கப்பட்டு கொண்டிருந்தபோது ஊர்வசி ரௌடேலா காயமடைந்துள்ளார். விரலில் அடிபட்ட நிலையில் அதனை காணொளியாக பதிவு செய்து தனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று ஊர்வசி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைப்…

Read more

விளையாடிட்டு இருந்த பிள்ளை…. இப்படி நடந்துருச்சு…. பீதியில் மாடி வீட்டுக்காரர்கள்….!!

ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலம் ஹமீர்பூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனது வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக அங்கு இருந்த மின் வயர் ஒன்றை தொட்ட நிலையில் சிறுமியின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.…

Read more

கடிக்கக் கூடாத இடத்தில் கடிச்சிடுச்சே…. கழிவறையில் காத்திருந்த அதிர்ச்சி….!!

தாய்லாந்தை சேர்ந்த தனத் என்ற நபர் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து முகநூலில் பகிர்ந்துள்ளார். ஒருநாள் தனத் கழிவறையை பயன்படுத்திய போது அவரது அந்தரங்க உறுப்பில் கூர்மையான வலியை உணர்ந்துள்ளார். என்னவென்று பார்த்தவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கழிவறையின் உள்ளே…

Read more

School-க்கு போன பிள்ளைங்க இப்படி ஆகிடுச்சே…. வழியில் நேர்ந்த சோகம்….!!

ஆந்திர பிரதேஷ் மாநிலம் கடப்பா பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவர் சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் செல்லும் வழியில் இன்டர்நேஷனல் வெல்ஃபேர் மண்டபத்தின் அருகே மின் கம்பி ஒன்று அறுந்து தொங்கியுள்ளது.…

Read more

முதல் மாநாடு…. “10 லட்சம் பேர் வர்றாங்களா?” தடல்புடாலாக செயல்படும் தமிழக வெற்றி கழகம்….!!

தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகள் தொண்டர்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலை குறிக்கோளாக வைத்து செயல்பட்டு வரும் தமிழக வெற்றி கழகம் தனது முதல் மாநாட்டை செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி விக்கிரவாண்டியில்…

Read more

என் அப்பாவுக்கு எதிரா நடவடிக்கை எடுங்க…. “POLICE COMPLAINT” கொடுத்த ஐந்து வயது மகன்…. எதுக்காக தெரியுமா….?

உத்தரபிரதேச மாநிலம் தார் மாவட்டத்தை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் தனது தந்தையின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். என்ன குற்றத்திற்காக சிறுவன் தந்தையின் மீது புகார் அளித்தான் என்பதுதான் வேடிக்கையே. ஐந்து வயது சிறுவனான ஹசனைன் காவல் நிலையத்திற்கு…

Read more

கர்ப்பிணிகளுக்கு ரூபாய் 6000…. நீங்களும் பயன்பெறனுமா….? இத முதல்ல தெரிஞ்சுக்கோங்க….!!

2017 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட “மாத்ரு வந்தனா யோஜனா” திட்டம் கர்ப்பிணிப் பெண்களுக்கும், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் நிதியுதவி வழங்குகிறது. இது பெண்கள் பாதுகாப்பு திட்டமான மிஷன் சக்தியின் துணைத் திட்டமாக செயல்படுகிறது. பிறந்த பச்சிளம் குழந்தைகளை ஊட்டச்சத்து…

Read more

இந்த காலத்தில் இப்படியும் ஒருத்தரா….. 30 ரூபாயில் Famous ஆன ஆட்டோ ஓட்டுனர்….!!

சமூக வலைதள பக்கமான ரெடிட் பயனர் ஒருவர் பகிர்ந்த பதிவு தற்போது வைரல் ஆகியுள்ளது. இதன் மூலம் பெங்களூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பாராட்டுகளை பெற்று வருகிறார். ரெடிட் பதிவை பகிர்ந்த நபர் ஆட்டோ ஓட்டுநருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை…

Read more

“என் 18 லட்சம் போச்சே” கதறிய பெண்…. சுத்தி சுத்தி வந்த மோப்ப நாய்…. போலீசாரை அதிர வைத்த உண்மை….!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியைச் சேர்ந்த சுவாதி கேசவாணி என்ற பெண் தனது வீட்டிற்குள் மூன்று நான்கு திருடர்கள் நுழைந்து தன்னை கட்டி போட்டுவிட்டு சுமார் 18 லட்சம் வரை பணத்தை கொள்ளையடித்து சென்றதாக புகார் அளித்தார். இதை கேட்டு அதிர்ச்சடைந்த…

Read more

பணத்துக்காக பெண்கள் வராங்களா….? மலையாள திரையுலகில் நடக்கும் கொடுமைகள்…. அறிக்கையில் வெளியான தகவல்….!!

2017 ஆம் ஆண்டு கேரளத் திரை உலகில் நடிகை ஒருவருக்கு நடந்த கொடுமையை தொடர்ந்து நீதிபதி ஹேமா தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு மலையாள திரை உலகில் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை ஆராயத் துவங்கியதில் பாலியல் தொல்லை,…

Read more

விடாமல் துரத்திய காளை மாடு…. யோசிக்காமல் காப்பாற்றிய மக்கள்…. வைரலான காணொளி….!!

டெல்லியில் உள்ள சாத்தாப்பூர் பகுதியில் இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை காளைமாடு ஒன்று துரத்தி சென்று முட்டியது. இதனைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் போலீசார் உடனடியாக செயல்பட்டு அந்த காளை மாட்டை விரட்டி அவ்விருவரையும் காப்பாற்றினர்.…

Read more

பெற்றோர்களே உஷார்..! சிறுவனின் உயிரை பறித்த ரசகுல்லா…! – வேதனையில் குடும்பம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 17 வயது சிறுவனின் உயிரை ரசகுல்லா பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காலத்தில் பெரும்பாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதே தவறை தான் செய்து கொண்டிருக்கிறார்கள். சாப்பிடும் போது. டிவி அல்லது மொபைல் பார்ப்பது.. அந்த…

Read more

இப்படி மாட்டிகிட்டியே பங்கு… பயபுள்ள இப்படி போட்டு கொடுத்துட்டானே..! ரெட் கார்டு வாங்கிய வீரர்..! சுவாரஸ்ய வைரல் வீடியோ..!

பெருநாட்டில் ஒரு மைதானத்தில் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த போட்டியின் போது ஒரு அணியின் வீரர் மைதானத்தில் சிறுநீர் கழித்துள்ளார். இதனைப் பார்த்த எதிரணியின் வீரர் நடுவரிடம் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து நடந்ததை உறுதி செய்த நடுவர் சிறுநீர்…

Read more

EPFO பயனர்களுக்கு நற்செய்தி: ஓய்வூதிய உச்சவரம்பு உயர்வு….!!

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கிடுவதற்கான ஊதிய உச்சவரம்பு 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 21,000 ரூபாயாக உயர்த்தப்பட இருக்கிறது. இந்த உச்சவரம்பு உயர்வு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகையை அதிகரிக்கச் செய்யும். இதனால் ஓய்வூதிய திட்டத்திற்கு கொடுக்கப்படும் தொகையும் அதிகமானதாக…

Read more

நானும் எவ்வளவு நாள்தான் பொறுப்பேன்…. ஓலா ஸ்கூட்டர்க்கு இறுதிச் சடங்கு…. வைரலாகும் காணொளி….!!

மும்பையை சேர்ந்த சாகர் சிங் என்பவர் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வைத்துள்ளார். இவர் அந்த ஸ்கூட்டரை வாங்கிய நாள் முதல் பலமுறை அதில் கோளாறு ஏற்பட்டு பராமரித்து வந்துள்ளார். ஸ்கூட்டரை விற்பனை செய்த ஓலா நிறுவனமோ விற்பனைக்கு பின் எந்த சேவையும்…

Read more

ராக்கி கட்ட ஆசைப்பட்டது தப்பா…. மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்….!!

உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹர்ததோய் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி ராகுல் -அனிதா.  அனிதா ரக்க்ஷா பந்தனை முன்னிட்டு தனது தாய் வீட்டிற்கு சென்று சகோதரனுக்கு ராக்கி கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். ஆனால் இதனை விரும்பாத அந்தப் பெண்ணின் கணவர்…

Read more

பொம்மைக்காக சண்டை…. பெத்த அப்பா பண்ற வேலையா இது…. 8 வயது மகளுக்கு நேர்ந்த கொடூரம்….!!

சத்தீஸ்கர் மாநிலம் ஜான்ஜ்கிர்-சம்பல் பகுதியை சேர்ந்தவர் சல்மான் அலி. இவரது மனைவி குடும்ப தகராறு காரணமாக பிரிந்து சென்று விட்டார். இந்த தம்பதிக்கு 9 வயதில் அலீனா பர்வீன் மற்றும் 8 வயதில் அலிஷா பர்வீன் என இரண்டு குழந்தைகள் இருந்தனர்.…

Read more

மைக்கும் கையுமா பேசிட்டு இருந்தவர்…. இப்படி ஆகிருச்சே…. செய்தியாளர் சந்திப்பில் நடந்த சோகம்….!!

பெங்களூருவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சிறுபான்மையினர் சங்கத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் சங்கத்தின் உறுப்பினரான சீகே ரவிச்சந்திரன் என்பவர் பேசிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நன்றாக பேசிக் கொண்டிருந்த ரவிச்சந்திரன் திடீரென மயங்கி விழுந்தார். CK Ravichandran,…

Read more

புதிய மசோதா…. இனி பிரச்சனையே இல்ல…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்….!!

பாராளுமன்றத்தில் சமீபத்தில் வங்கி சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதாவால் வங்கிகளின் செயல்பாடுகள் சுதந்திரமானதாகவும் ஒழுங்கு முறையுடையதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த மசோதாவின் படி ஒரு வங்கி கணக்கில் நான்கு நியமனதாரர்களை அதாவது…

Read more

அங்குட்டு போறது..! இங்குட்டு போறது..! 2 வீல் எதுக்குங்க இப்படி..! – கடுமையான கோபத்தில் மக்கள் புகட்டிய பாடம்

தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் புகழைத் தேடி பல்வேறு தரப்பினரும் ரீல்ஸ் மோகத்தில் மூழ்கியுள்ளனர். பொது இடங்களில் சாகசம் என்ற பெயரில் சிலர் ரீல்ஸ் எடுக்க முயற்சித்து தங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திக் கொள்வதோடு பிறருக்கும் ஆபத்தை விளைவிக்கும் விதமாக நடந்து கொள்கின்றனர்.…

Read more

7 வருடம் கழித்து…. தஞ்சாவூரில் உத்தர பிரதேச கொலையாளிகள்…. மடக்கிப்பிடித்த போலீசார்….!!

உத்தரபிரதேச மாநிலம் பிரயாகராஜ் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு ஒருவரை கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர். இவர்களைத் தேடி வந்த உத்தர் பிரதேச போலீசார் இவ்விருவரின் தலைக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை என்றும் அறிவித்திருந்தனர்.…

Read more

“ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிச்சிங்களா….?” எல்லாம் ரெடி…. தயாராக இருங்கள்….!!

புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு புதிய காடுகளை வழங்கும் பணியை தமிழக அரசு தொடங்க இருக்கிறது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ரேஷன் கார்டு அல்லது குடும்ப அட்டை என்பது மிக முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. இந்த குடும்ப அட்டையின் மூலமாக மக்கள்…

Read more

“என்னன்னு சொல்ல”… 3 நாள் சாப்பிடல வேற வழியும் எனக்கு தெரியல..! – மகிழ்ச்சி தான்..!

கோவில் வாசலில் பூ விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தும் பெண் ஒருவரது மகன் தனக்கு iphone வாங்கி தர வேண்டும் என கேட்டு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்தப் பெண் மறுத்ததால் அவரது மகன் மூன்று நாட்களாக சாப்பிடாமல் பட்டினி கிடந்துள்ளார். இதனால்…

Read more

இரவு நேர PARTY…. அரை மயக்கத்தில் இளம் பெண்…. ஆட்டோ ஓட்டுனர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

பெங்களூரு கோரமங்கலாவில் இளம்பெண் ஒருவர் இரவு நேரத்தில் தனது நண்பர்களுடன் பார்ட்டியை முடித்துவிட்டு தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது ஸ்கூட்டரில் இருந்து தவறி கீழே விழுந்த அந்த பெண் அதன் பிறகு ஆட்டோவில் பயணித்துள்ளார். பார்ட்டி முடிந்து அரை மயக்கத்தில்…

Read more

இரவு நேரம்…. தெரு நாயிடம் சிக்கிய நபர்…. பதற வைக்கும் காணொளி….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் கோரக்பூரில் ஒருவர் தனது வீட்டிற்கு அருகில் நடந்து கொண்டிருந்தார். அப்போது அவரது அருகில் வந்த தெரு நாய் ஒன்று திடீரென அவரை தாக்கியுள்ளது. இதனை எதிர்பாராத அவர் நாயிடம் இருந்து சிரமப்பட்டு தப்பியுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர்…

Read more

“SUNDAY” இப்படி இருக்கணும்…. My Role Model…. ஆனந்த் மகேந்திரா பகிர்ந்த காணொளி….!!

தொழிலதிபரான ஆனந்த் மகேந்திரா நேற்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் காணொளி ஒன்றை பகிர்ந்து My Role model for Sunday எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த காணொளியில் குழந்தை ஒன்று தனது நெற்றியில் கொடுக்கப்படும் மசாஜை ரசித்து மகிழ்கிறது. இந்த ஒரு…

Read more

Other Story