நமக்கு கடமை தான் முக்கியம்…. ரோட்ல போகும்போது இப்படியா….? வைரலாகும் காணொளி….!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பெங்களூரு எப்போதுமே ஒரு பரபரப்பான நகரமாக தான் பார்க்கப்படுகிறது. மக்கள் தங்கள் கால்களில் சக்கரத்தை கட்டிக்கொண்டு வேலை செய்வது போன்று தான் இருக்கும். அதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. X…

Read more

அதுவும் அம்மா தானே…. குழந்தையை பறி கொடுத்து தவிக்கும் யானை…. நெட்டிசன்களை கலங்கச் செய்த காணொளி….!!

இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் ஃபோன்களை கையில் வைத்துக்கொண்டு சமூக வலைதளத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர். அவர்களுக்கு ஏற்றார் போல் அவ்வப்போது ஏதேனும் ஒரு காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகும். அவற்றில் சில நெட்டிசன்களை ஆச்சிரியத்திலும்…

Read more

இளம் பெண்ணை கடத்திய கும்பல்…. வைரலான வீடியோ…. தெரிய வந்த உண்மை….!!

ராஜஸ்தான் மாநிலம் பச்பத்ராவில், காதல் திருமணம் செய்து கொண்டு, சமீபத்தில் வீடு திரும்பிய இளம்பெண்ணை, அவரது சொந்த குடும்பத்தினர் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. முதலில் இந்த காணொளி…

Read more

குலசை முத்தாரம்மன் கோவில்…. உண்டியல் காணிக்கையில் ₹47.55 லட்சம் வருவாய்….!!

திருச்செந்தூர் அருகே குலசேகரபட்டினத்தில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் வருட வருடம் மாலை அணிந்து விரதம் இருந்து சென்று தசரா கொண்டாடுவார்கள். அதே போன்று கடந்த மாதம் இந்த வருடத்திற்கான தசரா கொண்டாட்டம் கோலமாக முடிவடைந்திருந்தது.…

Read more

பென்சாக் சிலாட் போட்டி…. தேசிய அளவில் தங்கப்பதக்கம்…. சாதனை படைத்த தமிழக மாணவி….!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பகுதியில் அகில இந்திய அளவில் பென்சாக் சிலாட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாட்டின் சார்பாக மாணவி சிவமித்ரா அமிர்தவல்லி பங்கேற்றார். மேலும் சிவமித்ரா இந்த போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதனை தொடர்ந்து…

Read more

பிறந்தநாள் கொண்டாட்டம்…. இப்படியா நடக்கணும்…. இந்திய மாணவனுக்கு நடந்த சோகம்….!!

கடந்த சில காலங்களாக அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் உயிரிழந்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது மற்றொரு இந்திய மாணவரும் உயிரிழந்துள்ளார். தெலுங்கானா மாநிலம் உப்பால் பகுதியை சேர்ந்தவர் ஆரியன் ரெட்டி. இவர் அமெரிக்காவின் அட்லாண்டாவில் இருக்கும் கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு…

Read more

பிள்ளைங்களுக்கு அப்பாவா ஒன்னும் பண்ணல…. இரட்டைக் குழந்தைகளை கொன்ற தாய்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் ரத்லம் பகுதியை சேர்ந்தவர்கள் அமீர் – பம்மி தம்பதி. இந்த தம்பதிக்கு நான்கு மாதத்தில் ஒரு பெண் ஒரு ஆண் என இரட்டை குழந்தைகள் இருந்தனர். இரட்டைக் குழந்தைகள் என்பதால் குழந்தைகளை கவனிப்பதில் பம்மி அமீரின் உதவியை…

Read more

விளையாட்டால் விபரீதம்…. 3 வயது குழந்தையை கொன்ற தாய்மாமா…. வெளிச்சத்திற்கு வந்த உண்மை….!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்தவர் ஜித்து இவர் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது சகோதரியின் குழந்தை திடீரென காணாமல் போயுள்ளது. குழந்தையை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் தனது சகோதரியுடன் சென்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஆனால்…

Read more

என்ன கொடூரம் இது…. ரயில் சீட்டுக்காக கொலை…. நடந்தது என்ன….?

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் அங்குஷ் பலேராவ். கடந்த 14 ஆம் தேதி காலை 8:30 மணியளவில் உள்ளூர் ரயிலில் பயணித்துள்ளார். அப்போது 16 வயது சிறுவன் ஒருவருடன் சீட்டு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக…

Read more

தனியார் பேருந்து – லாரி மோதல்…. 3 பேர் பலி… ஆறுதல் கூறிய அமைச்சர்….!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று எதிரே வந்த லாரியின் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் லாரியின் முன்பக்கமும் பேருந்தின் முன்பக்கமும் சேதமடைந்துள்ளது. மேலும் பேருந்து ஓட்டுநர் லாரி ஓட்டுநர் மற்றும் பெண் பயணி…

Read more

உக்ரைனுக்கு இந்த உதவி பண்ணாதீங்க…. ஏவுகணை தாக்குதல் பண்ணுவோம்…. ரஷ்யா எச்சரிக்கை….!!

ரஷ்யா உக்ரைன் இடையே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் மறைமுகமாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ரஷ்ய மீது தாக்குதல் நடத்த மேற்கத்திய நாடுகள் வெகு தூரம் பயணம் செய்து உக்ரைனுக்கு ஏவுகணைகளை வழங்குகிறது. இதுபோன்று ரஷ்யா…

Read more

#Breaking : தென் தமிழகத்திற்கு Red Alert – இந்திய வானிலை மையம்

இன்று காலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை மையம் தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை…

Read more

பாகிஸ்தானில் கொடுமை…. சிறுபான்மையினரை கட்டிப்போட்டு…. வைரலான காணொளி….!!

பாகிஸ்தானில் இருந்து வெளியான காணொளி ஒன்று பார்ப்போரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அந்த காணொளியில் சிறுபான்மையினரான இந்து ஒருவரை பெரும்பான்மையினர் குழுவை சேர்ந்த ஒருவர் கட்டிப்போட்டு கொடுமை செய்கிறார். அவர்கள் குழுவை சேர்ந்த ஒருவரை காவல் துறையினர் கைது செய்து வைத்ததால்…

Read more

ஆசிரியை குத்திக் கொலை…. துளியும் சகிக்க முடியாது…. அன்பில் மகேஷ் கண்டனம்….!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் ரமணி. இவரை மதன் குமார் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காதலை ஏற்க மறுத்த ரமணியை மதன்குமார்…

Read more

ஒரு தலை காதலால் விபரீதம்…. ஆசிரியை குத்திக் கொலை….!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் ரமணி. இவரை மதன் குமார் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் ரமணி அவரது காதலுக்கு மறுப்பு தெரிவித்ததாக…

Read more

மீண்டும் திமுக ஆட்சி தான்…. செயல் திட்ட குழு கூட்டத்தில் தீர்மானம்….!!

திமுக கட்சியின் உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், செயல்திட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலிலும்…

Read more

“டிக்கெட் வேணும்ன்னா G-PAY பண்ணுங்க” டென்ஷனான பயணிகள்…. ரயில் நிலையத்தில் பதட்டம்….!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் பயணிகள் ஏராளமானோர் டிக்கெட் எடுப்பதற்காக கவுண்டரின் முன்னே கூடிருந்தனர். அப்போது டிக்கெட் வழங்கும் அதிகாரி டிக்கெட் பணத்தை Google Pay மூலம் அனுப்புமாறு கூறியுள்ளார். ஆனால் பயணிகள் பலரிடம் Google Pay இல்லாமல் இருந்துள்ளது.…

Read more

இரவு சாமி கும்பிட்டதால் ஆத்திரம்…. மனைவி குழந்தைகளை எரித்துக் கொல்ல முயற்சி….!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகள் இரவு நேரத்தில் பூஜை அறையில் சாமி கும்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து ஆத்திரம் அடைந்தார். இதனால் அவர்களை உயிருடன் எரிக்க முடிவு செய்து மனைவி மற்றும் குழந்தைகளின் மீது பெட்ரோலை வீசியுள்ளார்.…

Read more

தமிழர்களின் படகுகள் இனி இலங்கை கடற்படைக்கு….. இலங்கை அரசின் உத்தரவு….!!

தமிழக மீனவர்கள் கரை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவ்வப்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. அவ்வாறு தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பொழுது அவர்களது படகுகளை பறிமுதல் செய்துவிடுவர். இது போன்ற கைது நடவடிக்கைகளுக்கும் படகுகளை…

Read more

SBI வங்கியில் அசம்பாவிதம்…. 14.94 கோடி நகைகள் கொள்ளை….!!

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் எஸ்பிஐ வங்கி ஒன்று அமைந்துள்ளது. இந்த வங்கியில் கடந்த ஒரு வருட காலமாக காவல் பணிக்கு யாரும் இல்லாமல் இருந்துள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் சம்பவத்தன்று ஜன்னல் கம்பிகளை உடைத்து வங்கியின் உள்ளே சென்று…

Read more

திருமணத்திற்கு கட்டாயப்படுத்திய பெண்…. திட்டம் போட்ட காதலன்…. அரங்கேறிய கொடூரம்….!!

ஹைதராபாத் மாநிலத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் 5 மாதங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவரை சந்தித்து பழக துவங்கியுள்ளார். இவர்களது பழக்கம் இன்ஸ்டாகிராம் வழியாக வளர்ந்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு விக்னேஷ் அந்த பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்தி இருவரும் ஒன்றாக…

Read more

80% முடிஞ்சிது…. அடுத்தது பாங்காக் தான்…. இட்லி கடை பட குழு தகவல்….!!

தமிழ் திரை உலகின் பிரபல நடிகரானவர் தனுஷ். தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் தனுஷ் அவர்கள் எழுதி இயக்குகின்ற திரைப்படம் தான் இட்லி கடை. இந்த படத்தின் படப்பிடிப்புகள் தேனி, மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் படக்குழுவினர் அறிவிப்பு…

Read more

கலகலப்பான திருமண கொண்டாட்டம்…. நிமிடத்தில் இறந்த மணமகன்…. வெளியான காணொளி….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் ஹத்ராஸில் திருமண கொண்டாட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. இந்த கொண்டாட்டத்தின் போது மணமகன் சிவம் நடனமாடும் காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. ஆனால் நடனமாடி கொண்டிருந்த மணமகன் அந்த காணொளியில் ஓரிடத்தில் சென்று அமர்கிறார். அதன்…

Read more

மாற்று மதத்தினர் பணி மாற்றம்…. திருப்பதி தேவஸ்தானம் முடிவு….!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்தில் இந்துக்கள் மட்டுமல்லாது மாற்று மதத்தினரும் பணி புரிகின்றனர். இந்நிலையில் அறங்காவலர்கள் குழு தேவஸ்தானத்தில் பணிபுரியும் மாற்று மதத்தினரை மாற்றி விட்டு இந்து மதத்தை சேர்ந்தவர்களை பணியமர்த்த முடிவு எடுத்துள்ளது. இதற்காக மாற்று மதத்தை சேர்ந்தவர்களுக்கு விருப்ப…

Read more

அதிமுக-வின் பக்கா PLAN…. பொதுக் கூட்டத்துக்கு வந்தா இலவசம்…. விழா முடிவில் காத்திருந்து அதிர்ச்சி….!!

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் அதிமுகவின் 53வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொது கூட்டத்தில் பங்கேற்க ஏராளமான கூட்டம் வந்திருந்தது. ஆனால் பொதுக்கூட்டத்தின் முடிவில் தான் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பொது கூட்டத்தில் பங்கேற்க வந்த அனைவரும் விழா முடிந்ததும்…

Read more

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை….? தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்கலாம் – மாவட்ட ஆட்சியர்

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் இன்று முதல் ஆறு நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று பெற்றோரும்…

Read more

மருத்துவ கல்லூரியில் ராகிங்…. முதலாம் ஆண்டு மாணவர் மரணம்….!!

குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தில் உள்ள GMERS மருத்துவக் கல்லூரியில் அனில் மெத்தானியா என்ற 18 வயது இளைஞர் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். இதையடுத்து சீனியர் மாணவர்களால் அனில் மெத்தானியா ராகிங் செய்யப்பட்டுள்ளார். சுமார் மூன்று மணி நேரம் அனில்…

Read more

வீடியோ கேமில் Out…. தலைக்கேறிய கோபம்…. குழந்தையை சுவற்றில் அடித்த கொடூரம்….!!

அமெரிக்காவை சேர்ந்த Jalin White என்ற 20 வயது இளைஞர் மனைவி வெளியில் சென்று இருந்த சமயம் தனது 8 மாத குழந்தையை கையில் வைத்துக் கொண்டு வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தான் விளையாடிக் கொண்டிருந்த விளையாட்டில் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.…

Read more

ஆம்புலன்ஸ்க்கு வழி விடாத கார்…. 2.5 லட்சம் அபராதம்…. போக்குவரத்து காவல்துறை அதிரடி….!!

கேரள மாநிலம் திருச்சூரில் இருக்கும் மருத்துவமனை ஒன்றிற்கு பொன்னனியில் இருந்து ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஆம்புலன்ஸ்க்கு முன்னால் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கார் ஆம்புலன்ஸ்க்கு வழி விட முயற்சிக்கவில்லை. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஹார்ன் அடித்தும் அந்த…

Read more

நடிகை கஸ்தூரிக்கு சிறை…. இப்போ ரிலீஸ் பண்ண மாட்டாங்க…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் தயாரிப்பாளர் ஒருவரது வீட்டில் தலைமறைவாக இருந்த கஸ்தூரியை காவல்துறையினர் கைது செய்து இன்று சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்னையில் எழும்பூர் நீதிமன்றத்தில்…

Read more

மனைவிக்கு Character டெஸ்ட்….. கணவரின் கேவலமான செயல்….. சைபர் கிரைம் விசாரணை….!!

உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியை சேர்ந்த ராகேஷ் குமார் போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருகிறார். ராக்கேஷ் குமாருக்கு தனது மனைவியின் சுபாவத்தை பரிசோதித்து பார்க்க வேண்டும் என்று தோன்றியுள்ளது. இதனால் புதிதாக இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை தயார் செய்து தனது மனைவிக்கு…

Read more

அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்…. இந்து மக்கள் கட்சி தலைவர் கைது….!!

ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பியதாக நக்கீரன் இதழை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவர் ஓம்கார் பாலாஜி நக்கீரன் ஆசிரியர் கோபால் நாக்கை அறுப்பேன்…

Read more

எங்களுக்கு PIZZA கிடையாதா….? துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்…. போலீஸ் விசாரணை….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் குவாலியர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு நண்பர்கள் இருவர் சென்றுள்ளனர். அதில் ஒருவர் தனது கையில் துப்பாக்கியுடன் இருந்துள்ளார். உணவக கவுண்டருக்கு சென்று தங்களுக்கு பீட்சா வேண்டும் என்று ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் ஊழியர்கள் இரவு தாமதமாகி…

Read more

நிம்மதியாக வாழும் ஒரே ஸ்டார் இவர்தான் – ப்ளூ சட்டை மாறன்

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் அஜித்குமார். இவரை ரசிகர்கள் தல என்று செல்லமாக அழைப்பார்கள். ஆனால் சமீபத்தில் தன்னை ஏகே என்று அழைத்தால் மகிழ்ச்சி தல என்பது வேண்டாம் என்று அஜித் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தற்போது ஏகேவாக ரசிகர்கள் மனதில்…

Read more

விமான நிலைய விரிவாக்கம்…. “முதல்ல கோரிக்கைய நிறைவேத்துங்க” போராட்டத்தில் மக்கள்….!!

மதுரை விமான நிலையம் சென்னை, கோவையை தொடர்ந்து அதிக பயணிகளை கையாளும் விமான நிலையமாக செயல்பட்டு வருகின்றது. இதனால் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து அதற்காக 633.17 ஏக்கர் நிலம் கண்டுபிடிக்கப்பட்டு அதனை கையகப்படுத்துவதற்காக அதிகாரிகள் செயலில் இறங்கினர்.…

Read more

அறுவை சிகிச்சை பெயரில் மோசடி…. தப்பான கண்ணை கட்டி சிக்கிட்டீங்களே…. போலீஸ் விசாரணை….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் நொய்டா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு நிதின் என்பவர் தனது 7 வயது மகனை கண் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். சிறுவனின் இடது கண்ணில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக மருத்துவரிடம் கூறிய நிலையில் பரிசோதித்த மருத்துவர்…

Read more

“Loan கட்டல” அவமானப்படுத்திய வங்கி ஊழியர்கள்…. விஷம் குடித்த 5 பேர்….!!

பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தை சேர்ந்தவர் கன்ஹையா மஹதோ. ஆட்டோ ஓட்டுனர் இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக பல தனியார் வங்கிகளில் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடன் வாங்கியதற்கு தவணை செலுத்தாததால் வங்கி ஊழியர்கள் வீட்டிற்கு வந்து கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது.…

Read more

லஞ்சமாக Iphone 16 Pro…. வசமாக சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்…. பொரி வச்சி தூக்கிய அதிகாரிகள்….!!

குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ் குபாவத். இவர் மரைன் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் துறைமுகத்தில் படகு உரிமையாளர்களுக்கு எரிபொருளை விற்கும் நபரை தன்னை வந்து சந்திக்குமாறு கூறியுள்ளார். அப்படி தன்னை சந்திக்க வந்த நபரிடம்…

Read more

வகுப்பறையில் வெடிகுண்டு…. “Youtube பார்த்து தான் செஞ்சோம்” +2 மாணவர்கள் அதிரடி சஸ்பெண்ட்….!!

ஹரியானா மாநிலம் பிவானியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து வெடிகுண்டு ஒன்றை தயார் செய்து ஆசிரியரின் நாற்காலிக்கு அடியில் பொருத்தியுள்ளனர். அதனை வெடிக்கவும் செய்துள்ளனர். இந்த சம்பவத்தில்…

Read more

திடீரென பற்றிய நெருப்பு…. அடுக்குமாடி குடியிருப்பில் பதற்றம்…. ஒருவர் உயிரிழப்பு….!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று இரவு 10:40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.…

Read more

முகத்தில் வீசப்பட்ட Fevikwik…. கண்ணு உதடு ஒட்டி… மொமோஸ் விற்பனையாளருக்கு நடந்த சோகம்….!!

மத்தியப் பிரதேசத்தில், குவாலியரில் சாலை ஓரமாக மொமோஸ் கடை வைத்து நடத்தி வருபவர் ஷொஹைல் ஷா. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இந்த மோமோஸ் கடையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் ஷொஹைல் மீது…

Read more

2 மணி நேரத்திற்குள்…. 27 மாவட்டங்களுக்கு மழை….!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சியினால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்னொரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி இன்னும் 2 மணி நேரத்திற்குள் அதாவது 10 மணிக்குள் சென்னை,…

Read more

மருத்துவமனையில் தீ விபத்து…. 10 பிஞ்சு குழந்தைகள் பலி…. 5,00,000 இழப்பீடு அறிவிப்பு….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் ஜான்சி பகுதியில் அமைந்துள்ள மகாராணி லட்சுமிபாய் மருத்துவமனையில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பச்சிளம் குழந்தைகளை வைத்திருந்த வார்டில் தீ பிடித்ததில் 10 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும்…

Read more

ஐயப்ப பக்தர்களுக்கு GOOD NEWS…. சபரிமலையில் FREE WIFI….!!

இன்று தமிழ் மாதமான கார்த்திகை முதல் நாள். இன்றைய தினம் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பக்தர்களின் அவசரகால உதவிக்காக…

Read more

3 மாத தவண கட்டல….. நிதி நிறுவனம் செய்த அட்டூழியம்…. போலீஸ் விசாரணை….!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவர் 2017 ஆம் ஆண்டு DHFL என்ற தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டு கடன் வாங்கியுள்ளார். மாதம் ரூ.16,457 என 2023 ஆம் ஆண்டு வரை சரியாக தவணை செலுத்தி வந்துள்ளார். இதனிடையே…

Read more

“சர்ச்சைக்குரிய மசோதா” நடனமாடி எதிர்ப்பு தெரிவித்த எம்பி…. வைரலாகும் வீடியோ….!!

நியூசிலாந்தின் பூர்வ குடிகளான மாவோரி மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் விதமாக சட்ட திருத்த மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மாவோரி சமூகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் தங்களின் பாரம்பரிய ஹக்கா முழக்கத்தை எழுப்பி நடனம் ஆடியது…

Read more

இலங்கை தேர்தல் முடிவுகள்…. ஆளுங்கட்சி(NPP) முன்னிலை….!!

நேற்று இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்த சிறிது நேரத்தில் தபால் வாக்குகளை என்னும் பணி தொடங்கி விட்டது. இந்நிலையில் தற்போது வரை…

Read more

“இதய நோயாளின்னு தெரிஞ்சும் எட்டி உதைச்சார்” மருத்துவர் மீது விக்னேஷின் தாயார் புகார்….!!

கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனை புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை நோயாளியின் மகன் விக்னேஷ் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இளைஞனின் இந்த செயலுக்கு சிலர் கண்டித்தும் சிலர் ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விக்னேஷின்…

Read more

“டெல்லி மேயர் தேர்தல்” பாஜகவுக்கு விழுந்த அடி…. ஆம் ஆத்மி கட்சி வெற்றி….!!

டெல்லி மாநகராட்சியின் மேயர் பதவிக்கான தேர்தல் ஏப்ரல் மாதமே நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையேயான நீடித்த மோதல் காரணமாக தேர்தல் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மாநகராட்சி மேயர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த…

Read more

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி…. 1 கோல் 2 கோல் இல்ல…. இந்திய அணி அபார வெற்றி….!!

8வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி கடந்த 11 ஆம் தேதி பிஹாரில் இருக்கும் ராஜ்கீர் நகரில் தொடங்கியது. இந்த போட்டி வருகிற 20-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தியா, சீனா, ஜப்பான், மலேசியா, தென்கொரியா, தாய்லாந்து…

Read more

Other Story